diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1374.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1374.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1374.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://news.kasangadu.com/2015/03/", "date_download": "2021-03-07T12:09:37Z", "digest": "sha1:DL3DKP447PFPJHLNPBJQH5NEFBCEDKMD", "length": 13701, "nlines": 178, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: மார்ச் 2015", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், மார்ச் 31, 2015\nமறைந்த ஐயா. லீ குவான் யூ, சிங்கப்பூர் அவர்களுக்கு கிராம மக்களின் அஞ்சலி \nதகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி \nபுதன், மார்ச் 04, 2015\nகாசாங்காடு குடிமகனின் - அமைதி வாழ்க்கை குலைக்க - காவல்துறையின் பங்களிப்பு \nகிராமத்தில் நடக்கும் பிரச்சனைகள் அப்படியே எழுதப்பட்டுள்ளது.\nஇது தனி நபர் பிரச்சனை அல்ல. இது போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதால் இது பொது பிரச்சனையாக எடுத்து பேசப்பட்டுள்ளது. இந்த செய்திகள் நியாயம் கேட்டோ அல்லது முடிவு தெரிவதற்கோ அல்ல.\nஇரண்டு பேருக்கு பிரச்சனை என்றால் எதற்கு நீதியரசர்கள் என்ற பெயரில் (அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல, பிரச்னை தீர்த்து வைக்கிறோம் என்று தனி நபரின் உரிமையில் ஈடுபடுவது) அதில் ஈடுபட வேண்டும்\nஇது போன்று சம்பவங்கள் இனிமேல் காசாங்காடு கிராமத்தின் அகராதியிலே இடம் பெற கூடாது என்பதே விருப்பம்.\nஇந்த செய்தியின் மேலும் என்ன பிரச்சனைகள் நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.\nஇதில் வந்த காவல் துறை அதிகாரி உண்மையில் காவல் துறை மூலம் வந்தாரா அல்லது பணம் கேட்பவரின் ஏற்பாடா \nசில நாட்கள் கழித்து அடையாளம் இல்லாத நபர் தான் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும் முதியர்வர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதியர்வர்கள் தாங்கள் யாருக்கும் எந்த பணமும் கொடுக்க வேண்டியத்தில்லை என்று கூறினர்.\nஅதற்க்கு அந்த நபர் இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் வந்து இப்போது கூறிய பதிலை சொல்லும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.\nஇந்த நிகழ்வால் எவ்வித தவறும் செய்யமால் ���ாவல் துறை வீட்டிற்கு வந்தது, வயதான முதியர்களின் அமைதியை சீர்குலைத்தது.\nஎன்ன செய்வதென்று புரியாத இந்த முதியவர்கள் பணம் கேட்க வந்தவர்களிடம் சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறினர்.\nஅவர்களோ நம் கிராமத்தில் பேசி முடித்து கொள்வோம், இந்த பிரச்சனை பற்றி காவல் துறையிடம் நாங்கள் தகவல் தெரிவித்து விடுவோம் என்று நம்பிக்கை அளித்து திருப்பி அனுப்பினர்.\nயார் வேண்டுமென்றாலும் எவர் மீதும் காவல் துறையில் எந்த வித சாட்சியும் இல்லாமல் பணம் கேட்டு புகார் செய்யலாமா\nநமக்கு தெரிந்த தகவல் வரை, இந்த மாதிரியான புகார் காவல் துறையில் பதிவு செய்ய இயலாது.\nஅப்படியே பதிவு செய்தாலும், காவல் துறைக்கு விசாரிக்க உரிமை உண்டா\nநீதி மன்றத்தில் மட்டுமே இச்சம்பந்தமாக விசாரிக்க முடியுமே தவிர காவல் துறைக்கு அல்ல.\nஎப்படி நியாயம் வழங்கப்பட்டது என்பதை விரிவாக எழுதுகிறோம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமறைந்த ஐயா. லீ குவான் யூ, சிங்கப்பூர் அவர்களுக்கு ...\nகாசாங்காடு குடிமகனின் - அமைதி வாழ்க்கை குலைக்க - ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Pudukkottai", "date_download": "2021-03-07T11:53:45Z", "digest": "sha1:GMFL6NTUBVAS67LGX2754WLSCE5AYNJF", "length": 4173, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pudukkottai", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவாட்ஸ் அப்பில் புகார் ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2020/07/22/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-22-%E0%AE%9C%E0%AF%82/", "date_download": "2021-03-07T12:05:33Z", "digest": "sha1:JJUUOHZHY4KGSRC4ACG2EEQQSQOZWWSL", "length": 24937, "nlines": 212, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020] – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]\nமின்தமிழ்மேடை: காட்சி 22 [ஜூலை 2020]\nபொது முடக்கக் காலம் தனிமனித வளர்ச்சிக்கான காலம்\nஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஅனைத்தே புலவர் தொழில் – (குறள் எண்:394; அதிகாரம்:கல்வி)\nகட்டாயமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்ட போதும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளைச் செயலாற்றிக் கொண்டே வருகின்றோம். கடந்த மூன்று மாதங்களில் இணைய வழியாகச் சிந்தனைக்கு விருந்தாகப் பலதரப்பட்ட நிகழ்வுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கி இருக்கின்றோம் என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.\nஊரடங்கும் கட்டுப்பாடுகளும் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை மலையகப்பகுதியின் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் வசிக்கின்ற 58 தோட்டங்களில் 232 பிரிவுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஐரோப்பியக் கிளை வழங்கிய நன்கொடை 190ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒருவார கால உணவுப் பொருள் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைந்தது. இதே போலத் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளூர் ஒன்றியம், காக்கழனி-நுகத்தூர் ஊராட்சியில் வசிக்கின்ற 150 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை நன்கொடை வழங்கி உதவினோம்.\nநீண்ட கால திட்டங்களில் ஒன்றான இணையவழிக் கல்விக் கழகத்தைத் தொடக்கும் முயற்சி இவ்வாண்டு சாத்தியப்பட்டது. தமிழ் ம��பு அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இவ்வாண்டு மே மாதம் 19ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்.மாண்புமிகு திரு.க. பாண்டியராஜன் அவர்கள் தொடக்கி வைத்த இந்த நிகழ்வில் தமிழக அரசின் அதிகாரிகளும் கலந்து சிறப்பு சேர்த்தனர். கடிகை இணையக் கல்விக் கழகம் உலகத் தமிழ் மக்களின் அறிவுத்தேடலுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் ஓர் கல்விப்பாலமாகும்.\nகடந்த ஆண்டு, அதாவது 2019 ஆம் ஆண்டில், இரண்டு முறை கல்வெட்டுப் பயிற்சிகளைத் தமிழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தினோம். இதன்வழி ஏறக்குறைய முந்நூறு மாணவர்கள் பயிற்சிகளில் கலந்து பயன் பெற்றனர். ஊரடங்கு விதிகள் நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில், வரலாறு தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சென்று செல்வதிலும் தரமான பயிற்சிகள் உலகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு ஜூன் மாதம் இரண்டு நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளை சோழர் காலத் தமிழ் கல்வெட்டுகள் பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் தமிழகம் மட்டுமன்றி ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் 169 மாணவர்கள் ஜூன் 19லிருந்து 21 வரை, மூன்று நாட்கள் நடந்த கல்வெட்டுப் பயிலரங்கத்தில் பங்குகொண்டனர்.\nஒவ்வொரு வார இறுதியிலும் அறிஞர்களை அழைத்து அவர்களது ஆய்வுகள் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வார இறுதி நாட்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி கடிகை முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் வழியாக மூன்று சிறப்பு நிகழ்ச்சிகளையும் கடந்த மூன்று மாதங்களில் நிகழ்த்தி இருக்கின்றோம். கடிகை கல்விக்கழகத்தின் முதல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒரிசா மாநில அரசின் சிறப்பு ஆலோசகரும், சிந்துவெளி ஆய்வாளருமான திரு.பாலகிருஷ்ணன் இஆப அவர்களது சிறப்புரை நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து நிறவெறிக்கும் இனவாதத்திற்கு எதிரான சிந்தனைகளை ஆராய்ந்து அலசும் வகையிலான உரை நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பு சேர்த்தார். இதன் தொடர்ச்சியாகத் தமி���கத்தின் மேம்பாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களது காமராஜர் சிறப்புரை இவ்வரிசையில் இடம் பெற்று பெருமை சேர்த்தது.\nஇடைவிடாது பல்வேறு உரை நிகழ்ச்சிகள் தொடர்ந்தாலும் காலத்திற்கேற்ற வகையில் பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஐந்து நாட்கள் சிறப்புப் பெண்கள் கருத்தரங்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஜூலை மாதம் 8ம் தேதிமுதல் 12ம் தேதி வரை நிகழ்த்திப் பல பெண் ஆளுமைகளை இணையவழி கலந்துரையாட வைத்து சாதனை புரிந்தது. இந்தக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இணைந்ததோடு, ஆய்வுரையும் வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்பு கூட்டினார். இந்த ஐந்து நாட்கள் கருத்தரங்கின் முக்கியத் தீர்மானங்களாகக் கீழ்க்காணும் செயல்பாடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை இறுதி நாள் நிகழ்ச்சியில் அறிவித்தோம்.\nதுறை சார்ந்த வல்லுநர்களாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் பெண்களை உலகுக்கு அடையாளப்படுத்தி அவர்களது திறனை ஊக்குவிக்கும் முயற்சிகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் வார இறுதி சொற்பொழிவுகளில் மிக அதிகமாகப் பெண்களுக்கு அவர்களது அனுபவ மற்றும் ஆய்வுப் பணிகளைப் பற்றி உரையாற்ற வாய்ப்புகள் வழங்குவது.\nபொதுவாகவே சமூகத்தில் பெண்கள் இரண்டாம் தரம் அல்ல. ’ஆணுக்குப் பெண் சமம்’ என்ற பேச்சுக்கள் கூட இனி வேண்டாம். அது போலித்தனமானதே. ஆகையால், அடிப்படை மனித உரிமையைப் பேணும் வகையில் பெண்களைத் தரம் தாழ்த்தி அவர்களை அலங்கார பொம்மைகளாகப் பார்க்கும் நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் பொன்னாடைகளையும், பரிசுகளையும் தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைப் பார்க்காமல் அவர்களது அறிவைக் கொண்டாடும் ஒரு சமூகமாக நமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துவது.\nபெண்கள் தங்களைப் பலவீனமாகக் காட்டிக் கொள்வதில் பெருமை இல்லை. ���டல் ரீதியாகவும் உள்ளத்தளவிலும் துணிச்சலும் பலமும் பொருந்தியவர்களாகப் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவு, சிறப்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல் , தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள அவ்வப்போது வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது.\nகிராமப்புற பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகளில் முறையான முன்னெடுப்புக்கள், ஆய்வுக்கு வழிகாட்டுதல் போன்ற வகைகளில் வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகையின் வழியாகத் தொடங்கப்பட உள்ளது. இன்றைய நிலையில் ஆய்வுக்குக் காசு வாங்கும் போக்கும் ஆய்வுக் கூடங்களில் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் முயற்சிகளையும் கண்டிப்பதோடு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்குத் தகுந்த உதவிகளைச் செய்வது.\nவணிகத்தில் ஈடுபடும் பெண்களுக்கும், விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில், சுய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் என்ற வகையிலான நிகழ்ச்சிகளையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை இணையக் கல்விக்கழகம் யோசித்து வருகின்றோம். கைத்தறி நெசவு சார்ந்த துறையில் பெண்களுக்கு உதவும் முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ளன. இது மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.\nமாற்றுப்பாலினத்தோர் (Transgender) சமூகப் பிரச்சனைகளை ஆராயும் வகையில் வார இறுதி இரண்டு நாள் இணைய வழிக்கருத்தரங்கம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.\nபெண்கள் மீது நடக்கும் இணையத் தாக்குதல்கள் (Cyber attack) வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.பல வேளைகளில் எந்த வித அடிப்படை ஆதாரமுமின்றி பெண்களை சமூக நடவடிக்கைகளை முடக்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, இணையத் தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையிலும் அத்தகைய அறமற்ற செயலைச் செய்வோரை சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்வது.\nஆகிய தீர்மானங்கள் இப்பெண்கள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டன.\nஆய்வு நோக்கங்களையும் சமூக நலன் சார்ந்த நோக்கங்களையும் முன் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை உலகத் தமிழர்களுக்காகச் செயலாற்றி வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. உலகம் முழுவதும் விரைவில் ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டு பொதுமக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இந்த காலாண்டிதழை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றோம்.\nஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்\nதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதை\nNext story பெருந்தொற்றின் உரத்த சிந்தனைகள்: அமெரிக்க, ஜெர்மன் விஞ்ஞானிகளுடன் ஓர் கலந்துரையாடல்\nPrevious story சமூகம் எழுதிய கதைகள் – எழுத்தாளர் இமையம்\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/32168", "date_download": "2021-03-07T12:34:38Z", "digest": "sha1:R34TEQ2SOI7673IDCIGDCMRVZTCTNPH5", "length": 7742, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "மகளுடன் வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 விதமான கறி வைத்து அசத்திய மாமியார்..!! கொடுத்து வைத்த மருமகன்!! (இணையத்தில் வைரலாகும் புகைப்படம்) | Newlanka", "raw_content": "\nHome Sticker மகளுடன் வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 விதமான கறி வைத்து அசத்திய மாமியார்.. கொடுத்து வைத்த மருமகன்\nமகளுடன் வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 விதமான கறி வைத்து அசத்திய மாமியார்.. கொடுத்து வைத்த மருமகன்\nதிருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு.அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தட��ல்புடாலாகவே இருக்கும்.\nஅந்த வகையில், ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனனுக்கு, மாமியார் படைத்த விருந்து இன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரத்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு மகளுடன் வந்த தனது புதுமாப்பிள்ளைக்கு, மாமியார் 125 வகை உணவுகளை சமைத்து டேபிளில் அடுக்கி உள்ளார். இந்த வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. அதில் டைனிங் டேபிளில் புதுமாப்பிள்ளை அமர்ந்து இருக்க, அதில் 125 வகையான உணவுகளை சமைத்து மாமியார் அடுக்கி வைத்துள்ளார். 125 வகையான உணவுகளை பார்த்த புதுமாப்பிள்ளை மிகவும் வியந்து போனார். தனது மனைவியுடன் அமர்ந்தபடியே ஒவ்வொரு உணவாக எடுத்து ரசித்து ருசி பார்த்து சாப்பிடுகிறார். அப்போது புதுமாப்பிள்ளை உணவை ஊட்டிவிட முயற்சிக்கிறார். அதற்கு அந்த புதுப்பெண் வெட்கத்துடன் வேண்டாம் மாமா என்கிறார்.இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும், கிண்டலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில், அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nPrevious articleநெடுந்தீவுக் கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள்..\nNext articleபொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/126158-poetry-few-more-words-muthusami", "date_download": "2021-03-07T11:54:46Z", "digest": "sha1:JDJDCSFH6HBANKZ7TSOPSKPK2POAR5VB", "length": 9860, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 December 2016 - இன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி | Poetry - Few more words - muthusami - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\nநல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்\nகலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு\nபுத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை\nதமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி - நக்கீரன்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்\n‘குக்கூ' என்காதோ கோழி - இசை\nஎம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்\nகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்\nஅங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nகதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nமரியபுஷ்பம் இல்லம் - சாம்ராஜ்\nநட்சத்திரங்களை எண்ணும் பெண் - நேசமித்ரன்\nசெப்டம்பர் 11ல் எடுத்த புகைப்படம் - விஸ்லவா ஸிம்போர்ஸ்கா\nகால யந்திரம் - குமாரநந்தன்\nபாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nஇன்னும் சில சொற்கள் - இன்குலாப்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nஇன்னும��� சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/those-who-missed-the-last-attempt-at-the-upsc-exam-have-no-chance-to-write-the-exam-further/", "date_download": "2021-03-07T11:04:08Z", "digest": "sha1:KXCEHHALNY52ZVCJYU5YRQZ4HBMMVRB2", "length": 8948, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "யுபிஎஸ்சி தேர்வின் கடைசி முயற்சியை தவற விட்டவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு எழுத வாய்ப்பு இல்லை - கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் - Mayilai Guru", "raw_content": "\nயுபிஎஸ்சி தேர்வின் கடைசி முயற்சியை தவற விட்டவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு எழுத வாய்ப்பு இல்லை – கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்\nகொரோனா காரணமாக கடைசி முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.\nஇந்த நிலையில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கடைசி முயற்சியை தவற விட்டவர்களுக்கு மேற்கொண்டு வாய்ப்பு அளிக்கப்படாது என்று தெரிவித்தார்.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி வென்றதை இளைஞர்கள் வாழ்க்கைப் பாடமாகக் கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி\nNext இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்கிறது.. இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்திற்கு அமெரிக்கா வரவேற்பு..\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/06/", "date_download": "2021-03-07T11:17:12Z", "digest": "sha1:FYCXX6OV5DMS37I7432REMCPUACBPBO3", "length": 33580, "nlines": 192, "source_domain": "www.kummacchionline.com", "title": "June 2011 | கும்மாச்சி கும்மாச்சி: June 2011", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபாபா ராம்தேவை ராம்லீலா மைதானத்தில் புகுந்து நள்ளிரவில் கைது செய்ததை எதிர்த்து இப்பொழுது எல்லா நாளேடுகளும் எழுதி கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றனர். சிங்கு வழக்கம் போல் வாய் மூடிக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆடிப் போயிருப்பது உண்மை. சாமியாரை வேறு வழியில் ஆஃப் செய்திருக்கலாம். ங்கொயால இதேகண்டி தமிழ்நாடு அரசியலா இருந்தா, ஒரு நடிகையை செட் செய்து அவர் கோமணத்தை உருவியிருப்பார்கள். இல்லை என்றால் அரை கிலோ கஞ்சா வேலையை முடித்திருக்கும். வட நாட்டானு���்கு வெவரம் பத்தாது என்று இதற்குத்தான் சொல்கிறது.\nஅம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இருபத்து நாலு மணியும் ஃபேன் ஓடும், ஏசி வேலை செய்யும் என்று நினைத்தவர்களுக்கு அப்பப்போ ஆஃப் செய்து ஆற்ரகாட்டாரை நியாபகப் படுத்துகிறார்கள். தேர்தல் முன்பு எங்கள் ஏரியாவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இப்பொழுது நம் வீட்டிற்கு வரும் அழையா விருந்தாளி போல், ஒரு நான்கு மணி நேரம் காணமல் போய் சோற்றுக்கு வருவது போல் ஒரு சில நாட்களில் ஆறு மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. மிக்ஸி, க்ரைண்டர் கொடுத்தவுடன் இது இன்னும் அதிகமாகலாம். எதற்கும் ஒரு டீசல் ஜெனரேடர் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇன்று சட்டசபையில் அம்மா உரையில் தமிகத்திற்கு மேல்சபை என்றும் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க வந்தால் மேல் சபை பற்றிய பேச்சும், அ.தி.மு.க வந்தால் அதை ரத்து செய்து அந்த பேச்சிற்கு சமாதி கட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அம்மா சொன்ன காரணம் அவர் ஆனவப்போக்கை காண்பிக்கிறது. “அஸ்தமித்த சூரியன்” இனி தமிழகத்தில் உதிக்காது என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். தமிழக மக்கள் பார்ப்பதற்கு கேனையன் போலிருப்பார்கள், தேர்தல் நேரத்தில் தெளிவாக கும்மிவிடுவார்கள்.\nஇராக்கில் ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட செருப்பு இப்பொழுது நம் நாட்டில் சகஜமாகிவிட்டது. முதலில் நம்ம “செட்டியார்” மீது வீசினார்கள். அடுத்தது கல்மாடி என்று தொடங்கி இப்பொழுது அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த காலத்து ராஜா எல்லாம் உஷார் பார்ட்டிகள். அரசவையில் ராஜாவை தவிர யாரும் செருப்பு அணிய அனுமதி இல்லை. இல்லை என்றால் நிறைய சிரச்சேதம் நடந்திருக்கும்.\n“யாரங்கே ராஜ மீது பாதரட்சை பிரயோகம் செய்த செங்குட்டுவனின் தலையை பட்டத்து யானை நிரடட்டும்” என்று ராஜாவின் கூஜா கூவியிருப்பதை நம் பாடத்தில் படித்திருப்போம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஎங்கள் பார்ட்டி சங்கர் வந்தவுடன்தான் தொடங்கும். அவன் வானிலை அறிக்கை கேட்காமல் பார்ட்டிக்கு வரமாட்டான். பார்ட்டி என்பது எங்கள் அறுவரின் வாரக்கடைசியில் எல்லோரும் சேர்த்திருக்கும் பொழுது நடக்கும் “ஜலப்ரவாகம்”தான். இது எல்லா வாரத்திலும் நடக்காது. ஏனெனில் குமாருக்கும் எனக்கும் மூன்று வேலை ஷிப்ட் டூட்டி. ஆதலால் எங்களுக்கு சலவைக்கடை போல் பிரதி திங்கள் விடுமுறை என்று ஆரம்பித்து, சனி ஞாயிறு விடுமுறை வர எப்படியும் ஒரு ஒன்ரரை மாதம் ஆகிவிடும். இருந்தாலும் எப்படியாவது ஒரு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை லீவ், ஷிப்ட் சேன்ஜ் என்று போட்டுவிட்டு “தீர்த்தவாரி” ஏற்பாடு செய்து விடுவோம்.\nசங்கர் மப்பில் கூட பில் கொடுக்கமாட்டான். கேட்டால் ஆயிரம் காரணம் சொல்லுவான். அடுத்த முறை கொடுக்கிறேன் என்பான். தப்பித்தவறி கையில் காசு இருந்தால் கூட, இல்லைடா இந்த காசு “நாய் ............த்தில் தேனடை போல” தொட முடியாது என்பான். நாளைக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணம் என்பான்.\nவானிலை அறிக்கை கேட்டு விட்டு ரமணன் நாளைக்கு மழை வரும் என்று சொல்லியிருக்கார் ஆதலால் நல்ல சில்லுன்னு பீர் சொல்லு என்பான். வெயில் மண்டையை பிளக்கும் என்று சொன்னால் விஸ்கி வாங்கி ராவாக அடிப்பான்.\nநிற்க. தலைப்பில் எம்.ஆர்.கே. என்று போட்டுவிட்டு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு எம். ஆர். கேயைப்பற்றியது. பெரும்பாலும் நாங்கள் நல்ல மப்பில் கடையை விட்டு வெளியே வந்து கையேந்தி பவனுக்கு நடந்து செல்லும் பொழுது எதிரே எம். ஆர். கே தூய வெள்ளை நிறத்தில் அரை பாண்டும் டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வேர்த்து வியர்க்க வாக்கிங் போய்விட்டு எதிரே வருவான். இவனுக்கு வானிலை அறிக்கை எல்லாம் கிடையாது. ஒரு நாளும் நடையை விடமாட்டான். தண்ணி. ஊஹூம்.... வாசனை கூட பார்க்கமாட்டான். நல்ல கிரிக்கெட் பிளேயர். எங்களுக்கெல்லாம் அவன் எம். ஆர். கே, அவன் பெயர் நிறைய பேருக்கு தெரியாது இருந்தாலும் அவனது விளையாட்டு திறனால் அவன் நாங்கள் வசித்த இடத்தில் மிகவும் பிரபலம்,. எங்கள் கம்பெனியில் தான் அவனும் பணி புரிந்தான். எங்கள் கம்பனி அவனை சேர்த்துக் கொண்டதில் கிரிக்கெட் ரேங்கிங்கில் எங்கேயோ கடைசி இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஏன்டா உன் பெயர் இவ்வளவு சின்னது, பெயருக்கு முன்னால் இத்தனை எழுத்துக்கள் போட்டிருக்கிறாயே என்றால் மையமாக சிரிப்பான். பேருக்கு பின்னால் இருப்பது அவன் படித்த பட்டங்கள், மேலும் படிக்க இனி இல்லை என்பதால் மீதி எழுத்துக்களை முன்னால் போட்டுக் கொண்டாயோ என்று கிண்டலடிப்போம்.\nவீட்டிற்கு மிகவும் அடங்கியவன். அ��ர்கள் குடும்பம் சற்றே பெரிய குடும்பம். நிறைய தம்பி தங்கைகள். அவன் அப்பா ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவன் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் அவர்களின் வசதிகள் பெருகலாயிற்று.\nஎம். ஆர். கே நல்ல வாட்ட சாட்டமாக இருப்பான். அவனது தெருவில் அவன் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருந்த மீனா அவனி “லவ்வி”னாள். பிறகு இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எம். ஆர். கேவிற்க்கு அவன் அப்பாவிடம் சொல்ல பயம், அம்மாவிடம் சொல்லி சொன்ன பொழுது, அந்த மனுஷனுடன் நான் பேச முடியாது, வேணுமென்றால் உன் நண்பன் “என் பெயரை” சொல்லி அவனை பேச சொல்லு ஒரு சமயம் கேட்பார் என்று சொல்லிவிட்டாள். அதற்கு காரணம் உண்டு. அவனை எப்பொழுது பார்க்க சென்றாலும் அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவார். மற்ற என் நண்பர்கள் யார் போனாலும் ஏண்டா அவனை கூப்பிடறிங்க அவன் தண்ணியடிக்க வரமாட்டான் என்று ஏடா கூடமாக பேசுவார். ஒரு முறை என் நண்பர்கள் மற்ற எல்லோரும் என்னை பாரில் பில் செட்டில் செய்ய விட்டு வெளியே நின்று கொண்டிருந்த பொழுது அவர்களைப் பார்த்துவிட்டார். ஆதலால் அவருக்கு நான் மிகவும் நல்ல பையன் “ஒன்றுக்கு போகமாட்டான்” என்ற நினைப்பு. நானும் அதை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.\nஅன்று காலையில் நான் அவர்கள் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் எம். ஆர். கே காதலை சொன்னேன். எவடா அவள் போய் அவளை அழைத்து வா என்றார். நானும் மீனா வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வந்தேன். அவர் ஏதோ இரண்டு பேரையும் திட்டப் போகிறார் என்று நினைத்தேன், அதற்கு அவர் சற்றும் எதிர்பாராமல் அவளிடம் “நீ அவனக் கல்யாணம் செய்துகொள் ஆனால் அவன் குடும்பத்தை சப்போர்ட் செய்யவேண்டும். ஏன் என்றால் என் சம்பாத்தியத்தில் முடியாது என்றார். மீனா சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள்.\nபிறகு நான் பிழைப்புக்காக ஊர் ஊராக சுற்றி ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுது எம். ஆர். கே வீட்டிற்கு போவேன். அவன் தங்கைகள் எல்லோருக்கும் கல்யாணம் முடிந்த வெவ்வேறு திசையில் செட்டில் ஆகிவிட்டார்கள். எம் ஆர். கே வின் பையன் இப்பொழுது ஸ்கூல் லெவலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். பத்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக மீனா சொன்னாள். எம். ஆர். கே இன்னும் நடையை விடவில்லை.\nபோன வாரம் மறுபடியும் சென்னை சென்றேன். பழையபடி நாங்கள் நண்பர் கூட்டம் வெகு நாட்களுக்கு பிறகு தீர்த்தவாரி. வழக்கம் போல சாப்பிட கையேந்தி பவனுக்கு வரும் வழியில் எம். ஆர். கே தரிசனம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றான். பின்பு நாங்கள் பார்க்கில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசி விட்டு வீடு போய் சேர்ந்தோம்.\nஅடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு முழிப்பு வந்து விட்டது. எழுந்தவுடன் அப்பா உனக்கு மீனா என்று யாரோ போன் செய்தாள், என்றார் அவருக்கு மீனாவை தெரியாது.\nநான் எம். ஆர். கே வீட்டிற்கு போன் செய்தேன், போன் எடுத்தவர்கள் யாரும் பேசவில்லை. ஒரே அழுகை சத்தம்.\nநான் விறு விறு என்று அவர்கள் வீட்டிற்கு போனேன்.\nஎம். ஆர். கே நடுக்கூடத்தில் கிடந்தான். அவன் அப்பா துணியால் வாயை மூடிக்கொண்டு ஏன் தோளில் சாய்ந்தார்.\nஎன்ன வாழ்கை இது, நேற்று பார்த்தவன் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கிறான்.\nஅவன் முகத்தைப் பார்த்தேன், “அவன் இன்னும் சிரிப்பது போல் தோன்றியது”.\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇந்தப் பதிவை இடுவதனால் நான் தி.மு.க. அனுதாபி அல்ல. அம்மா வந்தவுடன் ஏதோ தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நினைத்த மக்களுக்கு இன்றைய ஆளுநர் உரை வைத்தது பெரிய ஆப்பு. அம்மா போடும் திட்டங்கள் எதிர் பார்த்த ஒன்று தான். ஏன் என்றால் சில ஜென்மங்கள் என்றும் திருந்தாது. திரை உலகத்தினரின் விழாவை புறக்கணித்த முதலமைச்சர் மாறிவிட்டார் என்று நினைத்தேன் அதற்கும் இன்று விழுந்தது இடி. நவரச நாயகன், இளையதலைவலி, அவன் அப்பன் என்று போயஸ் தோட்டத்தில் கூஜா, சொம்புடன் அலைந்த செய்தியை ஜெயா டிவியில் காண்பித்தார்கள்.\nபோன ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பதின் ஒரே நோக்கம் எங்க கட்சி ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதே. இதன் விளைவுகள் நாம் வாங்கும் அரிசி, உப்பு, பருப்பு, புளியில் எதிரொலிக்கும்.\nபதினைந்தாயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு, அம்மா தொடங்கும் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடப் போகும் மோனோ ரயில் திட்டமாம். இந்த மாதிரி மோனோ ரயில் திட்டங்கள் சிறுவர் பூங்காவில் செல்லுபடியாகும். ஒரு மாநகரத்தின் போக்கு வரத்து நெரிசலை போக்க போனியாகாது. ஏற்கனவே இதைப் போன்று ஜல்லியடித்த மலேசியா, சீனாவில் இந்த திட்டம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. நம் தமிழ் மக்களுக்கு இதையெல்லாம் அறிந்து பார்க்கும் அனுபவம் இருந்ததாக சரித்திரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை என்று ஆட்சி மாற்றியவர்கள் தான் நாம் “முன் தோன்றி மூத்தகுடி”.\nஅம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை.\nநான் மாலை வேலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள “தியசாபிகால் சொசைட்டி” சுவர்களில் தமிழை காத்த ராஜ ராஜ சோழன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அம்மா புகழ் பாடும் சுவரொட்டிகள் காண்பதை தவிர வேறு ஒரு மாற்றம் நிகழ தமிழகத்தில் வாய்ப்பில்லை.\nவாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nஇந்த முறை சென்னை விஜயம் வழக்கம்போல் இல்லாமல் விமானம் சற்றே தாமதமாக தரை இறங்கியது. இமிக்ரேஷன் வரிசையில் ஒராயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். இரண்டு ஆபீசர் உட்காரும் இடங்களில் எல்லாம் ஒரு ஆபீசர் தான் இருந்தனர். சரிதான் எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.\nவரிசை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் நிற்கும் பொழுது குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு, கையில் கைப்பையும் சுமந்து கொண்டு தாய், தந்தையர்களை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கும். ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி அண்டார்டிகாவில் இருந்து வந்தாலும் சரி வரிசையை முந்த சலுகைகள் எதிர் பார்ப்பதில்லை. அதே சமயத்தில் ஒற்றையாய் வரும் “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நுங்கு மார்பு நங்கைகள்” வரிசையில் முந்திக் கொண்டு நைச்சியமாக பேசி ஒரு ஜொள்ளு பேர்வழியின் முன் முந்திக் கொண்டு சென்று விடுவார்கள்.\nநிற்க நான் சொல்ல வந்தது இவர்களைப் பற்றி அல்ல. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த என்னுடைய முறை வந்த பொழுது வேறொரு விமானம் தரை இறங்கி ஒரு கூட்டம் இப்பொழுது வரிசையில் சேர்ந்து கொண்டனர்.\nஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாக சொல்லி எங்கள் எல்லோரிடமும் கெஞ்சி என் முன்னால் வந்து நின்று கொண்டார். பின்னர் அதிகாரி அவர் கடவுச்சீட்டை வாங்கி கணினியில் விவரங்களை பதிவு செய்யும் முன் அவருடைய விண்ணப்பத்தை நிரப்ப சொன்னார்.\nஅதற்கு அந்த அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாகவும் தான் அவசரமாக போக வேண்டும என்று குரலை உயர்த்தினார். அதற்கு அந்த அதிகாரி சரியம்மா நீங்கள் வேறு யாரையாவது நிரப்ப சொல்லி கையொப்பம் இடுங்கள், என்று சொல்லி அடுத்தவரை அழைத்தார்.\nஅந்த அம்மையார் தன் நிலை இழந்து “யோவ் நீயெல்லாம் மனிதரா, என் அம்மா இறந்து விட்டதாக சொல்லுகிறேன் என்னை நிற்க வைக்கிறாயே, உனக்கெல்லாம் உன் அம்மா இறந்தால் தான் தெரியும்” என்று சொல்லி மற்றும் வரிசையில் உள்ளவர்களையும் பார்த்து இதே வார்த்தைகளை பிரயோகித்து சாபம் விட்டார். .\nஎனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/26084053/Kanithan-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:58:19Z", "digest": "sha1:H7T5AQ7YOI567TWZ5VFQUJUK7UJEZDBT", "length": 11709, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kanithan movie review || கணிதன்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 26, 2016 08:40\nதரவரிசை 2 4 7 20\nதூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஆடுகளம் நரேனுக்கு பிபிசி சேனலில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால் அது நிறைவேறாமலே இருக்கிறது.\nஇவரது மகனான அதர்வா இன்ஜினியரிங் படித்து விட்டு மனோபாலா நடத்தி வரும் தனியார் சேனலில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். தந்தையின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும்பொருட்டு தான் பிபிசி சேனலில் சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் அதர்��ா.\nஇந்நிலையில், மனோபாலாவின் மகளான கேத்ரின் தெரசாவுக்கும் அதர்வாவுக்கும் காதல் மலர்கிறது. ஒருநாள் போலி சர்டிபிகேட் மூலம் பல வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பதாக கூறி அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது.\nமுதலில் எதுவும் புரியாத அதர்வாவுக்கு, பின்னர் தன்னுடைய சர்டிபிகேட் மட்டுமல்லாமல், பல இளைஞர்களின் சர்டிபிகேட்டுகளும் இதுபோல் போலியாக எடுத்து பல வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவருகிறது.\nசெய்யாத தவறுக்கு ஜெயிலுக்கு செல்லும் அதர்வா, அங்கிருந்து வெளியே வந்துபோலி சர்டிபிகேட் மூலம் பண வாங்கிய கும்பலை கண்டுபிடித்தாரா தனது லட்சியமான பிபிசி சேனலில் சேர்ந்தாரா தனது லட்சியமான பிபிசி சேனலில் சேர்ந்தாரா கேத்ரின் தெரசாவை கரம் பிடித்தாரா கேத்ரின் தெரசாவை கரம் பிடித்தாரா\nபடத்தின் முதல் பாதியில் நிருபராகவும் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அதர்வா. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.\nகேத்ரீன் தெரசா அவரது முந்தைய படமான ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ ஆகியவற்றில் பார்த்திராத ஒரு புத்துணர்ச்சியான கேத்ரீன் தெரசாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. கவர்ச்சியில் தாராளம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நரேன், பாக்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nவில்லனாக நடித்திருக்கும் தருண் அரோரா பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு உண்டான தோற்றம் கொண்டு ஸ்டைலீஷாக நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஊடகம் சார்ந்த கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் சந்தோஷுக்கு பாராட்டு. ஒரு நிருபருக்கு ஏற்படும் சிக்கல்களை அவர்களின் திறமைகள் மூலம் எப்படி எதிர்கொள்வது என்பதை சிறப்பாக காண்பித்திருக்கிறார். நிருபர் கதாபாத்திரத்திற்கு அதர்வாவை தேர்வு செய்தது சிறப்பு. போலி சான்றிதழ்களை வைத்து வைத்து செய்யும் தில்லுமுல்லுகளை அழகாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.\nடிரம்ஸ் சிவமணியின் இசை படத்திற்கு பெரும் பலம். இவருடைய இசையில் பாடல்கள��� அனைத்தும் அருமை. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649297/amp", "date_download": "2021-03-07T11:14:21Z", "digest": "sha1:BGG42SGL333FH4CZ7DRZV2G4GO2AJO4A", "length": 10673, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழில்துறை சீரழிவு பற்றி ராகுலிடம் கதறிய தொழிலதிபர் | Dinakaran", "raw_content": "\nதொழில்துறை சீரழிவு பற்றி ராகுலிடம் கதறிய தொழிலதிபர்\nகோவை: கோவையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று குறுந்தொழில்முனைவோருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, ராகுல்காந்தி முன்னிலையில் சென்ைனயில் இருந்து வந்த குறுந்தொழில்முனைவோர் கே.இ.ரகுநாதன் பேசியதாவது: நான், 35 வருடமாக குறுந்தொழில்முனைவோராக உள்ளேன். 3,500 குறுந்தொழில் முனைவோர் அடங்கிய சங்கம் சார்பில் இங்கு பேச வந்துள்ளேன். இன்றைய தொழில்துறை நிலை என்ன ஸ்கில் இந்தியா, மேக்கின் இந்தியா, டிஜிட்டில் இந்தியா எல்லாம் இன்றும் தலைகீழாக மாறிவிட்டது. இவற்றில் இருந்து புறம்தள்ளப்பட்டு விட்டோம். 7 கோடி தொழில்முனைவோர்களில் இன்று 30 சதவீதம் பேர் தங்களது தொழிலை கைவிட்டுவிட்டு ெவளியேறி விட்டனர். அதாவது, 2.10 கோடி பேர் இத்தொழிலை கைவிட்டு வி���்டனர்.\nஇவர்கள், 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தனர். அத்தனை பேரும் தற்போது வேலையிழந்து விட்டனர். யாரும் இவர்களை பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே. தயவுசெய்து மறந்துவிடாதீர்கள். நான், எனது நிலையை சொல்லி அழுதுகொண்டே இருந்தால், எனக்கு யாரும் ஆர்டர் கொடுக்க மாட்டார்கள். எனது தேச வளர்ச்சியில் எனக்கு 35 ஆண்டு காலம் பங்கு உள்ளது. ஆனால், எங்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. எனவே, எங்களை காப்பாற்றுங்கள். கைவிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார் இவரது பேச்சின் மூலம், தொழில்துறையின் இன்றயை அவலம் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது என ராகுல்டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிரவுசர்கள் பறிமுதல்\nசத்தியமங்கலம்-கடம்பூர் மலை பகுதிக்கு அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nசணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ்\nகமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கொள்ளை\nபெரம்பலூர் அருகே இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் தீவைத்து எரிப்பு: 4 பேரிடம் விசாரணை\nஅரசு கொள்முதல் நிலையம் அமைக்காததால் வீரசோழனில் வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி\nபோதிய படகுகள் இல்லை கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அவதி\nஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை: அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை\nசாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு\nபரமக்குடி தொகுதியில் சீட் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் கூட்டணியினர் மல்லுக்கட்டு\nரிக் நகரத்தில் ரிஸ்க் எடுத்தாலும் பலனில்லை திருப்பமே நேராத திருச்செங்கோட்டில் அதிமுகவினரிடையே போட்டாபோட்டி\nவிஐபி தொகுத���யில் யாருக்கு யோகம் சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா\nசீமை கருவேலத்தை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலத்தை காப்பாற்ற முடியும்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nபறக்கும் படை சோதனை எதிரொலி சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nசட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட் அப் மேட்டுப்பாளையம் தொகுதியில் ‘ஏ.கே.எஸ்.’ - ‘ஓ.கே.சி.’ மல்லுக்கட்டு...\nபள்ளி, கல்லூரிகள் திறந்தும் மூடிக்கிடக்கும் அரசு விடுதிகள் படிப்பை தொடர முடியாமல் பழங்குடி மாணவர்கள் தவிப்பு\nஉள் இட ஒதுக்கீடை கண்டித்து வெடிக்கும் போராட்டம் ‘அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க...’மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/aditi-balan/", "date_download": "2021-03-07T11:41:13Z", "digest": "sha1:UJPHKQE67W63VL4ANVBWM264RYN4QAZU", "length": 8073, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "Aditi Balan | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nசபரிமலை தீர்ப்பு: அதிதி பாலன் வரவேற்பு\nஎந்த வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அருவி பட நாயகி அதிதி பாலனும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். மேலும், சிறு வயதில், அதிதி...\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாஜகவிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்: மம்தா பானர்ஜி\nமத்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nராதிகாவுக்கு துணை முதல்வர் பதவியா மநீம பொதுச் செயலாளர் குமரவேல் பேட்டி\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகமல்ஹாசனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது: ப.சிதம்பரம்\nஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி\nதொகுதிகள் கேட்காமலேயே அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள 13 கட்சிகள்\nசினிமா செய்திகள்6 hours ago\nபுலிக்கு அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி மாளவிகா எடுத்துக் கொண்ட போட்டோ- இது வேற லெவலுங்க…\nவருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-03-07T13:00:54Z", "digest": "sha1:ZLV6D6JSOQEP2WDIWZZWIXK3DSZQF76W", "length": 4697, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாமணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாமணி = மா + மணி\nவாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ\nசூல்நிறை வான சங்கு மாமணி (திருப்பு. 82) - கருப்பம் நிறைந்த சங்குகள் சிறந்த முத்து மணி\nஆதாரங்கள் ---மாமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nநவமணி, மணி, கருமணி, கருகுமணி, செம்மணி, நீலமணி, முத்துமணி, வெண்மணி, கண்மணி, இரத்தினம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2014, 14:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/quarantine-in-government-camp-is-the-best-scheme-for-poor-people/videoshow/77217759.cms", "date_download": "2021-03-07T12:38:57Z", "digest": "sha1:77BO4G2PVCIZB2XBIH4QS6DLIYII5DLF", "length": 4508, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉலகமே அஞ்சினாலும், கொரோனா எங்களுக்கு டைம்பாஸ்... சிரிப்பு வீடியோ\nகொரோனா வந்தால் பயப்படாமல் முகாமிற்கு வாருங்கள், இது ஒரு நல்ல திட்டம் என பாதிக்கப்பட்டவர் நகைச்சுவையாக பேசும் வீடியோ.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nகுசும்பு குரங்கும் அசராத சிறுவனும்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅ.ம.மு.க குள்ள நரிகள் கூட்டம் ஜெயக்குமார் பேட்டி...\nவன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/mosque-bombing-kills-four-people-in-afghanistan", "date_download": "2021-03-07T12:06:49Z", "digest": "sha1:J5IA7W27CF5LFWVBJGWA7BAFBTSGQD2Q", "length": 5690, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nமசூதியில் குண்டு வெடிப்பு... ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி\nஇந்தியாவுடன் குறுகிய எல்லைப்பகுதியை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் எழுச்சி பெற துவங்கியுள்ளது. தினமும் 500-கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது, இதுவரை 446 பேர் பலியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 928 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா பதற்றத்துக்கு இடையே தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையின் திடிரென குண்டுவெப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nTags மசூதியில் குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் 4 பேர் பலி Mosque bombing kills four people Afghanistan\nஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி சுமார் 35 பேர் பலி\nமசூதியில் குண்டு வெடிப்பு... ஆப்க���னிஸ்தானில் 4 பேர் பலி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Wichita", "date_download": "2021-03-07T13:00:27Z", "digest": "sha1:CEUWQEKE4GTWD7FM6L7ZRSNJ2W6VD4JT", "length": 7489, "nlines": 97, "source_domain": "time.is", "title": "Wichita, கேன்சஸ், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nWichita, கேன்சஸ், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, பங்குனி 7, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 06:51 ↓ 18:29 (11ம 38நி) மேலதிக தகவல்\nWichita பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nWichita இன் நேரத்தை நிலையாக்கு\nWichita சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 38நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: கேன்சஸ், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 37.69. தீர்க்கரேகை: -97.34\nWichita இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டல��்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24403", "date_download": "2021-03-07T11:56:24Z", "digest": "sha1:F7Z2CXUJRQT4VAW3S7VHFAQHNZXMJBDP", "length": 9875, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "துபாயில் உள்ள தோழிகளே.......... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதுபாயில் உள்ள தோழிகளே ஒரு உதவி தேவை .. என் மகளுக்கு காது குத்த வேண்டும் இப்போது 3 மாதம். இப்போதுதான் காது குத்த போகிறோம். எங்கு இதனை செய்யலாம் என்று கூற முடியுமா \nதோழி நான் ருவைஸ் - இல்\nதோழி நான் ருவைஸ் - இல் உள்ளேன். Al Noor Hospital -இல் குத்துவதாக யாரோ சொல்ல கேள்வி பட்டேன்\nஜனனி ஜுவல்லரியில ஆள் வச்சிருப்பாங்க அங்க போனா குத்திவிடுவாங்க துப்பாக்கி போல் ஒரு சாதனம் அத வச்சு குத்திவிடுவாங்க பயம் இல்லை\nதுபாய் கோவிலில் காது குத்திரதா என் தோழி சொன்னாங்க, நீங்க கோவிலில கேட்டு பாருங்க,எல்லா நகைகடைகளிலும் காது குத்துவாங்க, காது எப்ப குத்துரிங்க நாங்களும் கலந்துகிறோம்\nரொம்ப நன்றிங்க .. பார்க்கலாம் ஜுவல்லரியில தான் கேட்டு பார்க்கணும் ...:))))))))))\nஓ....... அப்படியா வாங்க வாங்க..... நன்றி உங்க தகவலுக்கு. கோயிலில குத்துரத விட ஜுவல்லரியில குத்துவம் எண்டு யோசிக்கிறம் . வாற மாதம் குத்துவம் அப்ப சொல்லுறன் வந்திடுங்க...ஏமாத்திடாதீங்க .... :P\nஹாய் மது கார்த்தி.... தாங்க்ஸ் உங்க தகவலுக்கு நாங்க கிசெஸ் ல (quasis) தான் இருக்கிறம். .அந்த கிளினிக் உம் தெரியும் .அப்ப அங்கே செய்யலாம் ... again thankyou.. tc\nநானும் கிசைஸில் தான் இருக்கிறேன்,\n11/2 வயது குழந்தைக்கு காய்ச்சல் அவசரம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sridivya-sister-sriramya-dance-video-goes-viral/", "date_download": "2021-03-07T12:34:10Z", "digest": "sha1:VBFMWCPQ5KFNUD3CP5TWO46FBFNVOXHT", "length": 4848, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆண் நண்பருடன் கட்டியணைத்து ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா தங்கச்சி.. இளைஞர்களை சூடேற்றும் டான்ஸ் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆண் நண்பருடன் கட்டியணைத்து ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா தங்கச்சி.. இளைஞர்களை சூடேற்றும் டான்ஸ் வீடியோ\nஆண் நண்பருடன் கட்டியணைத்து ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா தங்கச்சி.. இளைஞர்களை சூடேற்றும் டான்ஸ் வீடியோ\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் வாலிபர்களின் இதயங்களில் தஞ்சம் புகுந்தவர் ஸ்ரீதிவ்யா. பலருக்கு மியாவ் என்று கூறினாலே ஸ்ரீதிவ்யா ஞாபகம் தான் வரும். அந்த அளவு ஒரே படத்தில் பேமஸானவர்.\nஅதன் பிறகு தொடர்ந்து காக்கிச்சட்டை, ஈட்டி, ஜீவா போன்ற படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இருந்தும் தமிழக மக்கள் அவரை பெரிய நடிகையாக ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇதனால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே.\nஇந்நிலையில் ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யாவும் 2003 ஆம் ஆண்டு யமுனா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் தான். முதல் படத்திலேயே படு கிளாமரில் கலக்கியவர்.\nபெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது நடனம் என்ற பெயரில் ஆண் நண்பர் ஒருவருடன் கட்டி உரசி இளைஞர்களை சூடேற்றும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் ஸ்ரீதிவ்யாவை மறந்துவிடுவார்கள் போல.\nவீடியோ பார்க்க:- Click here\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ஸ்ரீதிவ்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/03/Sinhalanames.html", "date_download": "2021-03-07T11:49:28Z", "digest": "sha1:KNHXVYAPPZKJBSFHDESNGTJ2K7Q6TFCK", "length": 76560, "nlines": 200, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சர��ணன் , கட்டுரை , காக்கைச் சிறகினிலே , தலித் , நினைவு , வரலாறு » சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான்.\nகுடும்பப் பெயர் + நடுப்பெயர் + வழங்கப்பட்ட பெயர் என்கிற பெயர்களை சேர்த்து கோர்த்து அழைப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் இலங்கையில் சிங்கள சமூகத்தில் “பெயரிடுதல்” என்பது தனிச் சிறப்பைக் கொண்டிருக்கிறது. தனியான முறைமையையும் கொண்டிருக்கிறது. மேலும் வர்க்கம், சாதி, குலப்பெருமை, பதவி, பட்டம், ஊர்ப்பெருமை போன்றவற்றை உள்ளடக்கியதாக இப்பெயர்கள் அமைந்திருப்பதும் அதை தலைமுறை தலைமுறைக்கும் கடத்துவதும் ஒரு பண்பாட்டு வழக்கமாக இருந்து வருகிறது.\nகாலனித்துவ செல்வாக்கை எடுத்துக்கொண்டால் போர்த்துக்கேயர் இலங்கையின் விட்டுச்சென்ற பண்பாட்டு பழக்கவழக்கங்களில் ஒன்று நம் நாட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள். ஐந்து நூற்றாண்டுகள் கடந்தும் சிங்களப் பெயர்களில் இரண்டறக் கலந்துவிட்டுள்ளன.\nசில்வா, பெரேரா, சிஞ்ஞோ, பொன்சேகா, பெர்னாந்து, அல்விஸ், டயஸ், கொஸ்தா, அல்போன்சு, அல்மேதா, தி மெல், வாஸ், மென்டிஸ், ரொட்ரிகோ என இந்தப் பட்டியல் நீளுகின்றன.\nஇந்தப் பெயர்களை போர்த்துகீச பெயர்களாக மட்டுமே நாம் விளங்கி வைத்திருக்கிறபோது இப்பெயர்கள் ஊவோன்ருக்கும் பின்னால் அந் நாட்டில் அர்த்தங்கள் உண்டு. போர்த்துகேய – ஆங்கில அகராதிகள் மூலம் இவற்றை மேலும் உறுதியாக விளங்கிக் கொள்ள முடியும்.\nஇலங்கையை அதிக காலம் ஆண்டவர்கள் போர்த்துகேயர். போர்த்துகேயர் 156 வருடங்களும், ஒல்லாந்தர் 140 ஆண்டுகளும், ஆங்கிலேயர் 133ஆண்டுகளும் இலங்கையை ஆண்டார்கள். போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட அந்த 156 வருடங்களில் பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பை நிகழ்த்திவிட்டுத் தான் சென்றார்கள். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், சூழலில் உள்ளவை, நபர்களின் பெயர்கள் என அனைத்திலும் போர்த்துகேய சொல்லாடலை ஸ்தூலமாக நிறுவிவிட்டுத் தான் சென்றார்கள்.\nரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் ஆணையின் பிரகாரம் இளவரசர் தர்மபால திருமுழுக்கு கொடுத்து மதம் மாற்றி தமது ஆரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர். 1543 இல் கோட்டை ராஜதானியின் அரசர் புவனேகபாகுவுடன் ஒப்பந்தத்தை செய்துகொண்டார்கள். தர்மபாலவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. கத்தோலிக்க மதத்துக்கு மாறுவது என்பது அப்படியே போர்த்துகேய கலாசாரத்துக்கே மாறுவதாக மாறியது.\nஇந்தக் காலப்பகுதியில் பெயர்களை சூட்டுவது, மாற்றுவது என்பதன் பிபுலத்தில் காலனித்துவ உள்நோக்கம் இருக்கவே செய்தது.\nகுசுமாசன தேவி – “தோன கத்தரீனா” வாக ஆனார். கரலியத்தே பண்டார – “தொன் பிலிப்” ஆக ஆனார். அந்த காலப்பகுதியில் “சுபாஷித்தய” போன்ற பிரபல இலக்கியங்களைப் படைத்த அழகியவன்ன முக்கவெட்டி – “தொன் ஜெரனிமோ” வாக மாறி அந்தக் காலப்பகுதியில் “கொன்ஸ்தாந்தி ஹட்டன” என்கிற தலைப்பில் அன்றைய போர்த்துகேய தளபதியைப் பற்றிய பிரபல காவியத்தை எழுதினார்.\nஉதாரணத்துக்கு நாம் அறிந்த சில பிரபல பெயர்கள் அந்தக் காலப்பகுதியில் எப்படி மாற்றங்களுக்கு உள்ளாகின என்பதைப் பார்க்கலாம்\nசெண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா)\nஇசபெல்லா கொர்னேலியா பெருமாள் (கஜமான் நோனா)\nபிரான்சிஸ்கோ பெர்னாண்டோ (புரான் அப்பு)\nடேவிட் ஹேவாவிதரணா (அனகரிக தர்மபால)\nஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரகூன் (ஆனந்த சமரக்கூன்)\nடெய்ஸி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி)\nரீட்டா ஜெனீவ் பெர்னாண்டோ (லதா வல்பொல)\nதொன் ஜான் அபேவிக்ரம (ஜோ அபேவிக்ரம)\nபெர்சி மகேந்திரா (மஹிந்த ராஜபக்ஷ)\nபோனிஃபேஸ் பெரேரா (ரவீந்திர ரந்தெனிய)\nஅன்டன் விஜய குமரதுங்க (விஜய குமரதுங்க)\nவர்ஜீனியா பீரிஸ் (வீணா ஜெயகோடி)\nபாத்திமா பதிராஜா (கோதமி பதிராஜா)\nலாரன்ஸ் ரோமியோ துமிந்த சில்வா (துமிந்த சில்வா)\nஜார்ஜ் பீரிஸ் மலலசேகர (குணபால பியசேனா மலலசேகர)\nபோர்த்துகேயர் வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் கத்தோலிக்க மத மாற்றங்களை அதிகம் செய்திருந்தபோதும் தெற்கில் சிங்களவர்கள் அளவுக்கு தமிழர்கள் போர்த்துக்கேயர்களாக மாறிவிடவில்லை. பெயர்களைக் கூட சிங்களவர்கள் அளவுக்கு தமிழர்கள் சுவீகரித்துக்கொள்ளவில்லை.\nதெற்கைப் பொறுத்தளவில் களுத்துறை, காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களில் காணப்பட்ட சாதிய பாகுபாடுகள் காரணமாக ஒல்லாந்தர் காலப்பகுதியில் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி தமது பெயர்களையும் மாற்றிக்கொண்டனர். இவ்வாறு பெயர்களை மாற்றிக்கொன்டதன் பின்னால் சாதியக் காரணிகள் செல்வாக்கு பெற்றிருந்தன.\nபோர்த்துக்கேயர் (1505 - 1657), ஒல்லாந்தர் (1658–1796) ஆகியோர் மொத்தம் 290 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தபோதும் கண்டி இராஜ்யத்தைக் கைப்பற்றமுடியவில்லை. கண்டி இராச்சியம் விசாலமானதாக இருந்தது. அதேவேளை கண்டி இராச்சியத்தைச் சுற்றி இலங்கை முழுவதுமான கரையோரப் பகுதிகளை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆண்டனர். இவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தான் அவர்களின் மத, கலாசார, பண்பாட்டு செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. இந்த கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த மீன்பிடி சமூகமான கரையார் சமூகங்களே அவர்களின் செல்வாக்குக்கு நேரடியாக ஆட்பட்டிருந்தார்கள். எனவே மதமாற்றத்துக்கு உள்ளானவர்களும் அவர்கள் தான். இன்றும் சிங்கள “கராவ” (கரையார்), தமிழ் கரையார் சமூகங்களில் அதிகளவானோர் கிறிஸ்தவர்களாக காணப்படுவதும்இந்தப் பின்னணியில் தான். அதிகளவு கிறிஸ்தவ தேவாலயங்களையும் கூட நாட்டுக்குள்ளே காண்பதை விட கரையோரப் பிரதேசங்களிலேயே அதிகம் நாம் காண முடியும்.\nஎனவே இந்த பெயர் மாற்றங்களுக்கு அதிகமாக ஆளானவர்கள் திருமுழுக்கு பெற்று பெயர்கள் மாற்றப்பட்ட கரையோரச் சமூகமான “கரையார்” சமூகமே. அதேவேளை பிற காலத்தில் கொவிகம சாதியினரில் சில்வா, பெரேரா போன்ற பெயர்களை சுவீகரித்துக்கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர்.\nடச்சுக்காரர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் போத்துக்கேயர் அளவுக்கு மத மாற்ற நடவடிக்கைகளிலோ, பெயர் மாற்ற நடவடிக்கைகளிலோ தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் போர்த்துகேயர் காலத்துக்கு பெயர்கள் அப்படியே நீடித்தன.\nபோர்த்துக்கேயர் காலத்தில் தொழிலை வைத்து அவர்கள் போர்த்துகேய மொழியில் அடையாளம் கண்டவர்களுக்கு சிங்கள அர்த்தத்தில் பெயர்கள் வைத்துக் கொண்டதும் நிகழ்ந்தது. உதாரணத்திற்கு “பட்டபெந்திகே” என்கிற பெயரை அறிந்திருப்பீர்கள். அதாவது “பட்டியைக் கட்டுபவர்” என்று பொருள். போர்த்துகேயர்களின் படையில் “Lascorine guards” என்கிற குதிரைகளைக் கட்டிப் பராமரிக்கும் ஒரு பிரிவினர் இருந்திருந்தார்கள். சிங்களத��தில் அவர்கள் அழைக்கப்பட்ட அதே பெயர் பின்னர் சிங்களப் பெயராகத் தொடர்ந்தது.\nஆங்கிலேயர் இலங்கையைக் கைபற்றியபோது கண்டி உட்பட முழு இலங்கையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். எனவே 19ஆம் நூற்றாண்டில் மலையகப் பகுதிகளில் கத்தோலிக்கம் உள்நுளைந்தபோது கத்தோலிக்க மதத்துக்கு மாறியவர்கள் ஆங்கிலேய கத்தோலிக்கப் பெயர்களை சூட்டிக்கொண்டார்கள். அப்பெயர்கள் ஏற்கெனவே இருந்த போர்த்துகேய, டச்சு கால கிறிஸ்தவப் பெயர்களை விட அலங்கரமாமாகவும், ஆடம்பரமகாவும், பெருமையாகவும் பார்க்கப்பட்டது. பெரேரா, சில்வா, அல்விஸ், சொய்சா போன்ற பெயர்கள் அல்லாமல் தோமஸ், அந்தனி, ஷெல்டன், ஸ்டான்லி, நெவில், அலைஸ், கார்மன், மேரி இரேன், கிளிப்போர்ட், ரல்ப்,லெஸ்லி போன்ற பெயர்கள் பெருமிதமாக நோக்கப்பட்டது.\nஇதே வேளை இத்தகைய மேற்கத்தேய பெயர்களை இலங்கையர்கள் அழைக்கும்போது தமக்கான உச்சரிப்பில் மாற்றிக்கொண்ட வேடிக்கையும் நிகழ்ந்தன. கப்ரியல் – கபிரியர் ஆனார். ஹேர்மன் – ஹெரமானிஸ் ஆனார். எந்தனி – அந்தோணியாகவும், என்டனியாகவும் ஆனார், க்ரகறி – கிரிகோரிஸ் ஆனார், ஜெர்மைன் – ஜொரமானு ஆனார். இப்படி புழக்கத்திலுள்ள ஒரு தொகை பெயர்களை உதாரணம் காட்டிக்கொண்டு செல்ல முடியும்.\nதமிழ்ச் சூழலில் கிறிஸ்தவப் பெயர்கள் கூட “யேசு-தாசன்”, “அந்தோணி – முத்து”, “சவேரி – முத்து” என பெயர்களின் தமிழ்ப்படுத்தலைக் காணமுடியும்.\nசிங்கள சமூகத்தைப் பொறுத்தளவில் இப்படியான காலனித்துவகால ஆங்கிலப் பெயர்களை கிறிஸ்தவர்கள் அல்லாத பௌத்தர்களும் கூட வைத்திருந்தார்கள். சிலர் காலப்போக்கில் கிறிஸ்தவ மதத்திலிருந்து மீண்டும் பௌத்தத்துக்கே திருப்பி வந்தார்கள் ஆனால் அவர்களின் பரம்பரைப் பெயர்களாக அதே கிறிஸ்தவப் பெயர்களாகத் தொடர்ந்தன.\n19ஆம் நூற்ற்றாண்டின் இறுதிப் பகுதியில்; பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதியில் சிங்கள பௌத்த தனத்தைக் கொண்டாடுதல், போற்றுதல், வளர்த்தெடுத்தல் என்கிற பிரச்சாரம் மும்முரமாக இருந்தது. சுதேசியத்தைக் கொண்டாடுதல் என்கிற இந்த பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக மேற்கத்தேய கிறிஸ்தவ பெயர்களைக் கைவிடுவதும் ஒரு அங்கமாக இருந்தது.\nபௌத்த மறுமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தின் தந்தையாக அறியப்படும் அநகாரிக தர்மபாலவின் உண்மையான பெயர் தொன் டேவ���ட் ஹேவாவித்தாரண. அவரது தந்தையின் பெயர் எச்.தொன் கரோலிஸ் ஹேவாவித்தாரண. 12.01.1886 அன்று டேவிட் தனது தந்தைக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தனது பெயரை மாற்றப்போவது குறித்த அனுமதியைக் கேட்டிருந்தார். தந்தை கரோலிஸ் இதே காலப்பகுதியில் பிரம்மஞான சங்கத்தின் ஆதரவாளராக ஆகியிருந்தார். எனவே அவரும் தனது விருப்பத்தை அளித்திருந்திருந்தார். அதன் பிரகாரம் தர்மபால ஹேவாவித்தாரண என்று ஆரியப் பெயரை சூட்டிக்கொண்டார். பிற்காலத்தில் அவரின் பிரம்மச்சரியத்தின் காரணமாக அவருக்கு “அநகாரிக” என்கிற பெயரும் சூட்டப்பட்டது.\nஆறுமுகநாவலர் சைவ சமயிகள் பின்பற்றவேண்டிய ஒழுக்க விதிகள் குறித்து எழுதிய \"சைவ வினாவிடை\" போலவே அநகாரிக்க தர்மபாலவும் 1898இல் “கிஹி தின சரியாவ” எனும் பெயரில் ஒரு ஒழுக்கக் கோவை கைநூலை வெளியிட்டார். அதில் அவர் நாளாந்தம் உண்பது, மலங்களிப்பது தொடங்கி தேசியக் கடமைகள் வரை வரையறுக்கிறார். அதில் இனத்துவ, சாதிய ஒழுக்கங்களும் உள்ளடங்கும். அதில் “சிங்கள ஆடைகள்” எனும் தலைப்பின் கீழ் “ஹம்பயாக்கள்”அணிவதைப் போன்ற சாரங்களை (லுங்கி) அணியக்கூடாது, பறங்கியர்களைப் போல காற்சட்டை அணியக்கூடாது என்று 3, 4 விதிகளில் குறிப்பிடுகிறார்.\n“சிங்களப் பெயர்கள்” என்கிற தலைப்பின் கீழ் இப்படித் தொடங்குகிறார்,\n“சிங்களவர்கள் வங்க தேசத்தில் சிங்கபுரத்திலிருந்து இந்த தேசத்துக்கு வந்த ஆரிய இனம். நமது கோத்திரப் பெயர்கள் அந்த பண்பாட்டின் படியும், மொழியின் படியும் சூட்டப்படவேண்டியவை. வியாச, அனுராத, சிங்கபாகு, சுரநிமல, கோத்தபாய, அபய, சோனுத்தர, மகாநாம, நந்தமித்திர, திகாபய, சுமண, ரந்தேவ, திஸ்ஸ, பியதாச, தேவனம்பியதிஸ்ஸ, விஜயவர்தன, ஸ்ரீ சங்கபோதி, பராக்கிரம, விக்கிரம, நரேந்திரசிங்க, மகிந்த போன்ற ஆண்களின் பெயர்களும், விஜாயி, சிங்கவள்ளி, லீலாவதி, அனுலா, சங்கமித்த, லீலா, ரூபாவதி, பிரபாவதி, ரத்னாவளி, சினேகலதா போன்ற பெண்களின் பெயர்களும் நமது மூதாதையர் போல வைக்கப்பட வேண்டும். தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் கரோலிஸ், அந்திரயாஸ், ஜகொலிஸ், ஜுவானிஸ், ஹரமானிஸ், பஸ்தியான், வில்லியம், அல்லஸ், லிவேரா, டயஸ், பெரேரா, பீரிஸ், சரம், பெர்னாண்டோ, கத்தரீனா, ஜூஸ்தினா, பவுஸ்தினா, கிளாரா, மங்கோ, அங்கோ போன்ற பறங்கிப் பெயர்களைக் கைவிட வேண்டும்”\nஆங்கிலப் பெயர்களைக் ��ொண்ட சிங்களவர்களைக் காண நேருகிற போதெல்லாம் அவர் அவர்களின் பெயர்களைக் கிண்டல் செய்வதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்.\nகல்கத்தாவில் 6 ஆண்டுகால சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்டு இலங்கை திரும்பியதன் பின்னர் அவர் மகாபோதி நிலையத்தில் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படி உரையாற்றினார்.\n“பற சுத்தா தடைசெய்திருந்த சிங்கள பௌத்தயாவை ஆரம்பிக்கப் போகிறேன். தேசத்துக்காகவும், இனத்துக்காகவும், மதத்துக்காகவும் பணியாற்ற முன்வர இஷ்டமானவர்கள் என் முன்னால் வாருங்கள்” என்றதும். ஒரு இளைஞர் முன்னால் சென்றார்.\n உனது பெயர் இன்றிலிருந்து சோமசேன, உனது கடமை பத்திரிகையை அச்சு செய்து விநியோகிப்பது.”\n அந்த பெயரை பாவிப்பதற்கு வெட்கமில்லையா இன்றிலிருந்து உனது பெயர் சுகததாச உபயவிக்கிரம. பத்திரிகையை தொகுக்கும் பணி உன்னுடையது.”\n அந்த பெயரை பாவிப்பதற்கு வெட்கமில்லையா இன்றிலிருந்து உனது பெயர் சுகததாச உபயவிக்கிரம. பத்திரிகையை தொகுக்கும் பணி உன்னுடையது.”\nஇன்னொரு நிகழ்ச்சியையும் இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.\nஇலங்கையில் அப்போது பிரபல ஓவியராக இருந்தவர் ஜீ.எல்.கௌதமதாச அவர் ஒரு முறை அநகாரிக தர்மபாலாவை சந்தித்து அவரைப் பார்த்து ஒரு ஓவியம் வரையச் சென்றிருந்தார்.\n“தர்மபால அவர்களே உங்களைப் பார்த்து ஒரு ஓவியத்தை வரைய அனுமதி கேட்டு வந்திருக்கிறேன்.” என்று வினயமாக கேட்டார்.\n“நீர் நேரடியாக வந்து என்னிடம் இப்படி கேட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உன்னுடைய வயது என்ன\n“நீர் முயற்சியுள்ள ஒரு இளைஞன். எனவே என்னை வரைய உனக்கு அனுமதி தருகிறேன்.”\nஅந்த இளைஞன் கீழே அமர்ந்து கொண்டு அடிக்கடி தலையை உயர்த்தி தர்மபாலாவை பார்த்தபடி வரைந்து முடித்து மகிழ்ச்சியுடன் அதை தர்மபாலவிடம் காட்டினார்.”\n“அருமை... உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. உனது பெயர் என்ன\n“உடனடியாக உனது பெயரை நீ மாற்றிக்கொள்ள வேண்டும். விளங்கியதா\n“ஜீ.எல்.பெர்ணாந்து எனும்போது முழுப பெயர் என்ன\n“இன்றிலிருந்து உன் பெயர் கௌதமதாச”\nகௌதமதாச 1928 ஆம் ஆண்டு தர்மபால உயிருடன் இருக்கும் போதே அவரை ஒரு சிலையாக வடித்து ஒரு கண்காட்சியில் வைத்தார். அச்சிலை முதலிடம் பெற்று பரிசு பெற்றார். கௌதமதாசவுக்கும் தர்மபாலவுக்கும் இடையிலான உறவு தனிக்கதையாக பின்னர் நீள்கிறது.\nஇலங்கையின் வடக்கில் கூட தமிழ் பெயர்களை கிறிஸ்தவப் பெயர்களாக மாற்றிக்கொண்ட பலரைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் மீண்டும் தமிழ்ப் பெயர்களை மாற்றிக்கொள்வதற்கான செயல் அங்கு இடம்பெறவில்லை. அது ஒரு பிரக்ஞை மட்டத்தில் கூட இருக்கவில்லை. அது ஒரு இயக்கமாக நடக்கவில்லை. ஆனால் சிங்கள சமூகத்தில் அது ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. தெற்கில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கமும், வடக்கில் சைவ மறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாள ஏக காலத்தில் தான் நிகழ்ந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.\nபரம்பரை (குடி) + ஊர் + தகப்பனின் பெயர் + வைக்கப்பட்ட பெயர்\nஎன அனைத்தையும் உள்ளடக்கியிருக்கும் பெயர்களை சிங்களத்தில் “வாசகம” என்பார்கள்.\nஇதே வேளை இலங்கையில் பெரியார் இயக்கம், திராவிடர் கழகம் என்பன தீவிரமாக இயங்கிய காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பெயர்கள் தூய தமிழ் பெயர்களாக மாற்றப்பட்டிருக்கிறது. அது இயக்கமாகவும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கு நினைவுபடுத்தியாக வேண்டும்.\nதமிழில் இன்று பெயர்களிடுவது நவீனப்பட்டிருக்கிற போதும் முன்னர் இப்படி பெயரிடுதலின் பின்னால் ஒரு சாதிய அரசியல் இருக்கவே செய்தது. இன்றும் எஞ்சியிருக்கிற அப்பேர்பட்ட பெயர்களைக் கொண்டு ஓரளவு அவர்களின் ஆதிக்க அடுக்கை அடையாளம் காண முயலும் போக்கு எஞ்சவே செய்கிறது.\nஉதாரணத்துக்கு கந்தன் – கந்தராஜா – கந்தராசா என்பது அடியிலிருந்து மேலே செல்லும் சாதிய அடுக்காகக் கொள்ளப்படுகிறது. அதிகமாக “ன்” என்று முடியும் ஆண் பெயர்களை ஓடுக்கப்பட்ட சாதியினரின் பெயர்களாகவும், “சா”, “ம்” போன்ற எழுத்துக்களில் முடிகிற பெயர்களை உயர்சாதிப்பெயர்களாகவும் கருதுகிற ஒரு நம்பிக்கை கடந்த காலங்களில் நிலவவே செய்தது. நவீன பெயரிடல் மரபில் தமிழ்ப் பெயர்களே சுத்தமாக அற்றுப்போகிற இன்றைய நீட்சியில் இந்த சாதிய அடையாளத்துக்கெல்லாம் வழியில்லாமல் போனது எனலாம்.\nசிங்கள சமூகத்தில் சொய்சா போன்ற பெயர்கள் கொவிகம சாதியல்லாதவர்களைக் குறிப்பதாகவும், நாணயக்கார, பண்டா போன்ற பெயர்கள் கொவிகம சாதியைக் குறிப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.\nதென்னிலங்கை சிங்களச் சூழலில் 1930 களின் பினனர் தேசிய உடை, தேசிய உணவு, தேசிய சின்னங்கள், தேசியமொழி, என்பனவற்றை மறுவுருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது பெர்னாண்டோ, பெரேரா, சில்வா போன்ற பெயர்கள் மெதுமெதுவாக தவிர்க்கப்பட்டு அவை பரம்பரைப் பெயர்களுடன் மாத்திரம் நின்றுகொண்டன. அதற்குப் பதிலாக விஜேரத்ன, குணரத்ன, அமரசிங்க போன்ற பெயர்கள் “கே” என்கிற சொல்லையும் சேர்த்து நீடிக்கப்பட்டது. ஆனால் புதிதாக போர்த்துகேய பெயர்களை சூட்டுவதை தவிர்த்துக்கொண்டனர்.\n“கே” பெயர் + தகப்பனின் குடும்பப் பெயர் + தாயின் குடும்பப் பெயர் + வழங்கப்பட்ட பெயர் + பரம்பரைப் பெயர்\nஹேவாகே, பட்டபெந்திகே, கங்கானம்கே, லியனகே, தந்திரிகே, ஆராச்சிகே, மறக்கலகே, என்றெல்லாம் “கே” என்று முடிவதைப் பார்க்கலாம். இன்ன பரம்பரையைச் சேர்ந்த, இந்த வம்சாவளியைச் சேர்ந்த, இந்த ஊரைச் சேர்ந்த, இந்த அந்தஸ்துக்குரிய, இந்த பதவிக்குரிய என்கிற அர்த்தத்தையே அது தருகிறது.\nஆனால் இப்படி “கே” அல்லது “லாகே” என்று முடிகிற பெயர்களின் பின்னால் சூட்சுமமான சாதியம் கலந்திருக்கிறது. “கே” என்று முடிவதை “கொவிகம” அல்லாதோரையும் “லாகே” என்பது “கொவிகம” சாதியைக் குறிப்பதாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது.\nஉதாரணத்திற்கு “முதியான்சேலாகே” என்கிற பெயர் “சிங்கள - பௌத்த – மலைநாட்டு (கண்டிய) – கொவிகம – ஆண்” இன் பெயர். இலங்கையின் உயர் குலப் பெயராக இதைக் கொள்கின்றனர். மேலும் “முதியான்சே”, “ஆராச்சி” போன்ற பெயர்கள் பரம்பரைப் பெயராகக் கொண்டாடக் கூடியதுமல்ல. அது கண்டி ராஜ்ஜியக் காலத்தில் அரசரால் வழங்கப்பட்ட பதவிப் பெயர். அப்பதவிக்கு உரியவர் இறந்ததும் இயல்பாகவே அவரோடு அந்தப் பெயரும் நின்று விடும். ஆனால் அப்பெயரை “முதியான்சலாகே”/”ஆராச்சிலாகே” என “லாகே” (பரம்பரையிலிருந்து வந்த....) என்று பெயர்களுடன் தொடர்கிற போக்கை காணலாம்.\nமேலும் “கே” என்பதை ஒருமை என்றும், “லாகே” என்பதை பன்மையிலும் அர்த்தம் கொள்ளப்படுவதையும் காண முடிகிறது.\nகண்டி பௌத்த உயர் பீடமான சீயம் நிக்காயவின் அஸ்கிரி பிரிவு ஒரு காலத்தில் மலைநாட்டு சிங்கள பௌத்த கொவிகம சமொகத்தைச் சேர்ந்தவர்களின் நிக்காயவாகத் தான் இருந்தது. பிற காலத்தில் அவர்கள் “மலைநாட்டு” என்பதை அகற்றிக்கொண்டார்கள். ஏனென்றால் கரையோர சிங்கள பொத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களை இணைக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்களுக்கு “கே”, “லாகே” என்பதை வைத்து இணைக்கப்ப��ும் பிக்குமாரை அடையாளம் கண்டார்கள்.\nசிங்கள சமூகத்தில் பல கணவர் முறை இருந்ததை அறிவீர்கள். இந்த “பல கணவர்” முறை கண்டிய சமூக அமைப்பிலேயே நடைமுறையில் இருந்தது. “சிறிசேனகே” என்று பெயர் இருந்தால் அவர் கண்டிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக இருக்க முடியாது என்பது நம்பிக்கை ஏனென்றால் பலகணவர் முறைப்படி “லாகே” என்று இருந்தால் தான் “சிறிசேனமார்களின்” பிள்ளை என்பது அறியவரும். உதாரணத்திற்கு “சிறிசேனலாகே உதய மதுஷங்க” என்பது பெயர். ஆக... இதுவும் “லாகே” என்கிற பெயரைக் கொண்டு கண்டியைச் சேர்ந்த சிங்கள பௌத்த உயர் கொவிகம ஆணுக்குப் பிறந்தவர் என்பதை உறுதிசெய்யும் ஒரு போக்கும் இருந்திருக்கிறது என்கிற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் “லாகே” என்கிற பன்முக அடையாளத்துக்கு இது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.\nசமீபத்தில் ஒரு பத்திரிகை விளம்பரம் ஒன்றைக் கண்டேன். “பௌத்த துறவியாவதற்கு ஓர் சந்தர்ப்பம்” என்கிற அத்தலைப்பில் வெளியான அந்த விளம்பரம் இப்படி கூறுகிறது.\n“சீயம் நிக்காய விகாரையொன்றில் துறவியாகி பௌத்த தீட்சை பெற்று விகாரைக்கு பொறுப்பு வகிக்கக் கூடிய விருப்பமுள்ள 20-65 வயதுக்குட்பட்ட பெயரில் “கே” இல்லாமல் “லாகே” என்று இருப்பவர் மாத்திரம் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்க.\nசாமனேற சங்க பிக்குமாரும் பரீசிலிக்கப்படுவர்.\nஇந்த விளம்பரம் பல செய்தித்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக கண்டத்துக்கு உள்ளாக்கப்பட்டது. சாதாரண சமூக அமைப்பில் மாத்திரமன்றி சாதியத்தை மறுக்கும் பௌத்த மதத்தின் பேரால் இலங்கை பௌத்த சங்க பீடங்கள் இப்படி இயங்குவது அதிர்ச்சியளிக்கக் கூடியது தான். ஆனால் இலங்கையின் பௌத்த பீடங்கள் அனைத்தும் சாதிய ரீதியில் தான் பிரிந்து இயங்கி வருகின்றன என்பது கசப்பான உண்மை.\nசிங்கள சமூக அமைப்பில் “பத் கவப்பு நம” (bat-kawapu nama) என்கிற ஒரு சடங்கு வழக்கில் நெடுங்காலமாக இருக்கிறது. ஒரு குழந்தையை தாய்ப்பாலைக் கைவிடச்செய்து பின்னர் முதற் தடவையாக சோறு ஊட்டும் சடங்கு அது. இந்த சடங்கில் தான் “பட்ட பெந்தி நம” (Patabandi-nama) அக்குழந்தைக்கு வழங்கப்படும். “பட்டபெந்தி நம” என்பது வம்சாவளிப் பெயரை அக்குழந்தையின் பெயரோடு சேர்த்தலைக் குறிக்கும் கலைச்சொல். “பட்டங்கட்டி” என்று தமிழில் சுட்டலாம்.\nபண்டைய காலத்தில் இப்படி பெயரிடுவதை உயர் குழாமினர் பெரிய நிகழ்வுக்குரிய சடங்காகக் செய்வர். அக்குழந்தையின் பெயரோடு குழந்தையின் முன்னோருக்கு இருந்த பட்டத்தை சேர்த்து “கே” அல்லது “லாகே” என்று வழங்கப்படும். இதை ஒரு சுருட்டப்பட்ட செப்போலையில், அல்லது வெள்ளியோலையில், அல்லது பனையோலையில் பொறிக்கப்பட்ட பட்டயமாக வாசித்து காட்டப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட பெயர்களையும் அதற்கான அர்த்தங்களையும் E. Reimers 90 வருடங்களுக்கு முன்னர் எழுதிய “Some Sinhalese names and surnames” என்கிற ஆய்வுக்கட்டுரையில் விரிவாக விளக்குகிறார்.\nபண்டாரநாயக்க (ஒரு பிரபு அல்லது ராஜ்யத்தின் திறைசேரி அதிகாரி),\nஏகநாயக்க (ஒரே அல்லது நிகரற்ற தலைவர்),\nமனம்பேரி (பெரிய மனம் படைத்த மனிதன்),\nஅமரகூன் (அழியாத தலைவர் அல்லது மக்களின் ராஜா),\nதிசாநாயக்க (உலகின் நான்கில் ஒரு பகுதியின் அதிபதி),\nஅமரசேகர (அழியாதவர்களில் மிக உயர்ந்தவர்),\nஜெயதிலக (வெற்றிகரமான தலை ஆபரணம்),\nவிஜேவிக்ரம (துணிச்சலின் மூலம் வெற்றியைக் கொண்டுவருபவர்),\nஜெயசேகர (வெற்றியாளர்களில் மிக உயர்ந்தவர்),\nஅபய ரத்ன (அச்சமற்றவர்களின் ரத்தினம்),\nதமது போர்த்துக்கேய பரம்பரை நாமத்தை பெயருடன் சேர்த்து தொடர்வதை விரும்புபவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். “கே” என்பதை இன்னமும் தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கரையோரச் சமூகம் பயன்படுத்துகிறது. இன்னமும் நேரடியாக கூறுவதானால் “கே” என்று பயன்படுத்துபவர்களை “கரையார்” சமூகம் என்று அடையாளம் கண்டு விடுகிறார்கள்.\nசிங்கள சமூகத்தில் கரையார் சமூகம் ஒரு தலித் சமூகமாக மோசமான ஒடுக்குமுறைக்குள் இருக்கிற சமூகமாக இல்லாவிட்டாலும் தமிழ் சமூகத்தைப் போலவே “கரையார்” சமூகம் “கொவிகம” என்கிற வேளாளர் சாதிக்கு அடுத்த நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. பெருவாரி கொவிகம சாதியினரின் பாரபட்சத்துக்கு உள்ளாவதாக எப்போதும் உணர்ந்து வந்திருபவர்கள். 1971 கிளர்ச்சியைக் கூட தென்னிலங்கை “கரையார்” சாதியினரை அதிகப்படியாகக் கொண்ட இளைஞர்களின் எழுச்சியாகப் பார்க்கும் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அப்படி பேசிவருகிற இன்றைய முக்கிய ஆய்வாளர்களாக விக்டர் ஐவன், ஜெயதேவ உயன்கொட போன்றோரைச் சொல்ல முடியும். இவர்கள் 1971 கிளர்ச்சியின் தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1971 கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீரவும் கூட கரையார் சமூகம் தான்.\n“கே” என்பது டச்சுக் காலத்தில் புழக்கத்தில் வந்திருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான டச்சுப் பெயர்களில் அவர்களின் பரம்பரையைக் குறிக்க “Vanden” என்பதை ஒரு வழிமுறைக் கூட்டின் தொடர்ச்சியாக பயன்படுத்துவார்கள். “Van” என்பது “இன்” (of) அல்லது “இலிருந்து” (from) என்பதைக் குறிக்கும். உதாரணத்திற்கு இலங்கையின் ஐந்தாவது சட்ட மா அதிபராக இருந்த JamesVan Langenburg என்பவரின் பெயரில் என்பது ஜேர்மனில் உள்ள ஒரு ஊரின் பெயரைக் குறிக்கும். அதாவது Langenburg என்கிற “இடத்தைச் சேர்ந்த”/ “இலிருந்து வந்த” போன்ற அர்த்தத்தை அப்பெயருக்கு முன் உள்ள Van என்பது குறிக்கும். Van என்று இலங்கையில் புழக்கத்திலுள்ள சில பெயர்கள் இவை.\nஇலங்கையில் டச்சுப் பின்னணியைச் சேர்ந்த பல பிரபலமானவர்களின் பெயர்களை இப்படிப் பட்டியலிட முடியும்.\nஇலங்கையைச் சேர்ந்த பிரபல பொலிவூட் நடிகை Jacqualine Fernandez, பிரபல கிரிக்கெட் வீரர் David Heyn. பிரபல கிரிக்கெட் வீரர் Michael Van Dort. தொல்பொருள் ஆய்வாளர் R L Brohier. இடதுசாரி இயக்கத் தலைவர்களில் ஒருவரான பீட்டர் கெனமன் (Pieter Keunemen), கலைஞர் Lionel Wendt, கேளிச்சித்திரக் கலைஞர் Aubrey Collette, எழுத்தாளர் Carl Muller, நீதிபதி சன்சோனி Sansoni இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம்.\nபண்டா என்கிற பெயரை அதிகமாக கண்டியைச் சேர்ந்தவர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.\nடச்சுக் காலப்பகுதியில் டயஸ், பீரிஸ், சொய்சா போன்ற பெயர்களின் தன்மை சற்று வேறுவிதமாக இருந்தது. “S” என்பதற்குப் பதிலாக பல இடங்களில் “Z” பிரதியீடு செய்யப்பட்டது. Diasz (days), Peiriz, De Zoysa போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.\nஇவ்வாறு அந்நியர்களின் பெயர்களை சூடிக்கொள்ளத் தொடங்கிய பின்னர் சிங்களவர்களின் பெயர்கள் மேலும் அதிகமாக நீண்டு சென்றன. “ஜமிக மனோஹர சுபசிங்க” என்கிற சிங்கள மாணவர் ஒருவர் மேற்கல்விக்காக இத்தாலியிலுள்ள றோம் நகர பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த போது அங்கு ஏற்பட்ட ஒரு உரையாடலின் விளைவாக போர்த்தேக்கேய, டச்சு செல்வாக்குள்ள பெயர்களை ஆராய்ச்சி செய்தார். அதன் சுருக்க வடிவத்தை “லங்காதீப” (25.10.2017) பத்திரிகைக்கும் எழுதினார். இலங்கையின் சிங்களப் பெயர்கள் குறித்த மேலதிக��ாக ஆராய்பவர்களுக்கு சிறந்த உசாத்துணையாக அமைந்தது அந்த ஆய்வு.\nபெரேரா – இதன் அர்த்தம் பேரிக்காய் மரம் என்பதாகும். இது ஒரு ஸ்பானிஷ் பெயராக இருந்தபோதும் அயல் நாடான போர்த்துக்கேயர்கள் அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் அயல் நாடுகளில் Perer, Perero, Pereros, Pereyra, Pereyras, Das Pereiras, Paraira என்றெல்லாம் இப்பெயரை வெவ்வேறு வடிவங்களில் அழைப்பதுண்டு.\nசில்வா – போர்த்துகேய பெயர்களில் மிகவும் பிபல்யமானது. அதன் நேரடி போர்த்துகீச அர்த்தம் காடு அல்லது வனப்பகுதி. போர்த்துகேயர் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் இப்பெயர் பிரபல்யம். இன்றைய நிலையில் போர்த்துக்கேய பின்னனியையுடையவர்கள் மாத்திரம் இந்தப் பெயரைக் கொண்டிருக்கவில்லை.\nத சில்வா – de என்பது ஆங்கில மொழியில் of எனக் குறிக்கும் – (வனம் காடு)\nமெல் – அல்லது “த மெல்” (De Mello) என்றும் அழைப்பார்கள். நேரடி அர்த்தம் “தேன்” என்று கொள்ளலாம்.\nக்ரூஸ் – “சிலுவை” என்பது அர்த்தம். 100 வீத மத சிந்தனையுள்ள போர்த்துக்கேயர்களிடம் இப்படி ஒரு பெயர் இருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.\nபீரிஸ் - (கோப்பை வைக்கும் தட்டு)\nடயஸ் – Dias என்பதன் தமிழ் அர்த்தம் “தினம்” என்பதாகும். போர்த்துகேய மொழியில் Dia என்பது தினத்தைக் குறிக்கும். தினம் என்பதன் பன்மை “தியஸ்”\nமென்டிஸ் – Mandaz, Menendez என்றல்லாம் அழைப்பார்கள். மெனந்தோ என்பது ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்ற ஒரு கத்தோலிக்க புனிதரின் பெயர். அவர் ஒரு ராஜகுமாரனும் கூட. கி.பி 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த ஸ்பானிய ராஜகுமாரன் கத்தோலிக்க விசுவாசத்தால் உயிர்த்தியாகம் செய்துகொண்டவர். இந்த பெயரின் நீட்சியானது “மேனந்தோவின் மகன்” என்கிற அர்த்தத்தைக் கொண்டதாகும்.\nபெர்னாண்டோ – ஆங்கிலேயர்களும் இந்தப் பெயரைக் கொண்டிருக்கிற போதும் போர்த்துக்கேய பெயராக பெfர்னாந்தோ என்றே அழைப்பார்கள். ஜேர்மன் நாட்டின் அரச வம்சத்து பெயராக பேர்டினன்ட் (Ferdinand) என்பதைத் தான் போர்த்துக்கேயர் Fernando பெர்னாண்டோ என்று வைத்துக்கொண்டனர். பேர்டினன்ட் என்கிற பெயர் ஜேர்மன், செக், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸ், போலாந்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் Hernando என்றும் பயன்படுத்தபடுகிறது. துணிச்சல், துணிச்சல் மிக்க பயணம் போன்ற அர்த்தங்களைக் கொண்��து. இலங்கையில் சில்வா, பெரேரா போன்ற பிரபல பெயர்களைப் போலவே இதுவும் பிரபல்யம். தமிழில் பர்ணாந்து என்றும் பயன்படுத்தப்படுகிறது.\nநோனிஸ் – 14ஆம் நூற்றாண்டில் கஸ்தீலியன் ஆக்கிரமிப்பிலிருந்து போர்த்துக்கலை மீட்ட போர்த்துகேய வீரன் நூனெஸ். அவரின் மகன் என்கிற அர்த்தத்தையே இந்தப் பெயர் குறிக்கிறது.\nகோமஸ் / கோமிஸ் – ஸ்பெயின் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் கோமா (Guma) என்கிற ஜேர்மன் மொழிச் சொல்லில் இருந்து வந்திருப்பதாக கொள்ளப்படுகிறது. ஜேர்மன் மொழியில் “மனிதன்” என்று அர்த்தம்\nபொன்சேகா – போர்த்துகேய பெயராக இருந்தபோதும் தன மூலம் லத்தின் மொழியாகும். லத்தீனில் ‘Fonseca’ என்பதன் அர்த்தம் “பாழடைந்த கிணறு”.\nகொஸ்தா - ஆற்றங்கரை, சாய்வு, கடல் கடற்கரை என்பது இதன் அர்த்தம். அதிகமாக ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் பாவனையில் உள்ள பெயர் இது.\nவாஸ் – ஹங்கேரிய மூலத்தைக் கொண்டது இப்பெயர். ஹங்கேரி மொழியில் Vaas என்பது இரும்பைக் குறிக்கும். இரும்புத் தொழில் மேற்கொள்ளும் கொல்லர் சமூகத்தில் இருந்து வந்தவராக கொள்ளபடுகிறது.\nஅல்விஸ் – ஜேர்மன் மூலத்தில் Alfher என்றும் போர்த்துகேய புழக்கத்தில் Alves என்றும் காணப்படுகிறது. பின்னர் Alves / Alwis என்று புழக்கத்துக்கு வந்தது.\nரொட்ரிகோ - ஸ்பானிய பின்னணியைக் கொண்ட பெயர் இது. 11ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ரொட்ரிகோ தியாஸ் த வீவார் என்கிற பெயரைக் கொண்ட ஒரு தளபதி. அவனை கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயரை சூட்டிக்கொள்கிறார்கள். ஜெர்மனின் புராதனப் பெயராக Hroderic என்கிற பெயரில் அறிமுகமான இந்தப் பெயர் ஸ்பானியா, இத்தாலி, போர்த்துகேய மொழிகளில் Roderico என்றும், கத்தலோனா மொழியில் Roderic என்றும், பிரான்ஸ் மொழியில், Rodrigue என்றும், ஆங்கிலத்தில் Rodrigo என்றும் ஸ்டைலாக அழைக்கப்பட்டு வருகிறது.\nசொய்சா – (சூசா நதி பள்ளத்தாக்கு / சால்டிஷ் குடியிருப்பாளர்கள்)\nஅல்மேதா – இது ஒரு முஸ்லிம் பூர்வீகப் பெயராக அறியப்படுகிறது. Beira Alta என்கிற பகுதியில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. அரேபியர்கள் இதை 'அல் மைதா' என்று அழைத்தனர். முஸ்லிம்களால் தாக்கப்பட்ட ஒரு ஸ்பானிஷ் நகரம். இலங்கைக்கு முதன் முதலில் ஆராய்வதற்காக வந்தவரின் பெயர் கூட லோரன்ஸ் த அல்மேதா. போர்த்துகேயர் நன்றாக ச���ல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் தமிழ், சிங்கள சமூகங்களில் இந்தப் பெயர் புழக்கத்துக்கு வந்தது.\nகப்ரால் – ஆடுகள் வசிக்கும் இடம். லத்தின் மொழியில் capra’ என்றால் ஆடு. ‘capralis’ என்றால் “ஆட்டின் இடம்” என்று பொருள்.\nகொறயா – போர்த்துக்கேய மொழியில் ‘correia’ என்பது தோலால் செய்யப்பட்ட பட்டி (leather straps அல்லது belts) என்று அர்த்தம்\nபாஸ்குவல் – (உயிர்த்தஞாயிறு விருந்துபசாரம்)\nகாலனித்துவப் பெயர்களுக்கு மாற்றீடாக அன்று அநகாரிக்க தர்மபால வட இந்திய ஆரிய வாடையைக் கொண்ட சிங்களப் பெயர்களை முன் மொழிந்தார். அவ்வாறே பலர் பெயர்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் அதன் பின்னர் மீண்டும் வட இந்திய ஹிந்தி திரைப்படங்களின் செல்வாக்கு சிங்களச் சமூகத்தில் கோலோச்சத் தொடங்கியதன் பின்னர் இப்போதெல்லாம் சிங்களவர்களின் பெயர்களில் ஹிந்தி நடிக, நடிகையரின் பெயர்களை வைப்பது ஒரு பேஷன் ஆக ஆகியிருக்கிறது.\nசிங்கள சமூகத்தில் பெயரிடலின் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் கூறுகள் குறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுகள் சமூக மாற்றத்தையும், சமூக பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்வதற்குமான அளவுகோள்களில் ஒரு அங்கமாக பயன்படுத்த முடியும். தமிழில் இதனை மேலும் விரிவாக்கி ஆராயப்படவேண்டும். இக்கட்டுரை அப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு முன் தள்ளும் அறிமுகம் மட்டுமே.\nஎன்.சரவணன் – 1915 : கண்டி கலவரம் – 2017 – புக்வின் பதிப்பகம் – கொழும்பு\nநன்றி - காக்கைச் சிறகினிலே - மார்ச் 2020\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, காக்கைச் சிறகினிலே, தலித், நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்��ு மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/08/29/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-03-07T12:15:49Z", "digest": "sha1:7JRMYHILH5JZTFVAQAF7ZJSEA2JHJCJV", "length": 25776, "nlines": 175, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா? – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஉணவு வகைகளில் இரண்டு வகை உண்டு. அவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு ஆகும். அசைவம் உண்பவர்கள் சைவ உணவையும் உண்பார்கள். ஆனால் சைவ உணவை விரும்புவர்கள் அசைவத்தை தொடமாட்டார்கள். இதுபோன்ற சைவ உணவு உண்பவர்களுக்கு ஆபத்து ஒன்று காத்திருக்கிறது.\nசமையல் குறிப்பு: பிரெட் ஜாமூன்\nசமையல் குறிப்பு: காலிப்பிளவர் சூப்\nசமையல் குறிப்பு : வாழைப்பூ வடை\n ஸ்டவ் இன்றி சமைக்க‍ முடியுமா\nசமையல் குறிப்பு: ஸ்வீட் மில்கி ப்ரெட்\nசமையல் குறிப்பு: எளிமையான சமையல் டிப்ஸ்\nசமையல் குறிப்பு: மேத்தி புலாவ்\nசமையல் குறிப்பு – மாம்பழ கேக்\nசமையல் குறிப்பு: ஓட்ஸ் தோசை\nஆம் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படு. அவ்வாறு ஏற்படும் அயோடின் பற்றாக்குறையின் விளைவாக அவர்களின் முன் கழுத்திலும் பக்கவாட்டிலும் தைராய்டு வீக்கமும் தைராய்டுச் சுரப்புக் குறைபாடும் உண்டாகும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் சில சிக்கல்களும் உண்டாகி ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nஉப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nபசி எடுக்கவில்லையே என கவலையா\nஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்\nஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nதண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்\nபிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்\nஆகவே அத்தகைய சைவ உணவு உண்பர்கள் கண்டிப்பாக அவ்வப்போதோ அல்லது அடிக்கடியோ வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வந்தால் மேற்சொன்ன குறைபாட்டினை தவிர்க்க முடியும் என்கிறார்கள்.\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\nசைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா\nஅசைவ‌ உணவு சாப்பிட்டால் மிகவும் நல்ல‍து – ஆச்சரியமூட்டும் உண்மைகள் – வீடியோ\nஆபத்தை உண்டாக்கும் நவீன கால அசைவ உணவுகள் – எச்ச‍ரிக்கும் அறிக்கையால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி\nஎதை எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் தகவல்\nநான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும் – முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க\nPosted in சமையல் குறிப்புகள் - Cooking Tips, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\n, சைவம், தைராய்டு, பற்றாக்குறை, விதை2விருட்சம், வீக்கம், வெண்ணெய்\nPrevஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nNextதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒ���ு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அ��ிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,667) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,418) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/maari-gethu-video-song-from-dhanushs-maari-2-released/videoshow/67440851.cms", "date_download": "2021-03-07T12:41:41Z", "digest": "sha1:AIL56PLBHBV4DEZ6VGNUWLIT64CF6G6X", "length": 6696, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Maari Gethu video song: maari gethu video song from dhanush's maari 2 released - சாய் பல்லவியின் தர லோக்கல் ஆட்டம்: மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாய் பல்லவியின் தர லோக்கல் ஆட்டம்: மாரி 2 படத்தின் மாரி கெத்து வீடியோ வெளியீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : லேட்டஸ்ட் பாடல்கள்\nDhanush : கண்டா வரச் சொல்லுங்க \"கர்ணன்\"...\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு...\nSivakarthikeyan : வேற லெவல் சகோ பாடல் வெளியீடு\nElection Songs: ஜாக்கிரத, ஜனங்க ஜாக்கிரத….நான் சொல்லலீங...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/air-port/", "date_download": "2021-03-07T12:07:01Z", "digest": "sha1:CA5JX3KKEIMW6W7FPZVJHX2PRCPBRS5Z", "length": 11062, "nlines": 192, "source_domain": "vidiyalfm.com", "title": "சென்னைவிமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது. - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவயலுக்கு சென்ற 7வயது சிறுவன் மரணம்.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome Srilanka Jaffna சென்னைவிமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.\nசென்னைவிமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது. இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.\nபலாலி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி விமான நிலையத��தின் உத்தியோக பூர்வமாக திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு போக்குவரத்த மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறினார்.\nPrevious articleகிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்\nNext articleதாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி.\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.\nநீரா­வி­யடி -பௌத்த முரண்­பா­டு­ குறித்து தேரர் கூறும் புதிய கருத்து \nசம்பந்தன் வீட்டில் நடைபெற இருந்த கூட்டத்தை விக்கி, சுரேஸ் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30245", "date_download": "2021-03-07T12:42:10Z", "digest": "sha1:WNNNNKWQDY6HPIPLATL3AL7TCF5KJ7L3", "length": 12045, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "லெமன் ஃபிஷ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive லெமன் ஃபிஷ் 1/5Give லெமன் ஃபிஷ் 2/5Give லெமன் ஃபிஷ் 3/5Give லெமன் ஃபிஷ் 4/5Give லெமன் ஃபிஷ் 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் லெமன் பிஷ் என்ற குறிப்பு, விளக்கப்படங��களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nஃபிஷ் பில்லட் - 2\nசோள மாவு - கால் கப்\nமிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி\nலெமன் ஜெஸ்ட் (எலுமிச்சையின் மேல் தோல்) - ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி\nபார்ஸ்லே இலை - அலங்கரிக்க\nஉப்பு - தேவையான அளவு\nமீனைச் சுத்தம் செய்து ஒரு டிஷ்யூ பேப்பரால் ஈரப்பதத்தை ஒற்றி எடுக்கவும். பிறகு சிறிதளவு உப்பு தூவி தனியாக வைத்திருக்கவும்.\nசோள மாவுடன் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே மீனில் சிறிதளவு உப்பு சேர்த்துள்ளோம்). மிளகுத் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.\nபெரிய பானில் வெண்ணெய் போட்டு உருக்கி, மீனை மாவில் பிரட்டி எடுத்து பானில் போடவும்.\n2 நிமிடங்கள் கழித்து மீனின் மேல் சிறிதளவு லெமன் ஜெஸ்ட் தூவி, எலுமிச்சை சாற்றையும் ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் வேகவிட்டு திருப்பி போடவும்.\nமேலும் 4 நிமிடங்களானதும் இறக்கி பார்ஸ்லே தூவி பரிமாறவும்.\nதாய்லாந்து சிக்கன் வெஜிடபுள் ஸ்டிர் ஃப்ரை\nகோவா முளைக்கட்டிய பயறு சாலட்\nஇக்கான் பக்கார் (bbq fish)\nமீன் மஞ்சூரியன் மற்றும் ப்ரெட் டோஸ்ட்\nஇக்கான் பக்கார் (bbq fish)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/106619?ref=rightsidebar-manithan", "date_download": "2021-03-07T12:41:38Z", "digest": "sha1:AIH4CSGCKKF7KUXYM3OXALUHSQQEQHIU", "length": 5604, "nlines": 41, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "ஆந்திராவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த போதே பிரிந்த இளைஞரின் உயிர்", "raw_content": "\nஆந்திராவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த போதே பிரிந்த இளைஞரின் உயிர்\nவெண்ணிலா கபடி குழு படத்தில் வருவது போல கபடி விளையாடி கொண்டிருக்கும்போது ஒரு விளையாட்டு வீரரின் உயிர் சென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கங்கன்ன பள்ளியில் நேற்று மாவட்ட அளவில் ஆன கபடி போட்டி நடைபெற்றது.\nபோட்டியில் அதே பகுதியை சேர்ந்த எம்.கம்பட்டதாரி நரேந்திராவும் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டு விளையாடினார்.\nஅப்போது கபடி ஆடிய அவரை மடக்கி பிடித்த எதிரணியினர் அவர் மேல் விழுந்தனர். சற்றுநேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று போனது.\nஅப்போது அங்கிருந்து எழுந்து நரேந்திரா சுமார் இரண்டடி தூரம் நடந்து மயங்கி சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அவரை அங்கிருந்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nநரேந்திரா உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவித்தனர் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nமம்தா மக்கள் முதுகில் குத்திவிட்டார்: பிரதமர் மோடி பேச்சு\nஅதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித்துறை - விளக்கம் அளித்த நடிகை டாப்சி\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஉங்கள் மாநில பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை : கோபத்துடன் மோடிக்கு கேள்வி கேட்ட மம்தா\nரிஷப் பண்டை பைத்தியக்காரன் என குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\n75 வயது மூதாட்டியை சீரழித்த 25 வயது இளைஞன்.. சென்னையில் பகீர் சம்பவம்\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nகடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன்..விபரீத முடிவு எடுத்த காதலி\nபொன்னாருக்கு போட்டியாக பிரியங்கா காந்தி\nநான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைந்தன - சூடு பிடிக்கும் தேர்தல்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26923", "date_download": "2021-03-07T11:29:41Z", "digest": "sha1:YR5PTRHNXBTVBEVY3RZMIDIV3AUYCDSU", "length": 6305, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "ஆசிரியரின் உறவினருக்கு கொரோனா..சுயதனிமைப்படுத்தலில் மாணவர்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker ஆசிரியரின் உறவினருக்கு கொரோனா..சுயதனிமைப்படுத்தலில் மாணவர்கள்..\nஆசிரியரின் உறவினருக்கு கொரோனா..சுயதனிமைப்படுத்தலில் மாணவர்கள்..\nதென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஹிக்கடுவ, சீனிகம, ஸ்ரீ விமலபுத்தி மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அம்பலங்கொட பிரதேசத்தில் இருந்து வருகைதந்த ஆசிரியரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்றியமை பீசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறி��்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த 3 ஆசிரியர்களும் 9 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த பாடசாலைக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.நேற்று பாடசாலைக்கு வருகைதந்த 7 மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்புவதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.எனினும், இன்றைய தினம் வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறித்த பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇடர் காலத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் காணொளி\nNext articleவீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள். சுகாதாரபிரிவு விடுக்கும் அபாய எச்சரிக்கை.\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nயாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்\nஅந்தப் பெண் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிடில்..20 வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு.. ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவரின் எதிர்காலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/141978-theory-of-colors", "date_download": "2021-03-07T12:30:58Z", "digest": "sha1:4KUWPNZT4VY3L4O2KNHWMFXM77SSJYLQ", "length": 10893, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2018 - நிறங்களில் உலகம்! | Theory of colors - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nஇனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை\nவால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி\nபுது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nடீசல் களத்தில்... AT-க்குப் போட்டி\nலக்ஸூரி எஸ் யூ வி எது டாப்\nக்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்\nஎப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\nஅமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி - கோவை To மசினகுடி\nகுங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா\nஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை\nஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்\nவாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nஹம்மரின் முதல் கஸ்டமர் யார் தெரியுமா\nகறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nஇண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை\nஏரோடைனமிக்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது\nஃபாஸ்ட் கார் கோல்ஃப்... பாஸ்தா... இரண்டுக்கும் இவர்தான் டிசைனர்\nகார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா\nஒரு காரில் இத்தனை லைன்களா\nகாரின் அழகு கலரில் தெரியும்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nடிசைன் உலகின் தந்தை, ரெமோ\nஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 7க.சத்தியசீலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/technologynewstamil/phone/", "date_download": "2021-03-07T12:23:07Z", "digest": "sha1:NCNKN2FWKZSI374STNXLFDGLGJ6XNPNU", "length": 32515, "nlines": 241, "source_domain": "video.tamilnews.com", "title": "Phone Archives - TAMIL NEWS", "raw_content": "\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n(samsung galaxy s9 plus becomes bestselling model surpassing iphone x) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாம்சங் ...\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\n(xiaomi redmi 6 redmi launched full specs features) சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும். சியோமி ரெட்மி 6 ...\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\n(blackberry key 2 specs release date features details) பிளாக்பெரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி அத்னா என குறியீட்டு பெயர் கொண்டிருந்த Key 2 ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்: – 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் ...\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் எஸ் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n(htc desire 12 desire 12 plus launch india tomorrow) HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. HTC Desire 12 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த கிளாஸ் ...\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\n(chennai based app developer reimagines calculator wins apple award) அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக அளிக்கப்படும் ...\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\n(moto g6 moto g6 play india launch) மோட்டோரோலா நிறுவனமானது தாம் முன்பு குறிப்பிட்டது போன்றே மோட்டோ G6 மற்றும் G6 Play ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மோட்டோ G6 சிறப்பம்சங்கள்: – 5.7 Inch 2160×1080 பிக்சல் Full HD Plus 18:9 IPS 2.5D ...\nவெளிவரவிருக்கும் விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்\n(vivo nex apex launch june 12) விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அபெக்ஸ் கான்செப்ட் என அழைக்கப்பட்டு இருந்தது. கடந்த வாரம் விவோ நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜூன் ...\nசிறப்பாக வெளிவருகிறது ச���யோமி Mi8 ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 explorer edition se price specs release date) சியோமி நிறுவனத்தின் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ...\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\n(HTC U12 plus specs price accidentally confirmed) HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC Plus ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என ...\nஇந்த அம்சத்தை வழங்கும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுதான்..\n(vivo x21 display fingerprint sensor confirmed launch may 29) விவோ நிறுவனம் தொடுதிரையில் விரல்ரேகை என்ற சிறப்பம்சத்தை முன்னிறுத்தி உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போனை X21 என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இனி உங்கள் ஸ்மார்ட்போனின் டச் ஸ்கீரினை தொட்டாலே போதும், (finger print). ஈசியாக Unlock செய்யலாம். ...\nகைரேகை சென்சாரை கச்சிதமாய் வைத்து வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 leaked video reveals display fingerprint) சியோமி நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8 மே 31-ம் திகதி ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழா என்பதால் அந்நிறுவனம் Mi7 மாடலுக்கு ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு என்பதால் ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ...\nசீனாவில் சிங்காரமாய் வெளியாகிய நோக்கியா X6\n(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – 1.8 ...\n5G தொழில்நுட்பத்தில் VIDEO CALL : அடுத்த பரிணாமம் ஆரம்பம்..\n(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது குவால்காம் ...\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். பிளாக்பெரி ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் ...\nஅறிமுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ஜிபி ...\nவெள���யாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. SM-G8750 ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் பயன்படுத்துவதில்லை ...\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS\n(nokia 7 plus soon dual volte support news) HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ சர்விகாஸ் ...\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\n(samsung galaxy s8 lite gets certified) சாம்சங் நிறுவனத்தின் பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீன பென்ச்மார்க் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ...\nவீட்டை விட்டு வெளியே வரவிருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போன்\n(vivo x21 goes global coming india markets soon) விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...\nமீண்டும் வெளியான பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி வருகிறது. ஐரோப்பிய டிவைஸ் ரெஜி்ஸ்டிரேஷன் தளத்தில் இருந்து வெளியான தகவல்களில் அத்னா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் புகைப��படங்கள் வெளியானதை தொடர்ந்து அத்னா ஸ்மார்ட்போன் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. பிளாக்பெரி அத்னா (BBF100) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: – ...\nமூன்று கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n(world first triple camera huawei p20 pro launched) மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்: – ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடை�� FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2020/01/2020-2023_9.html", "date_download": "2021-03-07T12:47:56Z", "digest": "sha1:SXOFFGK3VIFTSQOPPRLAS2HS7IF7QBSU", "length": 82292, "nlines": 293, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023", "raw_content": "\nமீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nபலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட குறிப்புகள் அடங்கியது\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nகனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் 17-01-2023 வரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பகலவனை கண்ட பனி போல விலகி விடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கும். தற்போது உள்ள கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும், தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்டதெல்லாம் லாபத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலமாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் அனைத்தும் நினவாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும், இடமாற்றங்களையும் தடையின்றி பெற முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைபளுவை குறைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.\nசனி பகவான் சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 20-11-2020 முதல் 20-11-2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த வழக்குகளில் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நற்பலன் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 முதல் 12-04-2022 முடிய சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய சிறப்பான அமைப்பாகும்,\nஉடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புது தெம்பும் உற்சாகமும் ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேறி திருப்தி ஏற்படும்.\nகுடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் ���ருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பொருளாதார நிலை திருப்திகரமாக அமைந்து வீடு மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும்.\nகொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nதொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்க, பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அபிவிருத்தி செய்ய அற்புதமான காலமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளி தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்திகரமாக அமைந்து மேலும் மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பு உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று உயர்வடைவார்கள்.\nபெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றிக் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சனைகளும் இன்றி சாதனை செய்வீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைப்பொருள்களுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும். பங்காளி உடன் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.\nபுதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவைத்தட்டும். எதிர்பார்க்கும் கதாப்பாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்தப் படங்கள் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவுப் பெருகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத் திரையில் இருப்பவர்கள் எளிதில் ஜொலிக்க முடியும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் கிட்டும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு திருமணமாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nகல்வியில் பல சாதனைகளைச் செய்ய முடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.\nசனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 24-01-2020 முதல் 10-05-2020 வரை\nஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை மிக சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களது நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அனுகூலமாக செயல்படுவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்ல கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு- கேது 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. சுபகாரியங்கள் தடைகளுக்கு பின்பு கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 11-05-2020 முதல் 28-09-2020 வரை\nசனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும் என்றாலும் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு 10-ல் கேது சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். சிறிது காலம் குரு 11-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடுவது, விநாயகரை தரிசிப்பது உத்தமம்.\nசனிபகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 29-09-2020 முதல் 22-01-2021 வரை\nஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 10-ல் சஞ்சரிக்கும் குரு 20-11-2020 முதல் 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியம் கிட்ட��ம். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் எல்லாம் முழுமையாக விலகி சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழில் வியாபாரத்தை விரிவு படுத்த முடியும். கடன்கள் குறையும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர முடியும். விநாயகரை வழிபடுவது, சுதர்சன வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nசனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 23-01-2021 முதல் 23-05-2021 வரை\nஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சந்திரன் நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த தடைகள் விலகி கௌரவமான பதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கடந்த கால கடன்கள் எல்லாம் குறையும். வீடுமனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப் பெற்று சேமிப்பு பெருகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனிபகவான் மகர ராசியில் வக்ர கதியில் 24-05-2021 முதல் 10-10-2021 வரை\nஉங்கள் ராசிக்கு 11-ல் சனி வக்ர கதியில் சஞ்சரித்தாலும் ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத���திலும் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.\nசனிபகவான் மகர ராசியில் திருவோண நட்சத்திரத்தில் 11-10-2021 முதல் 17-02-2022 வரை\nஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் சந்திரன் நட்சத்திரமான திருவோணத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும் நன்மையான பலன்களை அடைய முடியும். குரு பகவான் 20-11-2021 முடிய 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும் சுபிட்சமான நிலை உண்டாகும். தாராள தனவரவுகளால் உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, கேதுவை வழிபடுவது உத்தமம்.\nசனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 18-02-2022 முதல் 28-04-2022 வரை\nஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன்பொருள் சேரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் லாபம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனிபகவான்அதிசாரமாக கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 29-04-2022 முதல் 04-06-2022 வரை\nசனிபகவான் அதிசாரமாக 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். இல்வாழ்வில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் அன்பும் ஆலோசனைகளும் நற்பலனை அளிப்பதாக அமையும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனி பகவான் வழிபாடு செய்வதும் துர்க்கையம்மனை வழிபடுவதும் நல்லது.\nசனிபகவான் வக்ர கதியில் 05-06-2022 முதல் 21-10-2022 வரை\nசனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் குரு, 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தடைபட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறிது தேக்கம் இருந்தாலும் எதையும் எ��ிர்கொள்ளும் வலிமை உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசனிபகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் 22-10-2022 முதல் 17-01-2023 வரை\nஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி பகவான் செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணம் பலவழிகளில் தேடி வரும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றி கிட்டும். வெளியூர் செல்ல கூடிய யோகம் அமையும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் மணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். நவீன பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்றமிகுப் பலன்களை அடைவார்கள். தொட்டதெல்லாம் துலங்ககூடிய காலம் என்பதால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து உயர்வான நிலைகளை அடைவீர்கள். கடன்கள் குறைவதால் சேமிப்புகள் பெருகும். ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது சிறப்பு. துர்க்கையம்மனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nஎண் - 1,2,3,9 கிழமை - வியாழன், ஞாயிறு திசை - வடகிழக்கு\nகல் - புஷ்பராகம் நிறம் - மஞ்சள், சிவப்பு தெய்வம் - தட்சிணாமூர்த்தி\n2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை\nமீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகும்ப ராசி - திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 202...\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகன்னி ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதனுசு ராசி -சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nவிருச்சிக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதுலா ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nசிம்ம ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகடக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமிதுனம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nரிஷபம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமேஷம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதிருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nவார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nவா��� ராசிப்பலன் - ஜனவரி 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன்- - ஜனவரி 5 முதல் 11 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137798/", "date_download": "2021-03-07T12:07:18Z", "digest": "sha1:RQBSKIMG6OGIAMTVXOKORHJS44ULSQ7D", "length": 10149, "nlines": 105, "source_domain": "www.supeedsam.com", "title": "நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் அமைதியின்மை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் அமைதியின்மை\nநுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.\nபார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.\nநேற்றிரவு 7 மணி முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.\nதோட்ட முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள், முகாமையாளர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nபார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், கொங்கொடியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றமையினால், சம்பவ இடத்தில் பொலிஸார், விசேட அதிரடிபடையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.\nவீடுகளை அமைப்பதற்கு காணியை வழங்க மறுப்பு தெரிவித்த கந்தப்பளை பார்க் தோட்ட முகாமையாளர், தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தையினால் பேசியுள்ளதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தோட்ட முகாமையாளரின் வீட்டை தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nகந்தப்பளை பார்க் தோட்டத்தி���் 305 வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும், குறித்த காணிகளை வழங்க தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புக்களை மேற்கொண்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் அங்கு சென்றுள்ளார்.\nஇதன்போது, தோட்ட முகாமையாளர் பெருந்தோட்ட மக்களை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய முகாமையாளர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், வீடுகளை அமைக்க காணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரி அங்கு மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.\nPrevious articleமட்டு—கல்முனை பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் ஒன்றுடன் மோதி பாரிய சேதம்–அரச கட்டிடத்திறகும் பாரிய பாதிப்பு\nNext articleநுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது – போராட்டம் வெற்றி பெற்றது என்றார் எம்.பி ராமேஷ்வரன்\nபுதிய அமைப்பு, கட்சி என்பது ஏமாற்று வேலைத்திட்டமே. சந்திரநேரு சந்திரகாந்தன்\n333 நீண்ட நாட்களுக்குப் பிறகு 9 சடலங்கள் அடக்கம் இன்னும் 20சடலங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு.\nபிறைந்துரைச்சேனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.\nஅறபுமொழியில் பதாகைகள் காணப்பட்டால் உடன் அகற்றவும்.சுற்றுநிருபம் வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-03-07T11:12:13Z", "digest": "sha1:GDXFGM7KYYO4QF73DDBYSSYGUZKND3Z7", "length": 7970, "nlines": 65, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி தவறான​ விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு 3 ஆண்டு சிறை - Kollywood Talkies தவறான​ விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு 3 ஆண்டு சிறை - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nதவறான​ விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு 3 ஆண்டு சிறை\nதிரைப்பட நட்சத்திரங்களுக்கு சினிமாவைவிட விளம்பரங்களில் அதிகம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிப்பது என்பது மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால்தான். “இதுக்கு நான் கியாரண்டி” என்று அவர்கள் கூறும்போது அந்த நடிகர், நடிகை ரொம்ப நல்லவர் அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.\nஏற்கெனவே மேகி நூடுல்ஸ் விளம்பர படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு அது தடைசெயயப்பட்டபோது சிக்கல் வந்தது.அதேபோல் ஈமு கோழி வளர்ப்பு மோசடி நடந்தபோது அதன் விளம்பரத்தில் நடித்தவர்கள் எப்படியோ தப்பித்தார்கள். இப்படி பல நிகழ்வுகள் உண்டு.\nதற்போது புதிய சட்டம் பற்றி விவாதித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நுகர்பொருள் தொடர்பான தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடந்தது.\nஇதில் கலந்து கொண்டு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறும்போது நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் தோன்றும் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம். வெளிநாடுகளில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். தவறான விளம்பரங்களில் தோன்றுகிறவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், வாழ்நாள் தடையும் விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nமேட்டூர் : அணையின் நீர்வரத்து குறைந்தது\nசர்வதேச அங்கீகாரம் பெற்ற விஜய் சேதுபதி படம்\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்த​ – மாதவன்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2020/06/15/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2021-03-07T11:33:18Z", "digest": "sha1:LYBILVSI6HQZ3X53OO77PHNUYPFW5HK6", "length": 7243, "nlines": 195, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி – -முனைவர்.க.சுபாஷிணி – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி – -முனைவர்.க.சுபாஷிணி\nஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்\n– ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி –\nஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி -முனைவர்.க.சுபாஷிணியின் அண்மைய உரை ….\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டின் இணைந்த ஏற்பாட்டில்…\nஜெர்மனியில் திருவள்ளுவருக்கு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஐம்பொன் சிலைகளை நிறுவியது தமிழ் மரபு அறக்கட்டளை.\nஅதனைப் பற்றிய முழு விபரங்களை முனைவர் க. சுபாஷிணி விளக்கும் வகையில் ஒரு சிறப்பு இணையவழி கருத்தரங்க உரையின் காணொளி\nNext story கரோனா தொற்று காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமே நம்மே இணைத்துள்ளது: பொன்னம்பல அடிகளாா்\nPrevious story தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பெண்கள் தொடர்பான அச்சம் – முனைவர் ஜ.பிரேமலதா\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/delay-in-train-service-to-the-jaffna-vidiyalfm/", "date_download": "2021-03-07T12:35:31Z", "digest": "sha1:SQPSOELTQRQ6TUGTBHYG6S7PYF62IRYI", "length": 11449, "nlines": 198, "source_domain": "vidiyalfm.com", "title": "வட பகுதிக்கான ரயில் சேவைகளில் தாமதம். - Vidiyalfm", "raw_content": "\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome Srilanka Jaffna வட பகுதிக்கான ரயில் சேவைகளில் தாமதம்.\nவட பகுதிக்கான ரயில் சேவைகளில் தாமதம்.\nயாழ். தேவி ரயில் தடம் புரண்டமையால் வட பகுதிக்கான ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் சேதமடைந்துள்ள ரயில் கடவைகளை கூடிய விரைவில் சரி செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யாழ். தேவி கடுகதி ரயில், கல்கமுவ மற்றும் அமன்பொல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று பகல் தடம்புரண்டது.\nகுறிப்பாக 5 ரயில் தண்டவாளங்கள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அதனால் ரயில் கடவைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த தடம் புரள்வினால் 250 மீட்டர் தூர ர���ில் கடவைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.\nஇதனால் நேற்று இரவு சேவையில் ஈடுபட இருந்த வடக்குக்கான தாபால் ரயிலும் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்கம் குறிப்பிட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் கல்கமுவ மற்றும் அமன்பொல பகுதிகளுக்கு விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கை அதிபர் நாளை இந்தியா பயணம்.\nNext article20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா கூட்டணி அரசு.\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை\nஇலங்கை மக்கள் வாக்களிக்கும் நேரம் 1 மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் வெள்ளம் – 7762 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20049", "date_download": "2021-03-07T11:55:41Z", "digest": "sha1:QLOGPQVFHHD75BPIHDCOJHIAUMCOYWBM", "length": 7015, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "சன்னா மசாலா செய்முறை வேணும் .. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசன்னா மசாலா செய்முறை வேணும் ..\nசன்னா மசாலா எப்படி செய்றதுன்னு செய்முறை வேணும் .. கடலை ல செய்றதுன்னு தெரியும் .. அவ்வளவுதான் ... முதலே இங்க இருக்கோ தெரியல . தேடி பார்த்தன் கிடைக்கல ... இங்க ஏற்கனவே இருந்தா அந்த லிங்க் தந்து உதவவும் ... ப்ளீஸ் ...:)\nநீங்க மேலே உள்ள கூகிள் கஸ்ட்ம் சர்ச் உபயோகித்து தேடவும். உங்களுக்காக சில லின்க் இதோ....\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nரொம்ப நன்றி .... உடனே பதிவு போட்டு ஹெல்ப் பண்ணினதுக்கு ........நான் செய்து பார்கிறன் ... thanks again...:)))))\nஎவையெல்லாம் இங்கு இடம் பெறும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122965/", "date_download": "2021-03-07T12:04:32Z", "digest": "sha1:D2XA2VNK7JR2EHXZWUDDIBGLMIHL3DSS", "length": 22931, "nlines": 135, "source_domain": "www.nakarvu.com", "title": "வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தங்களின் பின்னால் அணிதிரண்டிருப்பதாக நினைக்கும் (ஆ )சாமிகள். - Nakarvu", "raw_content": "\nவடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தங்களின் பின்னால் அணிதிரண்டிருப்பதாக நினைக்கும் (ஆ )சாமிகள்.\nபொத்துவிலில் பேரணி ஆரம்பித்த போது பேரணி நடக்குமா என பல அரசியல்வாதிகள் வீடுகளுக்குள் ஒளித்திருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்சேர்ந்த சுமந்திரன், சாணக்கியன், அரியநேத்திரன், சிறிநேசன், யோகேஸ்வரன், சேயோன் , ஜனா கலையரசன், சயந்தன், உதயகுமார், மேயர் சரவணபவன் தமிழ் காங்கிரஷ் கட்சியை சேர்ந்த குணசேகரம், சுகாஷ், சுரேஷ் போன்றவர்களே பொலிஸாரின் தடைகளை உடைத்து முன்னேறி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள். இவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உட்பட சிலர் பொலிஸாரின் தாக்குதல்களுக்கும் உள்ளாகினர். இதில் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவர்களின் பங்களிப்பையும் மதிக்க வேண்டும். நீதிமன்ற தடை உத்தரவு, நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மோகன் அவர்களின் மகன் பொத்துவில் தொடக்கம் இன்றுவரை பேரணியின் முன்னணியில் நின்று செயற்பட்டு வருகிறார். சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் முஸ்லீம் தலைவர்களுடன் பேசியதின் பலனாக அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை வரை முஸ்லீம் மக்களின் ஆதரவும் கிடைத்ததன் பலனாகத்தான் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் ப���ரணி எழுச்சி பெற்றது. இரண்டாம் நாள் பேரணியில் தமிழ் காங்கிரஷ் கட்சி கஜேந்திரன், கஜேந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் சிறிதரன் ஆகியோர் பங்குபற்றினர். கிழக்கில் இந்த வேலன் சுவாமி பற்றியோ அல்லது வேறு ஆசாமிகள் பற்றியோ அந்த மக்களுக்கு தெரியாது. தமிழ் முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவர்களின் வழிகாட்டலில் தான் திருகோணமலை வரை தமிழ் முஸ்லீம் மக்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. திருகோணமலையை வந்தடைந்த பின்னர் திருகோணமலை சிவில் அமைப்பு என சொல்லிக்கொண்ட ஒரு பாதிரி வாசித்த அறிக்கை முற்றுமுழுதாக அந்த பேரணியின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் அமைந்தது. அண்மைக்காலத்தில் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்ததால் முஸ்லீம் மக்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கையும் மதிப்பும் ஏற்பட்டது. இதனால்தான் முஸ்லீம் மக்கள் பெருமளவாக அணிதிரண்டு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்கினர். சுமந்திரனையும் சாணக்கியனையும் சந்திக்கும் மக்கள் தமது ஆதரவை அவர்களுக்கு தெரிவிப்பது இயல்பான ஒன்றுதான். ஓட்டமாவடியில் முஸ்லீம் மக்கள் இந்த அரசியல் தலைவர்களுக்கு மாலை அணிவித்தார்கள். மாலையுடன் வருபவர்களிடம் இருந்து அந்த மாலைகளை பறித்தெடுத்து வீச முடியுமாதந்தை செல்வா காலத்திற்கு பிறகு முஸ்லீம் மக்கள் தங்கள் நேசக்கரங்களை தமிழ் மக்களை நோக்கி நீட்டியிருக்கிறார்கள். அதனை உதாசீனம் செய்ய முடியுமாதந்தை செல்வா காலத்திற்கு பிறகு முஸ்லீம் மக்கள் தங்கள் நேசக்கரங்களை தமிழ் மக்களை நோக்கி நீட்டியிருக்கிறார்கள். அதனை உதாசீனம் செய்ய முடியுமா முஸ்லீம் மக்கள் நீண்டிய நேசக்கரத்தை சுமந்திரனும் சாணக்கியனும் பற்றி பிடித்திருக்கிறார்கள். அந்த உறவு நிலைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் காலடியில் கிடக்கும் பிள்ளையான் குழு, டக்ளஸ் குழு, அங்கஜன் குழு, ஆவாக்குழுக்களுக்கும் பிடிக்கவில்லை, தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொள்ளும் சில அரசியல் கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை செல்லும் பேரணி இப்பந்தி எழுதும் வரை கிளிநொச்சி வரை சென்றிருக்கிறது.சென்ற இடம் எல்லாம் சாணக்கியனை இளைஞர்கள் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதற்கான காரணம் என்ன என நாம் பார்க்க வேண்டும். துணிச்சலும் திறமையும் ஆற்றலும் மிக்க இளம் அரசியல் தலைமை ஒன்றை தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த இளம் தலைமையாக சாணக்கியனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் சமூகம் பார்க்கிறது. அது போல தமக்காக குரல் கொடுக்க கூடிய தமது உரிமைகளுக்காக பேசக்கூடிய இளம் அரசியல்வாதியாக முஸ்லீம் சமூகம் சாணக்கியனை பார்க்கிறது. இது பலருக்கு ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. நீண்டநெடும் காலமாக அரசியல் செய்யும் எங்களை விட்டு நேற்று வந்த சாணக்கியன் பின்னால் இளைஞர் சமூகம் செல்கிறதே என்ற எரிச்சலும் கோபமும் பல அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் பேரணியின் முன்னால் வர வேண்டாம் என சில அரசியல்வாதிகளும் வேலன் போன்ற சாமிகளும் பாதிரிகளும் சொல்லியிருக்கிறார்கள். சிங்கள மக்களைப்பொறுத்தவரை புத்த பிக்குகளின் பின்னால் செல்வார்கள். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை ஆசாமிகளுக்கு பின்னாலேயோ பாதிரிகளுக்கு பின்னாலேயோ செல்ல மாட்டார்கள். வேலன் சாமி போன்றவர்கள் அழைப்பு விடுத்தால் முஸ்லீம் மக்கள் வருவார்களா என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். ஓட்டமாவடி மூதூர் மன்னார் போன்ற இடங்களில் முஸ்லீம் பெண்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கு காரணம் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அந்த மக்களுக்காக குரல் கொடுத்ததுதான். ஜனாசா எரிப்பு விடயத்தில் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மௌனமாக இருந்த வேளையில் தமக்காக சாணக்கியன் நாடாளுமன்றத்தில் பேசியதையும் செயற்பட்டதையும் நன்றி உணர்வோடு முஸ்லீம் மக்கள் நோக்குகின்றனர். வடக்கு கிழக்கில் முஸ்லீம் சமூகத்தை ஒதுக்கி வைத்து பகைத்து கொண்டு தமிழ் மக்களால் வாழ முடியாது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ முடியாது. அது போல தமிழ் மக்களை பகைத்துக்கொண்டு முஸ்லீம்களால் வாழ முடியாது. இந்த யதார்த்தத்தை முஸ்லீம் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். இதனால் தான் தந்தை செல்வநாயகத்தின் காலத்தின் பின் மீண்டும் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் இன்று இணைந்திருக்கின்றன. இந்த இணைப்பை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தவர்கள் சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்களே.இது பிள்ளையான் டக்ளஸ் போன்ற சிங்கள பேர��னவாத அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுக்குழுக்களுக்கு மட்டுமல்ல இந்த பேரணியில் செல்லும் சில அரசியல்வாதிகளுக்கும் பொறுக்க முடியாமல் இருக்கிறது. மறு புறத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள் பேரணியில் அணி திரண்டிருப்பது தங்களின் அழைப்பை ஏற்றுத்தான் என காவி உடைதரித்த, பாவாடை தரித்த ஆசாமிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். இரா.துரைரத்தினம்.\nPrevious articleகிளிநொச்சியை வெற்றியோடு அடைந்தது உரிமை மீட்புப் போராட்டம்\nNext articleகிளிநொச்சியிலிருந்து யாழ்.நோக்கி புறப்பட்டது பேரணி ஓயாத அலையென திரளும் மக்கள் கூட்டம்\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nவவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது\nகடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nஇந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26924", "date_download": "2021-03-07T11:55:34Z", "digest": "sha1:XV5WEDGFVSBRCGXXSOY47MWHP45M62DQ", "length": 7485, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "வீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.! சுகாதாரபிரிவு விடுக்கும் அபாய எச்சரிக்கை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள். சுகாதாரபிரிவு விடுக்கும் அபாய எச்சரிக்கை.\nவீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள். சுகாதாரபிரிவு விடுக்கும் அபாய எச்சரிக்கை.\nமினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் குறிப்பிடத்தக்க அளவு வீடுகளிலேயே இடம்பெறுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.அதிக அவதானமிக்க எல்லையில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்கள் புதிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.\nகுறித்த பகுதிகளில் வாழும் வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்களுக்கு வேறு நோய்களின் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அது காய்ச்சல், தடிமன் இருமல், தொண��டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளாக இருக்கலாம்.அப்படி இல்லை என்றால் பலவீனம், உணவு சுவை தெரியாமை, வாசனை தெரியாமை போன்ற நோய் அறிகுறிகளாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது அவசியமாகும்.\nஅப்படி இல்லை என்றால் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான நோய் அறிகள் தீவிரமடையும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் அடையாளம் காணப்பட்டவர்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் வீடுகளில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆசிரியரின் உறவினருக்கு கொரோனா..சுயதனிமைப்படுத்தலில் மாணவர்கள்..\nNext articleஇன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து மரணமான குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/kanchipuram/", "date_download": "2021-03-07T12:20:14Z", "digest": "sha1:R3OOACLQIZYZHUQ6I63D6ZSGNUX3XIMF", "length": 16357, "nlines": 170, "source_domain": "www.patrikai.com", "title": "Kanchipuram | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் ச���ல திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பல மாதங்களுக்கு…\nகரும்புகளால் பொங்கல் பானையை உருவாக்கி அசத்திய காஞ்சிபுரம் விவசாயி\nகாஞ்சிபுரம்: கரும்புகளால் உருவான பொங்கல் பானையை உருவாக்கி காஞ்சிபுரம் விவசாயி அசத்தியுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்….\nகாஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் மோதல்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வழிபாட்டின்போது வடகலை, தென்கலை, பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அத்திவரதர் கோவிலான வரதராஜ பெருமாள்…\nகாஞ்சிபுரம் கோவில் தூண்களின் பரிதாப நிலை : நெட்டிசன்\nகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் கோவில் தூண்கள் சாக்கடை கால்வாயில் போடப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன் கலக்கல் காஞ்சியின் முகநூல் பதிவு ஆயிரம் கோவில்…\nரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் மீட்பு\nகாஞ்சிபுரம் ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப் புகழ்…\nஅத்திவரதர் தரிசன வரவு செலவில் முறைகேடு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு அத்திரவரதர் வைபவம் நடைபெற்றபோது தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம்…\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…\nசென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாகப் பரவி…\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோ���ா நிலவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது….\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா…\nசென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட தமிழக மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில்…\nகொரோனா: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது…\nசென்னை உள்பட 6 மாவட்டங்களில் எந்தவித தளர்வும் இன்றி நாளை முழு ஊரடங்கு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை உள்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 6 மாவட்டங்களில்…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 ப���ர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nதொகுதிகள் பட்டியல் வரும் முன்பே மதுரையில் பாஜக பிரசாரம் : அதிர்ச்சியில் அதிமுக\nநாட்டு வெடிகுண்டு செய்யும் போது வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர் உயிரிழப்பு\nஅமமுக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n100 மாதங்கள் ஆனாலும் விவசாயிகள் போராட்டம் தொடரும் : பிரியங்கா முழக்கம்\nசட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-25-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-07T11:39:44Z", "digest": "sha1:IUQB5I4BU2LOCSPJRZJ23YI54MQUDABK", "length": 11106, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தடுப்பூசி : 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல்! | Athavan News", "raw_content": "\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா தடுப்பூசி : 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி : 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல்\nகனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.\nஇது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “புனேவைச் சேர்ந்த சீரம் மையத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதன்படி சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும்.\nஏற்கனவே 20 நாடுகளுக்கு 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ், பூடான், ஆப்கன், இலங்க�� உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 63 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும்.\nசமீபத்தில் கனடா 10 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரியிருந்தது. ஆனால் தற்போது ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை.\nஇதற்கு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வரவில்லை என்பது தான் காரணம் என கூறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\nதமக்கான தீர்வு இன்று மாலைக்குள் வழங்கப்படாத பட்சத்தில் தமது போராட்டம் உணவுத் தவிர்ப்புப் ���ோராட்டமாக\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 290 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுக\nகொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி\nகொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர்\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:01:36Z", "digest": "sha1:D6JTGKBU3XEB4NV7DXCU427PIPU56IDW", "length": 5403, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nBirth Place : முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிறிரங்கராசா அவர்கள் அன்று காலமானார்.\nஅன்னார், சிதம்பரப்பிள்ளை பூமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளம்பலம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், ஜகிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், அருந்தவராசா சுசிலாதேவி, சகுந்தலாதேவி ஜெகலீலா, அரியராசா, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கைலாயபிள்ளை இந்திராணி, அழகம்மா நடேசபிள்ளை, அன்னலட்சுமி, தங்கமலர், சந்திரசேகரம், கனகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருத்திகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம் பத்தமேனி\nBirth Place : யாழ்ப்பாணம் சுண்டுக்\nBirth Place : மட்டுவில் தெற்கு, சா\nLived : மட்டுவில் தெற்கு, சா\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/04/", "date_download": "2021-03-07T11:04:10Z", "digest": "sha1:NBSMQBXE25CMRXT72DP6GTREE34ANX44", "length": 17939, "nlines": 230, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஏப்ரல் 2009", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், ஏப்ரல் 28, 2009\nதென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு\nசில மாதங்காளாக தென்னை மரங்களில் புதிய வியாதியால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடுகிறது. இதனால் தென்னை மகசூல் பெருமளவில் பாதித்துள்ளது.\nகாசாங்காடு இணைய குழு, விளக்கமான படங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப பரிந்துரை செய்கிறது. மேலும் தாங்கள் அனுப்பிய விபரங்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது அல்லது அதற்க்கு தீர்வு இருக்குமாயின் அந்த தகல்வளையும், பதிலில் அனுப்புமாறு அதில் குறிப்பிடவும்.\nஅனைத்து தேங்காய் சம்பந்தமான தகவல்களுக்கும்:\nஅனைத்து விவசாய ஆராய்ட்சி மற்றும் விவசாய முறைகள் சம்பந்தமான தகவல்களுக்கும்:\nமேலும் இம்முகவரிகள் தகவல் உரிமை சட்டத்தின் இணைய தள, முகவரிகள் பக்கத்தில் குறிப்புக்காக பதிக்கபட்டுள்ளது. http://rti.kasangadu.com/mukkiya-mukavarikal\nசெய்தி உதவி: ராஜராஜசோழன், சென்னை\nசனி, ஏப்ரல் 25, 2009\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது நன்றி\nகருத்துக்கள் அடங்கிய பக்கத்தின் சுட்டி இங்கே.\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுவிற்கு (சில��்பவேளாங்காடு) காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.\nஅவர் எழுதிய கருத்துக்கள் இதுவே.\n பார்ப்பதை நிறுத்தி சில மாதங்களாகிவிட்டது ஆகையால் நிகழ்வை பற்றி கருத்து எதுவுமில்லை\nஅவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்\nகற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன\nஎதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.\nஉங்களுக்கு ஒரு நிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...\nபட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...\nஇந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...\nஉங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...\n என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...\nகோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்\nஅதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு\nவியாழன், ஏப்ரல் 16, 2009\nதேர்தல் முக்கிய நாட்கள் - 2009\n1. அறிவிப்பு வெளியிடப்படும் நாள், சித்திரை 4 (Friday Apr 17, 2009)\n2. வேட்பு மணு தாக்க கடைசி நாள், சித்திரை 11 (Friday Apr 24, 2009)\n3. வேட்பு மணு பரிசீலனை நாள், சித்திரை 12 (Saturday Apr 25, 2009)\n4. வேட்பு மணு விலக கடைசி நாள், சித்திரை 14 (Monday Apr 27, 2009)\nசெவ்வாய், ஏப்ரல் 14, 2009\nகிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா\nகிராமத்தில் இன்று அய்யனார் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\nசெய்தி உதவி: தமிழ்மாறன், காசாங்காடு\nமரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்\nமரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்.\nஞாயிறு, ஏப்ரல் 12, 2009\nகிராமத்தில் சில நாட்களாக மழையும், நேற்று இரவு கனத்த மழை.\nசெய்தி உதவி: செந்தமிழ்செல்வி, காசாங்காடு\nதிங்கள், ஏப்ரல் 06, 2009\n2009 ஆம் ஆண்டிலிருந்து காசாங்காடு கிராமம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களிப்பார்கள். இந்த திருத்தத்தை தமிழக தேர்தல் ஆணையம் 2007 ஆம் ஆண்டு செய்தது. இதற்க்கு முன்பு புதுகோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களித்தார்கள்.\nமேலும் வேட்பாளர்களின் (பாராளுமன்றம் & சட்ட சபை) அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்கள், குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் இருப்பின் அதை பற்றிய விபரங்கள் அனைத்தும் தகவல் உரிமை சட்டத்தின் படி தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெளியிடப்படும்.\nசெய்தி உதவி: காஞ்சனா, சென்னை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு\nகோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது ...\nதேர்தல் முக்கிய நாட்கள் - 2009\nகிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா\nமரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/", "date_download": "2021-03-07T11:15:24Z", "digest": "sha1:7EKTP54HFDTJDEIGVOJ3C7VO4ILXRSJD", "length": 247779, "nlines": 610, "source_domain": "venuvanam.com", "title": "வேணுவனம் - சுகா", "raw_content": "\nகடிதத்திலிருந்து விருது வரை . . .\nவாணி மகாலுக்குள் நுழைந்தவுடன் வாசலின் இடதுபுறத்தில் ‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வலது பக்க மேசையில் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதி, கையெழுத்து போட்டு, கைபேசி எண் குறித்த பின், உடல் வெப்பம் சரி பார்த்து, உள்ளங்கையில் சானிட்டைஸர் தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லும் பொது நிகழ்ச்சி. நிறைய நாற்காலிகளில் பிளாஸ்டிக் வெண்கயிறு ஒட்டப்பட்டிருந்தது.\n‘யாரோ வர்றாங்க போல’ என்றேன்.\n‘இல்ல ஸார். கோவிட்ல சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்கும். நான் ஏற்கனவே தியேட்டர்ஸ்ல பாத்தேன்’ என்றான், மனோஜ்.\nஅப்புறம்தான் கவனித்தேன். ஒரு நாற்காலி விட்டு ஒரு நாற்காலி கயிறால் கட்டப்பட்டிருந்தது.\nவழக்கம் போல கடைசி வரிசையில் உட்காராமல் அதிக கூட்டம் இல்லாததால் ஆறாவது, ஏழாவது வரிசையில் உட்காரலாம் என்று நானும், மனோஜும் அமர்ந்தோம். அப்போதுதான் முன் பக்கக் கதவு வழியாக கவிஞர் கலாப்ரியா அரங்கத்துக்குள் நுழைவது தெரிந்தது. பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பாக விருது பெறப் போகிற கலாப்ரியாவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடிக்கும்வரைக் காத்திருந்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமரப் போன கலாப்ரியாவின் அருகில் சென்று மாமா என்று வணங்கினேன். ‘ஆகா மருமகனே எதிர்பார்க்கவே இல்ல’ என்று அருகிலுள்ள ஒன்று விட்ட நாற்காலியில் அமரச் செய்தார். எனக்கு ஒன்று விட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார் ரங்கராஜ் பாண்டே. வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்ளும் அசலான தெக்கத்தி பாஷையில் பாண்டேயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம்.\nவிழா துவங்கியது. விருது பெறுபவர், வழங்குபவர், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மேடையில் வந்து அமர்ந்த கவிஞர் ரவி சுப்பிரமணியத்தை முன் வரிசையில் மாஸ்குக்குள் ஒளிந்திருந்த ‘அளகிய முகம்’ சுண்டி இழுத்திருக்க வேண்டும். வணக்கம் சொன்னார். பதில் வணக்கமும் கிடைக்கப் பெற்றார். அவர்தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியை பாலகுமாரனின் மகள் தொகுத்து வழங்கினார். முதலில் இல. கணேசன் பேச வந்தார். அவரது பிரத்தியேக உச்சரிப்புடன் ச் ப் த் ள் ழ் என அழுத்தம் திருத்தமாக பேசினார். பாலகுமாரனின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்க இருக்கும் நிகழ்வை தனது ‘பொற்றாமரை இயக்கம்’ நடத்தத் தயாராக உள்ளது என்று அறிவித்து விட்டு அமர்ந்தார். அடுத்து பாலகுமாரனின் தீவிர வாசகரான சசிக்குமார் பேசினார். ‘ஸாரோட நெறய புக்ஸ் என் வீட்டு ரேக்ல இருக்கும்’ என்று துவங்கி பாலகுமாரன் எப்படி அவருக்கு ஆசான் ஆனார் என்பதை மேடைப்பேச்சு தந்த பதற்றத்துடன் விளக்கிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து இல கணேசன் அவர்களின் அண்ணியாரும் , பாலகுமாரனின் தீவிர வாசகியுமான திருமதி சந்திரா கோபாலன் பேசினார். திருவையாற்றில் பிறந்த தன்னால் தியாக பிரும்மத்தையும், ஐயன் பாலகுமாரனையும் ஒருமுகமாகப் பார்க்க முடிவதாக உணர்ச்சிமயமாக சொன்னார். இந்த நேரத்தில் பின் வரிசையிலிருந்து மனோஜ் குறுஞ்செய்தி அனுப்பினான். ‘ஸார். நடேசன் பார்க் பொடி தோசக்கட இன்னும் தொறக்கலையாம். விசாரிச்சுட்��ேன். வேற எங்கே சாப்பிடப் போகலாம்’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம்’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம் இங்கே வந்தா சாகணும்டா. சொன்னா கேளுடா’ என்று பாலகுமாரன் தன்னிடம் வாஞ்சையும், அக்கறையுமாக சொன்ன விஷயங்கள் உட்பட ரவி சுப்பிரமணியன் சொன்ன அனைத்துமே சுவாரஸ்யமான தகவல்கள். பாலகுமாரன் பற்றி விலாவாரியாகப் பேசிவிட்டு ஒருவழியாக கலாப்ரியாவுக்கு வந்து சேர்ந்தார், ரவி. கவிஞர் கலாப்ரியாவின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘விதி’ என்னும் கவிதையை வாசித்தார்.\nகூடவே கலாப்ரியாவின் மற்றொரு புகழ் பெற்ற\nஅக்காக் குழந்தைகள்’ வரிகளைச் சொன்னார். நிகழ்வுக்கு வந்திருந்த கலாப்ரியா கவிதைகளை அதுவரை அறியாதோருக்கு நிச்சயம் அந்த வரிகள் அவரது கவியுலகத்துக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்திருக்கும். கலாப்ரியாவின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு புதுக்கவிதையின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று சொன்ன ரவி சுப்பிரமணியன் அடுத்து வாசித்த கலாப்ரியாவின் கவிதையொன்றை படமாக்க வேண்டும் என்றார்.\nதெரியும் விதமாய் ஒரு தோட்டம்\nஇந்தக் கவிதையின் கடைசி வரியை வெகுவாக சிலாகித்தார், ரவி சுப்பிரமணியன்.\nஅடுத்து பேச வந்த ரங்கராஜ் பாண்டே பாலகுமாரனை சந்திப்பதுதான் தன் வாழ்வின் முக்கியமான விருப்பமாக இருந்ததாகச் சொல்லி தன் உரையைத் துவக்கினார். தனது பேட்டிகளின் வாத பிரதிவாத உத்திகளை பாலகுமாரனின் எழுத்துகளிலிருந்து பயின்று கொண்டதாகச் சொன்னார், பாண்டே. இந்த சமயத்தில் என் மனம் நான் படித்திருந்த பாலகுமாரனின் எழுத்துகளை நோக்கி பாய்ந்தது. எல்லோரும் சொல்கிற மெர்க்குரி பூக்கள், அதிகம் பேர் சொல்லாத பலாமரம், அ.தி.மு.கவின் ‘ஜெ ஜா’ பிரிவின் சமயம் எழுதப்பட்ட உயிர்ச்சுருள் என ஒரு சின்ன ரவுண்ட் அடித்து பின் பாண்டேயிடம் வந்து சேரும் போது தான் மேற்கோள் காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த கவிஞர் கலாப்ரியாவின் சில கவிதைகளை ரவி சுப்பிரமணியன் சொல்லி விட்டதாகச் சொல்லி செல்ல கண்டனம் தெரிவித்தார். பிறகு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை மற்றும் ஜெயகாந்தனின் வரிகளை கலாப்ரியாவின் கவிதைகளாக்கி சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பிறகு தி.ஜானகிராமனுக்கு கலாப்ரியா சமர்ப்பித்திருந்த கவிதையொன்ற வெகுவாக சிலாகித்தார், பாண்டே.\nமேடையில் முழங்கி, வீதியில் கொடி பிடித்துதான் அரசியல் பேச வேண்டுமென்றில்லை. கவ���தை மூலமாகவும் வலுவாக நம் அரசியல் பார்வையைச் சொல்லலாம் என்பதற்கு கலாப்ரியாவின் ‘வளர்ச்சி’ என்னும் கவிதை மிகச் சிறந்த உதாரணம் என்றார், ரங்கராஜ் பாண்டே.\nஎட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்\nதெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து\nஇறுதியாக பேச வந்த கலாப்ரியா தனது ஏற்புரையில் உணர்ச்சிமிகுந்தவராக இருந்தார். பாலகுமாரனுக்கும் தனக்கும் 70களின் துவக்கத்தில் ஏற்பட்ட கடிதத்தொடர்பு இன்றைக்கு அவர் பெயரில் தனக்கு வழங்கப்படும் விருது வரைக்கும் வந்திருப்பதை எண்ணி நெகிழ்ந்த அவர், இதை எங்கிருந்தாவது பாலா பார்த்துக் கொண்டுதானிருப்பான் என்று கலங்கினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கலாப்ரியாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் அவரது எண்ணற்ற வாசகர்கள் பலருக்கு இருந்திருக்கும். இந்த கோவிட் கெடுபிடி காலத்தின் காரணமாக அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் அது குறித்த எந்த சத்தமும் கொடுக்காதவர் கலாப்ரியா. அன்றைய ஏற்புரையிலும் சத்தமில்லாமல் நம் அருகில் அமர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் பேசினார். ‘ப்ரியா’ எனத் துவங்கி ‘பாலா’ என்று முடிந்த பாலகுமாரனின் கடிதங்கள் குறித்து கலாப்ரியா உணர்ச்சிமயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது விருது பெற்றவரைப் போலவே அவர் இல்லை. அன்றைய மேடையில் அவருக்குச் சொல்லப்பட்ட வாழ்த்துகளை அவர் வாங்கிக் கொள்ளாதவராகவே இருந்தார்.\nஇந்தக் கவிதையை எழுதியவர் அப்படித்தானே இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.\nநிகழ்ச்சி முடிந்த பின் கலாப்ரியாவிடம் ‘கெளம்புதேன் மாமா’ என்று விடைபெற்றுக் கொண்டேன்.\nமுகமூடி அணிந்திருந்த என்னை நோக்கி வந்த பாலகுமாரனின் மகன், ‘சுகா ஸார். நான் உங்க ரசிகன். அட்லீயின் கதை விவாதங்களில் உங்களைப் பற்றிப் பேசாத நாட்கள் இல்லை’ என்றார். அவரது தாயாரிடம் சென்று நான் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தார். அவர்களும் வந்து ‘வணக்கம் சுகா’ என்று வணங்கினார்கள். பதிலுக்கு வணங்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு பதற்றத்தை மறைத்தபடி கிளம்பினேன். வாணி மகாலின் வாசலில் பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவும், யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட்ட முகக்கவசமும் தந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் பாலகுமாரன் விருதை சென்ற முறை பெற்றிருந்த கவிஞரும், சிறுகதையாசிரியருமான நரனும், எழுதுவதோடு நன்றாகப் பாடவும் செய்கிற கவிஞர் வெய்யிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு வண்டிக்குச் செல்லும் போது மனோஜ் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து ‘ஸா . . .ர்’ என்று அலறினான். டப்பாவை எட்டிப் பார்த்த போது என்னுடைய சந்தோஷ அலறலும் மனோஜின் அலறலுடன் சேர்ந்து கொண்டது. டப்பாவுக்குள் மூன்று இட்லிகள் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் தடவி பச்சைப்பிள்ளைகள் மாதிரி அழகாக இருந்தன. எடுத்துக் கொஞ்ச மனம் துடித்தது.\n‘இருங்க ஸார். வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்’\nசாலையைக் கடந்து சென்று மனோஜ் தண்ணீர் கொண்டு வருவதற்குள் இரண்டு டப்பாக்களில் ஒன்று காலியாகியிருந்தது.\n‘நீ சாப்பிடுடா’ என்று சொல்லிவிட்டு கைகழுவி தண்ணீர் குடிக்கும் போது வீட்டிலிருந்து அழைப்பு.\n‘சாப்பிட்டுட்டேன்மா. ஒரு இலக்கிய நிகள்ச்சில இட்லி குடுக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’ என்று துவங்கி ‘அத ஏன் கேக்கே ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல’ என்று சொல்லி முடிக்கவும் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எதிர்முனைக்குரல் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டது.\nநடைப்பழக்கம் . . .\nசாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான�� நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்). ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார்.\nஅடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து த���ரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை.\nமழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.\nதி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான் யார்தான் இவன்’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.\nதொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே நல்லா விசாரிச்சியா’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.\nபிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்ட��ருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது.\nஇனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது ���ோக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).\nஎழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன்.\n‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே\nஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின.\nஇந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.\nபி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.\nஇடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.\n75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.\nகொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.\n சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’\n‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே\nஇந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.\n‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.\nஇதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.\nராஜதாளம் . . .\nபிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக் கலைஞர் சிவமணி குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்ததும் காட்டிய மரியாதையில் அத்தனை பணிவும், உண்மையும் தெரிந்தது. இளையராஜா அவர்களாலும் மற்ற மூத்த திரையிசைக் கலைஞர்களாலும் ‘புரு’ என்றழைக்கப்பட்ட புருஷோத்தமன் என்னும் ஒப்பற்ற தாளவாத்தியக்கலைஞர்தான், அவர். இன்றைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞராக மதிக்கப்படும் சிவமணி ஒருவரைப் பார்த்து வணங்குகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞராக இருக்க முடியும் ஆனால் புரு இயல்பானவர். ‘என்னப்பா ஆனால் புரு இயல்பானவர். ‘என்னப்பா ராஜாவைப் பாக்க வந்தியா’ என்று கேட்டுவிட்டு தன் இசைப்பையைத் திறந்து அன்றைய இசைப்பதிவுக்கான வேலைகளைத் துவங்க ஆரம்பித்துவிட்டார். புருவின் குடும்பமே இசைக்குடும்பம். அவரது சகோதரர் சந்திரசேகர் அசாத்தியமான கிடார் கலைஞர். சந்திரசேகர்தான் ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலுக்கு கிடார் வாசித்தவர். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் டிரம்மராக இருந்த புரு ஒரு கட்டத்தில் இளையராஜாவின் இசைத்துணுக்குகளை வைத்துக் கொண்டு இசைக்கலைஞர்களை இசைக்க வைக்கும் பணிக்கு உயர்ந்தார். தாளத்தை வடிவமைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களை கண்டக்ட் செய்யும் பணியையும் புருவையே செய்ய வைத்தார், இளையராஜா. இளையரஜாவின் இசைக்குறிப்புகளை பின்பற்றி ஒரு குழுவை இசைக்கச் செய்வதென்பது, வெறுமனே காகிதத்தில் எழுதியிருக்கும் இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து மேற்பார்வை செய்யும் சாதாரண வேலையல்ல. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, அத்தனை இசைக்கருவிகளையும் கவனித்து, அந்தந்தத் துணுக்குகளை மிகச் சரியாக இசைக்கச்செய்து, இறுதியில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இளையராஜா வந்து ‘ஓகே’ சொல்லும் வரைக்குமான பணி, புருவுடையது.\nஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் அத்தனை வந்திருக்காத காலத்தில் இசைக்கலைஞர்கள் அனைவரும் பாடக, பாடகிகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும். அதுகுறித்து இப்போதைய இசை செய்பவர்களுக்குப் புரியாது. அது அவர்களின் குறையுமல்ல. அவர்கள் இசைத்துறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கான பணிகள் அத்தனையையும் தொழில்நுட்பம் பல நூறு வடிவங்களில் செய்து கொடுக்கிறது. அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் பல நூறு கொரோனா பாடல்கள் கொரோனாவுக்கு முன்பே மக்களை வந்தடைகின்றன. ஆனால் அப்போது அப்படியல்ல. ஒரு பாடல் பதிவின் போது யாரேனும் ஒரு இசைக்கலைஞர் தவறு செய்து விட்டாலும், மறுபடியும் முதலிலிருந்து எல்லோரும் துவங்க வேண்டும். அது இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. பாடுபவர் தவறு செய்தாலும் மறுபடியும் முதலிலிருந்துதான். கேட்பதற்கு எளிதாக இ��ுக்கும் பாடலுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், நேர்த்தியும் நம் காதுகளுக்குத் தெரிவதில்லை.\nமும்பையில் ஒரு விடுதியில் இளையராஜா அவர்களுடன் தங்கியிருந்தபோது எனது ஐ பேடில் அவரது பாடல்களை ஒலிக்கச் செய்தேன். அவருடனான வெளியூர் பயணங்களில் பொதுவாக அவர் என்னிடம், ‘நாகஸ்வரம் ஏதாவது போடேன்’ என்பார். ஆனால் இரவு நேரத்தில் அவருக்கு அவரது பாடல்களை நினைவுபடுத்துகிற விதமாக சில பாடல்களை ஒலிக்கச் செய்வது என் வழக்கம். புகழ் பெற்ற சில பாடல்கள் சிலவற்றை அவர் மறந்திருப்பார். சில பாடல்களை அதன் மெட்டு, அது இடம் பெற்ற திரைப்படம், நடித்த நடிகர், இயக்குநர் இவற்றையெல்லாம் தாண்டி அதில் வாசித்த கலைஞர்களுக்காக நினைவு வைத்திருப்பார். ‘மனிதனின் மறுபக்கம்’ திரைப்படத்தில் சித்ரா பாடிய ‘சந்தோஷம் இது சந்தோஷம்’ பாடலை நான் ஒலிக்கச் செய்தபோது, முழு பாடலையும் கேட்டு முடித்து விட்டு சொன்னார். ‘இந்தப் பாட்டுக்கு லைவ்வா புரு எப்படி வாசிச்சிருக்கார் பாத்தியா’ இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரிந்தது. சென்னைக்கு வந்த பிறகு புருவிடம் மேற்படி சம்பவத்தைச் சொன்னேன்.\n’ என்றார். கைபேசியில் உள்ள பாட்டை ஒலிக்கச் செய்தேன்.\n‘நான் வாசிச்சதுன்னா ராஜா சொன்னாரு\n‘அதுசரி. ஒண்ணு ரெண்டு வாசிச்சிருந்தா ஞாபகம் இருக்கும் ஓராயிரம் பாட்டுல்ல வாசிச்சிருக்கீங்க நீங்களாவது பரவாயில்ல. அவருக்கிட்ட ‘இவளொரு இளங்குருவி’ பாட்டை சிலாகிச்சு சொன்னா, அது யாரு படம்யா\n‘அவருக்கு அதெல்லாம் எப்படிப்பா நினைவிருக்கும் அது பிரம்மாங்கற படம் இல்ல அது பிரம்மாங்கற படம் இல்ல\n‘ஆமா ஸார். உங்களுக்காவது ஞாபகம் இருக்கே\n‘நல்லா நினைவிருக்கு. அதுல இன்னும் ரெண்டு மூணு பாட்டு கூட ஒரே நாள்ல முடிச்சோம். கமல் படம்தானே\nஇளையராஜாவின் இசைக்கலைஞர்கள் இப்படித்தான். அவர்கள் வாசித்த பாடல்கள் புகழ் பெற்ற பாடல்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அன்றைய தினம் டேக் ஓகே ஆன பிறகு அவர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் சம்பந்தமில்லை.\nபுரு அவர்களிடம் பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரே திரையில் தோன்றும் ‘மடை திறந்து(நிழல்கள்), மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்), பருவகாலங்களின் கனவு(மூடுபனி), கவிதை பாடு குயிலே (தென்றலே ���ன்னைத் தொடு), வான்மீதிலே (ராகங்கள் மாறுவதில்லை), யார் யாரோ (செல்வி), என்னம்மா கண்ணு சௌக்கியமா(மிஸ்டர் பாரத்), அட மச்சமுள்ள மச்சான்(சின்ன வீடு), சங்கீத மேகம்(உதயகீதம்), ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), சிறிய பறவை சிறகை விரித்து(அந்த ஒரு நிமிடம்), பூ போட்ட தாவணி (காக்கிச்சட்டை), காதல் மகராணி(காதல் பரிசு), வனிதாமணி(விக்ரம்), ஒரு காதல் என்பது(சின்னத்தம்பி பெரிய தம்பி), ரம்பம்பம்(மைக்கேல் மதனகாமராஜன்), புது மாப்பிள்ளைக்கு(அபூர்வ சகோதரர்கள்), நீ அப்போது பாத்த புள்ள(பகல்நிலவு), கன்னிப்பொண்ணு கைமேலே(நினைவெல்லாம் நித்யா), கண்கள் ரெண்டும் (உனக்காகவே வாழ்கிறேன்), முத்தாடுதே (நல்லவனுக்கு நல்லவன்), நான் காதலில் (மந்திரப்புன்னகை), நந்தவனம் பூத்திருக்குது (இல்லம்), பாட்டிங்கே(பூவிழி வாசலிலே), அப்பப்பா தித்திக்கும் (ஜப்பானில் கல்யாணராமன்), தொடாத தாளம் (ஆனந்த்), எனக்குத் தா (வேலைக்காரன்), இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்(சிங்கார வேலன்), ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்), அஞ்சலி படப்பாடல்கள், நீ மீத நாக்கு (ராக்‌ஷசுடு – தெலுங்கு), கடப்புறத்தொரு (எஸ் எம் எஸ் – மலையாளம்), கொம்புல பூவ சுத்தி (விருமாண்டி) . . . இன்னும் பல பாடல்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் சில பாடல்களை நினைவுபடுத்தி ஏதேனும் சில வார்த்தைகள் சொல்லுவார். அவராக சில பாடல்களைச் சொல்வதுண்டு. அப்படி அவர் சொன்ன பாடல்களில் ஒன்று, ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தின் ‘மேகம் கொட்டட்டும்’ பாடல்.\n‘சதாவும், சசியும் (இளையராஜாவின் கிடார் இசைக் கலைஞர்கள்) மூச்சைப்புடிச்சுக்கிட்டு பாலு ஸாரை ஃபாலோ பண்ணி பாட்டு ஃபுல்லா ஓடிக்கிட்டே இருப்பாங்க. நானும்தான். ஆனா கடைசில மிருதங்கம் வந்து ஜாயின் ஆகும் பாரு. அதுல நான் மிருதங்கத்துக்கு பதில் சொல்லி வாசிக்கணும். இப்பக் கேட்டாலும் சந்தோஷப்படறதுக்கு பதிலா பயமாத்தான் இருக்கு. என்னா பாட்டுப்பா இப்ப என்னை அந்தப் பாட்டுக்கு வாசிக்கச் சொன்னா ஏதாவது மிஸ் ஆனாலும் ஆகும்’.\nபொதுவாக இளையராஜாவின் இசை குறித்து அடிக்கடி நானும், நெதர்லேண்ட்ஸில் வசிக்கும் திருநவேலி சகோதரர் விக்கி என்ற விக்னேஷ் சுப்பிரமணியமும் பேசிக் கொள்வது வழக்கம். பியானோ வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் சுப்பிரமணியத்தின் அபிமான கலைஞர் விஜி மேனுவல். அவரைத் ��விர புருஷோத்தமன் அவர்களின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவர் விக்கி. இளையராஜாவின் இசை பற்றிப் பேசும் போதெல்லாம் எங்கள் உரையாடலில் தவறாமல் புரு இடம்பெறுவார்.\n“உனக்காகவே வாழ்கிறேன் படத்துல கண்கள் ரெண்டும் பாட்டுல 7/8ல புரு ஸார் வாசிச்ச மாரி வாசிக்கதுக்கு இந்தியால இல்ல. ஒலகத்துலயே ஆள் கெடயாதுல்லா. அதுல அவர் குடுத்த flam paradiddles வேற யாராலயும் குடுக்க முடியாது. அதுலயே இன்னொரு பாட்டு, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’.\n‘விக்கி. ராஜபார்வை வயலின் பந்துவராளி ஃபியூஷன்’ . . .\n‘ஆகா. அதுல கடைசில வந்து டிரம்ல புரு ஸார் ஜாயின் பண்ற இடம். மத்த எல்லாரும் காணாமப் போயிருவாங்கல்லா.’\n‘ஆமா ஆமா. ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் வின்ட்லயும் புரு ஸார் நிறைஞ்சிருப்பாரே’.\n‘Base drumக்கு சிறந்த உதாரணம் ஜானில செனோரிட்டா. Sammy Davis Foot steps ஸ்டைல்ல ஒரு பாட்டு உண்டே ஆனந்த் படத்துல.’\n‘ஆமா. அதுல ரிதம்ல புரு ஸார் அவ்வளவு நேர்த்தியா வெளையாடிருப்பாரு. ஹை ஹாட் வாசிப்புல அவர் குடுத்த துல்லியம்’.\n‘நான் தேடும் செவ்வந்திப் பூ இண்டர்லூட்ஸ்தானே\n‘ஆமா ஆமா. மடை திறந்து பாட்டுலயும் உண்டே. அவர் வாசிக்கிற Feather touch playing styleலுக்காகவே ராஜா ஸார் நூத்துக்கணக்கான பாட்டை உருவாக்கிக் குடுத்திருக்காரு.’\n‘சந்தோஷம் இது சந்தோஷம் பாட்டைப் பத்தி சொல்லும் போது ராஜா ஸார் இதைத்தான் சொன்னார் விக்கி.’\n‘படித்துறை’ திரைப்படத்துக்காக திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தேன். பாடல் பதிவு மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத அந்தக் கலைஞர்கள் வாசித்ததை புருதான் கண்டக்ட் செய்தார். இளையராஜாவிடம் அவர்களின் வாசிப்பை வியந்துத் தள்ளினார். அவர்கள் வாசிக்கும் போது அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடியபடிதான் கண்டக்ட் செய்தார். சொல்லப்போனால் அந்தக் கலைஞர்களை அழைத்து வந்ததனாலேயே என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்தியாவின் மிகச் சிறந்த டிரம்ஸ் கலைஞர்களான நோயல் கிராண்ட், ஃபிரான்கோ வாஸ் போன்றோருக்கு இணையான மரியாதைக்குரிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமான செய்தி வந்த இன்றைய நாளில் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தின் ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடல் மனதுக்குள் ஒலித்துக் ��ொண்டிருந்தது. அதன் தாளத்தில் புருஷோத்தமன் அவர்களையும், கூடவே ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன். ஒப்பற்ற தாளவாத்தியக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் காலமான இன்று ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் பிறந்தநாள்.\nமகானுபாவர் . . .\nFebruary 18, 2020 by சுகா Posted in அணிந்துரை\tTagged பாட்டையா, பாரதிமணி, வாசகசாலை\t3 Comments\n“ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலைச்சுற்றி கோட்டை. நான்கு திக்குகளிலும் வாசல் உண்டு. அதில் கிழக்கே கோட்டை பிரசித்தம். அதன் பக்கத்தில் பழவங்காடி பிள்ளையார் கோவில். அவர் நல்லவர்களும், கெட்டவர்களும் வேண்டுவதைத் தரும் கடவுள். எப்போதும் சிதர்த்தேங்காய் உடைபட்டுக்கொண்டிருக்கும். இந்தத்தேங்காயை வருடாந்திர ஏலத்தில் கொள்முதல் செய்து பணக்காரர்களானவர் பலர். கிழக்கே கோட்டையிலிருந்து தொடங்குகிறது சாலைக்கடை பஜார். நீல. பத்மநாபன் நாவல்களிலும், ஆ. மாதவன் சிறுகதைகளிலும், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் உண்டு, உறங்கி வாழ்ந்த களன். வருடாவருடம் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஆறாட்டு, முறை ஜபம் நடைபெறும். பனிரெண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ‘லட்சதீபம்‘. [கும்பகோணத்தில் மாமாங்கம் போல]. முறை ஜபத்துக்கு, நூற்றுக்கணக்கான நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு, பத்மதீர்த்தத்தில் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஜபிப்பார்கள். ஒன்றுக்கும் உதவாதவனைக் குறித்து, அங்கு ஒரு சொலவடை உண்டு. “மொண்ணைத்தடியனெஎந்தினுகொள்ளாம் முறைஜபத்தினுதூணினுகொள்ளாம்’ஆறாட்டுக்கு நாட்டையே ஆண்டுவரும் உற்சவமூர்த்தியை பல்லக்கில் அலங்கரித்து, யானை, குதிரை காலாட்படையுடன் பத்மநாபதாசனான மகாராஜா, கையில் வாளுடன் மார்பில் பச்சைக்கல் அட்டிகை பளபளக்க, மணல் விரித்த தார் ரோட்டில் வெறுங்காலுடன் பத்துமைல் நடந்து சங்குமுகம் கடலில் நீராட்ட அழைத்துச் செல்வார்.. இந்த உற்சவத்தில் கலந்துகொள்ள சுசீந்திரம் கோவிலிலிருந்து ‘குண்டணி‘ அம்மனும், குமார கோவிலிலிருந்து முருகப்பெருமாளும் பல்லக்கில் 50 கி.மீ. பயணம் செய்து திருவனந்தபுரம் வருவார்கள். வழியில் எதிர்ப்படும் பழையாறு, குழித் துறையாறு, நெய்யாறு, கரமனையாறு, கிள்ளியாறு இவற்றைக்கடப்பதற்கு அவர்களுக்கு தனி பேட்டா அலவன்ஸ் கொடுக்கவேண்டும் குண்டணி அம்மன் முருகப்பெருமானுக்கு முன்னதாக ஓடிச்சென்று, முருகன் ஒரு குறத்தியை மணந்து கொண்டதால், அவருக்குத் தீட்டு, அவரைச்சேர்க்கக்கூடாது என்று கோள் சொல்லுவாள். அதையறிந்த முருகன் கோபித்துக்கொண்டு, உற்சவத்தில் பங்கு பெறாமல், ஆரிய சாலைக் கோவிலுக்குத் திரும்பிவிடுவார். இப்போதும் நாஞ்சில் நாட்டில், கோள்மூட்டிவிடும் பெண்களை, ‘குண்டணிஅம்மன்‘ என்று பரிகசிப்பார்கள் குண்டணி அம்மன் முருகப்பெருமானுக்கு முன்னதாக ஓடிச்சென்று, முருகன் ஒரு குறத்தியை மணந்து கொண்டதால், அவருக்குத் தீட்டு, அவரைச்சேர்க்கக்கூடாது என்று கோள் சொல்லுவாள். அதையறிந்த முருகன் கோபித்துக்கொண்டு, உற்சவத்தில் பங்கு பெறாமல், ஆரிய சாலைக் கோவிலுக்குத் திரும்பிவிடுவார். இப்போதும் நாஞ்சில் நாட்டில், கோள்மூட்டிவிடும் பெண்களை, ‘குண்டணிஅம்மன்‘ என்று பரிகசிப்பார்கள்\nதன்னை எழுத்தாளன் அல்லன் என்று சொல்லிக் கொள்ளும் ‘பாட்டையா’ பாரதி மணியின் வரிகள் இவை. இதை முதல் முறையாகப் படிக்க நேரும் எந்த ஒரு வாசகனும் வாய் கூசாமல் பாட்டையா சொல்லும் பொய்யை நம்ப மாட்டான். நிச்சயம் இது யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்றுதான் அவன் மனம் நம்பும். பத்மநாபஸ்வாமி கோயிலையும், அது அமைந்திருக்கிற பிரதேசத்தையும் பற்றி அறிந்திராதவர்களைக் கூட தனது எழுத்து மூலம் கண் முன்னே காட்சிகளாக விரித்துக் காண்பிக்கிற வித்தை அறிந்த பாட்டையா லேசுபட்ட ஆள் இல்லை. அவரோடு பழகும் பேறு கிடைத்தவர்களுக்கு எழுத்தில் அவர் சொல்லாமல் விட்ட ஏராள ‘தாராள’ விஷயங்களை மூச்சு வாங்க அழுத்த்த்த்தம் திருத்த்த்தமான உச்சரிப்பில் பாட்டையா சொல்லி அற்புதமான அனுபவத்தை வழங்குவார். அடிப்படையில் நல்ல ரசிகனே கலைஞனாக உருவாக முடியும் என்பதற்கு பாட்டையா ஓர் உதாரணம். நார்த்தங்காய் ஊறுகாயோ, நாரோயில் பெண்களோ, நிகம்போத் சுடுகாடோ எதைச் சொன்னாலும் அதை பார்க்க, ரசிக்க, ருசிக்க, மகிழ, கலங்க வைக்கும் வார்த்தைகளை சாயம் ஏதும் சேர்க்காமல் சுத்தமாக நமக்குக் கொடுப்பார்.\nபாட்டையாவுக்கு வாய்த்த அனுபவங்களைக் கேட்கும் போதெல்லாம் எந்த ஒரு மனிதருக்கும் அவர் மேல் பொறாமையும், ஆச்சரியமும் ஏற்படும். பொறாமை அவரது பரந்துபட்ட அனுபவங்கள் குறித்து. ஆச்சரியம் அவரது நினைவாற்றல் குறித்து. பதின்வயது வரையிலான அவரது பார்வதிபுரம் வாசமு���், பின் தமது நீண்டகால தில்லி வாழ்க்கையும், பாரதி திரைப்படத்துக்குப் பிறகான சென்னை ஜாகையும், தற்போதைய பெங்களூரு வசிப்பும் குறித்த அனுபவங்கள் எல்லாமே அவர் மனதில் தேக்கி வைத்திருந்து நமக்குச் சொல்பவை. குறிப்பு எழுதி வைத்து, தேவைப்படும் போது எடுத்துப் பார்த்து, மூக்குக் கண்ணாடியை மேல் தூக்கி வெளிச்சத்தில் வைத்து கவனமாகப் படித்து சரிபார்த்து சொல்லப்படுபவை அல்ல.\nபாட்டையாவின் ருசியுணர்வைப் பற்றி அவரோடு பழகியவர்களும், அவரை வாசித்தவர்களும் அறிவர். நான் கூட ஒரு கட்டுரையில் ‘பாட்டையாவின் நாக்கு நாலு முழமல்ல. நாப்பது முழம்’ என்று எழுதியிருக்கிறேன். இதுதொடர்பாக ஒரு சம்பவம். ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்செந்தூரிலிருந்துக் கிளம்பி திருநவேலி ரயில்வே ஸ்டேஷனுக்குக் காரில் வந்து கொண்டிருக்கிறார், பாட்டையா. வருகிற வழியில் ஓலைக்கூரை போட்ட கடை ஒன்றிலிருந்து கிளம்பி வருகிற புகையில் மசால் வடையின் மணத்தை பாட்டையாவின் மூக்கு கண்டுபிடித்து விடுகிறது. (எங்கள் ஊரில் அது ஆமவட) டிரைவரை வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, நூறு ரூபாய்த்தாளைக் கொடுத்து வடை வாங்கி வரச் சொல்லுகிறார்.\n‘நூறு ரூவாய்க்கு சில்லறை இல்லம்பானே ஐயா\n‘நூறு ரூவாய்க்கும் வட வாங்கிட்டு வாங்கென்’.\nவாழை இலையில் வடைகளையும், உடன் நறுக்கி மடக்கிய மற்றொரு சிறு இலையில் தேங்காய் சட்னியும் வைத்து தினத்தந்தி பேப்பரில் மடக்கி வாங்கி இரண்டு கைகளிலும் ஏந்தி வந்து பாட்டையாவின் கைகளில் கொடுக்கிற வரைக்கும் அந்த ஓட்டுநரின் மனதில், ‘இப்படி ஒரு கோட்டிக்காரக் கெளவரு இந்த ஒலகத்துல உண்டுமாய்யா’ என்றுதான் நினைத்திருப்பார். வடையை வாங்கிய பின் பாட்டையா செய்த முதல் காரியம், ‘இந்தாடே’ என்றுதான் நினைத்திருப்பார். வடையை வாங்கிய பின் பாட்டையா செய்த முதல் காரியம், ‘இந்தாடே ரெண்டு வட தின்னு’ என்று அந்த ஓட்டுநரிடம் கொடுத்ததுதான். ஓட்டுநரின் மனதில் பாட்டையா இன்று வரைக்கும் ஆமவடயின் மணத்தோடு சம்மணம் போட்டு அமர்ந்திருப்பார். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் பாட்டையா ஏறி அமரவும் ரயில் கிளம்புகிறது. அவரது இருக்கைக்கு அருகே ஓர் இளம் நடிகையும், அவரது தாயாரும் வந்து அமர்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பசி. இரவுணவு ஏதும் வாங்கியிருக்கவில்லை. அவர்களது ரகசிய சம்பாஷணை பாட்டையாவின் பாம்புக்காதுகளில் பதிகிறது. இவர் கையில்தான் ஊருக்கே பரிமாறும் அளவுக்கு வடை புதையல் இருக்கிறதே ரெண்டு வட தின்னு’ என்று அந்த ஓட்டுநரிடம் கொடுத்ததுதான். ஓட்டுநரின் மனதில் பாட்டையா இன்று வரைக்கும் ஆமவடயின் மணத்தோடு சம்மணம் போட்டு அமர்ந்திருப்பார். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் பாட்டையா ஏறி அமரவும் ரயில் கிளம்புகிறது. அவரது இருக்கைக்கு அருகே ஓர் இளம் நடிகையும், அவரது தாயாரும் வந்து அமர்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பசி. இரவுணவு ஏதும் வாங்கியிருக்கவில்லை. அவர்களது ரகசிய சம்பாஷணை பாட்டையாவின் பாம்புக்காதுகளில் பதிகிறது. இவர் கையில்தான் ஊருக்கே பரிமாறும் அளவுக்கு வடை புதையல் இருக்கிறதே\n (பாட்டையா விளித்தது தாயை) என்கிட்ட மசால் வடை இருக்கு. உனக்கு சங்கோஜம் இல்லேன்னா தர்றேன். அபார ருசி. இப்பதான் பதினேளாவத உள்ளெ தள்ளினென். சட்னி முளுசையும் நக்கித் தள்ளிரல. நெறயவே இருக்கு. தரட்டுமா\nஒரு சின்ன தயக்கத்துக்குப் பிறகு தாயும், மகளுமாக பாட்டையாவின் வடைவிருந்தோம்பலில் பசி ஆறியிருக்கிரார்கள். பாட்டையாவின் மன விசாலத்தின் நீளத்தை எந்த சர்வேயராலும் அளக்க முடியாது.\nஇது போன்ற பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவை கழியும் பழங்கதைகள் அல்ல. காலம் கடந்து வாசிக்க இருக்கும் பிற்கால சந்ததியினர் மனதில் புகுந்து பதிய இருக்கும் புத்தம்புதுமையான எழுத்து.\nபாட்டையா பாரதி மணி என்னும் மனிதருக்கு எப்போதும் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனிதர்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் மனுஷாள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவரது வாழ்வின் நோக்கமே அதுதான். தன்னை விரும்புகிற, தான் விரும்புகிற மனிதர்களை அவராகவே அழைத்து விளித்து பேசுவது அவரது வழக்கம். தொலைபேசியில் என்னை எதிர்பாரா சந்தர்ப்பத்தில் அழைப்பார். எடுத்த எடுப்பிலேயே, ‘முட்டாப்பயலே உன் சத்தம் என் காதுல விளுந்து எத்தனை நாளாச்சு தெரியுமால உன் சத்தம் என் காதுல விளுந்து எத்தனை நாளாச்சு தெரியுமால அதுக்குத்தான் கூப்பிட்டேன்’ என்பார். நானெல்லாம் ஆள் கூட்டத்தில் தனியன். அத்தனை ஜனசமுத்திரத்திலும் தனியாக மனதுக்குள் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பவன். ஆனால் பாட்டையா என்னும் அபூர்வ மனிதர் தனிமையிலும் சபை நடுவே இருப்பவர். பெங்களூரு இல்லத்தில் தனியறையில் அநேகமாக இந்த சமயம் பாட்டையா முன் அமர்ந்து காருக்குறிச்சி அருணாசலம் ‘சக்கனி ராஜ’ வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் உரிமையாக பாட்டையா ‘அருணாச்சலம் அதுக்குத்தான் கூப்பிட்டேன்’ என்பார். நானெல்லாம் ஆள் கூட்டத்தில் தனியன். அத்தனை ஜனசமுத்திரத்திலும் தனியாக மனதுக்குள் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பவன். ஆனால் பாட்டையா என்னும் அபூர்வ மனிதர் தனிமையிலும் சபை நடுவே இருப்பவர். பெங்களூரு இல்லத்தில் தனியறையில் அநேகமாக இந்த சமயம் பாட்டையா முன் அமர்ந்து காருக்குறிச்சி அருணாசலம் ‘சக்கனி ராஜ’ வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் உரிமையாக பாட்டையா ‘அருணாச்சலம் கொஞ்சம் ‘ஈ வசுதா வாசியும். ஒம்ம சஹானா கேட்டு நான் அளனும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். சற்றுநேரத்தில் பாலக்காடு மணி ஐயர் ‘மதுராபுரி நிலயே மணிவலயே’ பாடிக் கொண்டிருப்பார். நாம் அவரை தொந்தரவு செய்யாமல் அறைக்கு வெளியே நின்று கேட்போம்.\nநடைச்சித்திரம் . . .\n90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த கே.ஜே.யேசுதாஸின் ஒன்று விட்ட சகோதரர், வாத்தியாரைப் பார்த்து பதறி வணங்கி, ‘என்ன ஸார் இது நீங்க நடந்து போறீங்க’ என்றார், வாத்தியார். ‘வேணும்னா தம்பிய போகச் சொல்லலாமே நீங்க போய் நடந்துக்கிட்டு’ என்னைக் காண்பித்து சொன்னார். ‘எனக்காக நானும், அவனுக்காக அவனும் நடக்கறான்’. வாத்தியாரின் பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது. ‘என்னவோ போங்க’ என்பது போல நகர்ந்து சென்றார். ‘வாடா போகலாம்’. சிரித்தபடி வாத்தியார் நடையைத் தொடர, நானும் அவரைத் தொடர்ந்தேன். சாலிகிராமத்துக்குள்ளேயே எங்கு செல்வதாக இருந்தாலும் வாத்தியார் நடந்துதான் செல்வார். அப்போதெல்லாம் அநேகமாக வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளையொட்டி வாத்தியாரும், நானும் நடந்து செல்வோம். சும்மா நடப்பதும் உண்டு. அது தவிர சின்னச் சின்ன ஆபரணங்கள், துணிமணிகள் உட்பட இன்னும் சில கலைப்பொருட்களை அங்குள்ள நடைபாதைக் கடைகளில்தான் வாத்தி��ார் தேர்ந்தெடுத்து வாங்குவார். அங்கும் எதிர்ப்படும் மனிதர்கள் கேட்கும் ‘என்ன ஸார் நடந்து வர்றீங்க’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க’ என்று கேட்டுக் கொள்ளவில்லை.\n‘வாக்கிங்’ போவதற்காகப் பூங்காக்களையோ, கடற்கரையையோ நாடாமல் நாம் இருக்கும் பகுதியிலுள்ள தெருக்களிலேயே நடப்பது என்கிற முடிவை எடுக்க வைத்தவர், வாத்தியார்தான். முன்பெல்லாம் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நடப்பதுண்டு. சூர்யா மருத்துமனைக்கு அருகிலுள்ள ‘திருநெல்வேலி ஹோட்டல்’ கதிர் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னண்ணே ஆளையே காணோம்’ கதிரின் தாயுள்ளம் கொண்ட வாஞ்சைக் குரல், சில நொடிகளில் வாழை இலையில் வைக்கப்பட்ட வடைகளின் முன் உட்கார வைத்துவிடும். கூடவே முறுகலான எண்ணெய் தோசையும் வந்து அமரும். ஒருகட்டத்துக்குப் பின் அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்து, நடேசன் நகர் பக்கம் நடையைத் திருப்பினேன். அங்கும் சாத்தான் காத்திருந்தது. அங்குள்ள ‘சுவாமிநாத் கபே’யின் உரிமையாளர் என்னவோ கும்பகோணத்துக்காரர்தான். ஆனால் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் திருநவேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கல்லிடைக்குறிச்சி ஆச்சி ஒருத்தி இருக்கிறாள். என் நேரத்துக்கு கடையை ஒட்டி வெளியே காபி போட்டுக் கொண்டிருக்கும் அவள் கண்களில் சிக்கிக் கொள்வேன்.\n பாத்தும் பாக்காத மாரி போறே\n‘இல்ல பெரிம்ம. ஒன்னப் பாத்துட்டுதானெ ரோட்ட க்ராஸ் பண்ணி வாரென்’.\n நான் போறதுக்கு ரெண்டு மாசம் செல்லும். கோயில் கொட வருதுல்லா’.\nகல்லிடைக்குறிச்சிக்காரியின் வட்டார வழக்குப் பேச்சில் மயங்கி காபிக்கு முன், இட்லி மற்றும் பூரி கிழங்கு சாப்பிடுவேன். சுவாமிநாத் கபேயில் சாப்பிடும்போதெல்லாம் அண்ணாச்சி இளவரசுவிடம் மாட்டுவேன்.\n நீ வாக்கிங் போற லட்சணத்த தயவு செஞ்சு வெளிய சொல்லி கில்லித் தொலச்சுராதே. ஒருத்தன் மதிக்க மாட்டான். ஏன் பூரியோட நிறுத்தறே ஒரு ரவா சொல்லி சாப்பிடேன்’.\nபடப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுவாமிநாத் கபேக்கு எதிரே உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் செல்வது இளவரசு அண்ணாச்சியின் வழக்கம். அவர் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் அந்த ஜிம்முக்குச் சென்று எல்லோருடனும் மனம் விட்டுப் பேசிவிட்டு, களைப்புடன் சுவாமிநாத் கபேக்கு வந்து சீனியில்லாத காபி குடித்துவிட்டு செல்வார்.\nநடேசன் நகர் பக்கம் நடைப்பயிற்சி செல்வதும் சரிவராத காரணத்தால் மீண்டும் சில நாட்கள் அருணாசலம் சாலைப் பக்கம் தொடர்ந்தேன். இந்தமுறை மனக்குரங்கு திருநவேலி ஹோட்டல் கதிர் அழைக்காமலேயே உள்ளே இழுத்துச் செல்லத் துவங்கிவிட்டது.\n என்ன ஒன்னய ஆளையே காங்கல\n‘நான் இங்கனயேதானெண்ணெ கெடக்கென். நமக்கு எங்கெ போக்கெடம் சொல்லுங்க. இன்னொரு வட வைக்கட்டுமா\nதனியாக அமர்ந்து ‘எங்கே தவறு நடக்கிறது’ என்று யோசித்துப் பார்த்து ஹோட்டல்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடக்க தீர்மானம் செய்து உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினேன். சாலிகிராமம் காந்தி நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசல் கேட் அருகே போகிற வருகிற ஜனங்களை வேடிக்கை பார்க்கும் ‘கியூட்டி’ என்கிற லாப்ரடார் வகை நாயைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் ஆகும். கியூட்டியிடமும், அவளை மகள் போல வளர்க்கும் மனிதரிடமும் நின்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. சில நேரங்களில் கியூட்டியைப் பார்க்காமல் நடந்து போனால் சத்தம் போட்டு ‘கியூட்டி’ அழைக்கும். குரலில் ‘மாமா’ என்று கேட்கும். ‘இப்படி பாக்காம போகாதீங்க ஸார். அப்புறம் அவ அப்ஸெட் ஆயிடுவா’. கியூட்டியுடன் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அங்கு ‘ரூனோ’ காத்திருப்பான். ‘ரூனோ’ பீகிள் வகையைச் சேர்ந்த பையன். ‘கியூட்டியை’யாவது அவள் வீட்டு வாசலில் நின்று கொஞ்சுவதோடு ஜோலி முடிந்துவிடும். ஆனால் ‘ரூனோ’வுக்கு என்னுடன் வெளியே ஒரு ரவுண்டு வர வேண்டும். அவன் வீட்டு ஆட்கள் என் தலையைப் பார்த்ததும் அவன் கழுத்துப் பட்டையில் ஒரு வாரைப் பொருத்தி என் கைகளில் கொடுத்து விடுவார்கள். அவன் இழுத்த இழுப���புக்கெல்லாம் சென்று விட்டு, அவனை வீட்டில் விட்டுவிட்டு நான் வீடு திரும்பிவிடுவேன். இப்படியே போச்சுன்னா நாம நடந்த மாதிரிதான் என்று தோன்றவே வடபழனி குமரன் காலனியைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். அங்குதான் திரைப்பட தயாரிப்பு நிர்வாக உதவியாளர்கள் சங்கம் இருக்கிறது. அதை கவனிக்காமல் அது வழியாக நடந்து சரியாக கோபாலிடம் மாட்டிக் கொண்டேன்.\n‘கோபால். சொன்னாப் புரிஞ்சுக்கோ. நான் கொஞ்சம் நடக்கணும்’.\n‘நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். வண்டில ஏறப்போறீங்களா, இல்லியா\nகோபாலால் தெருகடத்தப்பட்டு என் வீட்டுக்குள் அடைக்கப்பட்டேன். குமரன் காலனியை ஒட்டியுள்ள தெருக்களில் நடக்கலாமே அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும் அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும் சுமுகமாக நடக்க முடிந்தது. சில தினங்கள்தான். அங்கு(ம்) ஒரு சினிமா பட்டறை இருப்பதை கவனிக்கத் தவறினேன். விளைவு, ‘அப்பத்தாவை ஆட்டயைப் போட்டுட்டாங்க’(ஆம். அதுதான் படத்தின் பெயர்) திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீஃபனால் மறிக்கப்பட்டேன். வழக்கமான ‘என்ன ஸார் நடந்து போ . . .’. ஸ்டீஃபனை முடிக்க விடவில்லை. ‘ஆமா ஸ்டீஃபன். நான் நடந்து போயிக்கறேன். நீ பைக்கை ஆஃப் பண்ணு’. திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அதற்கு அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள். குமரன் காலனியையும், அருணாசலம் சாலையையும் இணைக்கிற சாலைத் திருப்பத்தில் ‘பரணி டப்பிங் தியேட்டர் இன்சார்ஜ்’ தனகோடியின் கைனட்டிக் ஹோண்டா என் மீது மோதியது. வண்டியில் தனகோடி இருந்தார். தூயசினிமா பாஷையில் ‘ஜி’ என்றழைத்தபடி தனகோடி என் கைகளை எட்டிப் பிடித்தார். தனகோடி அணிகிற சட்டைத்துணியில் என் அளவுக்கு நான் ஆறு முழுக்கை சட்டையும் மூன்று கைக்குட்டைகளும் தைத்துக் கொள்ளலாம். அத்தனை அகலமான மனிதர். உள்ளமும் குறைச்சலில்லை.\n‘எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஜி, நீங்க நடந்து போறதப் பாக்கறதுக்கு’.\n‘நீங்க கலங்கற அளவுக்கு ஒண்ணும் ஆகல தனகோடி. ‘பழமுதிர்சோலை’க்கு வந்தேன். பளம் வாங்கிட்டு அப்படியே நடந்து போகலாம்னு பிளான். நீங்க கெளம்புங்க’.\nஇன்னொரு நாள் இருட்டியபிறகு திருநவேலி ஹோட்டல் வரைக்கும் செல்லாமல் அருணாசலம் சாலையின் பாதிதூரம் வரைக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு காரில் என்னைக் கடந்து சென்ற ��விஞருமான ‘கவிஞர் சிநேகன்’ ஒரு நொடி காரின் வேகத்தைக் குறைத்து, பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல வேளையாக ஒரு கவிஞருக்கேயுரிய இலாவகத்துடன் காரை வேகமாகச் செலுத்தினார். ஒரு கவிஞர் போல ஒப்பனைக்கலைஞர் இருக்க வேண்டிய அவசியமில்லையே அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலையை என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார் உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலைய��� என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார் நான் தான் பேச்சியம்மாள்’ என்றார்.\n நான் பயந்துல்லா போனேன். எங்கெ இந்தப்பக்கம்\n‘பக்கத்து ஸ்டிரீட் டப்பிங் தியேட்டர்ல ஒரு டப்பிங். நம்ம விஜிமேடம்தான் இன்சார்ஜ். அத முடிச்சுட்டு வரேன்.’\nபேச்சியம்மாளுக்கு சொந்த ஊர் சங்கரன்கோயில். ‘அசுரன்’ திரைப்படத்தில் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களுக்கு மாற்றி மாற்றிப் பேச வைத்திருந்தேன்.\nபேச்சியம்மாள் வாயிலிருந்தும் அதே கேள்வி: ‘என்ன ஸார் நடந்து போறீங்க\n என் வீடு பக்கத்துலதான் இருக்கு. முடி வெட்டிட்டு அப்படியே நடந்து வாரென்.’\n‘அதுக்காக நீங்க நடந்து போகலாமா என்னால பாத்துட்டுப் போக முடியல. நீங்க என் குருல்லா’.\n அன்னா தெரியுது பாரு ஒரு பில்டிங்கு. அதான் என் வீடு. நீ கெளம்பு’. சற்று கண்டிப்பான குரலில் சொல்லி பேச்சியம்மாளை அனுப்பி வைத்தேன்.\nஇதைப் படித்த யாரேனும் சாலிகிராமத்திலுள்ள காந்தி நகர் மற்றும் வடபழனி குமரன் காலனி தெருக்களில் சுட்டெரிக்கும் வெயிலில் கூட குரங்கு குல்லா அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு, முகத்தை மறைக்கும் விதமாக கைக்குட்டை கட்டி ஓர் உருவம் நடந்து செல்வதைப் பார்த்தீர்களானால் ஏதோ வடநாட்டு சம்பல் கொள்ளைக்காரனென்றோ, பிள்ளை பிடிக்கிறவன் என்றோ நினைத்து ‘ஒன்று பூஜ்யம் பூஜ்யம்’ எண்ணை அழைத்து விடாதீர்கள்.\nதழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று\nதழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி\nகுழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத்\n‘என்னய்யா இப்பிடி உருகி உருகி பாடியிருக்கா\nஎடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் ஆரம்பிப்பார், கோலப்பன். நான் தான் லூசு மா��ிரி சம்பிரதாயமாக ‘ஹலோ’வில் துவங்கி நல்லா இருக்கேளா கோலப்பன் பிள்ளேள்லாம் சும்ம இருக்கா’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குள் கோலப்பன் தான் சொல்ல வந்ததில் பாதி சொல்லி முடித்திருப்பார். மூத்த பத்திரிக்கையாளர் கோலப்பனை அபூர்வமாக தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கலாம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பணிபுரியும் கோலப்பன், நாஞ்சில் நாட்டுக்காரர். பறக்கை என்னும் கிராமத்துச் சிறுவன் கோலப்பனை இன்னும் பத்திரிக்கையாளர் கோலப்பன் தொலைத்து விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். ஆண்டாளின் பாடலை வியப்பதில் துவக்குவார், கோலப்பன்.\n“நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.\nகூறாதோ நான் படும் பாடுகள் நூறு.\nஏழையை விடலாமோ இதுபோல வாட” என்று ‘மோகமுள்’ திரைப்படத்தின் பாடலுக்குத் தாவுவார்.\n‘அதென்னய்யா சண்முகப்ரியால இந்தப் பாட்டப் போட்டுட்டாரு வளக்கமா பக்திக்குத்தானே அந்த ராகத்துல பாட்டு போடுவாங்க வளக்கமா பக்திக்குத்தானே அந்த ராகத்துல பாட்டு போடுவாங்க\nகேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்லிக்கொள்வார்.\n‘அதுசரி. பக்தியும், காதலும், காமமும் கிட்டக் கிட்டதானெ கெடக்கு\nநான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரே இப்படி தொடர்வார்.\n‘ஒருவேளை ஆண்டாள் மாரியே தங்கம்மாவும் நாச்சியார் திருமொளியோ திருப்பாவையோ பாடியிருந்தா அவளுக்கு அந்தப் பய பாபு கெடச்சிருப்பானோய்யா\nகோலப்பனின் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் அமையும்.\nமின்னஞ்சலில் ஏதேனும் இசைத்துணுக்குகள் அனுப்பி வைத்து ராகம் குறித்து கேட்பார்.\n‘சுகா. இந்த மலயாளத்தான் பாட்டு காம்போதிதானெ’ பதில் அனுப்புவதற்குள் ஃபோன் பண்ணுவார்.\n‘அவ்வொ அம்மையும் அப்பனும் தேனும், பாலுமா சிவபெருமானுக்கு அபிசேகம் பண்ணியிருப்பாங்கய்யா. இல்லென்னா சவம் இப்பிடி தொண்ட வாய்க்குமா சொல்லுங்கொ’.\nகோலப்பனுக்கு ஆழ்வார் பாசுரங்கள், கர்நாடக சங்கீதம், குறிப்பாக நாகஸ்வரம், நாஞ்சில் நாட்டு உணவு, மற்றும் தி. ஜானகிராமன், கிருஷ்ண பிரேமி இவையெல்லாம் அத்தனை இஷ்டம். பெரும்பாலும் அவரது பேச்சு இவற்றைச் சுற்றிதான் இருக்கும். இதெல்லாம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு. சமீபகாலமாக கோலப்பனின் விருப்பம், சிந்தனை, பேச்சு எல்லாமே ஒரே விஷயம் குறித்து மட்டு��ாகி விட்டது. ஜெயமோகன் ஒருமுறை சொன்னார்.\n‘இப்பல்லாம் கோலப்பன் நாயைத் தவிர வேற எதைப் பத்தியும் பேசறதில்ல. கவனிச்சீங்களா\nசென்னையில் கோலப்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மனைவி, மகன், மகளுடன் வசிக்கும் கோலப்பனின் வீட்டின் இன்னொரு பக்கம் கோலப்பனின் வயதான மாமியாரும் வசிக்கிறார். கோலப்பனின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும். அவ்வப்போது எண்ணிக்கை கூடும், குறையும். வீட்டுக்குள் நாம் நுழைந்ததும் முதலில் ஒரு கோம்பை நாய் வந்து நம்மை வரவேற்கும். அடுத்து வெளிநாட்டு சொகுசு வகை நாயான பீகிள் வந்து வாலாட்டும். அதற்குப் பின்னாலேயே வேட்டை நாய்களான சிப்பிப்பாறையும், ராஜபாளையமும் நம்மைப் பார்த்து முறைத்து பின் சிரிக்கும்.\nஇப்படி சொல்வது கோலப்பனின் இல்லாள். அந்த வகையில் கோலப்பன் அதிர்ஷ்டக்கட்டை. அவரது குடும்பமே பைரவ ப்ரியர்கள்தான்.\n நேத்து இந்தச் சின்னப்பய என்ன பண்ணுனான் தெரியுமாய்யா என் சாக்ஸைத் தூக்கிக் கொண்டு போயி எங்கனயோ ஒளிச்சு வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாரி என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு நிக்கான். எல அப்பா சாக்ஸ எடுத்தியான்னு நானும் கேக்கேன். அவொ அம்மையும் கேக்கா. வாயத் தொறப்பனான்ட்டாம்யா’.\nகோலப்பனின் சின்னப்பையனான பீகிள் நாய்க்குட்டியை உற்றுப் பார்த்தேன். பதிலுக்கு அதுவும் என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்து கொண்டதோடு சரி. என்னிடமும் ஒரு வார்த்தை சாக்ஸைப் பற்றிப் பேசவில்லை. நாய்களை பெற்ற பிள்ளைகளாகக் கருதும் பெற்றோருடன் அவை பேசும்தான். பல வீடுகளில் செல்ல நாய்களுடன் அமர்ந்து குடும்பக் கதைகளைப் பேசும் மனிதர்களை, நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது நாட்டு நடப்புகளை நாயுடன் பேசிக் கொண்டே செல்பவர்களை, பள்ளிக்கூட வேன் வரைக்கும் வந்து வழியனுப்பும் நாயுடன் பேசும் சிறுமிகளை, (ஐயோ. நான் போயிக்கிடுதேன். நீ வீட்டுக்குப் போ) கடைக்குச் சென்று அம்மா எழுதிக் கொடுத்த சாமான்கள் வாங்கும் போது உடன் வந்த நாய்க்கு பிஸ்கட்டோ, பொறையோ, ரஸ்க்கோ வாங்கிப் போட்டு ‘குட் கேர்ளா சாப்பிட்டுட்டு கெளம்பு. நான் சாமான்லாம் வாங்கிட்டு வாரேன்’ என்று சொல்லும் பையன்களை, இப்படி நிறைய . . .\nஒரு மங்கிய மாலை வேளையில் தசரதபுரம் நாகாத்தம்மன் கோயிலின் பின் தெருவொன்றில் கனத���த குரலில் கண்டிப்புடன் யாருடனோ ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருந்தார்.\n‘நீ ஒண்ணும் பஸ் ஸ்டாண்டுக்குப் போயிக் காத்துக் கெடந்து அவளக் கூட்டிக்கிட்டு வர வேண்டாம். அவளே ஆட்டோல வந்திருவாளாம். இப்பதான் ஃபோன் பண்ணுனா. நீ ஒளுங்கா வீட்டுக்கு வந்து சேரு. அவ்ளோதான் சொல்லுவேன்’.\nஅரைமனதோடு அந்த அம்மையாரின் குரலுக்குக் கட்டுப்பட்டு, யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்தது. கோலப்பனுக்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.\n‘பாக்க பாவமா இருந்தது, கோலப்பன். என்ன இருந்தாலும் அந்தம்மா அப்படி ஏசியிருக்கக் கூடாது. பிள்ள மொகம் வாடிப் போச்சு. இதையெல்லாம் வேற யாருக்கிட்டயும் சொன்னா நம்மள கோட்டிக்காரம்பாங்க. அதான் ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.\nஅதற்காகவே காத்திருந்த மாதிரி கோலப்பன் சொல்ல ஆரம்பித்தார்.\n‘நீங்க என்ன நெனச்சாலும் சரி சுகா. இப்பம் நான் ஒங்கள கூப்பிடணும்னு நெனச்சேன். நீங்களே போன் பண்ணிட்டியோ. என் கூட வேல பாக்கற ஃபிரெண்டு ஒருத்தன் ஒரு பக்கு (Pug) நாய்க்குட்டி வாங்கியிருக்கான் பாத்துக்கிடுங்க. அதப் பாக்க என்னய கூப்பிட்டுக்கிட்டெ இருந்தான். இன்னைக்குத்தான் நேரம் வாய்ச்சுது. நான் பாக்கப்போனதென்னமோ அந்த பக்கு குட்டியத்தான். ஆனா வராதவன் வந்திருக்கானேன்னு என் ஃபிரெண்டு என் கூட பேசிக்கிட்டே இருக்கான். நானும் பேச்சு சுவாரஸ்யத்துல குட்டிய லேசா கொஞ்சிட்டு கீள எறக்கி விட்டுட்டு அவன் கூடவே பேசிக்கிட்டு இருந்தேன். சொன்னா நம்ப மாட்டிய சுகா. அந்த பக்குக் குட்டி அண்ணாந்து என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு ‘கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்க, கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்கன்னு நெலையா நின்னுட்டு’.\nஇதைச் சொல்லும்போது கோலப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கோலப்பனின் வாழ்நாள் கனவு ஒன்று உண்டு. பணி ஓய்வு பெற்ற பின் தமது சொந்த கிராமமான பறக்கையில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு பத்து நாய்கள் வீதம் வளர்த்தபடி காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வர இசை கேட்டபடி நிம்மதியாக வாழவேண்டும். கோலப்பனின் கனவு நனவாக அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.\nகோலப்பனிடம் ஒருநாள் இந்த வரிகளைச் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்டு குரல் கலங்கி, ‘யார் எளுதுனதுய்யா\nகவியரசு கண்ணதாசன் எழுதிய ‘என்னருமை சீசர்’ முழுப்பாடலையும் அனுப்பிவைத்தேன். முழுவதையும் படித்து விட்டு கோலப்பன் சொன்னார்.\n‘சீசர் பாசத்தைப் பெற்ற தாயின் பாலிலும் கண்டேனில்லைன்னு எளுதிட்டாரேய்யா\n‘ஆமா கோலப்பன். பாட்ட எப்பிடி முடிச்சிருக்காரு கவனிச்சேளாவளர்த்தவன் சிரிக்கின்றானா\nமீதமுள்ள வரிகளை உணர்ச்சி பொங்க கோலப்பனே சொல்லத் துவங்கினார்.\n‘இந்தப்பாட்ட ஒரு ஆயிரம் பிட் நோட்டீஸ் அடிச்சு தெருவுல போறவஙக வாரவங்ககிட்டயெல்லாம் குடுக்கணும்யா’ என்றார்.\nகோலப்பன் வெறுமனே நாய்கள் மேல் பிரியம் மட்டும் வைத்திருப்பவர் அல்ல. அவற்றின் வகைகள் குறித்த அறிவும் உள்ளவர். எழும்பூர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு நாயைக் காட்டிச் சொன்னார். ‘இந்தப் பய கன்னிக்கும், சிப்பிக்கும் க்ராஸாக்கும். மூக்க கவனிங்க. அப்பிடியே களுத்து மடிப்பையும் பாருங்கொ. நான் சொல்லது வெளங்கும்.’\nஎனக்கு ஒன்றும் விளங்கவில்லையென்றாலும் கோலப்பனை கவனித்தேன். அவர் அந்த கன்னி, சிப்பி நாயைத் தடவியபடி பேச ஆரம்பித்தார்.\n இரி. மொதல்ல தண்ணி தாரேன். குடி.’\nநாய்களுக்கு, குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவை விட தண்ணீர்தான் கிடைக்காது. அதை முதலில் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை கோலப்பனிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.\nதன் வீட்டில் தான் வளர்க்கும் நாய்கள்தான் என்றில்லை. தெருவில் அடிபட்டு, உடம்பெல்லாம் புண்ணாகிக் கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கி வந்து பண்டுவம் பார்த்து அவற்றை நல்ல கெதியாக்கி பின் தன்னைப் போன்ற பைரவ ப்ரியர்களைத் தேடிக் கொண்டு போய் கொடுப்பது கோலப்பனின் வழக்கம். கொடுத்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாமல் அவ்வப்போது போய் அந்தப் பிள்ளைகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டும் வருவார்.\n நீங்க எவ்வளவோ டாப்பிக் எளுதியிருக்கியோ. இல்லேங்கல. ஆனா நாய்களப் பத்தி விகடன் தொடர்ல எளுதுனிய பாத்தேளா அதுலேருந்துதாம்யா ஒங்க மேல மரியாதயே வந்தது அதுலேருந்துதாம்யா ஒங்க மேல மரியாதயே வந்தது\nஎனக்கும் நாய்கள் என்றால் அத்தனை இஷ்டம்தான். ஆனால் கோலப்பனைப் போன்ற ஒரு நாய்க் காதலரை, நாய்களின் தகப்பனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. தான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி என்னிடம் பேசியதை விட நாய்களைப் பற்றி அவர் பேசியதுதான் அதிகம். அதுவும் நாய்கள் என்று மறந்தும் சொன்னதில்லை. பிள்ளைகள்தான். தெற்கத்தி பாஷையில் பிள்ளேள்.\nஅவ்வளவு சௌகரியமாகவும், விஸ்தாரமாகவும் இல்லாத வீட்டில் அத்தனை வகை நாய்களையும் போட்டு வளர்த்து வரும் கோலப்பனை வியந்து ஒருமுறை குஞ்சுவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.\n‘எப்பிடித்தான் அந்தச் சின்ன வீட்டுக்குள்ள நாய்களை சீராட்டி வளக்காரோ, தெரியல. காலுக்குள்ளயும், கைக்குள்ளயும் வந்து விளுந்து ஆளுக நடமாடவே முடியாது, பாத்துக்கொ.’\n‘அவாள் மனவிஸ்தாரத்துக்கு முன்னாடி வீடாவது, ஒண்ணாவது கோலப்பனால தெருவோரத்துலப் போட்டுக் கூட நாய்கள வளக்க முடியும்’ என்றான், குஞ்சு.\nகோலப்பனைப் பற்றி குஞ்சு சொன்னதுதான் நிஜம். எந்த இடத்திலும் அவரால் நாய்களைப் பேண முடியும்.\n‘இந்தப் பயலுக்கு நல்லா கித்தார் வருதுய்யா. அவனா கெடந்து வாசிக்கான். ஒளுங்குப்படுத்தி விட்டா நல்லா வாசிப்பான்னு தோணுது. சதா ஸார்க்கிட்ட சேத்து விடுங்களேன்.’\nஅதிசயமாக தன் மகன் குறித்துப் பேசினார், கோலப்பன்.\nஇளையராஜாவின் கிடாரிஸ்ட் சதானந்தம் அவர்களிடம் கோலப்பனின் மகனை கிடார் வகுப்பில் கொண்டு போய் சேர்ப்பதற்காக தியாகராய நகரிலுள்ள அவரது இசைக் கூடத்துக்கு நானும், கோலப்பனும் அவரது மகனை அழைத்துச் சென்றோம். வழக்கம் போல வகுப்பை விட்டு விட்டு சதா ஸார் என்னிடம் வெவ்வேறு இளையராஜாவின் பாடல்கள் குறித்துப் பேசத் துவங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல் சுதாரித்துக் கொண்டு, ‘நாம இன்னொரு நாள் பேசுவோம், ஸார். உங்க க்ளாஸ் நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நானும், கோலப்பனும் கிளம்பி வெளியே வந்தோம். சதானந்தம் அவர்களின் இசைக்கூடத்தை ஒட்டியுள்ள தேநீர்க்கடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் குஞ்சு ஃபோன் பண்ணியிருந்தான். சென்னைக்கு வந்திருந்த அவனை நாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தேன். ஆட்டோவில் வந்து எதிர்முனையில் இறங்கி சாலையைக் கடந்து எங்களுருகே வந்த குஞ்சுவைப் பார்த்ததும் கோலப்பன் பரவசமானார். பதிலுக்கு பதில் பரவசத்துடன் குஞ்சுவும், கோலப்பனை நெருங்கி வந்து கைகளை விரிக்க, இருவரும் ஆசையுடன் ஒருவரைக்கொருவர் ‘சம்பந்தி’ என்றழைத்தபடி ஆரத் தழுவிக்க��ண்டனர். குஞ்சுவின் ஆண் பிள்ளை நாய்க்கு கோலப்பன் தனது பெண்பிள்ளை நாயை ஆறு மாதத்துக்கு முன்புதான் கட்டிக் கொடுத்திருந்தார்.\nவாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெரு முனையிலுள்ள கோயில் வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள்க்கடை, நயினார்குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து, ‘தொளதொள’வென வெள்ளைக் கதர்ச் சட்டையும், நாலு முழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே, வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்க வரும் போது, மதியப் பொழுதில் சிறிது நேரம் கட்டையைச் சாய்க்கும் போது என அபூர்வமான தருணங்களில்தான், அந்தத் துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்ட வெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள் தாடி, நிரந்தரமாக கந்தையா பெரியப்பா முகத்தில் உண்டு.\nஎல்லோருமே அவரை ‘பெரியப்பா’ என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச் சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும், அப்படி சொல்லலாம்தான்\nகந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப் பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல. பிள்ளைகளின் தகப்பன்களையும்தான். தன் தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத் தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்கிற குறையை தன் மனதுக்குள் புதைத்து விட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசிய��ம் கணவருக்கு இணையாக, தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார்.\nஎல்லாப் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே, தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான்.\n‘கந்தையா பெரியப்பா வீட்டுப் பிள்ளேளு, வாயத் தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானடே\nதிருநெல்வேலி ஊரில் இப்படி சொல்லிக் கொள்வார்கள்.\nதன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா, பெரியப்பா’ என்றழைப்பதால், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் அந்த வீடே ‘கந்தையா பெரியப்பா வீடு’ என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார் உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்குமே ’பெரியப்பா’ ஆனார், கந்தையா.\n‘நீங்க மிலிட்டரில இருந்தது, நெசந்தானா, பெரியப்பா\nபழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான்.\n ஆனா, நீ நெனைக்குற மாரி டுப்பாக்கிய தூக்கிட்டு போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்லக் கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலெ, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு, அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா’.\nகந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத் திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும், எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்திதான் பேசுவார்.\n‘தீத்தாரப்பன் பாக்கதுக்குத்தான் உளுந்தவட மாதிரி மெதுவா இருக்கான். ஆனா, மனசு ஆமவட மாதிரிடே. அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே\nஅத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை..\n‘போத்தி ஓட்டல என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே\nஆனால், கல்யாண விசேஷ வீட்டு பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப் பிரியம்.\n‘செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கைநனைக்காம பஸ் ஏறிரணும்னுதான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன், ஒரு கொணங்கெட்ட பய, பாத்துக்கோ. ஆனா அவன் பொண்டாட்டி, நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்குப் போனாலும், ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூ��� ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச் சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கதுக்குள்ள, கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த கொதி மணமே சுண்டி இளுத்துட்டு. அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவணசமுத்திரமாம்’.\nஎங்கு சாப்பிட வேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது.\nஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான்.\n‘நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸு வேற பிரேக்டவுணாகி, நல்ல பசில போயி சேந்தேன், கேட்டேளா . . . மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ள காலைச் சாப்பாட்ட முடிச்சிருவோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப் போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ள, இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான், பெரியப்பா’.\nஇதை சொல்லி முடிப்பதற்குள் அழுதேவிட்டான், ராமலிங்கம்.\n‘அட கூறுகெட்ட மூதி. அந்த லெச்சுமணன், சந்திப்பிள்ளையார் முக்குல டீ குடிக்கும் போதே, யாரும் பாத்திருவாளோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத் திங்கற பயல்லா. நீ அவன் வீட்டு கல்யாணத்துக்குப் போனதே, தப்பு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா. யார்யார் வீட்டு விசேஷங்களுக்குப் போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே’.\nகந்தையா பெரியப்பாவின் ருசிப் பழக்கம், அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது.\n‘எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா, பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கி போட்டு, தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு, சோத்த உருட்டி குடுப்பா. தின்னுட்டு, அந்தாக்ல செத்துரணும் போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ளே.’\nமாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘அப்படியா, பெரியப்பா’ என்றே கேட்பார்கள். ஆக, ‘பெரியப்பா’ என்பது கந்தையா போல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகியே போனது.\nகல்யாண வீட்டுப் பந்திகளில் ���ந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டு விட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்து விடுவார்.\n‘தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும் போதே நெனச்சேன், தவிசுப்பிள்ளை நீதான்னு.’\nகந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையை விட்டு அங்கே இங்கே நகர மாட்டார்.\n‘நீ பரிமாறினேன்னா, ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம் வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும் வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும் சமையல் படிச்சா மட்டும் போதுமாவே சமையல் படிச்சா மட்டும் போதுமாவே பருமாறவும் தெரியணும்லா\nபேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டேதான் சொல்வார், கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்ல மாட்டார். அவரது கவனம் முழுக்க, கந்தையா பெரியப்பாவின் இலை மீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலேயே இருப்பார்.\nசாப்பிட்டு முடித்து, கைகழுவி வெற்றிலை பாக்கு போட உட்காரும் போது, கந்தையா பெரியப்பா சொல்வார்.\n‘நம்ம பளனியப்பன் மனம் போல அவன் வீட்டு கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல’.\nஇப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார்.\nஎல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கிருஷ்ணபிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக, மதுரையிலிருந்து ‘கேட்டரிங் சர்வீஸ்காரர்களை’ வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்க முடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம் விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவை போக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்குக் கொஞ்சம் கொறித்து விட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்து விட்டார்.\nகல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயங்கா���ம் கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார். அப்போதுமே கூட சொல்லியிருக்க மாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி, மாலை முரசில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார்.\n பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா எளவு மோருமாய்யா புளிக்கும்\nகொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார்.\n அதான் பவுசக் கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டு சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்\nகந்தையா பெரியப்பா அப்படி சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப் பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவுக்கும் சம்பந்தமுள்ளது என்பார்.\n‘ஒலயக் கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா ஆகுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு’.\nஅந்தநம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த பதினாறாவது நாள் விசேஷத்துக்குப் போயிருந்த போது, பந்தி முடிந்தவுடன் சொன்னார்.\n‘கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே\nநூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச் சோறு, உருக்கின பசுநெய், பதமாக வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில் வெங்காயமும், வாழைக்காயும் சர��யாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக போட்டு வைத்த அவியல்,கடலைபருப்பு போட்டு செய்த தடியங்காய்க் கூட்டு, அரிசி பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி.\nவெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும், எல்லோருமே சொன்னார்கள்.\n‘கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி’.\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\n‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன், ஸார்’.\nஹைதராபாத்தில் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து ஃபோனில் இதைச் சொல்லும் போது மனோஜின் குரலில் உறுதி தெரிந்தது. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது.\n‘வேண்டாம்டா மனோஜ். அடையாளம் தெரியாமப் போயிரும்’.\n‘இல்ல ஸார். நான் முடிவு பண்ணிட்டேன். சென்னைக்கு வந்தவுடனே ஒங்கள வந்து பாக்கறேன்.’\nமனோஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர். ஒலிப்பதிவு அறையில் அமர்ந்து வேலை செய்வதில் மனோஜுக்கு விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடிக, நடிகையரின் வசனங்களை ஒலிப்பதிவு செய்வதில் ஆர்வம் உள்ள இளைஞன். ஒலிப்பதிவு சம்பந்தமான ஆழமான அறிவும், தேடலும் உள்ளவன். ஏ. ஆர். ரஹ்மானின் உள்வட்டத்தைச் சேர்ந்தவன். ரஹ்மானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி உலகப்புகழ் பெற்ற பல பாடகர்கள் மனோஜின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையை அவ்வப்போது அலங்கரிப்பவர்கள். திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் அனைவருமே மனோஜை ‘சுகாவின் தத்துப்புத்திரன்’ என்றே சொல்வார்கள். எல்லா இடங்களிலும் என்னுடன் காணப்படும் மனோஜைக் காண்பித்து பலர் என்னிடம், ‘உங்க ஸன்னா, ஸார்’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கிறேன்.\nஜெயகாந்தனின் ‘குருபீடம்’ சிறுகதையைப் போல என்னை தன் குருவாக அவனாகவே முடிவு செய்து, ஏற்றுக் கொண்ட மனோஜ், ஒலிப்பதிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சகல விஷயங்களிலும் எனது குரு. ஆனால் குருவை அதட்டித்தான் கற்றுக் கொள்வேன்.\n நீ வாங்கிக் குடுத்த ப்ளூடூத் ஸோனி ஸ்பீக்கர் லேப்டாப்போட கனக்ட் ஆகவே மாட்டேங்குது\n‘ஸார். அதுக்கு மொதல்ல ப்ளூடூத்தை ஆன் பண்ணனும், ஸார்’.\nபடப்பிடிப்புக்காக வெளியூர், வெளி மாநி��ம், வெளிநாடு சென்றுவிட்டாலும் தவறாமல் ஃபோனில் பேசுபவன். சென்னைக்கு வந்து விட்டாலும் ஃபோன் வரும்.\n‘இப்பதான் ஸார் வந்தேன். ஒங்களைப் பாக்க வரலாமா\n‘இல்ல ஸார். சாலிகிராமத்துக்கே வந்துட்டேன்.’\n‘அடப்பாவி. சாலிகிராமத்துல எங்கே இருக்கே\n‘ஒங்க பில்டிங்குக்குக் கீளதான் ஸார் நிக்கறேன்’.\nமனோஜின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று, செல்ஃபி எடுத்துக் கொள்வது. நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி எப்படியும் ஆயிரமாவது இருக்கும். இன்னொரு பொழுதுபோக்கு இன்ஸ்டாக்ராமில் லைக் போடுவது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த அழகியாக இருந்தாலும் மனோஜின் லைக்கிலிருந்துத் தப்ப முடியாது.\nசென்னைக்கு வெகு அருகே உள்ளே செம்பாக்கத்தில்தான் மனோஜின் வீடு உள்ளது. ஒரே ஒரு முறை என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு செம்பாக்கம் அடைந்ததும் என் மன பிராந்தியத்தில் தாமிரபரணி தெரிந்தது.\n என்னை திருநவேலிக்கேக் கூட்டிக்கிட்டு வந்துட்டியா\nமனோஜின் தாய்மொழி கன்னடம். அவனது தாயார் தீவிர தமிழ் வாசகி. அன்றைக்கு மனோஜின் பெற்றோர் என்னை வரவேற்ற விதம் அத்தனை கூச்சத்தை வரவழைத்தது. ‘நீங்க எங்க பையனோட குரு. ஒங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னான். ஒங்கள சரியா கவனிக்கணுமேன்னு எங்களுக்கு டென்ஷனா ஆயிடுச்சு.’ மனோஜின் தாயார் இன்னும் என்னென்னவோ சொன்னார். நான் மனோஜின் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனோஜுக்கும், அவனது தகப்பனாருக்குமான ஒரே வித்தியாசம், அவனது தகப்பனார் வைத்திருந்த மீசை. மற்றபடி அவரும் மகனைப் போலவே உருண்டையாக இருந்தார். சின்ன உருண்டை, பெரிய உருண்டையெல்லாம் இல்லை. மொத்தமாக உருண்டை. அவ்வளவுதான். முறுக்கு மீசையை பசு நெய் தடவி நீவி விட்டிருந்தார். மீசையைத் தாண்டி அவரது சிரிப்பைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் அவருக்கும் என் மேல் அத்தனை மரியாதையை அவரது மகன் புகட்டி வைத்திருந்தது புலப்பட்டது.\nமனோஜின் புஷ்டியான உடல்வாகு அவனது தாய் மற்றும் தகப்பன் வீட்டு சீதனம். உலகிலுள்ள சகல சைவ உணவு வகைகளையும் தேடித் தேடிச் சென்று சுவைப்பவன். சென்னையில் உள்ள அனைத்து சைவ ஹோட்டல்களுக்கும் மனோஜ் என்னை அழைத்துச் சென்றிருக்கிறான்.\n‘ஸார். சௌகார்ப்���ேட்டைல ஒரு தோசைக் கட. நெய்ல முக்கி தர்றாங்க, ஸார்.’\nசொன்ன கையோடு அழைத்தும் சென்றான். அடுத்த முறை அழைத்தபோது மறுத்து விட்டேன்.\n‘வேண்டாம்டா மனோஜ். அன்னிக்கு நெய் தோச சாப்பிட்டதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு தண்ணி குடிச்சாலும் நெய் குடிச்ச மாதிரியே இருந்தது.’\n‘அப்ப போரூர்ல ஒரு நல்லெண்ணெய் தோசைக் கடை இருக்கு. போலாமா, ஸார்\nஇந்தளவுக்கு தேடல் உள்ள மனோஜ் ‘ஒடம்பைக் கொறக்கலாம்னு இருக்கேன், ஸார்’ என்று சொன்னால் மனம் பதறத்தானே செய்யும்\nமயிலாப்பூரிலிருந்து மனோஜின் இரு சக்கர வாகனம் ஆழ்வார்ப்பேட்டைக்குத் திரும்பி ஒரு கடையின் வாசலில் நிற்கும் போது, இனிமேலும் நாம் உட்கார்ந்திருக்கலாகாது என்று பின் இருக்கையிலிருந்து இறங்கினேன்.\n‘வாங்க ஸார்.’ வேகம் வேகமாகக் கடைக்குள் சென்றான். அது பாரம்பரிய அரிசி, மற்றும் தானியங்கள் விற்கும் கடை. கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி(யானை அல்ல), கருத்தக் கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குருவை அரிசி, தூயமல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்னா அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி, வாலான் சம்பா அரிசி என பற்பல அரிசிகள். இவற்றில் சில பெயர்களை மட்டும் அறிந்திருக்கிறேன். சிலவற்றை பெயரறியாமல் சிறு வயதில் உண்டுமிருக்கிறேன். ஒவ்வொன்றையும் வாங்கி பையில் போட்டுக் கொண்டே இருந்தான், மனோஜ்.\n‘கருப்பு கவுணியும், கருங்குறுவையும் மட்டும் எடுத்துக்கறேன்டா. எனக்கென்னவோ அது ரெண்டும் எனக்காகத்தான் வச்சிருக்காங்கன்னு தோணுது.’\nகுருசிஷ்யன் இருவரும் கருப்பு கவுணியிலும், கருங்குறுவையிலும் தீவிரமாக இறங்கினோம். விதி குன்றக்குடியிலிருந்து அழைத்தது. என் உடன் பிறவா சகோதரர்கள் சரவணனும், பாலசுப்பிரமணியமும் குன்றக்குடிக்கு அழைத்தனர். பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பணி புரிபவர். வருடாவருடம் தனது சொந்த ஊரான குன்றக்குடிக்கு வரும் போதெல்லாம் என்னை தமது இல்லத்துக்கு அழைப்பார்.\n நம்ம வீட்டுக்கு வந்துட்டு, சண்முகநாதனை தரிசிச்சுட்டு அப்படியே பிள்ளையார்ப்பட்டிக்கும் போயிட்டு வரலாம்ணே\nஇந்த வருடம் தம்பியின் அழைப்பைத் தட்ட இயலவில்லை. பாலசுப்பிரமணியத்துக்கு என் மூலம் அறிமுகமான தம்பிகள் ரமேஷ், மற்றும் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் என்னுடன் கிளம்பினர். நான் கிளம்பியதால் எனக்கு முன்பாகவே காரில் மனோஜ் இருந்தான். கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் குன்றக்குடியில் ஆபத்து காத்திருப்பதை அறியாத சிரிப்பு மனோஜின் குண்டு முகத்தில் தவழ்ந்தது. மாலையில் கிளம்பிய கார், போகிற வழியில் மேல் மருவத்தூர் தாண்டி, 99 காப்பிக்கடையில் நின்ற போதே குன்றக்குடி யானையின் மணியோசை ஒலிக்கத் துவங்கியது. ‘சுக்கு காபி மட்டும் குடிக்கலாம், ஸார்’ என்றபடி அமர்ந்த மனோஜுக்கு முன் வெண் பொங்கலும், ஆப்பமும், வாழைப்பூ வடைகளும் வந்து அமர்ந்து மனோஜைப் பார்த்து புன்முறுவல் பூத்தன. முதலில் சாப்பிட ஆரம்பித்தவன், மனோஜ்தான். நான் முறைத்துப் பார்த்ததை தன் மனக்கண்ணால் கவனித்த மனோஜ், ‘பொங்கல் வரகுல பண்ணியிருக்காங்க, ஸார். ஹெல்தி ஃபுட்’ என்றபடி வாழைப்பூ வடைக்குத் தாவினான். கடைசி வரைக்கும் சுக்கு காபி வரவே இல்லை. இரவுணவுக்கு திருச்சி சென்றோம். திருநவேலி தம்பி குமரேசனின் பரிந்துரையின் பேரில் பைபாஸ் சங்கீதாஸ் சென்றோம். திருநவேலியிலிருந்து திருச்சிக்குக் கிளம்பி வந்த அவன் எங்களுக்காக சங்கீதாஸ் வந்திருந்தான். சங்கீதாஸுக்குள் நுழைந்ததும், அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஸ்டிக்கர் மனோஜின் கண்களைப் பறித்தது.\n‘ஸார். வெஜிடபிள் ஆம்லேட்டாம், ஸார். அதுவும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயாம்’ என்றான்.\n‘ஸார். ஆமெலெட்டுன்னா ஆம்லெட் இல்ல ஸார். பயிறுல செஞ்சது. அடை மாதிரி இருக்கும்’.\nகுண்டுப்பயல் ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறான் போல. ‘சரி சொல்லித் தொலை’ என்றேன்.\n‘இந்தக் கடைல தோசைல்லாம் வித்தியாசமா இருக்கும்னு குமரேசன் அண்ணன் சொல்றாரு, ஸார்’.\nகுமரேசனும் அவன் பங்குக்கு ‘ஆமாண்ணே. மெனு கார்டு பாருங்க. ஒங்களுக்குப் புடிச்ச தோசையைச் சொல்லுங்க’ என்றான்.\nமெனு கார்டைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். ‘ரெண்டு இட்லி சொல்லுப்பா’ என்றேன்.\n அண்ணன் மேல நெஜமாவே ஒனக்கு மரியாத இருந்தா அந்த தோசையல்லாம் சாப்பிடச் சொல்லுவியாடே’ கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன்.\n குடுங்க பாப்போம்’ என்று வாங்கியவனுக்கு ஒன்றும் புரிந்த மாதிரி தெரியவில்லை. மெனு கார்டை எட்டிப் பார்த்த மனோஜ் சொன்னான்.\n‘ஸார். மூணாவதா போட்டிருக்கற தோசயத்தானே சொல��றீங்க\n‘ஆமாடா’ என்றபடி இட்லியை சாப்பிட ஆரம்பித்தேன்.\n‘நல்லா இருக்கும்னு நெனைக்கறேன். ஒண்ணு சொல்லி பாதி பாதி ஷேர் பண்ணலாமா, ஸார்’ என்று கேட்ட மனோஜை முறைத்துப் பார்த்தேன்.\n‘ஸாரி ஸார்’ என்றபடி, ‘இன்னொரு வெஜ் ஆம்லேட் கொண்டு வாங்க’ என்றான், மனோஜ். நகர்ந்த சர்வரிடம், ‘எக்ஸ்கியூஸ் மீ. ஒரு ஆம்லெட் வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீதானே’ என்றும் கேட்டுக் கொண்டான்.\nகுன்றக்குடிக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் காலை சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்களின் தாயாரை வணங்கினோம். அம்மா தன் பிள்ளைகளிடம் கண்களால் ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில் காலை உணவுக்காக பாலசுப்பிரமணியத்தின் வீட்டு டைனிங் டேபிளில் பெரிய இலை போடப்பட்டது.\nமனோஜ் காதைக் கடித்தான்.’ஸார். குன்றக்குடில இலைல உக்காந்துதான் சாப்பிடணும் போல. அதுவும் என் சைஸுக்கே எல்லா இலையும் போட்டிருக்காங்க’.\n‘மாயாபஜார்’ (பழைய) திரைப்படத்தின் ரவிகாந்த் நிகாய்ச்சின் தந்திரக் காட்சிகள் போல கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, முந்திரிப் பூக்கள் பூத்த கேஸரித் தோட்டம், தனித் தீவு போலக் காட்சியளித்த வெண் பொங்கல், எண்ணெயில் ஜொலித்த இரண்டு அப்பம், சிறிதும் தண்ணீர் கலக்காத கெட்டி சாம்பார், முல்லை மலர் போன்ற சட்னி என அவ்வளவு பெரிய இலையின் பச்சை கண்ணுக்கேத் தெரியாமல் நிறைந்திருந்தது. டைனிங் டேபிளுக்கு இருபுறமும், கைகளைக் கட்டியபடி நின்று கொண்ட சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் எங்களை எழுந்து ஓட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதலில் நீண்ட நாள் பழக்கமான இட்லியிலிருந்துத் தொடங்கலாம் என்கிற எண்ணத்துடன் மெதுவாக இட்லியைத் தொடும் போது, பக்கத்து மனோஜ் இலையில் இட்லி வைத்த இடம் பச்சையாகத் தெரிந்தது. பொங்கலுக்குள் அவன் இறங்கியிருந்தான். பிரசாத்தின் கண்கள் கலங்கியிருந்தன.\n‘இல்லண்ணே. சைடுல பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு ரெண்டு அண்ணன்களும் கிங்கரர்கள் மாரி நிக்காங்க. ஒங்களையாவது அண்ணன்னு விட்டிருவாங்க. எங்க நெலம மோசம்ணே. இந்த மனோஜ் வேற டயட்ல இருக்கறதா சொல்லிட்டு வெளுத்து வாங்குதானேண்ணே உடனயொத்த பய அவ்வளவு அளகா சாப்பிடுதான். ஒனக்கென்னல கொள்ளன்னு அடிப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணே உடனயொத்த பய அவ்வளவு அளகா சாப்பிடுதான். ஒனக்கென்னல கொள்ளன்னு அடிப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணே\nதம்பி சரவணனை லேசாகத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்லா சாப்பிடுங்கண்ணே’ என்றார். அவரது தோற்றம் கவலையளித்தது. காரணம், சரவணனுக்கு முன் மனோஜ் ரொம்ப ஒல்லியாகத் தெரிவான்.\n முழுசையும் சாப்பிடலன்னா அண்ணன் மேல கோபப்பட மாட்டீங்கல்ல\n‘ஸார். ஆறிடப் போகுது. சாப்பிடுங்க. கேஸரி நல்லாருக்கு’ என்றான், மனோஜ்.\nஅரை மணிநேரம் கழித்து கிட்டத்தட்டத் தவழ்ந்து பாலசுப்பிரணியனின் வீட்டிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும் எல்லா திசையிலிருந்தும் குறட்டையொலி கேட்டது. பிள்ளையார்ப்பட்டியில் பிள்ளையார் முன் அரைமயக்கத்தில் நின்று வணங்கினோம். தூக்கத்தைப் போக்க தோப்புக்கரணங்கள் போட்டுப் பார்க்க முயன்றும், நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிள்ளையார்ப்பட்டியிலிருந்து அரியக்குடி செல்லும் வழியில்,\n‘பிள்ளையார்ப்பட்டியில இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம், ஸார்’ என்றான், மனோஜ். என் மனதுக்கு நெருக்கமாக மனோஜ் இருப்பதற்கு இந்தச் சிறு வயதில் அவன் இப்படி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதும் ஒரு காரணம்.\n‘வேணா சாயந்தரம் ஒரு வாட்டி பிள்ளையார்ப்பட்டி வரலான்டா. அவ்வளவுதானே\n‘இல்ல ஸார். இப்பதான் சூடா புளியோதரை குடுப்பாங்களாம். சாயந்தரம் சக்கரப் பொங்கல்தானாம்’ என்றான்.\nநல்ல வேளையாக அதற்குள் அரியக்குடி வந்தது. திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு அருகில் உள்ள சொக்கநாதபுரம் சென்று அங்குள்ள பிரத்யேங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வந்தோம். மதிய உணவு காரைக்குடியில். கருங்குறுவையை மறந்து விட்டிருந்த மனோஜ், அநேகமாக அங்குள்ள எல்லா வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டான். ‘கோயில் கோயிலா அலைஞ்சதுல நல்ல பசி ஸார். இங்கெல்லாம் பெருமாள் கோயில்ல பிரசாதம் குடுக்கறதே இல்ல. ஏன் ஸார்’ என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தான். மதிய ஓய்வுக்குப் பிறகு குன்றக்குடி சண்முகநாதன் தரிசனம். சிறப்பு பூஜை. நாகஸ்வர பின்னணியில், ரம்யமான மலைக் காற்று. தரிசனம் நிறைந்து வெளியே வரும் போது சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் கைகளில் தூக்குச்சட்டி தொங்கியது. ‘ஸார். காலைல மிஸ் ஆன புளியோதரை’ என்றான், மனோஜ். குரலில் கொப்பளித்த குதூகலத்தில் கரு���்பு கவுணி காணாமல் போயிருந்தது. ‘ஆனா இப்ப புளியோதரை வேண்டாம், ஸார்’ என்றான். தொடர்ந்து மனோஜே சொன்னான். ‘காரைக்குடில ஒரு ஹோட்டல்ல பொரிச்ச பரோட்டாவும், பால் குருமாவும் நல்லா இருக்குமாம் ஸார். பாலு ஸார் நம்மளக் கூட்டிக்கிட்டு போகணும்னு ஆசப்படறா, ஸார். பாவம் நல்ல மனுஷன்’.\nகோமா நிலையில் வந்து படுக்கையில் சரிந்த பிறகு சொப்பனத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.\n‘மனோஜ்க்கு புளியோதரை சாப்பிடாததுல வருத்தம்ணே’ என்றார், பிரசாத்.\n‘அதுக்காக நம்ம ஊர்ல சாப்பிடற மாதிரி பொரி கடல தொவையல் அரச்சு புளியோதரை சாப்பிடற நேரமா தம்பி, இது இது பிரசாதம்லா. காலைல சாப்பிட்டா போச்சு.’\nஅரைத் தூக்கத்தில் இதைச் சொல்லும் போது தம்பி பாலசுப்பிரமணியம் அறையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. மறுநாள் காலை நாங்கள் சென்னை கிளம்புவதாகத் திட்டம். காலை ஆறரை மணிக்கு எங்கள் அறையின் கதவைத் தட்டிய பாலசுப்பிரமணியம், சரவணன் சகோதரர்கள் கைகளில் எவர்சில்வர் தட்டுகள், தூக்குச்சட்டிகள், சிறிய பாத்திரம். அதிகாலையில் அரைத்த பொரிகடலைத் துவையலுடன் புளியோதரை பரிமாறப்பட்டது. மனோஜ் சாப்பிடத் தயாரானான். குன்றக்குடி சகோதரர்கள் பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.\n‘பல் மட்டுமாவது தேச்சுக்கிடறேன், தம்பி’ என்றேன்.\n‘நான் தேச்சிட்டேன், ஸார்’. சாப்பிடத் துவங்கினான், மனோஜ். சரவணன், பாலசுப்பிரமணியனின் முரட்டன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, ஶ்ரீரங்கம் சென்றடைந்தோம், அம்மா மண்டபத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் புகுந்து, காவிரியில் குளித்துக் கரையேறி, ஶ்ரீரங்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வரும் போது மனோஜின் கைகளில் புளியோதரை. முறைத்தேன். ‘இது குன்றக்குடி புளியோதரை இல்ல, ஸார். அதைத்தான் காலைல சாப்பிட்டோமே இது ஶ்ரீரங்கம் பிரசாதம்’ என்றான். ‘சாயங்காலம் சாப்பிட்டுக்கலாம். இப்ப லஞ்ச் டைம்’ என்றார், பிரசாத்.\nமதிய உணவுக்கு அதே பைபாஸ் சங்கீதாஸ். நான் மறந்திருப்பேன் என்று நினைத்து அந்த பிரத்தியேக தோசை இருக்கிறதா என்று நைஸாக கேட்டுப் பார்த்தான், மனோஜ். அது இரவில் மட்டும்தான் என்பதில் அவனுக்கு வருத்தம்தான். கூடவே ஒன்று வாங்கினால் மற்றொன்றும் இலவசமாகக் கிடைக்கிற வெஜிடபிள் ஆம்லேட்டும் இரவு மட்டும்தான் என்பதில் அவனுக்கு ��பிள் வருத்தம். சென்னைக்குத் திரும்பியவுடன் மீண்டும் கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் திரும்பிய மனோஜிடம் கேட்டேன்.\n‘அப்படி என்னடா அந்த தோசை மேல ஒரு காதல், ஒனக்கு\n‘நேம் இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு ஸார். அதான். இங்கே சென்னைல எங்கேயாவது கிடைக்குதான்னு செக் பண்ணிட்டு சொல்றேன், ஸார். ஒரு நாள் போயி டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நீங்க கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலேன்னா நான் வேணா நீங்க சாப்பிட்டதை யார்க்கிட்டயும் சொல்லாம இருந்துக்கறேன், ஸார்’.\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ள மனோஜின் உள்ளம் கவர்ந்த திருச்சி சங்கீதாஸின் மெனு கார்டில் மூன்றாவதாக உள்ள அந்தக் கவர்ச்சி தோசையின் பெயர், ‘டிங்கிரி டோல்மா தோசை’.\nதிருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு.\nதிருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரு���் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.\nஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.\nதிருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.\nதிருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.\n‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.\n‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’\nதிருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசே�� வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.\nசென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.\nபுகைப்பட உதவி: தினமலர், நெல்லை\nகடிதத்திலிருந்து விருது வரை . . .\nநடைப்பழக்கம் . . .\nராஜதாளம் . . .\nமகானுபாவர் . . .\nசங்கரன் on கடிதத்திலிருந்து விருது வரை . . .\nAnnamalai on கடிதத்திலிருந்து விருது வரை . . .\nManikandan on கடிதத்திலி��ுந்து விருது வரை . . .\nRaja on நடைப்பழக்கம் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:48:48Z", "digest": "sha1:6KOY3ZCAY4VF3GL6NQNCUVPI26UR6P32", "length": 10006, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "கிரெம்ளின் விமர்சகர் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்: புடின்\nகிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால், அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் கலந்துக்கொண்ட வருடாந்திர ஊடக சந்திப்பில், எதிர்க்கட... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/09/26115806/Jeeva-tamil-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:43:26Z", "digest": "sha1:7YCPJ6EFM5SFN4HKWWZAZ3EBVQKJZBLT", "length": 15501, "nlines": 105, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Jeeva tamil movie review || ஜீவா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 26, 2014 11:58\nஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் (சார்லி) வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.\nதெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா (மாரிமுத்து) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) இவனை காதலிக்க ஆரம்ப���க்கிறாள். இவனும் அவளை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பா (டி.சிவா) வுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்.\nஅவளை பிரிந்த சோகத்தில் போதைக்கு அடிமையாகிறான் ஜீவா. அவனை போதையில் இருந்து மீட்டெடுக்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.\nஅங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.\nஇதற்கிடையில், ஜெனி எங்கு படிக்கிறாள் என்பதை ஜீவா தேடிக் கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக கூறுகிறார்.\nஇறுதியில், ஜீவா கிரிக்கெட்டில் சாதனை படைத்தாரா கிரிக்கெட்டை தியாகம் செய்து ஜெனியை கரம்பிடித்தாரா கிரிக்கெட்டை தியாகம் செய்து ஜெனியை கரம்பிடித்தாரா\nபடத்தில் ஜீவாவாக வரும் விஷ்ணு, உண்மையான கிரிக்கெட் விளையாட்டு வீரருக்குண்டான தோற்றத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது.\nஇதுவரையிலான படங்களில் மீசை, தாடியுடன் பார்த்து ரசித்த விஷ்ணுவை, இப்படத்தில் பள்ளி சிறுவனாக காட்டுவதற்காக மீசையில்லாமல் காட்டியிருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.\nஜெனியாக வரும் ஸ்ரீதிவ்யா, குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்க குட்டைப் பாவடையுடன் வலம்வந்தாலும் அதிக கவர்ச்சி இல்லாமல் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்கிறார். கல்லூரி மாணவியாக வரும்போது பொறுப்பான பெண்ணாக அனைவர் மனதில் இடம்பிடிக்கிறார்.\nஜீவாவின் நண்பன் ரஞ்சித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண். கிரிக்கெட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட நேரத்தில் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மையே கலங்க வைக்கிறது.\nசூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. ஒருசில காட்சிகள் சிரிக்க முடிகிறதே தவிர, பெரும்பாலான காட்சிகள் போரடிக்கத்தான் வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டியிருக்கும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் பெறுகிறார்.\nவிஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து, கோச் ரவி, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் டி.சிவா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nவிளையாட்டை கதைக்களமாக கொண்ட படம் என்றாலே சுசீந்திரனுக்கு லட்டு சாப்பிடுகிற மாதிரி. கபடியை மையப்படுத்தி எடுத்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சுசீந்திரன், ஜீவா படத்தின் மூலம் உச்சம் தொட்டுவிட்டார்.\nகிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது. திறமையானவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படியெல்லாம் சிதறடிக்கப்படுகிறது என்பதை தைரியமாக எடுத்துக் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்.\nமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மைதானத்தில் வீரர்களுடன் இவருடைய கேமராவும் இறங்கி விளையாடியிருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.\nமொத்தத்தில் ‘ஜீவா’வில் ஜீவன் உண்டு.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006061/amp", "date_download": "2021-03-07T12:29:29Z", "digest": "sha1:ARWRVPJSIE7C2VJHCQWF26OIYTGCYYF7", "length": 9656, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மசாஜ் சென்டர், அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்; 2 புரோக்கர் கைது: 6 இளம் பெண்கள் மீட்பு | Dinakaran", "raw_content": "\nமசாஜ் சென்டர், அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்; 2 புரோக்கர் கைது: 6 இளம் பெண்கள் மீட்பு\nசென்னை, ஜன.11: அடையார் எஸ்பிஐ காலனியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் எஸ்பிஐ காலனி ஜீவரத்தினம் நகர் 1வது தெருவில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் 4 இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டருக்கு வரும் நபர்களை மயக்கி பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. போலீசார் வேல்முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 4 இளம் பெண்கள் மீட்டனர்.\nஇதேபோல், அடையார் காந்தி நகர் 1வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலின்படி போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தச்சூர் கூட்ரோடு பகுதியை ேசர்ந்த வெங்கடேசன்(27) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்டனர்.\nமகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது\nதாமதமாக வந்ததால் வாத்து நடை தண்டனை மாணவன் பலியான விவகாரத்தில் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு\nஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வரித்துறை அதிகார��� கைது\nகாதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி\nசென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ₹4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nகட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nபதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nதூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:00:51Z", "digest": "sha1:XROGZ4ACPCDH76LKJKVPXCS2OHWUIWYG", "length": 3093, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“விளையாடச் சென்ற சிறுவன்… குட்டி மானை அழைத்து வந்த விநோத செயல்..! – NEWZDIGANTA", "raw_content": "\n“விளையாடச் சென்ற சிறுவன்… குட்டி மானை அழைத்து வந்த விநோத செயல்..\n“விளையாடச் சென்ற சிறுவன்… குட்டி மானை அழைத்து வந்த ���ிநோத செயல்..\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “GYM BODY ஆண்களை சவாலுக்கு அழைத்த இளம்பெண் – ஜெயித்தது யாருனு பாருங்க \nNext “காதல் கல்யாணம் முடித்து வீடு வந்த 2k kid… வெளுத்து வாங்கிய அம்மா ..\n“மீனை கொண்டு போயி தண்டவாளத்தில் கட்டி வைக்கிறான் \n“இப்படிப்பட்ட டிரைவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கும் \n“எத்தனை தடவ கொத்த வருது ஆனா இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.calcprofi.com/molarity.html", "date_download": "2021-03-07T10:58:26Z", "digest": "sha1:JK42GE33KK2TWMSNX7PBGWUADMWRTO3A", "length": 8349, "nlines": 53, "source_domain": "ta.calcprofi.com", "title": "Molarity செறிவு சூத்திரம் கால்குலேட்டர்", "raw_content": "\nMolarity செறிவு சூத்திரம் கால்குலேட்டர் நீங்கள் மூலர் செறிவு, கலவை, தொகுதி மற்றும் ஒரு இரசாயன தீர்வு சூத்திரம் எடை வெகுஜன கணக்கிட அனுமதிக்கிறது.\nநீங்கள் கணக்கிட வேண்டும் என்று தீர்வு அளவுரு தேர்வு\nகலவை மாஸ் செறிவு தொகுதி ஃபார்முலா எடை\nமைக்ரோகிராம் மில்லிகிராம் கிராம் கிலோகிராம்\nகடைவாய்ப்பல் மில்லிமோலார் micromolar nanomolar\nலிட்டர் மில்லிலிட்டர்கல் microliters nanoliters\nடால்டன் அல்லது ஒன்றுபட்ட அணு எடை அலகு ஒரு அணு அல்லது மூலக்கூறு அளவில் மிக அதிக குறிக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று திட்ட அலகு உள்ளது.\nமைக்ரோகிராம் மில்லிகிராம்கள் கிராம் கிலோகிராம் கடைவாய்ப்பல் மில்லிமோலார் micromolar nanomolar லிட்டர் மில்லிலிட்டர்கல் microliters nanoliters\nMolarity அல்லது ஒரு தீர்வு மூலர் செறிவு தீர்வு ஒரு லிட்டர் கரைந்த கலவையின் மோல்களின் எண்ணிக்கையாகும்.\nதீர்வு கலவை வெகுஜன கணக்கிட அறியும் சூத்திரம்:\nமாஸ் (கிராம்) = தொகுதி () x செறிவு (மூலர்) X ஃபார்முலா எடை (தாற்றன்கள்)\nஎரிவாயு மூலர் திணிவு, ஆன்லைன் கணக்கீடு.\nவெவ்வேறு வாயுக்கள் மூலர் திணிவு கணக்கிட, அ���்லது அதன் மூலர் திணிவு கணக்கிட எரிவாயு அளவுருக்கள் அமைக்க.\nஎரிவாயு மூலர் திணிவு, ஆன்லைன் கணக்கீடு.\nஆன்லைன் மெட்ரிக் மாற்ற கால்குலேட்டர்: நீளம், பகுதியில், அளவு, வெப்பநிலை, வேகம், அழுத்தம், படை.\nதொடலி முடுக்கம் சூத்திரம் கால்குலேட்டர்\nகாலப்போக்கில் திசைவேகம் மாற்றம் நகரும் பொருளின் தொடு முடுக்கம் கணக்கிடுங்கள்.\nதொடலி முடுக்கம் சூத்திரம் கால்குலேட்டர்\nமுன் மற்றும் கணித்தல் பிறகு தொகுதி மற்றும் தீர்வு செறிவு (molarity) கணக்கிடுங்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nஉங்கள் சொந்த கால்குலேட்டர் உருவாக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு என் கால்குலேட்டர்கள் கடைசியாக அணுகப்பட்டது கால்குலேட்டர்கள் தொடர்புகள் Cookies CalcProfi.com ஆன்லைன் கால்குலேட்டர் © 2000-2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_947.html", "date_download": "2021-03-07T11:11:01Z", "digest": "sha1:CEFL4OURC4GRFKF36RUEDNOYHJPQVMY5", "length": 11033, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "என் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..! - Tamizhakam", "raw_content": "\nHome Kayal Aanandhi என் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..\nஎன் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..\nதமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அதனால் இவரது பெயர் கயல் ஆனந்தி என்று மாறியது. ஆனால் உண்மையான பெயர் ரக்‌ஷிதா.\nதெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வெற்றிமாறன் தயாரித்த பொறியாளன், பிரபு சாலமனின் கயல் ஆகிய படங்களின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.\nஅந்தப் படத்தைத் தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.மாரி செல்வராஜ் இயத்தில் 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது.\nகடந்த மாதம் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவர் முதன்மை நாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19-ந்தேதி வெளியாகிறது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார்.\nபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும்.\nபெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது.\nஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது.\nஎன்னுடைய திருமணம் காதல் திருமணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார்.\nஎனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.\nஎன் திருமணம் குறித்து வெளியான அந்த தகவல் பொய் - போட்டு உடைத்த கயல் ஆனந்தி..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போ���் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/How-the-name-of-Varadhar-created-for-Kanchi-Varadharaja-Perumal-7836", "date_download": "2021-03-07T11:54:40Z", "digest": "sha1:PZOULLU6CLG6DK37OSZDB5L6VBVSIIO2", "length": 7460, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு, அந்த பெயர் வந்த ரகசியம் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\nகாஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு, அந்த பெயர் வந்த ரகசியம் தெரியுமா\nகாஞ்சிபுரத்தில் ஒரு முறை பிரம்மதேவர் தனது செயல்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் யாகம் நடத்தினார்.\nஅந்த யாகத்திற்கு அவர் தனது மனைவி சரஸ்வதியை அழைக்கவில்லை. இதனால் பிரம்மா மீது சரஸ்வதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. இதனால் காயத்ரி மட்டும் சாவித்திரியின் துணைகொண்டு பிரம்மா யாகத்தைத் தொடங்கினார்.\nஇதை அறிந்த சரஸ்வதி வேகவதி ஆறாக மாறி யாகத்தை அழிக்கக் கரைபுரண்டு வந்தாள். இதை கண்டு பெருமாள் அந்த நதியின் குறுக்கே சயன கோலமாக தன்னை வெளிப்படுத்தினார். இதை கண்டதும் நதியாக இருந்த சரஸ்வதி தனது பாதையை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டாள்.\nஇதை அறிந்த பிரம்மா மிகவும் நெகிழ்ந்து போனார். தனக்காக ஆற்றின் குறுக்கே சயனித்த பெருமாளை வணங்கினார். அப்போது தேவர்களும் ரிஷிகளும் பெருமாளை வணங்கி தங்களது விருப்பங்களும் நிறைவேற வரம் கேட்டனர். அவர்கள் கேட்டதையெல்லாம் பெருமாள் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கினார். இதனால் அந்தப் பெருமாளுக்கு கேட்ட வரம் தருபவர் என்ற பெயரில் ’வரதர்’ என்ற பெயர் உருவானது.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/simran/", "date_download": "2021-03-07T12:34:45Z", "digest": "sha1:LYQO523C34P3B2Z2V47EHZUJLQ62B65H", "length": 14393, "nlines": 147, "source_domain": "gtamilnews.com", "title": "Simran Archives - G Tamil News", "raw_content": "\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nஇயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, ��யன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா […]\nவைரல் ஆகி வரும் சிம்ரன் கிளாமர் டான்ஸ் வீடியோ\n90 களின் கோலிவுட் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் சூர்யாவுடன் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் சேர்ந்து நடித்திராத ஹீரோக்கள் இல்லை . தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் வெற்றி கன்னியாகவே இருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். நடனத்துக்கு பேர் போனவர் என்று இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அப்புறம் இவருக்கு கல்யாணம் நடந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இவர் ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பு […]\nநடிகை சிம்ரனின் புள்ளீங்கோ இணையத்தில் பளிச்\nஅஜித், விஜய் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு படங்களில் கலக்கியவர் சிம்ரன். அவரது கட்டான உடலுக்ககவே ரசிகள் அவரை கனவுக்கன்னியாக வைத்திருந்தனர். பிறகு தீபக்கை மணம் செய்துகொண்டு மணவாழ்வில் செட்டில் ஆனவர், இரப்ன்டாவது என்ட்ரியாக சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து புகழ் பரப்பினார். திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்தக் குழந்தைகள் பற்றி அவ்வளவாக தகவல்கள் இல்லை. இப்போது அந்த இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பப் படத்தை வெளியிட்டிருக்கிறார் சிம்ஸ். அவர்கள் வளர்ந்திருப்பதைப் […]\nத்ரிஷா சிம்ரன் இணைந்து ஆக்‌ஷனில் இறங்கும் படம்\n‘ஆல் இன் பிக்சர்ஸ்’ சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். 96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடி���்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர். படத்தைப் […]\nஇளமை திரும்புதே பேட்ட பாடல் முழு வீடியோ\nபடத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி.. கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார். சரிதான்… ரஜினி […]\n‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்ட சிவகார்த்திகேயனின் புரிந்துணர்வும் இதில் சேர்ந்து கொள்ள கும்மாளம், கொண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது. அப்படி வழக்கமான சிங்கம்பட்டி, புளியம்பட்டி சீமைகளின் மோதல், மோதலுக்கு […]\nசந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல்\nகாதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு\nஅன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்\nவாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்\nகண்ணன் இயக்கத்தில் கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்\nஅன்பிற்கினியாள் படத்தின் அன்றாடம் பாடல் வீடியோ\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1006062/amp", "date_download": "2021-03-07T12:45:35Z", "digest": "sha1:HDZBPIZSRWG5E7FSNXCK2HASMCMPGDRF", "length": 9004, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சவுகார்பேட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது | Dinakaran", "raw_content": "\nசவுகார்பேட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது\nதண்டையார்பேட்டை, ஜன.11: சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவன அதிபர் தலில் சந்த் அவரது மனைவி புஷ்பா பாய் மகன் சீத்தல்குமார் ஆகியோர் கடந்த நவம்பர் 11ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சீத்தலின் மனைவி ஜெயமாலா, மைத்துனர்கள் கைலாஷ், விகாஷ் மற்றும் நண்பர்கள் விஜய் உத்தம், ரபீந்தரநாத்கர், ராஜூ ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ்துபே என 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராஜிவ் துபே தவிர்த்து மற்ற அனைவர் மீதும் நேற்று முன்தினம் குண்டர் சட்டம் போடப்பட்டது.\nஇந்நிலையில் கைலாஷூக்கு நாட்டு துப்பாக்கி வாங்கி கொடுத்த ராஜஸ்தானை சேர்ந்த சந்திர தீப் சர்மா(25) என்பவரை பிடிக்க கடந்த வாரம் இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று முகாமிட்டு நேற்று முன்தினம் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது\nதாமதமாக வந்ததால் வாத்து நடை தண்டனை மாணவன் பலியான விவகாரத்தில் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு\nஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வரித்துறை அதிகாரி கைது\nகாதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி\nசென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்\nதிருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்\nவீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வா���ிபர் கைது\nசெல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்\nஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ₹4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு\nகட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nமாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்\nஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்\nசுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்\nதிருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\nமினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது\nஉலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது\nபதிவு எண், இன்சூரன்ஸ் இல்லாத குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nதூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: 4வது நாளாக நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f639586/indus-saraswathi/", "date_download": "2021-03-07T11:44:17Z", "digest": "sha1:LFX7XEFIBQKCQ355HDPRMECUM3P2WSGV", "length": 18397, "nlines": 207, "source_domain": "newindian.activeboard.com", "title": "Indus Saraswathi - New Indian-Chennai News & More", "raw_content": "\nசிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் யார்\nTholar Velanநேற்று, முற்பகல் 8:47 · சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் யார் என்பது பற்றி ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றனர். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் 4000 வருடங்கள் வரையில் எவ்வித சமூகங்களுடனும் கலப்பு ஏற்படதாக மக்கள் என்கின்றார்கள். மற்றைய சமூகத்துடனான கலப்பு என்பது சுமார் 4000...\nSpeculations சிந்து எழுத்துக் கற்போம்\nPoorna Chandra Jeeva9 ஜூலை · சிந்து எழுத்துக் கற்போம் - 1 சிந்துத் தமிழ் எழுத்து . சிந்து எழுத்தும் சங்கத் தமிழியும் உறவுடையவை என்று நான் இந்திய மூத்த ஆய்வாளர் ஒருவருடனும் , தமிழக ஆய்வாளர் ஒருவருடனும் குறிப்பிட்டுப் பேசியபோது அது தவறு தமிழி ( தமிழ் பிராமி) செமிட்டிக் - பொனீசிய ஒலிநிலை எழ...\nசிந்து முத்திரைகள் - புதிய ஆய்வுகள்\nசிந்து முத்திரைகள் - புதிய ஆய்வுகள்தொடங்கிய இடத்துக்கே மீண்டுமாஇன்றைய நாளிதழ்களில் சிந்து சமவெளி நாகரிக காலத்து எழுத்து மற்றும் முத்திரை குறித்து பஹதா அஞ்சுமன் முகோபாத்யாய் என்ற அம்மையார் புதிய முடிபுகளை வெளியிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன . தனது ஆய்வுகளை 37 பக்கத்தில் அறிக்...\nபாணினி இயற்றிய வடமொழி இலக்கணம்.\nSankara Narayanan G2 ஆகஸ்ட், 2016 · பாணினி இயற்றிய வடமொழி இலக்கணத்தில் ஐந்தாம் அத்யாயத்தில் மூன்றாவது பாதத்தில் தொண்ணூற்றொன்பதாம் ஸூத்ரம் ஜீவிகார்த்தே சாபண்யே (जीविकार्थे चापण्ये) இதற்கு உரை எழுதிய பதஞ்ஜலி தெய்வத்தின் வடிவங்களைப் பிழைப்பதற்காகப் பயன்படுத்தினால் அந்தந்த வடிவங...\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசு��ாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2017/03/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5-2/", "date_download": "2021-03-07T11:59:31Z", "digest": "sha1:6OVAT6RJZHAJYJMMKUP7U2JBQEDHWSSM", "length": 6445, "nlines": 193, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு – பகுதி 2 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு – பகுதி 2\nஇந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.\nபொதுவான நம் பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​\nதமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதலைமுறையின் கடமை – திரு. கால்டுவெல் வேள்நம்பி\nNext story மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: கோரிப்பாளையம் தர்கா, மதுரை\nPrevious story மண்ணின் குரல் ��லிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு – பகுதி 1\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2020/06/computer-launcher-intamil.html", "date_download": "2021-03-07T12:23:09Z", "digest": "sha1:LCZI73NX5AYWKM2OD3IIEXKS7NZ5D7BP", "length": 16575, "nlines": 92, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Computer Launcher InTamil", "raw_content": "\nஉங்கள் Android இல் டெஸ்க்டாப் கணினி பாணி கணினி துவக்கியைத் தேடுகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகிறீர்களா வின் 10 லாஞ்சரின் புதிய பாணியை விரும்புகிறீர்களா உங்கள் Android (TM) ஸ்மார்ட் போன்களுக்கு கிடைக்கக்கூடிய இந்த கணினி பாணி துவக்கியை சரிபார்க்கவும். உங்கள் Android இன் புதிய தோற்ற பாணி சாளரங்கள் 10 மூலம் உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள்.\nஉங்கள் Android சாதனங்களில் விண்டோஸ் 10 பிசி துவக்கத்திற்கான கணினி துவக்கி மெட்ரோ யுஐ அனுபவிக்க லாஞ்சர் வின் 10 ஒரு சிறந்த பயன்பாடாகும். கணினி துவக்கி உங்கள் Android தொலைபேசி முகப்புத் திரை டெஸ்க்டாப் துவக்கி பாணி சாளரங்களைப் போல தோற்றமளிக்கும் 10 தனிப்பயன் டெஸ்க்டாப் கணினி\nடெஸ்க்டாப் கணினி துவக்கி வடிவமைப்பு:\nவின் 10 க்கான கணினி துவக்கி உங்களுக்காக இங்கே உள்ளது (விண்டோஸ் 10® ஆல் ஈர்க்கப்பட்டது). வேகமான துவக்கியின் தனித்துவமான தோற்றம் மற்றும் உணர்வோடு உங்கள் தொலைபேசியைத் தனிப்பயனாக்கவும். உங்கள் ஆண்ட்ராய்டின் கணினி தோற்றத்துடன் உங்கள் அன்புக்குரியவரை ஆச்சரியப்படுத்துங்கள், மேலும் அதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஆதரிக்கவும் கோப்பு ஆய்வு மற்றும் கோப்பு மேலாளரின் உள்ளமைக்கப்பட்ட ஆதரவுடன் உங்கள் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தேடலாம் மற்றும் ஆராயலாம், நகலெடுக்கவும், ஒட்டவும், ஜிப் / அன்சிப், RAR, கோப்புகளை நீக்கு, கோப்புகளைப் பகிரலாம் மற்றும் இன்னும் பலவற்றைச் செய்யலாம் ...\nஉங்கள் கோப்பை ஆராயுங்கள் சொந்த டெஸ்க்டாப் கணினி வடிவமைப்பில் இந்த எளிய மற்றும் திறமையான கோப்பு எக்ஸ்ப்ளோரர் மற்றும் கோப்பு மேலாளருடன் கணினி. எனது கணினியின் கோப்பகத்தை ஒத்த இடைமுகத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கணினி துவக்கி புரோ அருமை\nLa கணினி துவக்கி சார்பு\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ப்ரோ என்பது தொலைபேசியில் கணினி பயன்பாட்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான அனுபவத்தை அனுபவிப்பதற்கான சிறந்த கணினி பயன்பாடு டெஸ்க்டாப் கணினி சார்பு ஆகும். இது விண்டோஸ் தீம் கொண்ட கணினிக்கான உங்கள் UI லாஞ்சர் ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் வால்பேப்பரை விண்டோஸ் லாஞ்சர் புரோ போல தோற்றமளிக்கும்.\nWindows சாளரங்களுக்கான டெஸ்க்டாப் லாஞ்சர்\nவிண்டோஸ் ஃப்ரீஸ் டெஸ்க்டாப் டெஸ்க்டாப் விண்டோஸ் விரைவான தேடலுடன் நீங்கள் பயன்பாட்டை திரையில் நகர்த்தலாம், திரையில் ஐகானைத் திருத்து wp லாஞ்சர் 10, பல ஐகான்கள், நேரம், தேதி, சாளரங்களுடன் திரையின் நிறத்தை மாற்றலாம். கணினியில் முடக்கம் டெஸ்க்டாப் திரை.\nWindows விண்டோஸ் டெஸ்க்டாப் லாஞ்சர் புரோவுக்கான கோப்புறையை உருவாக்கவும்\nதிரை wp துவக்கி 10 ஐக் கிளிக் செய்து கோப்புறை உருவாக்கப்படுவதால் ஒரு கோப்புறையை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nகோப்புகள் மற்றும் கோப்புறைகளின் பிணைய பகிர்வு:\nஉங்கள் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை கணினி துவக்கியின் பிற பயனர்களுடன் வைஃபை நெட்வொர்க்கில் பகிரவும். FTP / LAN வழியாக எல்லா இடங்களிலும் உங்கள் கோப்புகளை அணுகவும்.\n- கம்ப்யூட்டர் லாஞ்சர் ஸ்டை ஸ்டார்ட் மெனு\n- ஸ்டைலிஷ் டைல்களில் ஆண்ட்ராய்டு பயன்பாடு - ஸ்டார்ட் மெனுவில்\n- சிறந்த பயன்பாடு ஒரே கிளிக்கில் கிடைக்கிறது - டெஸ்க்டாப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் பயன்பாட்டின் குறுக்குவழிகளை பத்திரிகை மூலம் அழுத்தி, அம்சத்தை வைத்திருங்கள்.\n- பயன்பாடுகளுக்கு எளிதான வழிசெலுத்தல்\n- கணினி துவக்கியில் கோப்ப��� எக்ஸ்ப்ளோரரின் உள்ளமைக்கப்பட்ட ஆதரவு\n- கோப்புறைகளை உருவாக்கவும், வெட்டு, நகலெடுக்கவும், ஒட்டவும், நகர்த்தவும், பகிரவும் போன்றவை\n- உங்கள் இயக்கிகள், எஸ்டி கார்டு, சேமிப்பு, ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் மற்றும் பிசி பாணியில் படங்கள்.\n- கணினி துவக்கி பணிப்பட்டி\n- கோப்புகளை மறுசுழற்சி தொட்டியில் போட்டு பின்னர் வெற்றி x பாணியில் நீக்கவும்\n- உள்ளமைக்கப்பட்ட ZIP ஆதரவு ZIP / RAR கோப்புகளை குறைக்க அல்லது பிரித்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது\n- செயல் மையம். அறிவிப்பாளர் மையம்: வின் எக்ஸ் லாஞ்சரைப் போலவே, கணினியிலும் ஒரு செயல் மையப் பட்டி உள்ளது. அறிவிப்பு மையத்துடன் விண்ணப்பம் அல்லது அமைப்பின் அறிவிப்பை நீங்கள் சரிபார்க்கலாம்.\n- கணினி துவக்கி டெஸ்க்டாப் விட்ஜெட்டுகள்\n- ஆண்ட்ராய்டு ஓ வகை டெஸ்க்டாப் மெனு\n- இழுத்து விடுங்கள் மேம்படுத்தப்பட்டது\n- ரேம் தகவல் விட்ஜெட்\n- மாற்றக்கூடிய டெஸ்க்டாப் கோப்புறைகள்\n- புகைப்பட ஓடுகள் மாற்றக்கூடியவை\n- பணி பட்டி சின்னங்கள் நீக்கக்கூடியவை\n- டெஸ்க்டாப் பயன்பாட்டு கோப்புறைகள்\n- வானிலை, நாட்காட்டி மற்றும் புகைப்பட ஓடுகள் சேர்க்கப்பட்டது\n- பணி-பட்டி வெளிப்படைத்தன்மை விருப்பம் சேர்க்கப்பட்டது\n- மேம்படுத்தப்பட்ட தீம்கள் பொருந்தக்கூடிய தன்மை\n- மல்டி டாஸ்கிங் விருப்பமானது (அமைப்புகளிலிருந்து இயக்கு / முடக்கு)\n- பணிப்பட்டி மற்றும் மெனுவுக்கு பல வண்ண ஆதரவு\n- தீம்கள் மற்றும் ஐகான் பேக் - ஆண்ட்ராய்டு டிவி / டேப்லெட் ஆதரவு\n- டெஸ்க்டாப் சின்னங்கள் நீக்கக்கூடியவை\n- தொடக்க மெனுவில் பயன்பாடுகளைச் சேர்க்கவும் (கட்டணம் மட்டும்)\n- தொடக்க மெனு பயன்பாட்டை மாற்றவும் (மாற்றுவதற்கு பயன்பாட்டை அழுத்திப் பிடிக்கவும்)\n- பணிப்பட்டியில் பயன்பாடுகளை மாற்றவும் (அழுத்தவும் அழுத்தவும்)\n- உள்ளமைக்கப்பட்ட கேலரி அம்சம் சேர்க்கப்பட்டது\n- புகைப்பட ஓடு மாற்றக்கூடியது\n- டெஸ்க்டாப் பயன்முறையில் விட்ஜெட்டுகள்\n- பயன்பாடுகளில் கட்டப்பட்டது ( புகைப்பட பார்வையாளர்)\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nRemini பழைய கேமராக்கள் அல்லது மொபைல் ஃபோன்களுடன் எடுக்கப்பட்ட பழைய, மங்கலான அல்லது குறைந்த தரமான புகைப��படங்களை ரெமினி உயர் வரையறை மற்றும் ...\nWABox WABox என்பது வாட்ஸ்அப்பிற்கான முழுமையான கருவித்தொகுப்பாகும், இது 2020 ஆம் ஆண்டில் தேவையான அனைத்து நம்பமுடியாத அம்சங்களையும் உங்களுக்...\nAll social media and social networks ஷாப்பிங் மற்றும் தூதர்கள், இம் மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற...\nWallRod Wallpapers free வால்ராட் என்பது மேத்தி எக்கர்ட்டால் புதிதாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வால்பேப்பர்கள் பயன்பாடாகும், இங்கே நீங்கள் வெ...\nVani Meetings வாணி சந்திப்புகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி திரையை உடனடியாக உங்கள் நண்பருக்கும் ஹேங்கவுட்டுக்கும் பகிர்ந்து கொள்ள...\nFluid Simulation Free சலித்து அல்லது கவலைப்படுகிறதா இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் உங்கள் விரல்களின் தொடுதலுடன் திரவங்களுடன...\nProton Video Compressor சக்திவாய்ந்த, வேகமான மற்றும் திறமையான வீடியோ அமுக்கி, பெரிய வீடியோ கோப்புகளை சுருக்கவும் மறுஅளவாக்கவும் மற்றும் உங்...\nNebi - Film Photo உண்மையான திரைப்பட வடிப்பான்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்பட புகைப்பட ஆசிரியர் நெபி. படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:53:37Z", "digest": "sha1:4YTBVMQGIMZRTPNO2O5JK3PNHNXJ62T3", "length": 23299, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்\nபச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்\nஅள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்”\n-இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் கல்வி ஆசிரியராக இருக்கும் இவரிடம் மூங்கிலைப் பற்றி ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே போகிறார்.\n”மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே ம��க வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது” என்றெல்லாம் அற்புதத் தகவல்களைச் சொல்லும் இவர், நான்கு ஏக்கரில் தோட்டம் அமைத்து மிகப்பெரிய அளவில் மூங்கில் வளர்ப்பு செய்கிறார். வெண்ணாற்றுப் படுகையின் மேற்கில் உள்ள கோட்டூர் காந்தாவனம் என்ற கிராமத்தில்தான் இவரது மூங்கில் தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றதும் ‘மூங்கில்தானா’ என திகைத்துப் போனோம். அந்த மூங்கில் கன்றுகளில் ஒன்றில் கூட முள் இல்லை.\n‘‘உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1,575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல் றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்று நம் ஆச்சர்யத்துக்கு பதில் தந்தவர்,\n‘‘பதினாறு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல, சாதாரண மூங்கில் கன்னுதான் வாங்கி நட்டு வச்சேன். ஆனா, வெட்றதுக்கு ஆள் கிடைக்கல. அந்தளவுக்கு இந்தத் தோட்டம் முழுக்க, மூங்கிலே தெரியாத அளவுக்கு முள்ளா மண்டிருச்சி. ஒவ்வொரு வருஷமும் ஆள் தேடியே அலுத்து போச்சு. மனசு வெறுத்துப்போயிட்டேன். எல்லாத்தையும் புல்டோசர் வெச்சி அழிச்சிட்டேன்.\nஇந்தச் சூழல்ல வனத்துறை சார்பா அம்மாபேட்டையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்துது. அங்கதான் முள் இல்லா மூங்கிலை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சேன்.\nபாலசுப்ரமணியன் முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம். இதைவிட ஆச்சர்யம், இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு” என பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போனவர், ஒரு ஆல்பத்தை காட்டிய போது நாம் அசந்து போனோம். சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், ஃபோட் டோவில் பளிச்சிட���கின்றன. அவை அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை.\nகேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக் கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது.\nஅவர் காட்டிய மற்றொரு ஆல்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்து கிறார்கள். சத்தும், சுவையும் நிறைந்த குருத்துணவுக்கு அங்கு ஏகப்பட்ட வரவேற்பு. இதன் சமையல் செய்முறைதான் புகைப் படங்களாக அந்த ஆல்பத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன.\n‘‘முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. அதுல நாலு ரகம் நம்ம தோட்டத்துலேயே இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகத்தை இங்க அதிகமா வெச்சிருக்கேன். பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் ஓரளவுக்கு கணிசமா இங்க இருக்கு’’ பேசிக்கொண்டே மூங்கில் தோட்டத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்தபோது பேச்சு சுவாரஸ்யத்தையும் மீறி வித்தியாசமான உணர்வு…. மெத்தையில் நடப்பது போல் இருந்தது. கீழே தரை தெரியாத அளவுக்கு சருகுகள்.\n”இதோட சருகுதான் இதுக்கு உணவு. முள்ளில்லா மூங்கில் தனக்குத்தானே உணவு கொடுத்துக்கும். தன்னோட இலை தழைய மட்டுமே சாப்பிட்டு இவ்வளவு பெரிய பலசாலியா வளர்ந்திருக்கு பாருங்க. இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்” என ஆர்வம் பொங்க பேசிக்கொண்டே போனவர், மகசூல் விஷயத்துக்குள் வந்தார்.\n”ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாய���ரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும். அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்” என்று கணக்குப்போட்டுச் சொல்லும் இவர், பிரபல தொழில் அதிபர்களுக்கு முள் இல்லா மூங்கில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராசாவிடம் இருந்து மூங்கில் வளர்ப்புக்கான நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 94864-08384\nபாலசுப்ரமணியன் சொல்லும் வளர்ப்பு முறை…\nபனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.\nஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.\nகுழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.\nமழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nதொல்லுயிர் கரைசலை எவ்வாறு தயாரிக்கலாம்\nபானை போல வயிறு இருக்கா\nஉங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்ச்சனும்னு..\nகுழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி \nசிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை\nஇயற்கை விவசாய முறைக்கு சவால்கள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/NEET-trainer-committed-suicide-Huge-tension-in-Thiruppur-9048", "date_download": "2021-03-07T11:30:59Z", "digest": "sha1:GHC7QVLRFU36LFKLWDVRGWFS75BM6CQ5", "length": 9577, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருமணமாகி ஒன்றரை வருடம்! தனிக்குடித்தனம் சென்ற புதுப்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n தனிக்குடித்தனம் சென்ற புதுப்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நீட் தேர்வை பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் சந்தாபுரம் எனுமிடம் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள என்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. இத்தம்பதியினருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். அனிதாவின் வயது 28.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒத்தக்கால் மண்டபம் எனுமிடம் உள்ளது. இப் ப��ுதியை சேர்ந்தவர் கணேசன். கணேசனின் வயது 32. சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் கணேசனுக்கும் அனிதாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்கள் புகுந்த வீட்டில் அனிதா தங்கியிருந்தார்.\nஅனிதாவுக்கும் கணேசனின் குடும்பத்தாருக்கும் மிகுதியாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்ததால், வாடகைக்கு வீடு எடுத்து திருப்பூர் மாவட்டத்தில் தனி குடித்தனம் செய்து வந்தனர். தனிக்குடித்தனம் வந்த உடனே கணவன் மனைவிக்கு இடையே பலத்த தகராறுகள் ஏற்பட்டுள்ளன. சிலமுறை தகராறுகள் கைகலப்பு வரை சென்றுள்ளன. இதனால் கணவன் மனைவி இருவருமே மனக் கசப்போடு வாழ்ந்து வந்தனர்.\nசம்பவத்தன்று அனிதாவின் தம்பியான அஷோக் அவருக்கு கால் செய்துள்ளார். தன் தம்பியிடம் கதறி அழுதபடி தனக்கு வாழ விருப்பம் இல்லாததாக கூறியுள்ளார். அசோக்கிடம் வீடியோ கால் செய்து மின்விசிறியில் துப்பட்டாவை போட்டுள்ளார். இதனால் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக உணர்ந்த அசோக் தன் தந்தைக்கு கால் செய்து கூறியிருந்தார்.\nஅனிதாவின் தந்தை வீட்டுக்கு சென்று பார்த்தபோது. அவர் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதிருமணமாகி 1 1/2 ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளதால் அப்பகுதி ஆர்.டி.ஓ சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84079.html", "date_download": "2021-03-07T11:37:00Z", "digest": "sha1:UIAJUCNUZF4DSKCFMYUAVCUZNC5MX5QE", "length": 5451, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினி ஓட்டு இல்லாதது வ���ுத்தம் – கமல்..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார்.\nஅதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.\nநடிகர் சங்க தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் அது இருக்க கூடாது என்பது எனது விருப்பம்’ இவ்வாறு கமல் கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..\n‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் மோகன் குமார்..\nரீமேக் படங்களுக்கு கோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..\n – ராகவா லாரன்ஸ் விளக்கம்..\n50-வது நாளில் அசத்தல் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/12/07180632/2137070/Tamil-cinema-Kanni-Rasi-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-03-07T12:24:07Z", "digest": "sha1:GDA7AY64NGNX2A45RKY5YIS4A6243JA2", "length": 9765, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Tamil cinema Kanni Rasi movie review in tamil || காதலை வெறுக்கும் விமலுக்கு எப்படி திருமணம் நடந்தது? - கன்னி ராசி விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 07, 2020 18:06\nகன்னி ராசிக்காரரான பாண்டியராஜன் தென்காசியில் வசித்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்கிறார். இவருக்கு நான்கு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் காதல் திருமணம் தான் செய்துவைக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார் பாண்டியராஜன்.\nதந்தையின் ஆசைப்படி அவருடைய மூன்று பசங்களும், அவருடைய பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். கடைக்குட்டியான விமலுக்கு காதல்னாலே பிடிக்காது. இதனால் கல்யாணமே பண்ணாமல் இருக்கிறார். விமலுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது அது காதல் திருமணமா\nநாயகன் விமல் நேர்த்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெமினி கணேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஜெமினி கணேசன் என்றால் காதல் மன்னன் என்பார்கள். ஆனால் இந்த படத்தில் நாயகனோ காதலே வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார். நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்.\nமேலும் இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு, காளி வெங்கட் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது. இத்தனை பேர் இருந்தும் ஒன்றிரண்டு இடங்களில் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பல இடங்களில் காமெடி கைகொடுக்காதது படத்திற்கு பின்னடைவு.\nகதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமரன், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறமையான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் அவர்களது திறமைக்கு ஏற்ற வேடம் படத்தில் இல்லை என்பது கவலை அளிக்கிறது.\nவிஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். செல்வக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.\nமொத்தத்தில் ‘கன்னி ராசி’ கலகலப்பில்லை.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/207449?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:27:27Z", "digest": "sha1:STWBNIOFFYULPNAXQUXJTW5KQXWV6ORI", "length": 7434, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தனது 2 சாதனங்களின் விலையினை அதிரடியாகக் குறைக்கும் ஆப்பிள் நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது 2 சாதனங்களின் விலையினை அதிரடியாகக் குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனமானது கைப்பேசி தவிர ஐபேட், ஐபொட், கணினிகள் என்பவற்றினையும் வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.\nஇவ்வாறு அறிமுகம் செய்யப்படும் இரு மடிக்கணினிகளின் விலையினை அந்நிறுவனம் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி MacBook Pro மற்றும் MacBook Air என்பவற்றின் விலைகளே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் இரு சாதனங்களின் விலையும் இந்திய பெறுமதியில் சுமார் 30,000 ரூபா வரையில் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த இரு சாதனங்களும் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டவையாகும்.\nஇதேவேளை மாணவர்களுக்கு மேலும் விலைக்குறைப்பு செய்யப்பட்டு இச் சாதனங்கள் வழங்கப்படுகின்றன.\nஎனினும் இச் சலுகைகளை இந்தியாவில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நே��்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/487511/amp?ref=entity&keyword=Pollard", "date_download": "2021-03-07T12:25:34Z", "digest": "sha1:NUIE5J3B5W3HMXPDAIEII3LINU4NWCNU", "length": 10070, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "I will play for West Indies team ... hope for Pollard | வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவேன்... போலார்டு நம்பிக்கை | Dinakaran", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவேன்... போலார்டு நம்பிக்கை\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் போலார்டு 31 பந்தில் 3 பவுண்டரி, 10 சிக்சருடன் 83 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவரது அதிரடியால் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து வென்றது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் (100* ரன்) மற்றும் கிறிஸ் கேலின் (63) விளாசல் வீணானது.\nஇமாலய சிக்சர்களாகப் பறக்கவிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய போலார்டு, எதிர்வரும் ஐசிசி உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், ‘வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையேயான மோதலில் எங்களைப் போன்றவர்களை பிளாக் லிஸ்ட் செய்துவிட்டனர். தற்போது நிர்வாக ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள், மீண்டும் தாய்நாட்டுக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் நான் மட்டுமல்ல... ரஸ்ஸல், கேல், நரைன், ஜோசப், பிராவோ என்று பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இதன் பிறகாவது உலக கோப்பையில் விளையாட தேர்வுக் குழுவினர் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைக்கிறேன்’ என்றார். 2016 அக்டோபரில் ஒருநாள் போட்டியில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஏப். 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு\nஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஇன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து ��ாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி\nமோடி ஸ்டேடியத்தில் தொடர் வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபாரம்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆல்அவுட்..\nபிஞ்ச் அதிரடியில் நியூசி. மீண்டும் தோல்வி\nபன்ட்-வாஷிங்டன் ஜோடி அபார ஆட்டம்: முன்னிலை பெற்றது இந்தியா; இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை\nசுவிட்சர்லாந்து பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி\nரோட்டர்டாம் டென்னிஸ் போர்னா கோரிக் காலிறுதிக்கு தகுதி\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டம் நிறைவு \nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார் ரிஷப் பண்ட\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரண்டாவது முறை டக் அவுட் ஆனார் விராட் கோலி\nஅகமதாபாத் டெஸ்ட் மீண்டும் சுழலில் சிக்கிய இங்கிலாந்து: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்\nஐஎஸ்எல் அரையிறுதி முதல் சுற்று கோவா-மும்பை இன்று மோதல்\nஇலங்கைக்கு எதிரான டி20 பொல்லார்டு அதிரடியில் வெ.இண்டீஸ் வெற்றி: 11 பந்துகளில்.... 1, 0, 0, 1, 6, 6, 6, 6, 6, 6, அவுட்.\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/100-year-old-china-man-kemin-says-smoking-alcohol-and-fast-foods-are-the-secret-for-his-longevity/articleshow/79426728.cms", "date_download": "2021-03-07T11:58:38Z", "digest": "sha1:ZOFHIZ75MZZOPNPIBYQJYITLN5R7XUH7", "length": 12388, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " ஆயுள் ரகசியம் கூறும் சீனாவின் போதை முதியவர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n ஆயுள் ரகசியம் கூறும் சீனாவின் போதை முதியவர்\nசீனாவை சேர்ந்த 100 வயது கேமின் எனும் நபர், தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் புகை, மது என��று கூறி உள்ளார். இந்த பழக்கம் தனது 20 வயதில் இருந்து பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n ஆயுள் ரகசியம் கூறும் சீனாவின் போதை முதியவர்\n100 வயது கடந்த சீன முதியவர் ஒருவர், தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் புகையும், மது மற்றும் துரித உணவு தான் என கூறும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இவரது பெயர் ஸாங் கேமின், இவர் சீனாவின் ஜின்ஜின் எனும் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது நீண்ட ஆயுளின் இரகசியம் புகை, மது, மற்றும் விரும்புவதை உண்பது தான் என ஓர் பேட்டியில் கூறி இருக்கிறார்.\nகடந்த ஜூன் 27ம் நாள் கேமின் தனது100 வயதை பூர்த்தி செய்தார். ஒரு தொலைக்காட்சி பேட்டியில், நான் ஒரு போதம் என்ன உணவு உட்கொள்ள வேண்டும், என்ன உணவு உட்கொள்ள கூடாது என வருந்தியது இல்லை, கவலைப்பட்டது இல்லை. என் வாழ்வில் நான் அதிகம் விரும்பி உட்கொண்டது புகையும், மதுவும் தான். ஆனாலும், தனது 30 வயதுக்கு மேல் மதுவை குறைத்துக் கொண்டதாக கூறி இருக்கிறார்.\nதற்சமயம் தனது ஐந்து தலைமுறை குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வரும் கேமின், ஒரு நாளுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பேன் என கூறி உள்ளார். தனது 20வது வயதில் இருந்து புகை பழக்கம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கேமின். இப்போது என்னால் புகை, மது ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா என்று அறிய முடியவில்லை, என்றும் அவர் பேட்டியில் கூறி இருந்தார்.\nகேமின் தனது 15வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கடையில் வேலை பார்க்க துவங்கியுள்ளார். வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில இருந்து தான் இந்த புகை பழக்கம் தனது தொற்றியதாக கேமின் கூறி இருந்தார்.\nஇப்போதேல்லாம் தனது பெரும்பாலான நேரத்தை வீட்டில் உட்கார்ந்த படி, டிவி பார்த்து கொண்டும், கொஞ்ச நேரம் நடை பயிற்சி செய்து கழிப்பதாக கேமின் தறிவித்துள்ளார். இப்போதெல்லாம் அதிகம் வெளியே செல்வது கடினமாக இருக்கிறது.\nஅதிலும், மழை காலங்களில் மிக கடினமாக உணர்கிறேன் எனக் கூறும், கேமினுக்கு சொல்லிக் கொள்ளும் படி பெரிய உடல்நல குறைபாடு எதுவும் இல்லை. காது கேட்கும் திறன் மட்டும் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று இவரது உறவினர்கள் கூறுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் ப��திய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nWWE அண்டர்டேக்கர் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nடெக் நியூஸ்சைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விடுமா\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nஇலங்கைஇலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nசெய்திகள்ரேஷன் கார்டு இருந்தா ஜாக்பாட்: வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்... இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2015/06/27/thf-announcement-e-books-update-27-06-2015-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-07T12:07:21Z", "digest": "sha1:B6EIAPEB5OZ3SEE4WPVCDM7VWQH5BRUK", "length": 7130, "nlines": 210, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "THF Announcement: E-books update: 27/06/2015 *பழநித்தல வரலாறு* – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.\nகோயில் அமைப்பு, பழனி மலை வரலாறு, சிவகிரி, சத்திரகிரி ஆகிய மலைகல் பழனிக்கு வந்த வரலாறு என்று இந்த நூல் சில புராணக்கதைகளை விளக���குவதாக உள்ளது.\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 427\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.\nஇவர்கள் அனைவருக்கும் நன் நன்றி\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289965?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2021-03-07T11:40:51Z", "digest": "sha1:T2XNEEFSRRHAD2ZY3OIU5SIOSENPBYI6", "length": 11654, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "வெளியே போன செருப்பால அடிப்பாங்க.. சுரேஷை பயங்கரமாக தாக்கிய நிஷா..பரபரப்பு காணொளி - Manithan", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nஐ பி சி தமிழ்நாடு\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nஐ பி சி தமிழ்நாடு\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\nஐ பி சி தமிழ்நாடு\n பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்\nஒரு மலை முழுக்க தங்கம் தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மலைக்கவைக்கும் வீடியோ காட்சிகள்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்\nதேர்தலுக்கு முன் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் ஒன்றை நிறைவேற்றிவிட்டா���்: மற்றொன்று என்ன தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் எது தெரியுமா\nவிஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த மணப்பெண் அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை... கண்ணீர் வீடியோ\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்... இனி ஜாக்கிரதை\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nதம்பியை மன்னிச்சுடுங்க அண்ணா... விஜயகாந்திடம் கதறும் நடிகர் வடிவேலு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nவெளியே போன செருப்பால அடிப்பாங்க.. சுரேஷை பயங்கரமாக தாக்கிய நிஷா..பரபரப்பு காணொளி\nபிக்பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் பயங்கரமான சண்டைகள் உருவெடுத்திருந்தது.\nஅதிலும், சனம் ஷெட்டி மற்றும் சுரேஷுக்கு இடையேயான பிரச்சனை கொஞ்சம் சூடு\nபிடித்து நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது.\nஆனால், சுரேஷ் பாவம் அவர் விளையாட்டுக்கு பண்ணினார். அதை கோபப்பட்டு பெரிது படுத்திய சனம் வயது வித்தியாசம் பார்க்காமல் அவரை வாடா போடா என்றெல்லாம் பேசிவிட்டார்.\nஇந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதில், பேசிய போட்டியாளர்கள் அனைவரும் கருத்தை முன் வைக்க, நிஷா மட்டும் புறணி பேசுவது அசிங்கம், அப்படி பேசினால் தான் வெளியே இருக்கவங்க செருப்பால அடிப்பாங்க என சுரேஷை தாக்குவதுபோலவே பேசியுள்ளார் நிஷா.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழ��ந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshgandhi.com/post/ux-research-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-business%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE", "date_download": "2021-03-07T10:57:47Z", "digest": "sha1:LQI3ASDTVRKDF7MGMPUSAP3U7SEK3AGJ", "length": 8848, "nlines": 69, "source_domain": "www.santhoshgandhi.com", "title": "UX Research செய்வதால் உங்கள் Businessக்கு எப்படி லாபம் வரும் ?", "raw_content": "\nUX Research செய்வதால் உங்கள் Businessக்கு எப்படி லாபம் வரும் \nபயனர் அனுபவ ஆராய்ச்சி (User Experience Research) என்றால் என்ன\nதயாரிப்புகள் மற்றும் சேவைகள் (Products & services ) உருவாக்குவதில் ஆராய்ச்சி என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. வரலாற்று ரீதியாக அனைத்து துறைகளும் சிறந்த கண்டுபிடிப்புகளையும் தீர்வுகளையும் உருவாக்க ஆராய்ச்சியை தான் பயன்படுத்தி உள்ளனர்\nபயனர் அனுபவத்தை (User Experience) மேம்படுத்துவது என்பது உங்கள் பயனர்களுக்கு(users) ஏற்ப உங்கள் தயாரிப்பு / சேவையை மேம்படுத்துவதாகும்.\nஇதை மேம்படுத்த பயனர்களின் தேவைகள், குறிக்கோள்கள் மற்றும் அவர்கள் உங்கள் தயாரிப்புடன் தொடர்பு கொள்ளும் சூழல் ஆகியவற்றுடன் பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கு தேவை, இதை அறிவதற்காக செய்யும் ஆராய்ச்சி தான் பயனர் அனுபவ ஆராய்ச்சி (User Experience Research) என்று அழைக்கப்படுகிறது.\nUX Researchனால் உங்கள் Businessக்கு மூன்று முக்கிய பயன்கள் உள்ளன.\n1. பயனர் ஆராய்ச்சி உங்கள் தயாரிப்பு செலவுகளை சேமிக்கும்.\nநிறுவனங்கள் பயனர் அனுபவ ஆராய்ச்சியில் முதலீடு செய்வதற்கான மிகப்பெரிய உந்துதல்களில் ஒன்று, இது தயாரிப்பு செலவுகளைச் சேமிக்க உதவும், ஏனெனில் இது தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் சரியானதை உருவாக்குகிறார்களளா இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது\nவடிவமைப்பு கட்டத்தில் (Designing Phase) சரிசெய்வதை விட உருவாக்கி முடித்த (Deployment) பிறகு செய்யப்பட்ட மாற்றங்கள் மிகவும் விலை உயர்ந்தவை, எனவே பயனர் ஆராய்ச்சி இந்த தவறுகளைத் தடுக்க உதவும், ஒட்டுமொத்தமாக இது மறுசீரமைப்பு (reworks) செலவுகளைக் குறைக்கிறது.\n2. பயன��் ஆராய்ச்சி உங்கள் வணிகம் மேம்படுவதற்கான புதிய வாய்ப்புகளை கண்டுபிடிக்க உதவும்.\nபயனரின் உண்மையான தேவைகளை அறிவது மூலம் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம். பயனர்களின் உண்மையான தேவைகளை வெளிக்கொணர்வது மூலம் அவர்களுக்கு என்ன தீர்வுகள் சரியாக செயல்படும் என்பதை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ளலாம்.\nஎனவே பயனர்களுக்கு தேவையில்லாத அம்சங்களில் நீங்கள் ஒருபோதும் வளர்ச்சி நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். பயன்பாட்டினை சோதனை(usability testing), பயனர் நேர்காணல் (user interview) அவதானிப்பு ஆய்வுகள் (observational studies) செய்வது மூலம் பயனர்கள் உங்கள் தயாரிப்புடன் உண்மையில் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும், பயனர்களுடன் நன்கு எதிரொலிக்கும் விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். பயனர்களின் குறிக்கோள்கள், தேவைகள் மற்றும் அவர்களுக்கு எவ்வாறு சிறப்பாக சேவை செய்வது பற்றிய நுண்ணறிவும் தெரிந்து கொள்ளமுடியும்.\n3. வாடிக்கையாளர் அனுபவத்தை அதிகரிக்க பயனர் ஆராய்ச்சி உதவும்.\nவாடிக்கையாளர்கள் எப்போதும் அவர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் நேர்மறையான அனுபவங்களுக்கான (Positive Experiences) எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.\nஒரு அடிப்படை நல்ல அனுபவத்தை வழங்குவது இன்று போதாது. பயனர்கள் ஒரு வலைத்தளம் அல்லது செயலிகளில் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால், பயனர்கள் வெளியேற தயாராக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.\nவாங்குதல் அல்லது பதிவுபெறுதல் (Buying & Signup) போன்ற முக்கிய செயல்களை வாடிக்கையாளர்கள் ஒரு வலைத்தளத்தில் அல்லது ஆண்ட்ராய்டு அப்ப்ளிகேஷனில் செய்வது எளிது என்பதை உறுதிப்படுத்த வணிகங்கள் UX ஆராய்ச்சியைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் தயாரிப்பு பயன்பாட்டை நீங்கள் எளிமை ஆக்கினால் , உங்கள் வாடிக்கையாளர்கள் அதே சேவைக்கு இன்னொரு போட்டியாளரிடம் செல்வது குறைவு. தீவிர வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே உருவாக்க, நீங்கள் பயனர்களின் தேவைகளை எதிர்பார்ப்புகளை தாண்டி சேவைகளை வழங்க வேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/235561?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:38:30Z", "digest": "sha1:6IPXLOE7GEY7BSP4RHLCYWLE5RJWYYBA", "length": 8658, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை! மத்திய அரசை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை மத்திய அரசை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அமர்வுகள் இன்றையதினம் ஆரம்பமாகின. இதன்போது முதல்நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும்.\nதமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.\nஇன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறைக் காவலில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-07T11:23:35Z", "digest": "sha1:GYKJJJV2B3GJFSZ3M7GVJHKQJOJXH7AT", "length": 4465, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "துப்பாக்கித்தோட்டாக்கள் Archives - TopTamilNews", "raw_content": "\n6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு\nதாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் : முதல்வர்\nஅடாவடி காட்டும் ஐஸ்வர்யா: படப்பிடிப்பில் இயக்குநருடன் மோதல்\nவஞ்சிக்கப்படும் புதுக்கோட்டை தொகுதி; நான்கு எம்.பி.,-க்களுக்கு வாக்களித்தும் பலனில்லை\nதனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து\nசீரியலில் மூழ்கிய பெண்…வீடு எரிவது தெரியாமல் உள்ளே நுழைந்ததால் உடல் கருகி பலி\nசுவையான கார்லிக் பிரெட் – எளிதாக வீட்டில் செய்து சாப்பிடுங்கள்\nபீலா ராஜேஷின் தந்தை, முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/nagarum-naaval-maramum-thavalai-nanbanum.htm", "date_download": "2021-03-07T11:00:27Z", "digest": "sha1:DFOVKY2F5FGJSCONTUJAEIW6WFYKEFRU", "length": 5391, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "நகரும் நாவல் மரமும் தவளை நண்பனும் - வா மு கோமு, Buy tamil book Nagarum Naaval Maramum Thavalai Nanbanum online, V.M.K Books, சிறுவர் இலக்கியம்", "raw_content": "\nநகரும் நாவல் மரமும் தவளை நண்பனும்\nநகரும் நாவல் மரமும் தவளை நண்பனும்\nAuthor: வா மு கோமு\nநகரும் நாவல் மரமும் தவளை நண்பனும்\nநகரும் நாவல் மரமும் தவளை நண்பனும் - Product Reviews\nஈசாப் குட்டிக் கதைகள் பாகம் 1 (சந்தியா)\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஇருட்டு எனக்குப் பிடிக்கும் (ரமேஷ் வைத்யா)\nஅக்கரைப் பச்சை(சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள்)\nபுலஸ்தியர் வாதசூத்திரம் - 300 ஞானகற்பம் - 200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/rj-suchitra", "date_download": "2021-03-07T11:58:09Z", "digest": "sha1:PJEU22CJX6FNNSOYNSVS6SRAH3O4OUF7", "length": 6293, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "RJ Suchitra", "raw_content": "\nBIGG BOSS சீசன் 4: ஆரி வென்றதும், ரேகா வெளியேறியதும், பாலாஜி பயந்ததும் எதனால்\nஅப்செட் சம்யுக்தா, `நோ' சொன்ன சுச்சி... சுரேஷ் சக்ரவர்த்தியின் பிக்பாஸ் பார்ட்டியில் நடந்தது என்ன\n\"சுச்சி வெளியே போகணும்னு நானும் ஆசைப்பட்டேன்\" - பிக்பாஸ் சம்யுக்தா\nவேல் பிரதர்ஸ், போஷ் கேங்க், தனிப்படை... சுச்சி சொன்னதெல்லாம் உண்மையா\nதப்புன்னா தட்டிக்கேளுங்க ஆண்டவரே... சுச்சிக்கு நடந்தது நியாயமா பிக்பாஸ் – நாள் 49\nகடி ரியோ, குட்டி டாஸ்க் பாலாஜி, தாத்தா ரமேஷ்... பிக்பாஸ் - நாள் 48\nபிக்பாஸுக்கே டார்ச்சரா... சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்\nஎப்பேர்பட்ட திறமைசாலி சுசித்ரா... ஆனால், ஏன் இப்படி பிக்பாஸ் – நாள் 47\nவிகடன் பொக்கிஷம்: ரேடியோ மிர்ச்சி டார்லிங் சுசித்ரா இப்போ டி.வி-க்கு வர்றாங்க\n`சிடுமூஞ்சி மேக்ஸ்' சுச்சி... லவ்வெல்லாம் இல்ல பாலாஜி... ஜெனிலியா மோடில் அனிதா பிக்பாஸ் – நாள் 43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17618&id1=4&issue=20210110", "date_download": "2021-03-07T13:19:08Z", "digest": "sha1:NEC5X2QRV7P557E53LAUQ7HO5HDWOQHP", "length": 33066, "nlines": 82, "source_domain": "kungumam.co.in", "title": "ஜல்லிக்கட்டு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசிந்து சமவெளி முதல் கணிப்பொறி காலம் வரை தொடரும் பண்பாடு\nபொங்கல் பண்டிகையோடு பிரிக்கமுடியாத விஷயங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. உழவர்கள் தங்கள் வாழ்வை வளமாக்கும் சூரியனுக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி பொங்கலிட்டு வழிபட்டு,\nகாணும் பொங்கலில் உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தைப் பார்த்து அளவளாவியபின், தினவெடுத்த தோளோடு ஜல்லிக்கட்டில் இறங்குவர்.\nஜல்லிக்கட்டு தமிழர்களின் ஆதிக் கலை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது தமிழ்க் குடி என்றால், அதனோடு அப்போதே உடன் தோன்றிய போர்க் கலை ஜல்லிக்கட்டு. இந்தக் கலை சொல்லும் வரலாற்றுச் செய்திகள் நமது புதிய கற்காலத்துப் பழையவை.\nவிவசாயம் கண்டுபிடிக்கும் முன்பு உலகம் முழுதும் வேட்டைச் சமூகங்கள், மேய்ச்சல் சமூகங்கள் என இரண்டுபழங்குடி சமூகங்கள் இருந்தன. ஆரம்பத்தில் விலங்குகளை வேட்டையாடி உண்டவர்களில் ஒருசாரர் சிறிய குட்டிகளை வளர்க்கத் தொடங்க, அதுவே பின்னாட்களில் மேய்ச்சல் சமூகம் எனும் மாபெரும் சமூக வளர்ச்சியாக மாறியிருக்க வேண்டும்.\nவேட்டைச் சமூகங்கள் நிலத்தில் விலங்குகளை வேட்டையாடி தங்கள் வாழ்வைத் தற்காத்துக்கொண்டன என்றால், மறுபுறம் மேய்ச்சல் சமூகங்கள், ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை கானகத்திலிருந்து சேகரித்தும், தாமே வளர்த்து இனப்பெருக்கம் செய்தும் தங்கள் வாழ்வை வளமாக்கிக்கொண்டன.\nஇந்தியா முழுதுமே மேய்ச்சல் நிலமா��� இருந்த காலம் ஒன்றிருந்தது. அந்நாட்களில் மேய்ச்சல் சமூகத்தவர்கள் இந்நிலம் முழுதும் அலைந்து திரிந்திருக்கிறார்கள். இன்றும்கூட மேய்ச்சல் சமூகத்தினரின் ஒரு சிறு பிரிவினர் நாடோடி வாழ்வு வாழ்ந்து\nமேய்ச்சல் சமூகங்களின் தொடக்க காலத்தில் விலங்கு களைச் சேகரிக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கிருந்தது. குழுவாகக் கிளம்பிப் போய் மாடுகளை, எருமைகளை லாவகமாகப் பிடித்துவந்து வளர்ப்பார்கள். அப்படி, மனிதர்கள் குழுவாக விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் பிடிப்பது பற்றிய ஆதிகால பாறை ஓவியங்கள் உலகம் முழுதுமே நிறைய கிடைத்துள்ளன.\nகிட்டத்தட்ட இந்தக் காலக்கட்டத்தில்தான் ஜல்லிக்கட்டு எனும் மாடு பிடித்தல் விளையாட்டு உருவாகியிருக்க வேண்டும். காட்டில் திரியும் மாடுகளையும், எருமைகளையும் பிடிக்க பயிற்சியாகக் குடியிருப்புகளில் தாங்கள் வளர்க்கும் மாடுகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். இதுவே, பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டாக பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு- என்ன பொருள்\nஜல்லிக்கட்டு என்ற சொல் சமீபத்திய வழக்கம்தான். சங்க இலக்கியத்தில் இதனை ஏறு தழுவுதல் என்கிறார்கள். மஞ்சு விரட்டு என்ற சொல்லும் உண்டு. ஆனால், இவற்றுக்கிடையே நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. அதனைப் பின்னால் பார்ப்போம்.\nசல்லி என்பது விழாவின்போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பண\nமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.\nஉலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்துசமவெளி நாகரிகத்தின் அகழாய்வுகளில் அங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அங்கு கிடைத்த முத்திரை ஒன்றில் ஒரு வீரன் துள்ளிவரும் எருதின் எதிர் நின்று அதன் கொம்பைப் பிடித்துத் தடுத்து நிறுத்துவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\nசிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ள தொல்லியல் பொருட்களில் உள்ள குறியீடுகளை நவீன முறையில் வாசித்தறிந்து (Deciphering) சொன்ன ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் அந்தப் பழைய நாகரிகத்திலேயே ஜல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்றும், அது தமிழர் நாகரிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் விரிவாகப் பதிவாகியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எட்டுத்தொகை நூலான கலித்தொகையில் இதனைப் பற்றி பாடல்கள் உள்ளன. மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் விரிவான சித்திரங்கள் உள்ளன.தொல்காப்பியம் தமிழர் வாழ்வை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐந்து நில வாழ்வாக வகுத்துச் சொல்கிறது. இதில், முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியில் நிகழ்வது ஜல்லிக்கட்டு என்று கலித்தொகை காட்டுகிறது. காட்டில் வாழும் மக்களுக்கு மேய்ச்சல்தான் முக்கிய தொழில். இந்த மேய்ச்சல் சமூக மக்களை ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.\nகலித்தொகையில் முல்லை நில வாழ்வைச் சொல்லும் முல்லைக் கலி என்ற பகுதியின் முதல் மூன்று பாடல்கள் ஜல்லிக்கட்டு பற்றி மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கு அடுத்த பாடல்களில் குரவைக் கூத்து பற்றி குறிப்பிடப்படுகிறது. ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்துக்கும் தொடர்புள்ளது. குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலோ, ஏறு தழுவும் நாளின் மாலையிலோ ஊருக்குப் பொதுவான இடத்தில் நிகழும். முதல் நாள் என்றால் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர்.\nசங்க கால மேய்ச்சல் சமூகத்தில் ஏறு தழுவுதல் என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமன்று. அது திருமணத்தோடு தொடர்புடையது. பெண் குழந்தை பிறந்ததுமே தாங்கள் வளர்த்துவரும் கால்நடைச் செல்வத்திலிருந்து நல்ல வலுவான காளைக் கன்றைத் தேர்ந்தெடுத்து அதை பொலி\nகாளையாய் வளர்ப்பர் பெற்றோர். பெண் திகைந்து மண வாழ்வுக்குத் தயாரானதும், வரன் கேட்டு வரும் மாப்பிள்ள���யைத் தாங்கள் வளர்த்துவரும் காளையை அடக்கச் சொல்லி தேர்வு வைப்பர். அந்தப் போட்டியில் வென்றால்தான் அவனால் மணவாளன் ஆக முடியும்.\nஎன்ற கலித்தொகையின் வரிகளுக்கு ’கூடிக் கொல்லுகின்ற ஏறு எனும் கொம்புடைய காளைக்கு அஞ்சுபவனை மறுபிறப்பிலும் விரும்பமாட்டாள் பெண்’ என்பது பொருள்.\nஇந்த சங்க கால ஆதாரம்கொண்டு நோக்கும்போது ஜல்லிக்கட்டு என்பது முல்லை எனும் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியிலிருந்துதான் மருதம் எனும் வயலும் வயல் சார்ந்த பகுதிக்கு நகர்ந்துவந்தது என்பது உறுதியாகிறது. விவசாயம் நன்கு தழைத்தோங்கி, ஆதிப் பொதுவுடமைச் சமூகம் எனும் பழங்குடி வாழ்வு நீங்கிய, நிலப்பிரபுத்துவம் அல்லது சொத்துடமை சமூகத்தில்தான் இந்தச் சடங்கு முல்லையிலிருந்து மருதத்துக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும். முல்லை நிலத்துக் குடிகள் மருதம் வந்து, அங்குள்ள குடிகளோடு கலந்தபோது இந்தக் கலையும் இங்கு நிலைகொண்டிருக்க வேண்டும்.\nஏறு தழுவுதலும் ஜல்லிக்கட்டும்ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு இரண்டும் ஒன்றே என்பார் உளர்.\nஆனால், இரண்டுக்கும் சின்னச் சின்ன வித்தியாசங்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏறு தழுவுதல் பழங்கால சடங்கு என்றால் அதன் நவீன வடிவமே ஜல்லிக்கட்டு. பழங்கால ஏறு தழுவுதல் ஆயர் குடிகளுக்கிடையே முல்லைத் திணையில் நடந்தது. ஜல்லிக்கட்டில் பல்வேறு சமூக மக்களும் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, போர்ச் சமூகங்கள் ஊக்கமுடன் பங்கேற்கின்றன.\nஇரண்டிலுமே மாட்டின் கொம்பில் கட்டப்பட்டுள்ள பண முடிப்பும் தைத் திருநாள் முடிந்த பின் விழா நிகழ்வதும் ஒற்றுமைகள். ஆனால், ஏறு தழுவுதல் எனும் பழைய விளையாட்டு தெய்வ நம்பிக்கையோடு தொடர்புடையதாய் இருக்கவில்லை. மேலும், அது மணமகனைத் தேர்ந்தெடுக்கும் வீர விளையாட்டாகவும் இருந்திருக்கிறது.\nஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் இந்த ஜல்லிக்கட்டு வேண்டுதல் நடை\nபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் இருக்கிறது. இந்தப் பண்பு பழங்கால ஏறு தழுவலுக்கு இல்லை. ஆனால், இவை எல்லா���் ஒரு வீர விளையாட்டு, ஒரு திணையைவிட்டு இன்னொரு திணைக்கு நகர்ந்துவரும்போது நிகழும் இயல்பான மாற்றங்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஜல்லிக்கட்டு இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்கா\nநல்லூர், பேரையூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. சிவகங்கையில் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலையிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.\nமேலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூலமேடு, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி ஆகிய இடங்களிலும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமஞ்சுவிரட்டு, வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என்று இப்போது ஜல்லிக்கட்டில் பல வழக்காறுகள் உருவாகியிருக்கின்றன. காளையை அடக்குவதை மையமாகக் கொண்ட இந்த வீர விளையாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் சின்னச் சின்ன வேறுபாடுகளே உள்ளன.\nவேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.\nமதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.\nவட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.மற்ற நாடுகளில் காளைச் சண்டைஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளிலும் காளைச் சண்டை முக்கியமான தேசிய பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்துக்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைச் சண்டைகளின் நோக்கம்.\nஇம்மேனாட்டுக் காளைச் சண்டையும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய ஜல்லிக்கட்டில் காளைகள் கொல்லப்படுவதில்லை. மாறாக, காளைக்கும் மனிதருக்குமான உறவு பேணப்படுகிறது. சொந்தப் பிள்ளை போல் காளையை வளர்க்கும் வீட்டாரின் பெருமிதமாக காளை இருக்கிறது. அதை அடக்கும் வீரனுக்கோ அது கடவுள். அவனால் அடக்கப்பட்டாலும் அது வணக்கத்துக்குரிய உயிர். தன் உடல் வலுவை சோதிக்கும் இயற்கையின் படைப்பு. இந்த உயர்வாக்கம் பிற நாட்டு காளைச் சண்டை\nஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதாலேயே சிலர் இதனை எப்படியாவது முடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதம் வாயில்லாப் பிராணி துன்புறுத்தப்படுகிறது என்பதுதான். உண்மையில் ஒரு வீட்டில் ஜல்லிக்கட்டு காளை எப்படி வளர்கிறது என்று பார்த்தால் யாருமே இப்படிச் சொல்ல மாட்டார்கள். சொந்த மகன் அல்லது மகளுக்குக்கூட கிடைக்காத செல்லமும் போஷிப்பும் இந்தக் காளைகளுக்குத் தரப்படுகின்றன. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதென்பது மிகப் பெரிய கெளரவம். காளைக்காக தன் சொத்தையே அழித்தவர்கள்கூட இருக்கிறார்கள். இதில் என்ன துன்புறுத்தலைக் கண்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.\nஜல்லிக்கட்டு என்பது வெறுமனே வீர விளையாட்டு மட்டுமல்ல. இன்று அலங்காநல்லூர் போன்ற ஊர்களுக்கு அந்நியச் செலாவணியையும் சுற்றுலா வருமானத்தையும் உருவாக்கும் பொருளாதாரம். இந்தத் திருவிழா நடக்கும் ஊர்களில் அந்நாட்களில் சிறப்பான பொருளாதாரப் பகிர்மானம் நிகழ்கிறது.\nமேலும், காளைகளில் உள்ள பல்வேறு பழந்தன்மை வாய்ந்த வகையினங்கள், இவ்வாறான கொண்டாட்டங்களால் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு உருவாகிறது. தமிழகத்தில் ஆலம்பாடி, புளிகுளம், உம்பளஞ்சேரி, பருகூர், மலைமாடு, காங்கேயம் எனப்படும் காளை வகையினங்கள் உள்ளன. இதில் ஆலம்பாடி வகை இப்போது இல்லை. கிட்டத் தட்ட அழிந்தேவிட்டது. ஜல்லிக்கட்டுத் தடை மூலம் படிப்படியாக வட்டார காளையினங்கள் அழியும் நிலை உருவாகும். இதனால், சீமை சார்ந்த வகையினங்களை இறக்குமதி செய்ய நேரிடும்.\nதற்போதே, மாடுகள் விவசாயிகளுக்குத் தேவையில்லாத சுமையாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் தீவனம் கிடைப்பதில்���ை. கிடைத்தாலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் தீவனத்துக்குக்கூட கட்டுப்படியாவதில்லை. இந்தக் காரணங்களால் நாட்டார் மாடுகள் பலவும் அடிமாடுகளாய் கேரளாவுக்குத் தள்ளிவிடப்படும் நிலையில் இருக்கின்றன.\nஇப்படியான சூழலில் ஜல்லிக்கட்டு போன்ற ஆயிரம் காலப் பயிரான பண்பாட்டுப் பொக்கிஷங்களையும் அழித்துவிட்டால் நம் நாட்டுமாடுகள் என்ற இனமே முற்றிலும் இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்த் தொட்டுத் தொடரும் இந்தப் பண்பாடு மேலும் ஆயிரம் ஆண்டுகள் நீள வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மைத் தமிழரின் விருப்பமாகவும் இருக்க முடியும்.\nசிறுதானிய பொங்கல் நாள் ரெசிப்பி\nபாரம்பரியம் மாறாத சித்தோரி மலைசனங்கள்\nபத்மநாபசுவாமி முதல் இந்திய ஜனாதிபதிகள் வரை...பூக்களால் ஒரு மாணிக்க மாலை\nகிடாவுக்கு பதிலாக ஆண்டுக்கு 100 நாடகங்கள்\nfamily tree-7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\nமணப்பெண்ணுக்கு நயன்தாரா சாயலை கொண்டு வருவோம்\nதுள்ளட்டும் காங்கேயம் காளைகள் 10 Jan 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/ceremony-held-in-sembanarkovil-to-present-gold-to-the-women-of-tali/", "date_download": "2021-03-07T12:35:17Z", "digest": "sha1:OXRSACGGCERNQTYEIYHMT2X64DSCO6KH", "length": 8993, "nlines": 98, "source_domain": "mayilaiguru.com", "title": "செம்பனார்கோவிலில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது - Mayilai Guru", "raw_content": "\nசெம்பனார்கோவிலில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது\nமயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று(19.02.2021) நடைபெற்றது.\nஇந்த விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.பாரதி, மயிலாடுதுறை நகர கூட்டுறவு சங்க தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல அலுவலர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களை சேர்ந்த 1779 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கினார்.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious மயிலாடுதுறை பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயலை தடுக்க ஹலோ போலீஸ் உதவி எண் அறிமுகம்\nNext மாநில கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற மயிலாடுதுறை அணிக்குப் பாராட்டு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வத��தான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/", "date_download": "2021-03-07T12:39:56Z", "digest": "sha1:XA2WUFKVZFMY4HO3OH4TCKL6HIWV3FKG", "length": 114786, "nlines": 863, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: December 2011", "raw_content": "\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற்றியும் விருதும்\nநேற்றைய நாள் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.\nஇந்த ஆண்டின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே நான் ஆதரிக்கும் அணிகளுக்கு வெற்றியாக முடிந்தது தான் இந்த மகிழ்ச்சிக்கான காரணம்.\nமுதலில் ஆஸ்திரேலியா இந்தியாவை உருட்டித் தள்ளியது. அடுத்து இலங்கை தென் ஆபிரிக்காவை சுருட்டி எடுத்தது. இரண்டுமே ஒரு நாள் மீதம் இருக்கப் பெற்ற வெற்றிகள்.\nநேற்று இலங்கைக்கு தென் ஆபிரிக்க மண்ணில் முதலாவது டெஸ்ட் வெற்றி..\nஇது உண்மையில் இந்த வருடத்தின் இறுதி நாட்களில் உலக கிரிக்கெட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு முடிவு என்று சொன்னால் யாருமே மறுப்பதற்கில்லை.\n2011 முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் அடி வாங்கிவந்த இலங்கை அணிக்கு பிறக்க இருக்கின்ற புதிய வருடத்துக்கான நம்பிக்கையை நேற்றைய டேர்பன் டெஸ்ட் வெற்றி வழங்கி இருக்கின்றது.\nஒரு விறுவிறுப்பான படத்தில் முக்கிய கட்டத்தில் ஒரே பாட்டில் ஒரு ஹீரோ ஏழையாக இருந்து பணக்காரனாக மாறுவாரே அதே போல தான் இலங்கை கிரிக்கெட்டின் நிலையம்.....\nமுரளிதரனின் டெஸ்ட் ஓய்வின் பிறகு பதினைந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை சுவைக்க முடியாமல் (இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளிலும் கூட என்பது மேலதிக பரிதாப அம்சம்) தவித்து வாத இலங்கை அணிக்கு முரளியின் பிரதியீடாக ஓரளவாவது நம்பிக்கை தந்த ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சு (போட்டியில் 128 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள்) வெற்றியைத் தந்திருப்பது இன்னொரு விசேட அம்சம்.\nதொடர்ச்சியான டெஸ்ட் தோல்விகள், உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் இறுதிப் போட்டித் தோல்வி, அதைத் தொடர்ந்த முரளிதரன், லசித் மாலிங்கவின் ஓய்வுகள், குமார் சங்கக்காரவின் தலைமைப் பதவி விலகல், இடைக்கால கிரிக்கெட் சபையின் நிர்வாக சிக்கல்கள், இழுபறி, உஅகக் கிண்ணத்தை நடத்திய பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு, நஷ்டங்கள், கடன் தொல்லைகள், கிரிக்கெட் வ��ரர்களுக்கே எட்டு மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலை, தேர்வுக் குழப்பங்கள் என்று தொட்டதெல்லாம் துரதிர்ஷ்டம் என்ற நிலையில் தான் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி எழ முடியாத அளவுக்கு மரண அடி வாங்கி இருந்தது.\nஇலங்கை அணியினால் இப்போதைக்கு ஒரு டெஸ்ட் வெற்றியைப் பற்றி அதுவும் வெளிநாட்டு மண்ணில் அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், யோசிக்கவே முடியாத நிலையில் தென்னாபிரிக்க அணியைப் பந்தாடி நான்கு நாட்களுக்குள் உருட்டுவது என்றால் பெரிய விஷயம் தானே\nஇலங்கை அணியின் தற்போதைய பலவீனமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு விக்கெட்டுக்களை எடுத்து ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது நடக்கிற காரியமா என்று கண்ணை மூடிக் கொண்டு இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிப்பவரும் சந்தேகப்பட்ட நிலையில் இலங்கையின் பந்துவீச்சாளர்களால் இந்த வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது முக்கியமானது.\nஎன்ன தான் சமரவீர, சங்கக்கார ஆகியோர் சதங்களைஅடித்து இருந்தாலும், சந்திமால் தனது அறிமுகப் போட்டியில் இரட்டை அரைச் சதங்களைப் பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையோடும், திட்டத்தோடும் செயற்பட்டது தான் நேற்றைய அபாரமான டெஸ்ட் வெற்றி.\nஹேரத்தின் 9 விக்கெட்டுக்கள், வெலகேதரவின் முதலாம் இன்னிங்க்ஸ் ஐந்து விக்கெட் பெறுதி இவை மட்டுமல்லாமல் தேவையான நேரங்களில் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பவுன்சர் பந்துகளால் மிரட்டியதும் முக்கியமானது.\nஒரு மாதிரியாக சரித்திரம் படித்தாயிற்று.. பல சாதனைகளும் வேறு..\nஆனால் இப்போது கேள்வி, இந்த உத்வேகத்தை அடுத்த டெஸ்ட் போட்டிக்கும் கொண்டு செல்ல முடியுமா ஒரு அரிய தொடர் வெற்றியைத் தமதாக்க முடியுமா\nரொம்ப ஓவரான ஆசைன்னு யாரும் நினைக்கப்படாது.. காரணம் தென் ஆபிரிக்காவே இப்படித்தான்.. முதல் போட்டியில் அபாரமாக வெல்வதும் அடுத்த போட்டியில் மரண அடி வாங்குவதும்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இப்படித் தானே நடந்தது மிக விறுவிறுப்பான அத்தொடரில் மூன்றாவது போட்டி இடம்பெறாமல் போனது அநியாயம்.\nதரப்படுத்தலில் மிகக் கீழே வீழ்ந்துள்ள ஒரு அணியான இலங்கையிடம் கிடைத்த தோல்வியை அடுத்து தென் ஆபிரிக்க முகாமுக்குள்ளே பெரிய குழப்பங்கள் +\nகொஞ்ச நாளாகத் தொடர்ந்து தடுமாறி வரும் சில வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nஇந்த அழுத்தங்களை இலங்கை அணி பயன்படுத்திக் கொண்டால் தொடரும் வசமாகும்.\nஇலங்கை அணியின் நேற்றைய வெற்றிகள் பல புதிய சாதனைகளையும் மைல் கற்களையும் உருவாக்கியுள்ளது.\nஇது தென் ஆபிரிக்க மண்ணில் இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றி.\nதென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் பெறப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் வெற்றி.\nவெளிநாடுகளில் இலங்கை பெற்ற ஒன்பதாவது டெஸ்ட் வெற்றி. (இதில் மூன்று சிம்பாப்வேயில்)\nமுரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஐந்து தோல்விகளும், பத்து வெற்றி தோல்வியற்ற முடிவுகளுமே இலங்கைக்குக் கிடைத்திருந்தன.\nதென் ஆபிரிக்காவுக்கு இந்த டேர்பன் மைதானம் மிகப் பேரும் துரதிர்ஷ்டம் வாய்ந்தது. இது இந்த மைதானத்தில் கண்ட நான்காவது தொடர்ச்சியான தோல்வி.\nஅத்துடன் சொந்த நாட்டில் நடைபெற்ற Boxing day டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி.\nரங்கன ஹேரத் இலங்கையின் தற்போதைய முதல் தர சுழல் பந்துவீச்சுத் தெரிவு. இதை அடிக்கடி நன் சொல்லி வந்திருக்கிறேன்.\nதென் ஆபிரிக்காவில் இலங்கையர் ஒருவர் பெற்ற இரண்டாவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இது.\nமுதலாவது முரளி என்பதை சொல்லவும் வேண்டுமா\nஅத்துடன் ஹெரத்தின் மிகச் சிறந்த போட்டிப் பெறுதியும் இதுவே.\nஇந்த சிறப்பான பந்துவீச்சோடு ஹேரத் தனது மிகச் சிறந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளார். இப்போது உலக டெஸ்ட் வரிசையில் ஏழாவது இடம்.\nசமரவீர பெற்ற சதம் நீண்ட கால இடைவேளையின் பின் தென் ஆபிரிக்காவில் இலங்கையர் ஒருவர் பெற்ற சதம். ஹஷான் திலகரத்னவுக்குப் பின்.. (இலங்கையை அழைத்தால் தானே\nசங்கக்காரவும் அந்தப் பட்டியலில் அடுத்த இன்னிங்க்சிலேயே சேர்ந்துகொண்டார்.\nஇதன் மூலம் சங்கா தனது டெஸ்ட் தரப்படுத்தல் முதலிடத்தைத் தொடர்ந்து தன் வசப்படுத்தி அடுத்த வருடத்தில் நுழைகிறார்.\nஆனால் இரண்டாம் இடத்தில் இருந்த ஜாக்ஸ் கல்லிஸ் இரு இன்னிங்க்சிலும் பெற்ற பூச்சியங்களோடு, நான்காம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளார்.\nஇது கல்லிசின் 149 டெஸ்ட் வரலாற்றில் முதல் இரட்டைப் பூச்சியங்கள் (pair).\nசங்காவுடைய இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு முதல் இன்னிங்சில் பூச்சியமும், இரண்டாம் இன்னிங்சில் சதமும் பெற்��மை.\nஇலங்கையர் ஒருவர் இவ்வாறு பூச்சியமும் சதமும் பெற்ற எட்டாவது சந்தர்ப்பம் இது.\nசமரவீரவும் இப்போது தரப்படுத்தலில் 13ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமுதலிலேயே இவரைத் தெரிவு செய்யாமல் விட்ட தேர்வாளர்களின் முகங்களில் டேர்பன் கரி ;)\nஇதேவேளை இன்னொரு விடயத்தையும் இங்கே சொல்லவேண்டும்...\nவெற்றி டிவி யில் புது வருடத்தை முன்னிட்டு இடம்பெறும் பல விசேட தொகுப்பு, மீள் பார்வை நிகழ்ச்சிகளில் நானும் விளையாட்டுத் தொகுப்பு ஒன்றை வழங்குகிறேன்.\nஅதில் நான் குறிப்பிட்ட விடயம் - 2011ஆம் ஆண்டு புதிய, அறிமுக வீரர்களுக்கான ஆண்டு என்று,,\nஇந்த ஆண்டில் மட்டும் எட்டு வீரர்கள் தங்கள் அறிமுகப்போட்டியில் ஐந்து விக்கெட் பெறுதிகளைப் பெற்றிருந்தார்கள்.\nவருடத்தின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் மேர்ஷன்ட் டீ லங்கேயும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்.\nமற்றோர் அறிமுகம் தினேஷ் சந்திமால் இரட்டை அரைச் சதங்களுடன் தனது வருகையை அறிவித்துள்ளார். பாவம் பிரசன்னா ஜெயவர்த்தன. வயதும் காரணமாக இனி அமைய இளையவர் சந்திமால் இனி நிரந்தரமாகிவிடுவர்,\nபுதிய வருடம் இலங்கை அணிக்கு வெற்றிகரமான வருடமாகட்டும்.\nஆனால் அதற்கு தலைவர் டில்ஷான் துடுப்பாட்ட வீரராகவும் தன்னை வெளிப்படுத்தவேண்டும்.\nமெல்பேர்னில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஒரு அடி கொடுத்து நிதர்சனத்தை மீண்டும் காட்டியுள்ளது.\nஇந்தியா எவ்வளவு தான் அனுபவம் வாய்ந்த, பலமான, பயங்கரமான இப்படி இத்யாதி இத்யாதி புகழ்பெற்ற துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டின் ஆடுகளங்களில் அப்பாவிப் பூனைக்குட்டிகள் போல சுருண்டுவிடும் என்பது வரலாறு..\nமீண்டும் மெல்பேர்னில் இது நிரூபணம்.\nசச்சினின் நூறாவது சதத்துக்கான தடுமாற்றத்துடனான தேடல் தொடர்கிறது. இரு இன்னின்க்சிலுமே வேகமாகவும், நம்பிக்கையாகவும் ஆரம்பித்து தடுமாறி சிடிலின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலாவது சச்சின் தனது சாதனையை நிகழ்த்துவாரா என்று..\nமறுபக்கம் அழுத்தத்துக்குள்ளாகி இருந்த ரிக்கி பொன்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் பொறுப்பான இரு ஆட்டங்கள் மூலமாகத் தம் கிரிக்கெட் ஆயுளை நீடித்துக் கொண்டுள்ளார்கள்.\nநான் ட்விட்டரில் அடிக்கடி வலியுறுத்தி வந்த எட் கொவா��் அறிமுகமாகி அதில் சிறப்பாக அரைச் சதமும் பெற்றுள்ளார்; மகிழ்ச்சி.\nஜேம்ஸ் பட்டின்சன் தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வருவதுடன் சகலதுறை வீரருக்கான சில கூறுகளையும் காட்டி வருகிறார். நம்பிக்கை தருகிறார்.\nகாயமுற்றுள்ள ஷேன் வொட்சன், ரயன் ஹரிஸ் ஆகியோரும் மீண்டும் திரும்பி வர ஆஸ்திரேலியா மீண்டும் மிடுக்காக எழும் :)\nவெற்றி FM வானொலியில் நாளைய வருட இறுதி அவதாரம் இந்த 2011ஆம் வருடத்தின் முக்கிய சர்வதேச விளையாட்டுக்கள் அத்தனையையும் மீள்பார்வையாகத் தரவுள்ள்ளது.\nஅதேவேளை முதலாம் திகதி, புத்தாண்டு தினத்தில் வெற்றி டிவி யில் இரவு 8.30க்கு விளையாட்டு சிறப்புத் தொகுப்பையும் வழங்கவுள்ளேன்.\nஜனவரி ஏழாம் திகதி அவதாரம் நிகழ்ச்சியில் கடந்த வருடம் கிரிக்கெட்டில் சிறப்பாகப் பிரகாசித்த நட்சத்திரங்களுக்கான விருதுகளை வழங்க இருக்கிறோம்..\nவிபரங்களை இங்கே அறிந்துகொள்வதொடு உங்கள் வாக்குகளையும் வழங்குமாறு கோருகிறேன்.\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅனைத்து நண்பர்கள், வாசகர்கள், ரசிகர்களுக்கும் என் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்....\nபிறக்கும் வருடம் 2012 உங்கள் அனைவரது மனதுக்கும் நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும், எதையும் வெல்லும் திடத்தையும் மற்றவருக்கு நலத்தையே நினைக்கும் வல்லமையையும் வழங்கட்டும்.\nat 12/30/2011 06:35:00 PM Labels: ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், தென் ஆபிரிக்கா, வெற்றி FM Links to this post\nசில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மிதிச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்..\nராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு.\nஅழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்..\nவெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.\nசுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.\nநான் மகான் அல்ல பார்த்தபோதே சிலாகித்தவன் நான். ராஜபாட்டையிலும் ஏதாவது புதுசா (அது மசாலா என்று ஆரம்பத்திலேயே சுசீந���திரன் சொல்லி இருந்தாலும் கூட) செய்திருப்பார் என்று நம்பினேன்.\nஅதே போல விக்ரம் - தெய்வத் திருமகள் தந்த பெயரால் ஏமாற்ற மாட்டார் என்றும் நம்பி இருந்தேன்.\nஅந்த யுகபாரதியின் பாடலைப் போட்டு தாளிச்சிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்லாவே இருந்தன என்பதை எல்லோருமே ஏற்கத் தான் வேண்டும்.\nபார்க்கப் போறதுக்கு முதலில் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லையாயினும், விமர்சனத் தலைப்பிலேயே படம் பற்றிப் பலர் கருத்து சொல்லிவிடுவதால் ராஜபாட்டை பற்றியும் ஓரளவு அறிந்துகொண்டே தான் ஈரோஸ் போனேன்..\n(சத்தியமா ஓசி டிக்கெட் என்றபடியால் தான் போனேன் )\nஇப்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நில அபகரிப்புத் தான் திரைப்படத்தின் முக்கிய கரு..\nகதாநாயகனை ஒரு திரைப்பட அடியாள் நடிகன் (Gym Boy).. ஒரு சிறந்த வில்லன் நடிகனாக உயரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் அவர் தற்செயலாக நில அபகரிப்பு சிக்கலுக்குள் அகப்படும் பெரியவர் ஒருவருடன் சம்பந்தப்பட, இதனால் பலம் மிக்க அரசியல்வாதியுடனும் அவரது கொலைவெறிக் கும்பல், அரசியல்வாதியின் பினாமி ஆகியோருடன் மோதல் ஏற்படுவதும் அதன் பிறகு நடக்கும் டிஷ்யூம், டிஷ்யூம் களும் தான் கதை..\nவழமையான இந்த மாதிரி மசாலாத் திரைப்படங்கள் என்றால் மன்னிக்கலாம்.. இது இப்படித் தான் என்பது தெரியும்.\nஆனால் நல்ல படங்கள் மூன்றைத் தந்த சுசீந்திரன் ஒரு மசாலாவைத் தந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவர் என்று தானே எதிர்பார்ப்போம்\nஅதிலும் மிகப் பலமான ஆரோக்கியமான கூட்டணியுடன் சுசீந்திரன் களம் இறங்கும்போது இன்னும் எதிர்பார்ப்பு ஏற்படும் தானே\nஇசை - யுவன் ஷங்கர் ராஜா\nவசனம் - பாஸ்கர் சக்தி\nகூடவே விக்ரமின் உடல் உழைப்பு + அர்ப்பணிப்பு & புகழ்பெற்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் இந்தத் தள்ளாத வயதிலும் வெளிப்படுத்திய துடிப்பு..\nலொஜிக்கை விடுங்கள்.. ஒரு லொசுக்குக் கூட ஒழுங்காக இல்லையே...\nபடத்தின் நல்ல விஷயங்களை விரல்விட்டு எண்ணலாம்....\nதெய்வத் திருமகளில் நோஞ்சானாக இருந்தவர் என்ன மாதிரியாக உடலை வருத்தி ஒரு மாமிச மலையாகக் கட்டுமஸ்தான உடலோடு வருகிறார்.\nஉடலை வருத்தி உழைத்தவர் கொஞ்சம் கதையையும் கவனித்திருக்கலாம் தான்.\n(ஆனால் சாதாரண ஒரு அடியாள் நடிகர் ஒவ்வொரு நாளும் புதிய புதிய dress + Cooling glass உடன் வருவது பயங்கரமாக உதைப்பது வேறு கதை)\nவில்லாதி வில்லன் பாட்டில் பல வேஷம் கட்டி ஆடுவதில் நீண்ட நாள் ஆசையை எல்லாம் தீர்த்திருப்பது தான் விக்ரமுக்கு ஒரே ஆறுதல் போலும்..\n\"கமலுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவனாக்கும்\" என்று சொல்கின்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் நடிப்பு.\nதம்பி ராமையாவின் இயல்பான நடிப்புடனான நகைச்சுவை & அடியாளாக வரும் அருள்தாசின் நகைச்சுவை....\nபுதிய அறிமுகமாக வரும் வில்லி.. அக்கா என்று படம் முழுக்க மிரட்டலாக அவர் வலம் வரும்போது (பெயர் சனாவாம்) ஜெயலலிதா ஞாபகம் வருகிறது.\nநில அபகரிப்பு, வழக்குகள், பினாமி, அடியாட்கள், கை அசைப்பு என்று பல ஒற்றுமைகள்..\nதமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்..\nசுசீந்திரன் டச் சில காட்சிகளில் இருக்கின்றன; அவை ரசிக்கவும் வைக்கின்றன.\nஆனால் இடைவேளையின் பின்னதான பாதியிலும் அவசர முடிவினாலும் முடிவுறும் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது.\nசினிமா அறிவு போதியளவு இல்லாத எமக்கே இந்தப் படம் தேறாது என்று தெரிகிற நேரம், இயக்குனர், நடிகர்கள், லட்சக்கணக்கைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குப் படம் எடுத்து முடிந்து முழுக்கப் பார்க்கையில் விளங்கி இருக்காதா\nஅவசரமாக முடிந்த மாதிரி ஒரு சப் முடிவு..\nமுடிந்த பிறகு தான் ஸ்ரேயாவும், ரீமா சென்னும் சேர்ந்து ஆடும் 'லட்டு லட்டு' பாட்டு வருகிறது..\nபடத்தில் இதை விட மோசமான விடயங்கள்...\nகதாநாயகி .. வட இந்திய இறக்குமதியாம்.\nதீக்ஷா சேத். என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்\nஒன்றுமே இல்லை இவரிடம்... இவருக்காக விக்ரம் கனவுப் பாட்டுப் பாடும்போது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த \"பொடிப்பையன் \" பாடல் செத்துப் போச்சு.\nதிருப்பங்கள் என்று எதுவுமே இல்லாத கதை.\nசுசீந்திரனின் சரக்குத் தீர்ந்து விட்டதோ\nவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அத்தனை பேரும் மாறி மாறி பெரிய ஹிட்டுக்கள் கொடுக்கிற நேரம் இப்படியொரு புஸ் கறுப்புப் புள்ளியாக.\nராஜபாட்டை சொல்லும் நீதி - எவ்வளவு தான் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் நல்ல கதையும், சீரான திட்டமிடலும் இல்லாவிட்டால் கதை கந்தல் தான்.\nராஜபாட்டை - எல்லாம் ஓட்டை.\n2011 வருடம் முடியும் தருணம், இந்த வருடத்தின் எனது இறுதி திரைப்பட விமர்சனமாக இருக்கும்.\nஇந்த வருடத்தில் எழுத ஆசைப்பட்ட சில நல்ல திரைப்படங்களை நேரம் இல்லாமலும், தாமதமாகப் பார்த்தமையினாலும், எழுத எண்ணியபோது நேரம் வராமையினாலும் தவறிப்போன நல்ல திரைப்படங்கள் ஐந்தினையும் சொல்லிப் பரிகாரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nமைனா (2010 இறுதியில் வெளிவந்தாலும் பார்த்தது இவ்வாண்டில் தான்)\nவிரைவில் போராளி, உச்சி தனை முகர்ந்தால் ஆகியவற்றைப் பார்த்துவிடுவேன்.\nபுதுவருடத்துக்கான வாழ்த்துக்களை இப்பொழுதே தர எண்ணமில்லை; இந்த எஞ்சிய மூன்று தினங்களுக்குள் ஒரு பதிவாவது தர மாட்டேனா\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nஷங்கர் - விஜய் இந்த இணைப்பே போதும் 'நண்பனுக்கான' எதிர்பார்ப்பை எகிறச் செய்ய.. ஆனால் அதை விடப் பெரியதொரு இருக்கிறது இந்த நண்பன் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த..\nஅது அமீர்கான் நடித்து அபார வெற்றி பெற்ற 3 Idiotsஇன் தமிழ் வடிவம் என்பது தான்.\nஆனால் பாடல்களைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் ஜனரஞ்சகப் பாடல்களைக் கொடுத்துவரும் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் வருவதால் இசைப் பிரியர்களின் தனியான எதிர்பார்ப்பும் இருந்தது.\nகாரணம் 1 ஹரிஸ் ஜெயராஜ் முதன்முதலாக இளையதளபதிக்கு இசையமைக்கிறார்.\nகாரணம் 2 ஹரிசின் அண்மைக்காலப் பாடல்கள் எல்லாமே எங்கேயோ முன்னர் கேட்ட மெட்டுக்கள் என்ற கடும் விமர்சனம். (ஆனால் என்ன மாயமோ ஹிட் ஆகிவிடுகின்றன)\nஹரிஸ் ஜெயராஜுக்கு மட்டுமல்ல பாடலாசிரியர்களுக்குமே இந்தப் பாடல்கள் பெரும் சவாலாக இருந்திருக்கும். காரணம் 3 Idiotsஇல் எல்லாப் பாடல்களும் இசையினாலும் ஹிட்; வரிகளாலும் ரசனையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்த என் போன்றவர்களுக்கும் திரைப்படத்தின் ஓட்டத்தில் பாடல்கள் தந்த உணர்வுரீதியிலான தாக்கம் அற்புதம்.\nஅதேபோல விஜய் ரசிகர்களுக்கு என்று ஒரு வித்தியாசமான பாணியை இசையமைப்பாளர்கள் விஜய் படங்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது.\nவிஜயைப் பற்றி ஒரு அறிமுகப் பாடல் இல்லாத விஜய் படமா\nஇப்படியான ஒரு பாடல் எப்படி படத்தில் வருகிறது என்பதற்கும்,\n3 Idiotsஇல் என்னைக் கவர்ந்த All is well பாடல் தமிழில் எப்படி வருகிறது என்பதற்காகவும் மிகுந்த ஆவலுடன் நண்பனுக்காக காத்திருந்தேன்.\nPromo songs எனப்பட்ட குறுகிய நேர அளவைக்கொண்ட பாடல்கள் வெளிவந்து, பின் முழுமையான பாடல்கள் வெளிவந்து, மீண்டும் மீண்டும் பல தடவை கேட்டு ரசித்து, உள்வாங்கிய பிறகு இப்போது நண்பன் பாடல்கள் பற்றி....\nஹரிஸ் ஜெயராஜின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது...\nஇந்தப் படத்திலும் சில பாடல்களில் பழைய மெட்டுக்களும், பழைய பாடல்களின் பகுதியளவான இசை உருவல்களும் தெரிகின்றன.\nஆனால் வரிகளின் செழுமையால் அவை மறைக்கப்படுகின்றன/மறைந்து போகின்றன.\n(ஒருவேளை இயக்குனர்கள் தான் அப்படியே கேட்டு வாங்கிக்கொள்கிறார்களோ\nஉடனடியாக மனதில் மூன்று பாடல்கள் பச்சக் :)\nஎனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையிலேயே பாடல்கள் பற்றி...\n1.என் பிரெண்டைப் போல யாரு மச்சான்\nபாடியவர்கள் :- க்ரிஷ், சுசித் சுரேசன்\nவிஜய்க்கேன்றே எழுதப்பட்ட வரிகளா, படத்தில் வருகின்ற அனைத்தையும் மாற்றும் நாயகனுக்கான வரிகளா என்று யோசிக்க வைக்கும் விவேகாவின் வரிகள்..\nஎன் ஃப்ரண்ட போல யாரு மச்சான்\nஅவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வைச்சான்\nகாணாமல் போன நண்பனைத் தேடிச் செல்லும் பயணத்தில் வரும் பாடல் என நினைக்கிறேன்...\nநட்பால நம்ம நெஞ்ச தைச்சான்\nநம் கண்ணில் நீரை பொங்க வைச்சான்\nஇந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..\nதோழனின் தோள்களும் அன்னை மடி\nஅவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி\nவிவேகா ஒரு ரசனையான பாடலாசிரியர்..\nசந்தமும் ஓசையும் சரேலென்று நெஞ்சைத் தாக்கும் அனாயசமான உவமைகளும் என்று கலந்து கட்டித் தருபவர்...\nஇந்தப் பாடலையும் ஜொலிக்க வைத்துள்ளார்.\nஒரு தாயை தேடும் பிள்ளையானோம்\nநீ இல்லை என்றால் எங்கே போவோம்..\nநட்பு என்பது கற்பைப் போன்றது என்ற உவமையையும் விஞ்சி விட்டார்.\nநான் எப்போதும் கிரிஷின் குரலையும் அதில் தொனிக்கும் உணர்ச்சிகளையும் ரசிப்பவன்.\nஹரிஸ் ஜெயராஜின் இசையில் க்ரிஷ்ஷுக்கு பல நல்ல வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இது மேலும் ஒரு பெயர் சொல்லும் பாடல்.\nAirtel இன் அண்மைக்கால ஹிட் சுலோகமான 'ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்' ஐ ஞாபகப் படுத்தினாலும் மனது முழுக்க நிறைகிறது பாடல்.\nதொடர்ந்து beatsஐக் கேட்ட போது சென்னை சூப்பர் கிங்க்சின் விளம்பரப் பாடல் \"இது சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ்\" பாடல் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\n2.அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ\nஎழுதியவர் :- மதன் கார்க்கி\nபாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், சின்மயி, சுவி(Rap பகுதிகள்)\nஹரிஸ் ஜெயராஜ் வித்தியாசமான இசை வடி���ங்கள் சிலவற்றை இந்தப் பாடலில் இணைத்துத் தந்திருக்கிறார்.\nஅதனாலோ என்னவோ, முன்னர் வெளிவந்த பல பாடல்களைக் கேட்ட ஞாபகமும் வந்து இந்தப் பாடலை ஆழ்ந்து அனுபவிக்காமல் செய்கிறது.\nகனவு காணலாம் வரியா - ஜெய்\nசில்லென்று வரும் காற்று - ஏழுமலை (மெல்லிடையோடு வளைகோடு பாடல் வரி வருமிடம்)\nஆனால் விஜய் பிரகாஷ், சின்மயியின் ரசிக்க வைக்கும் குரலும் அழகியலான வார்த்தைகளும் காதல் இறக்கைகளைக் காதுக்குள் பொருத்துகின்றன எமக்கு.\n16 மொழிகளில் காதலைச் சொல்லி ஆரம்பித்து இதமான வரிகளுடன் செதுக்கி இருக்கிறார் மதன் கார்க்கி.\nஇவரது முதல் பாடலில் இருந்து ஒவ்வொரு பாடலிலும் என்னை ரசிக்கவும், ஆச்சரியப்படவும் வைக்கிறார்.\nதந்தையைப் போலவே காதலுக்குள் அறிவியலையும், பாடலுக்குள் வார்த்தைகளுடன் வளமான மொழிச் செழுமையையும் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்கிறார்.\nஇவரது பல்கலை ஆராய்ச்சியின் தேடலோ என்னவோ, புதுப் புது சொற்கள் மொழிக்கு சினிமாப் பாடல்கள் மூலமாக வந்து கிடைக்கின்றன.\nஒன்றா இரண்டா.. எத்தனை வரிகளை இங்கே எடுத்துக் காட்ட முடியும்\nமதன் கார்க்கியின் வலைத்தளத்திலிருந்து அவரது ஒட்டுமொத்த வரிகளையுமே தந்துவிடுகிறேனே...\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே\nஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே\nபெண் குரலின் மெல்லிய சுகமான தழுவலோடு ஆரம்பிப்பதே ஒரு ஸ்பரிச உணர்வு.....\nமுக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே\nவிட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே\nமெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.\nமதன் கார்க்கியின் வர்ணிப்பில் இலியானாவுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் தேடி வந்து ஒரு இச் கொடுத்திருப்பார்.\nபாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..\nநாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்\nஇலக்கியத்தைத் திரட்டி இக்காலத்துக்குத் தரும் முயற்சியினாலான இந்த வரிகளைத் தொடர்ந்து\nஅழகான புது நயத்தைத் தருகிறார்...\nஉன் நெஞ்சில் நாடிமானி வைக்க\nமுன்னர் நடந்தது மறுபடி நடப்பதாக எமக்குத் தோன்றுவதை என்போம்..\nஇந்த வார்த்தை முதல் தடவையாக ஒரு தமிழ்ப் பாடலில்... அதுவும் பொருத்தமாக..\nதே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்\nஒரு அழகுக்கான வர்ணனை.. ஒரு அழகிய காதலிக்கான, குறும்பான குழந்தை போன்ற ஒரு அழகிக்கான வர்ணனை வர்த்திகள்..\nஎங்கள் காதலிய���்க்கு நாங்கள் இவரிடம் இரவல் வாங்கக்கூடிய வரிகள் தொடர்கின்றன...\nகண்ணாடி நிலவாய் கண் கூசினாய்\nவெண்வண்ண நிழலை மண் வீசினாய்\nபுல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..\nVirus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..\nநீ கொல்லை மல்லி முல்லை போலே\nபிள்ளை மெல்லும் சொல்லை போலே\nஅழகான தமிழைக் கொல்லாமல், மென்று துப்பாமல் உணர்ந்து பாடி, உயிர் கசியச் செய்த பாடகர்களைத் தேர்வு செய்த ஹரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள் பல கோடி.\nபாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், ஜாவிட் அலி, சுனிதி சௌஹான்\nஹரிசின் இசையில் வரும் துள்ளல் காதல் பாடல்களின் வகையறா இது..\nபா.விஜய் வார்த்தை சந்த , சிந்து விளையாட்டில் புகுந்து விளையாடி இருக்கிறார்.\nமுதல் வரியிலிருந்து சிலேடை, உவமை,, உருவகம் என்று இருக்கும் தமிழ் அணிகளைப் போட்டு, கலக்கி எடுத்திருக்கிறார்.\nகதாநாயகி இலியானாவின் புகழ்பெற்ற இடையை வைத்தே ஆரம்பிக்கிறது பா.விஜயின் வார்த்தை விளையாட்டு....\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி\nஉன் மேனி வெண்கல வெள்ளி\nசொல்லி சொல்லி உன்ன அள்ளி\nகற்பனை சும்மா சிறகடிக்கிறது.. வழு வழு இடையை ஜெல்லி பெல்லி என்பதும், வாச மல்லியையும், மேனியின் வெண்கல வெள்ளி நிறத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதுமாகக் கவிஞர் ஜொலிக்கிறார்.\nவிஜய்க்காக கிள்ளிக்குப் பின்னதாக 'கில்லி' :)\nஇருக்காண்ணா , இலியானா என்று ஆரம்பித்து அதே ஓசை நயத்தோடு கலக்கலாக முடிவது அருமையான finishing touch.\nநீ உன் கிஸ் தானா\nவிஜய் பிரகாஷ், ஜாவேத் அலியின் உற்சாகக் குரல்களுடன் சுனிதா சௌஹானின் கிரக்கும் குரலும் சேர்ந்து உற்சாக டோனிக் தருகிறது இந்தப் பாடல்.\nபாடியவர்கள் :- ஹேமசந்திரன், முகேஷ்\nவாரணம் ஆயிரம் - ஏத்தி ஏத்தி மெட்டும் ஹிந்தி 3 Idiots - All is well பாடலின் பாணியும் கலந்து கட்டி ஹரிஸ் தந்துள்ள mix இந்தப் பாடல்.\nநா.முத்துக்குமாரின் உற்சாகம் தரும் இளமை வரிகள் ரசனை..\nவாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலைப்படாதே ... எல்லாவற்றிலும் வாழ்க்கை உள்ளது என்று 'யூத்' தத்துவம் சொல்கிறது முத்துவின் முத்து வரிகள்.\nதோல்வியா tension ஆ சொல்லிடு\ntight ஆகா lifey ஆனாலும்\nநான் எப்போதும் மனதுக்குள் வைத்துக்கொள்ளும் விதியை நா. முத்துக்குமார் பாடலிலே கொட்டித் தள்ளி இருபது மகிழ்ச்சி....\nமனது சொல்வதை செய் :)\nகொஞ்சம் யோசித்துக் குபீர் என்று சிரிக்க வைக்கும் வரிகளும் பாடலிலே உள்ளன..\nதேர்��ில் வாங்கிய முட்டை நீட்டு\njoker என்பதால் zero இல்லை\nசீட்டு கட்டிலே நீ தான் hero\nஎழுதியவர் :- மதன் கார்க்கி\nபாடியவர் :- ஆலாப் ராஜ்\nகாதலின் தவிப்பு + பிரிவு உணர்த்தும் ஒரு சிறு பாடல்....\nஆலாப் ராஜுவின் குரலில் தவிப்புடன் உணர்ச்சியும் சேர்ந்து மதன் கார்க்கியின் வரிகளின் வலிமை தொனிக்கிறது.\nகாதல் முன் காணாமல் போவதும், காதலி இல்லாமல் வீணாக ஆவதும் சின்ன வரிகளால் ஆனால் சுருக் என்று உணர்த்தப்படுவது ரசனை.\nஇரு வரிகளில் தந்தையார் வைரமுத்துவின் 'காதல் ஓவியம்' பாடல் \"சங்கீத ஜாதி முல்லை\" யில் வரும் வரிகளையும் ஞாபகப்படுத்துகிறார்...\nவிழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்..\nவிழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்..\nமகன் மதன் கார்க்கி -\nசந்தர்ப்பங்களும் கற்பனையும் வித்தியாசம்.. ஆனால் நிகர்க்கிறார் இளவல்.\nபலரின் இரவுகளின் ஏகாந்தங்களுக்கு துணை வரப்போகும் பாடல்.\nபாடியவர் :- ராமகிருஷ்ணன் மூர்த்தி\nமரணப்படுக்கையில் கிடக்கும் நண்பனை மீட்டுக்கொள்ளப் பாடும் பிராத்தனைப் பாடல்\nஇரக்கம், இறைஞ்சல், சோகம் என்று கலவையுணர்வு கொட்டிக் கோர்த்த முத்துக்குமாரின் வரிகள்..\nஇசை எங்கேயோ கேட்ட ஹிந்தி பாடலின் இசை என்று நினைக்காதீர்கள். ஹிந்தியின் 3 Idiotsஇல் வரும் பாடல் ஒன்றே தான்.\n) ராமகிருஷ்ணனின் குரலில் இழையோடும் சோகம் எம்மையும் அழுத்துகிறது.\nநல்ல நண்பன் வேண்டும் என்று\nசோகத்தை அள்ளி இறைக்கும் வரிகள்.... ஆனாலும் இந்த சோகப் பாடலில் எதோ ஒன்று மிஸ் ஆவதாக மனம் சொல்கிறது. என்ன அது\nஎங்கேயோ கேட்ட மெட்டுக்கள் என்ற ஹரிஸ் ஜெயராஜின் வழமையான ஒரே சிறு குறையைத் தாண்டி, ஒரு முழு நிறைவான இசைத் தொகுப்பைக் கேட்ட சுகம்...\nமுதல் மூன்று பாடல் வரிகள் எப்போதுமே மனசுக்குள் + உதடுகளில் மாறி மாறி..\nஷங்கரின் மீது முழுமையான நம்பிக்கை இருப்பதால் காட்சிகளாகவும் 'நண்பன்' பாடல்களை ரசிக்கலாம் என்று காத்திருக்கிறேன்.\nநன்றி - பாடல் வரிகளை தேடி எடுக்க உதவிய தம்பி ஜனகனின் வலைப்பதிவுக்கு\nat 12/27/2011 01:35:00 PM Labels: 3 Idiots, நண்பன், பாடல்கள், மதன் கார்க்கி, ரசனை, விவேகா, விஜய், ஹரிஸ் ஜெயராஜ் Links to this post\nஎங்களில் அனேகரது சின்ன வயது ஹீரோ.. ஆங்கிலம் சரியாக வாசிக்க வராத காலத்திலேயே ஒட்ட வெட்டிய தலை முடியில் ஒரு கற்றை முடி மட்டும் குத்திட்டு நிற்க அப்போதே எமக்கு spike முடியலங்காரத்தை அறிமுகப்படுத்திய���ருந்தவர் தன் செல்ல நாயுடன் பல்வேறு துப்பறியும் சாகசங்களில் ஈடுபட்ட டின்டின்.\nஅப்போது அம்மா தன் அலுவலகத்தின் நூலகத்திலிருந்து கொண்டுவரும் Adventures of Tintin, Asterix and Obelix படக் கதைகள் தான் பல புதிய ஆங்கில சொற்களைக் கற்றுக் கொடுத்திருந்தன.\nCaptain Haddock அடிக்கடி சொல்கின்ற Thundering thypoons, Blistering barnacles ஆகியன தான் நான் நினைவறிந்து முதல் தெரிந்த ஆங்கில வசவு வார்த்தைகள்...\nஇவற்றுள் நான் ரசனையோடு இப்போதும் மனதில் வைத்திருப்பது -\nடின்டின் தன் அழகான வெள்ளை நாய் ஸ்னோவியுடன் சாகசங்களுக்காக செல்லும் இடங்கள் தான் நான் சென்ற முதலாவது வெளிநாட்டுப் பயணங்களாக இருந்து இருக்கும்..\nசின்ன வயதிலே இந்தப் படக் கதைகளைத் தெரிந்தவரை நானும் தம்பிமாரும் வாசித்துக் கதைப் போக்கை ஓரளவு ஊகித்துக் கொள்வோம்.\nமீதியை அம்மா வாசித்து டின்டின் சாகசங்களை முடித்து வைப்பார்.\nஅப்போதெல்லாம் எனது கொமிக்ஸ் நாயகர்கள் திரைப்படங்களாக வரமாட்டார்களா என்று நினைக்கும்போதெல்லாம் (அந்தச் சின்ன வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பெரிதாகப் பிடிக்காது - காதல் மன்னன் என்பதால்.. ஆனால் பதின்ம வயதில் ஜேம்ஸ் பொண்டைப் பார்த்து எரிச்சல் படவே ஆரம்பித்திருந்ததும் ஏங்கியதும் வேறு கதை) முகமூடி வீரர் மாயாவி, டின்டின் ஆகியோர் திரைப்படங்களில் வர மாட்டார்களா என்று தான் அதிகமாக விரும்பியிருக்கிறேன்.\nஇயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் இதே ஆசை + கனவு முப்பதாண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது என்பது எனதும் அதிர்ஷ்டம் தான்..\nஆனால் நான் ரசித்த எனது சின்ன வயது கொமிக்ஸ் நாயகன் Tintin எனது மகன் தன் அபிமான கார்ட்டூன், கொமிக்ஸ் நாயகர்களை ரசிக்கும் வயதில் தான் திரைப்படத்தில் வந்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்ய விஷயம்.\nPerformance capture 3D film / Motion Capture முறை மூலம் எடுக்கப்பட்டு வந்துள்ள Animation படம் ஏற்கெனவே விளம்பரம் மூலமாக ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தது.\nஇலங்கையில் 3 D படங்கள் பார்க்கக் கூடிய திரையரங்கம் திறக்கப்பட்டதனால் நம்ம டின்டின்னை 3 D ஆகப் பார்க்க முடியும் என்று ஆசையுடன் இருந்தால் Twitter மூலமாக Elephant House நிறுவனம் நடத்திய போட்டியில் ஓசி டிக்கெட் கிடைத்தது.\n(நாமல்லாம் யாரு- ஓசியில் கிடைத்தால் ஓயிலையும் குடிப்பமுல்ல)\nElephant House நிறுவனத்தால் காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சியைக் கையில் ஐஸ் சொக்குடன் ரசித்துப��� பார்க்கும் வாய்ப்பு.\nஎன்ன ஒன்று 3 D மட்டும் இல்லை.\nஅபாரமான animation காட்சிகளை 3 Dயும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக, விறுவிறுப்பாக ரசித்திருக்கலாம்.\nஸ்பீல்பெர்க்கின் முதலாவது முழுமையான அனிமேஷன் படமாம் இது.\nRaiders of the Lost Ark, Jurassic Park, Indiana Jones and the Kingdom of the Crystal Skull, War of the Worlds போன்ற அதிவீர சாகசப் படங்களை எடுத்த ஸ்பீல்பேர்க் இதை மட்டும் ஏன் அனிமேஷனாகத் தந்துள்ளார் என்பதற்கு படத்தின் பிரம்மாண்டமும், முக்கியமாக கப்பல் சண்டைக் காட்சிகள் + மொரோக்கோவில் இடம்பெறும் துரத்தல் காட்சிகள் (Chasing scenes) விடை சொல்கின்றன.\nதற்செயலாக டின்டின் வாங்கும் ஒரு கப்பல் நினைவுச் சின்னத்துடன் (Unicorn) டின்டின்னைத் தொடரும் பிரச்சினைகளும், ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றோடு ஒன்று பின்னியதாக வரும் திருப்பங்களும், முடிச்சவிழ்ப்புக்களும், 17ஆம் நூற்றாண்டுக் கப்பல் + கடற்கொள்ளையர் யுத்தம் அதனுடன் இணைந்த புதையல் தேடலும் என்று வழமையான டின்டின் புத்தகங்களில் வரும் விறுவிறுப்பான கதை திரையில் விரிகிறது.\nUnicorn என்ற கப்பலின் மாதிரிகள் மூன்றையும் தேடுவதும், அதனுள் இருக்கும் வரைபடங்கள் மூன்றுக்கான தேடலும், கப்பல் + கடற பயண சாகசங்கள், பாலைவன அலைச்சல், மொரோக்கோ துரத்தல் என்று பரபர, விறுவிறு தான்.\nஇதையெல்லாம் சும்மா நடிகர்களை வைத்து எடுத்திருப்பது சாத்தியமே இல்லைத் தான்.\nஆனாலும் பல பிரபல ஹொலிவூட் நடிகர்களின் பங்களிப்பும் உருவ வழியாகவும் (motion picturizing) , குரல் வழியாகவும் படத்தில் இருக்கிறது.\nமுக்கியமாக அண்மைய ஜேம்ஸ் பொண்ட் டானியல் க்ரெய்க். ஆனால் இவர் வில்லனாக நடித்திருக்கிறார்.(அல்லது இவர் முகம்)\nடின்டின்னாக தோன்றி இருப்பவர் ஜேமி பெல். அந்த டின்டினின் பச்சிளம்பாலகன் தோற்றம் (குறிப்பாக கன்னச் சிவப்புடன்) அற்புதம்.\nThe Secret of Unicorn என்று பெயரிடப்பட்டாலும் இந்த டின்டின் திரைப்படம் இன்னும் இரண்டு கதைகளும் சேர்த்து பின்னிய திரைப்படத்துக்கான கதையாம் இது.\nடின்டினின் அமைதியான, மதிநுட்பமான புத்தி சாதுரியங்கள், கப்டன் ஹடொக்கின் குடிவெறிக் கூத்துக்கள், முன் கோப மூர்க்கங்கள், தொம்சன் இரட்டையரின் பிரசன்னங்கள், ஸ்னோவி திடீர்த் திருப்பங்களைக் கொண்டு வருவது, வில்லன் குழுவின் அட்டகாசம் என்று ஒரு total action + entertaining package.\nபடத்தில் அதிகமாக நான் ரசித்தவை -\nபாத்திரங்களை ஒரு அசைவு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கைக் கூட செயற்கை ஆக்காமல் இயல்பான மனிதர்களைத் திரையில் பார்ப்பது போலவே காட்சிப்படுத்தியிருக்கும் குழு பாராட்டுக்களை வெல்கிறது.\nபடத்தின் ஆரம்ப எழுத்தோட்டம். என்ன ஒரு படைப்பாற்றல்....\nசண்டைக் காட்சிகள், துரத்தல் காட்சிகள் மிரட்டல்.\nஅதிலும் 17ஆம் நூற்றாண்டு கப்பல் யுத்தம், பின்னர் மொரோக்கோ மோட்டார் சைக்கிள் துரத்தல் இரண்டும் தத்ரூபம்.\nடின்டின் - ஹடொக்கின் முதல் சந்திப்பு மோதலும், அதன் பின் 17ஆம் நூற்றாண்டுக் கதையை டின்டின்னை வதைத்துக் கொண்டே சுவாரஸ்யமாக ஹடொக் சொல்லும் இடமும்..\nதுறைமுகத்தில் ஹடொக்கும் வில்லனும் பாரம் உயர்த்திகளை வைத்துப் போடும் சண்டை..\nஇவர்கள் இருவரின் முன்னோர்கள் செய்த வாட்சண்டையை ராட்சத தனமாக இயக்குனர் ஞாபகப்படுத்துகிறார்.\nதமிழில் ஷங்கரின் எந்திரன் என்ற மாபெரும் கனவை சன் பிக்சர்ஸ் மூலம் மாறன் எவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து சாத்தியமாக்கினாரோ அதே போல ஸ்பீல்பேர்க்கினதும் எமதும் கனவுகளை நனவாக்க உதவிய தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனும் எம் நன்றிக்குரியவராகிறார்.\nஎன் பக்கத்தில் அமர்ந்து தன்னை மறந்து டின்டின் பரவசப்பட்ட ஹர்ஷு போலவே நானும் எனது சிறிய வயதுப் பராயத்துக்கு செல்ல வைத்த டின்டின் பரவச அனுபவத்தை முடிந்தால் ஒருதடவை அனுபவித்திடுங்கள்...\nஸ்பீல்பெர்க் + ஜாக்சன் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக இன்னொரு படமும் தருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஎதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது; சுவையே இல்லாதது.\nஆனால் நண்பர்களே இல்லாத, எதிரிகள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள்...\nஎதிரிகள் எப்போதுமே எங்களை மேலும் மேலும் போராட செய்கிறார்கள்; ஓய்வாக இருக்க விடாது தொடர்ந்து சிந்திக்க, செயற்பட செய்கிறார்கள்..\nஆனால் இதே எதிரிகள் தான் எங்கள் நிம்மதியையும் பல நேரங்களில் கெடுத்துவிடுகிறார்கள்.\nமிக இலகுவான வழியொன்று இருக்கிறது..\nஒன்றும் செய்யாமல் 'சும்மா' இருங்கள்..\nஎதிரிகள் உருவாவது எங்கள் செயற்பாடுகளிலும் உள்ளதைப் போலவே எங்கள் மனநிலையிலும் இருக்கிறது. காரணம் நாம் செய்யும் செயல்களில் ஒருவர் எமது எதிரியாக மாறுவதைப் போல, எம்மாலும் எதிரிகளை உருவாக்கிவிட முடியும். இதே போல நாம் ஒருவரை ���திரியாகக் கற்பிதம் செய்துகொள்ளவும் முடிகிறது. ஆனால் சிலவேளைகளில் அவர் உண்மையாக எமது எதிரியாக இல்லாதிருக்கலாம்.\nஎனக்கு ஒருவரை எதிரியாகப் பார்ப்பது எப்போதுமே பிடிக்காத விஷயம்.\nகாரணம் நண்பர்கள் எப்போதுமே எனது பலம்; நட்பு எப்போதுமே எனது வாழ்க்கையை வளப்படுத்துகிறது. நண்பர்கள் எனக்கு மிக அதிகம்; தொடர்ந்து நாளாந்தம் நட்பு வட்டம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.\nமறுபக்கம் பகையும், பகையாளிகளும் இருக்கிறார்கள் என்று எண்ணும்போதே அது ஒருவிதமான பலவீனத்தைத் தருவதாக எண்ணுகிறேன்.\nஇதனால் என்னால் எனக்கு எதிரியொருவர் உருவாகுவதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.\nஆனால் எனது சில கருத்துவெளிப்பாடுகள் நான் அறிந்தோ, அறியாமலோ எதிர்க் கருத்துடையவர்களையும், அதன் வழி எதிரிகளையும் உருவாக்கிவிட்டிருக்கிறது; உருவாக்கி வந்துகொண்டே இருக்கிறது.. இது எனக்கும் தெரியும்.\nஇதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.\nஅப்படியானவர்கள் என்னுடன் பழகுகின்ற சந்தர்ப்பங்களில் தான் அவர்களுக்கு நான் அதிப் புரியவைக்கவும் முடியும்; அவர்களாலும் புரிந்துகொள்ளவும் முடியும்.\nஎதிரிகளைப் பற்றி நான் வாசித்து, பின்பற்றும் நான்கு வழிகளை உங்களோடும் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு..\n1.உங்கள் நண்பர்களை எப்போதும் எதிரிகளாக மாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களை விடவும் உங்களை அறிந்தவர்கள் உங்கள் நண்பர்கள் தான். அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறும்போது அதை விட ஆபத்து வேறேதும் கிடையாது.\n2.உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை எதிரியாகக் கணித்துக் கொண்டிருந்தால் உங்களது இயல்புகளை அவருக்கு சரியாகப் புரியச் செய்து ஒரு எதிரியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\n3.நீங்கள் அறியாத ஒருவர் உங்களை எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரா விட்டுவிடுங்கள்.. தெரியாத ஒருவர் பற்றித் தேவையில்லாமல் யோசித்து மனதை ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்\nவேலி-ஓணான் கதை தான் இது.\n4.வேண்டும் ஒன்றே ஒருவர் உங்களைத் தன் எதிரியாக்கி உங்களுடன் மோதுகிறாரா நீங்கள் நண்பராக அணுக விரும்பினாலும் எதிரியாகவே இருப்பேன் என்று முரண்பிடிக்கிறாரா\nஇல்லாவிடில் நண்பராக அவரை மாற்றிக் கொண்டாலும் 'துரோகியாக' மாறி விடுவார் என்று நீங்கள் தயங்குகிறீர்களா\nஅவர் தானாக உங்களுக்குப் பிரபல்யத்தையும் புகழையும் உருவாக்கித் தருகிறார்.\nஅதை உங்களுக்கான வெகுமதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.\nமுக்கியமான ஒன்றே ஒன்று எதிரிகள் இருக்கிறார்களோ இல்லையோ, நண்பர்களை உருவாக்கப் பழகிக்கொள்ளுங்கள்.\nஆனால் தொடர்ந்து குழிபறிப்பில் ஈடுபடும் எதிரிகள், உங்களைக் கொலைவெறியுடன் துரத்துவோர், உங்கள் நிம்மதியைப் பறிப்போராக இருந்தால் அடித்து நொறுக்கி அழித்தே விடுங்கள்...\nபி.கு - மக்கள்ஸ் இது யாருக்குமான உள்குத்துப் பதிவல்ல :)\nவெள்ளிக்கிழமை விடியலில் தலைப்புக்குப் பொருத்தமாக சொந்தமாக அவிழ்த்துவிட்ட சிந்தனைகளின் விரிவு :)\nநேற்றைய மரணம்/ கொலை ஒன்று (தொழில்முறை எதிரிகளாலான கொலை என்றும் ஒரு சந்தேகம் நிலவுவதால்) மேலும் எதிரிகள் பற்றி சிந்திக்கச் செய்துவிட்டது. அவ்வளவு தான்.....\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log\nட்விட்டடொயிங் - Twitter Log\nகடந்த இரு மாதங்களில் எனது ட்வீட்களின் தெரிந்தெடுத்த தொகுப்பு.\nபீட்டர் பினாத்தல்கள், கிரிக்கெட் மசாலாக்கள், பிடித்த ட்வீட்களின் Retweet எவையும் இல்லாமல் என்னுடையவை மட்டும்....\nஇந்த ட்விட்டடொயிங் - Twitter Log க்காக முன்னைய ட்வீட்களை மீண்டும் வாசிக்கின்றபோது தான்..\nஅந்தந்த ட்வீட்களில் கலந்துள்ள அந்தக் கணங்களின் மகிழ்ச்சிகள் அல்லது மனவருத்தங்கள், கோபங்கள் அல்லது குதூகலிப்புக்கள் என்று உணர்வுகளின் கலவைத் தொகுப்பு..\n\"உன்னை சுற்றியுள்ள எல்லாமே வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்று தான் அர்த்தம் \" - ஓஷோ\nஎன்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது #சொல்லாமலே #vidiyal பழனிபாரதி கலக்கியுள்ளார் :)\nஎதிர் கருத்து கூடாது என்பதல்ல.எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்..வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள். #படித்ததில் பிடித்தது\nபழைய sms, FB msg, Twitter DMகளை மீண்டும் வாசித்து அசைபோடும்போது தான் உறவுகள் விரிவதும், தொடர்வதும், பிரிவதும் எப்படி எனப் புரிகிறது.#LIFE\nஅவனுங்க ஏற்கெனவே நொந்து போயிருக்காணுக.. இந்தத் திருட்டுப் பயலுகள் வேற \"After Harbhajan's passport, Praveen Kumar's revolver stolen\"\nஇதென்னைய்யா புது விதமா இருக்கு.. வரமாட்டேன் என்று சொன்னாலும் அழைப்பிதழில் பெயரைப் போட்டு பெயரைக் கெடுக்கிறாங்களே..\n60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா\nராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..\nயோவ் EUROPE தவிர எல்லாக் கண்டமுமே ஆரம்பிப்பதும் முடிவதும் A இல் தான்\nநண்பர் ஒருத்தரின் கண்டம் கடந்த காதலுக்குக் கடித்தது\nகத்தும் நாய்க்கு காரணம் எது தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து\nஎன்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேர் என்னடி... பாடலில் SPB ஆரம்பிக்கும் இடம் அற்புதமாக இருக்கும் #Vidiyal\nநீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி\nகடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட\nபொதுவாச் சொன்னாலும் தனித்தனியாப் பிரிச்சு உயர்வு , தாழ்வு பார்க்கிறாங்களே.. உணரவும் மாட்டாங்க.. உருப்படவும் மாட்டாங்க.\nதங்க விலை தகிடுதத்தோம்.. ஏறின மாதிரியே இறங்கிடுச்சே\nகனாக்காணும் காலம்.. அக்னி சாட்சி பாடல்... எப்போது கேட்டாலும் ஒரு மேகத்தில் மிதக்கும் உணர்வு... #vidiyal @vettrifm vettrifm.com\nநான் சொன்னதும் மழை வந்துச்சா.. படத்தில் வர்ற நேரம் சரியில்லையே..\nபோகும் பாதை தவறானால், போடும் கணக்கும் தவறாகும்.... தற்செயலாக இன்று பார்த்த 'அண்ணன் என்ன தம்பியென்ன' பாடலின் வரிகள்.. #life\nமொழி பெயர்ப்பு , முழி பிதுங்கல்.. இன்றைய நாளில் நான் அதிகமாக சிரித்த விஷயம்.. நல்ல காலம் அவசரப்பட்டு வாழ்த்தேல்லை ;)\nKalou காலை வாரி விட்டானே.. கவிழ்ந்தது #NCFU கனவு :( Pizza போச்சே..\nஅந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)\nசாகலாம் என்று தோன்றுகிறது என்று சொன்ன ஒரு நண்பிக்கு\nசுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது #vidiyal @vettrifm\nநேற்றைய நாளின் நிஜப்பிரபலம் - கனிமொழி தொடரும் பாடல் - கலைஞர் பாடுவதாக - வா வா என் தேவதையே - அபியும் நானும் #kolaveri #vidiyal\n“வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யணும்... இல்லைன்னா செத்துடணும்...” #மயக்கம்என்ன\nஎன்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே #இயலாமை+வெறுப்பு+விரக்தி = வேறென்ன சொல்வது\nதாய் தின்ற மண்ணே பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் #எனக்கும் உங்களுக்குமானவர்களுக்���ான புலம்பல்\nஇருண்ட வானம், இறுக்கமான மனது, விட்டு விட்டுத் தூறும் மழை, மெல்லிய புழுதி வாசம் - மே இறுதிக்கட்ட ஞாபகங்கள் ம்ம்ம்ம் #27thNov\nதலைவர் என்று முதல் முதலாக மனதார நினைத்த ஒருவரை இன்று நினைப்பதை விட வேறேதும் செய்துவிட முடியாது. :( மனம் வலிக்கிறது. #26thNov\nமாயம் செய்தாயோ, 'காயம்' செய்தாயோ என்று விவேகா வேலாயுதம் பாட்டில் எழுதி இருக்கிறாரே.. வரு முன் எச்சரிக்கிறாரோ\nதாத்தா வாலி இன்னும் இளமையை மையில் ஊற்றி ரசிக்க வைக்கிறார். மெட்டும் ரசனை... இச்சு இச்சு இச்சுக் கொடு.. - வெடி\nநான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:) 1/3\nஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன 2/3\nரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் .. 3/3 but continued.. ;)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப��� போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/7617/MLA-vetrivel-warns-Edappadi-Palanisamy", "date_download": "2021-03-07T12:16:59Z", "digest": "sha1:G6CE2WCCJVUXFQUAD4TQB3FFLK67XVTM", "length": 7655, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நரசிம்மராவ் போல் மவுனமாக இருந்தால் வீழ்ச்சியே ஏற்படும்: முதல்���ருக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ. | MLA vetrivel warns Edappadi Palanisamy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநரசிம்மராவ் போல் மவுனமாக இருந்தால் வீழ்ச்சியே ஏற்படும்: முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ.\nதினகரனுக்கு எதிராக பேசுவோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுக்க வேண்டும் என்றும் நரசிம்மராவ் போன்று மவுனமாக இருந்தால் வீழ்ச்சி ஏற்படும் எனவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மூலமாக பிரதமர் மோடி ஆதரவு கேட்டதாலேயே பாரதிய ஜனதா வேட்பாளருக்கு சசிகலா ஆதரவளித்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் வெற்றிவேல் கூறினார். மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ பல்வேறு விவகாரங்களில் அவர் மவுனம் காத்ததே காரணம் என்று கூறிய அவர், தினகரனுக்கு எதிராகப் பேசுவோரை தடுக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தால் வீழ்ச்சியே ஏற்படும் என்றும் கூறினார்.\nசாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் களமிறங்கிய யுவராஜ்\nஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் - ஓபிஎஸ்\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\nஉலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\nசென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் களமிறங்கிய யுவராஜ்\nஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் - ஓபிஎஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Thaniyarasu?page=1", "date_download": "2021-03-07T11:15:56Z", "digest": "sha1:P5TE5WQSHDGK7W6DMBLMGABB37UB6B7N", "length": 3584, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Thaniyarasu", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர்...\nபுதிய தலைமுறை மீதான வழக்கை திரும...\nகருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்....\nமத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f639589/forum-639589/", "date_download": "2021-03-07T12:30:24Z", "digest": "sha1:7MXBOAK4UJZ357BRH7EIQEGPBE4FGZVX", "length": 17523, "nlines": 112, "source_domain": "newindian.activeboard.com", "title": "முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> சைவ சித்தாந்தம் Saivam -> முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nForum: முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபண்டைக்குலமும் தொண்டக்குலமும் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபண்டைக்குலமும் தொண்டக்குலமும்April 15, 2010- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி சாதியைப் பற்றித் தமிழ்ஹிந்துவிலும் பிற தளங்களிலும் எழுதப்படும் கட்டுரைகளிலும் மறுமொழிகளிலும் சைவநாயன்மார்கள் அறுபத்துமூவரில் ஒருவரான, திருநாளைப்போவார் நாயனார் என்று போற்றப்படுபவரான நந்தனார்...\nஓங்காரத்து உட்பொருள் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஓங்காரத்து உட்பொருள்November 7, 2009- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி சுவாமிநாதன் கும்பகோணத்துக்கு அருகில் சுவாமிமலை என ஒரு தலம் இருப்பதை அனைவரும் அறிவர். இந்தத் தலத்து இறைவன் சுவாமி���ாதன் சில குடும்பத்தினருக்குக் குலதெய்வமும் ஆவன். முருகன் சுவாமிநாதனான புராணக்கதையைப் பெரும்...\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்January 26, 2010- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி திருமாலும் பிரமனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவி...\nஅற்றவர்க்கு அற்ற சிவன் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅற்றவர்க்கு அற்ற சிவன்March 17, 2010- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப் பெருமான் மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு எழுந்தருளுகின்றார். மதுரையின் எல்லைக்கு வந்தவுடன் விண்ணுயர்ந்த திருவாலவாய்க் கோபுரம் தெரிகின்றது. உடன் வந்த அடியார்கள் இதுதான் திர...\nசுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்June 30, 2016- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி அண்மைக் காலத்தில் சமஸ்கிருதமொழி பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்விவாதங்கள் பெரும்பாலும் அரசியல், சாதி, மத வேறுபாட்டுக் கண்ணோட்டத்துடனே நடைபெறுகின்றன. புதுமைநாடும் சை...\nசிவநெறி – சமய அவிரோதம்\nசிவநெறி – சமய அவிரோதம்November 26, 2015- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி சமயப் பன்மை கடவுள் ஒருவரென்றால் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமயங்களும் பிணங்கும் சமயக் கொள்கைகளும் அவற்றைக் கூறும் சமயத் தத்துவநூல்களும் குருமார்களும் இருப்பதேன் சைவ சித்தாந்த சாத்திர தோத்திர நூல்கள் இக்க...\nசிவசமய வடிவாய் வந்த அத்துவிதம் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசிவசமய வடிவாய் வந்த அத்துவிதம் September 3, 2015- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி சைவம் அத்துவிதக் கொள்கையது: அருணகிரிநாதப் பெருமான் ‘சுருதிமுடி மோனஞ்சொல்’ எனத்தொடங்கும் பழநிமலைத் திருப்புகழில் முருகப் பெருமானை, ‘வேதமுடிவாய் மோனநிலையைக் காட்டும் சிற்பரம ஞான...\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்October 1, 2013- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். இந்���ிய தத்துவ ஞான தரிசனங்களில் விருப்பம் உடையவர்கள் பெரும்பாலும் ஆதி ச...\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்May 21, 2014- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி வைகாசி மூலம் (17-5-2014) திருஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜை நாள். பக்தி இலக்கிய காலத்துக்கு முந்திய நிலை சங்க காலத்துக்குப் பின் பக்தி இலக்கியகாலமான ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையுமான கா...\nசங்க இலக்கியமும் சைவர்களும் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 1February 21, 2015- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி அண்மையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘தி இந்து’ தமிழ் இதழில் சென்ற 2013 ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய ‘பாலும் அழுக்கும்’ என்னும் கட்டுரை படிக்க நேர்ந்தது. சங்க இலக்கியத்தைப் பேசவந்தவர் சைவத்...\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர் - முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்March 2, 2011- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி “பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாது என்நா” என அருளிச் செய்தார் ஞானசம்பந்தப் பெருமானார். பித்தொடு மயங்கியபோதும் பிறைசூடிய பித்தனை மறவாத பீடுடைப் பெருந்தகையோரே பெரி...\nவைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nவைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமைSeptember 17, 2009- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை சிவவழிபாடு நம் பாரதத் திருநாட்டின் தொன்மையானதும் பரவலானதுமாகும். இந்திய நாட்டில் உள்ள பலவகை மொழி, பண்பாடு, கலாச்சாரங்கள் முதலிய வேற்றுமைகளைக் கடந்து மக்களால...\nNew Indian-Chennai News & More → சைவ சித்தாந்தம் Saivam → முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் ய��ப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/telugu-bigg-boss/", "date_download": "2021-03-07T12:43:23Z", "digest": "sha1:4FZCEBGALUF5NTMXZ2KJX2AIDFE2F5ZA", "length": 8131, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "Telugu bigg boss | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nதெலுங்கில் ஒளிபரப்பாகப் பிக்பாஸில் தீப்தி என்பவரை வெளியேற்றப் போகிறார்களாம்\nஇந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி. தெலுங்கில் ஒளிபரப்பாகப் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. அங்குக் கடந்த முறை 70...\nதேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆண்டர்சன் பந்தை ரிவர்ஸ்-ஸ்கூப் செய்து மிரளவைத்த பன்ட்- ‘எப்டி அவரால மட்டும்’ என குவியும் பாராட்டுகள்\nசினிமா செய்திகள்43 mins ago\nதொகுப்பாளர்களாக மாறிய ‘குக் வித் கோமாளிகள்’\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்46 mins ago\nஏலத்திற்கு வந்த தல அஜித்தின் கையுறைகள்.. ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா\nரூ.34 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாஜகவிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்: மம்தா பானர்ஜி\nமத்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nராதிகாவுக்கு துணை முதல்வர் பதவியா மநீம பொதுச் செயலாளர் குமரவேல் பேட்டி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:36:52Z", "digest": "sha1:2ZMH7GK6CDLKTHS7D5IEQYMKXSK6ODO2", "length": 5558, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "மழைத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2)\n(எ. கா.) மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்த பு. சூரன்வதை. 132)\n(எ. கா.) மழைத்த மந்த மாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nகந்த பு. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 10:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theofficialtiamowry.com/ta/%E0%AE%A4-%E0%AE%99-%E0%AE%95", "date_download": "2021-03-07T13:21:26Z", "digest": "sha1:QJ66QKYJBAYBTDALNE7XJ7SWSAZ4YXAD", "length": 5434, "nlines": 17, "source_domain": "theofficialtiamowry.com", "title": "தூங்கு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்இறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகஅழகான கண் முசி\nதூங்கு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...\nஉங்கள் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியும் என்று நம்புகிறேன்.\nஎன் கருத்துப்ப���ி, இந்த மதிப்பாய்வு ஒரு குறுகிய மற்றும் இனிமையான மதிப்பாய்வாகும். தயாரிப்புகள் பற்றிய விரிவான மதிப்பாய்வை நான் கொடுக்க மாட்டேன். எதிர்காலத்தில் இந்த பக்கத்தில் நான் மதிப்பாய்வு செய்த அனைத்து தயாரிப்புகளிலும் விரிவான மதிப்புரைகளை எழுதுவேன் என்று நான் நம்புகிறேன். நான் இங்கு மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகள் குறுகிய கால பயன்பாட்டிற்கு மட்டுமே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் நீண்ட கால தூக்கத்திற்கு அவற்றைப் பயன்படுத்துவதில்லை, நீங்கள் அவற்றை நீண்ட காலமாகப் பயன்படுத்தினால் உங்களுக்கு தூக்க உதவி தேவைப்படும் என்பதை நான் அறிவேன். இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே, மேலும் அவை எளிதில் தூங்கவும் நீண்ட நேரம் தூங்கவும் உதவும். இந்த தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதையும் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தூக்கத்தை மேம்படுத்தலாம் என்பதையும் நான் கண்டேன். நான் மதிப்பாய்வு செய்யப் போகும் தயாரிப்புகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்களால் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன, அவை அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளன. பின்வரும் தயாரிப்புகள் எனக்கு பிடித்தவை மற்றும் நான் அவற்றை கடந்த காலத்தில் அமேசானிலிருந்து வாங்கினேன்.\nநான் பேச விரும்பும் முதல் விஷயம் விலை. இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவற்றை $ 20 க்கும் குறைவாக பெரும்பாலான இடங்களில் வாங்க முடியும் என்று நான் கண்டறிந்தேன்.\nஅதிக எண்ணிக்கையிலான நுழைபவர்கள் தயாரிப்பு மற்றும் அவர்களின் வெற்றிகளை Sleep Well பயன்பாட்டுடன் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714508", "date_download": "2021-03-07T12:39:21Z", "digest": "sha1:KGQTMEQM6WZK4QNZB2XJFLOL2Y2Q27D7", "length": 18390, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் ஆதாயம் உதயநிதி கோபம்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்���ு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅரசியல் ஆதாயம் உதயநிதி கோபம்\nசென்னை:'வள்ளுவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, அதை வைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை விட, இழிவான செயல் வேறொன்றும் இல்லை' என, உதயநிதி கூறியுள்ளார்.தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:எல்லாருக்கும் பொருந்தக் கூடியதால், திருக்குறளை உலகப் பொது மறையாகவும், வள்ளுவரை, அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'வள்ளுவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, அதை வைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை விட, இழிவான செயல் வேறொன்றும் இல்லை' என, உதயநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:எல்லாருக்கும் பொருந்தக் கூடியதால், திருக்குறளை உலகப் பொது மறையாகவும், வள்ளுவரை, அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. ஆனால், அவருக்கு காவி உடை அணிவித்த கும்பல், இப்போது, சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகத்தில், குடுமி போட்டு ரசிப்பது, எல்லை மீறும் செயல்.\nகுழந்தைகள் மனதில் திட்டமிட்டே, நஞ்சை விதைக்கும், மத்திய அரசின் போக்கை, அ.தி.மு.க.,வும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.வள்ளுவரை, ஒரு வட்டத்துக்குள் அடைத்து, அதை வைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை விட, இழிவான செயல் வேறு இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபா.ம.க.,வில் 23 முதல் விருப்ப மனு\n5 கோடி லஞ்சம் குறித்து நிரூபிக்க வேண்டும் ; எம்.எல்.ஏ, சம்பங்கி கெடு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n..ஆதரவு அறிவுஜீவிகள் செய்தால் இதுசொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வதுபோல் ஆகும் .\nதிராவிட காட்சிகள் இடம் கையூட்டு வாங்கிக்கொண்டு ஒரு கும்பல் இந்த மாதிரி செய்கின்றனர் போலும் ஏனெனில் தேர்தல் சமயத்தில் எந்த முட்டாள்கட்சியும் தனக்குபாதகமான இம்மாதிரி செயல்களை செய்யமாட்டார்கள\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ம.க.,வில் 23 முதல் விருப்ப மனு\n5 கோடி லஞ்சம் குறித்து நிரூபிக்க வேண்டும் ; எம்.எல்.ஏ, சம்பங்கி கெடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206612?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:47:08Z", "digest": "sha1:6ZEIYNMSSUQS3JUR5QLWJDABAFYNAMFN", "length": 9207, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டவிரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசட்டவிரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க வேண்டும்\nகுறித்த ஓர் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nகிராமிய மக்களின் ஏழ்மை நிலைமை அதிகரிப்பதற்கு ஏதுவாகியுள்ள சட்டவிரோத மதுபான பயன்பாட்டை முற்று முழுதாக இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படும்.\nதங்களது பிரிவில் சட்டவரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் அத்தியட்சகருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பிலான சுற்று நிருபமொன்று எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும்.\nநல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல சமூகமொன்றை கட்டியெழுப்புதல் மற்றும் இளம் சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்தல் மற்றும் சட்டவிரோத மதுபான பயன்பாட்டையும் எனது ஆட்சிக் காலத்தில் இல்லாதொழிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுக��்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-03-07T13:09:31Z", "digest": "sha1:ITIFQV75K4ANURGFZTAOKOPBRTGLA2AC", "length": 10667, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நெடுந்தீவுக் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு! | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களைத் தேடி இரண்டு நாட்களாக தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்ட பணியில், நயினாதீவு முனைக் கடலிலேயே ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகுறிகட்டுவானிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்குத் திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர்.\nநெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயி��ுந்தனர்.\nஅவர்களில் நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் என்ற இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றையவரைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ���னாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/144%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81?page=2", "date_download": "2021-03-07T11:59:45Z", "digest": "sha1:FZHZ74WW5Q3IDUR5SHANGS6R4CEWKWB2", "length": 4805, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 144 தடை உத்தரவு", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிர...\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 ...\nகாஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீ...\nபெங்களூருவில் 144 தடை உத்தரவு - ...\nநீதிபதி மீது பாலியல் புகார் விவக...\n144 தடை உத்தரவு : போக்குவரத்து ப...\nபொன்னமராவதி உள்பட 30 கிராமங்களுக...\nபுதுச்சேரியில் இன்று மாலை முதல் ...\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்...\nசபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தட...\nவிநாயகர் ஊர்வல மோதல் : நெல்லையில...\n144 தடை உத்தரவு மீறல்: அரசியல் த...\nபோராட்டம் எதிரொலி - ஸ்டெர்லைட் ஆ...\nமாணவர்களுக்கு பயந்து மத்திய அமைச...\nநெல்லையில் 144 தடை உத்தரவு\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/39-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88?s=6c514e2b6af8757ea4e77c0bfd702ba0", "date_download": "2021-03-07T11:36:13Z", "digest": "sha1:LITV42UA5SU56VZEQMU2UOF37OOUVWLO", "length": 12388, "nlines": 454, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறி��ிப்புப்பலகை", "raw_content": "\nSticky: தமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nSticky: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: கதைப் போட்டி 06 - முடிவுகள்\nநிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nமனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை\nPoll: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு\nதமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06\nஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை\nமனங்கவர் பதிவர் போட்டிக்கான பரிந்துரைகள்\nபுகைப்பட போட்டி - 2\nகவிதைப்போட்டி 22 - வாக்களிப்புத் துவங்கியது.\nபங்குனிப் பரவசம் - 1 & 2\nமனம் திறந்து உங்களோடு (சித்திரை2011)\nமனந்திறந்து உங்களோடு - 2010\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%93-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2021-03-07T11:18:39Z", "digest": "sha1:52G33EKRE74TRRGY2YK7EBFU7IAE55U7", "length": 11133, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "ஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன் | Athavan News", "raw_content": "\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் – வித்யாபாலன்\nநடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும்.\nபுதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்கலாம் என்று ���ருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்” என்றார்.\nகொரோனாவால் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சூர்யாவின் சூரரை போற்று விஜய்சேதுபதியின் க.ஃபெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\nதமக்கான தீர்வு இன்று மாலைக்குள் வழங்கப்படாத பட்சத்தில் தமது போராட்டம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமாக\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 290 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுக\nகொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி\nகொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர்\nகொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி\nக���ரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர்\nமியான்மார் ஆட்சி கவிழ்ப்பு: எல்லையைத் தாண்டிய அதிகாரிகளை ஒப்படைக்க கோரிக்கை\nஉத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததையடுத்து அடைக்கலம் தேடி எல்லை தாண்டிய பல பொலிஸ் அதிகாரிகளை திருப்பி அனுப\n56 முதல் 59 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான பதிவு நடவடிக்கை ஆரம்பம்\nபிரித்தானியாவில் 56 முதல் 59 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த இந்த வாரம் முதல் பதிவு செய\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:44:55Z", "digest": "sha1:RT2LGXJVAM2RYLLE6YKQYHDAZQYGVWAV", "length": 11882, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "சம்மர்ஹில் துப்பாக்கிச் சூடு, பொதுமக்களின் உதவியை நாடியது காவல்துறை - CTR24 சம்மர்ஹில் துப்பாக்கிச் சூடு, பொதுமக்களின் உதவியை நாடியது காவல்துறை - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nசம்மர்ஹில் துப்பாக்கிச் சூடு, பொதுமக்களின் உதவியை நாடியது காவல்துறை\nசம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nசம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் இருண்ட நிற சாளரங்கள் கொண்ட நான்கு கதவுகள் கொண்ட செடான் அதிக வேகத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறியது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.\nஇந்தநிலையில், சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை நாடுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nசம்மர்ஹில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் மாதர்ஸ்பீல்ட் டிரைவில் (Mothersfield Drive) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.\nஇதன்போது ரொரண்டோவைச் சேர்ந்த 23 வயதான சிராக் டெஸ்ஃபே (Chirac Desfey) என்பவர் உயிழந்தார். மற்றொரு 27 வயதான பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nPrevious Postதாம் இறுக்கமாகச் செயற்படுவோம் Next Postபயங்கரவாதிகள் மீது, கடும் நடவடிக்கை\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி�� எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-03-07T11:38:03Z", "digest": "sha1:DFJCEO7P3C32NZLNP2RFV4TLVHYUMN6E", "length": 4228, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபா திருவடி மந்திரம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சாய் பாபா திருவடி மந்திரம்\nTag: சாய் பாபா திருவடி மந்திரம்\nசாய் பாபாவின் ஆசியை பெற உதவும் சாய் பாபா திருவடி மந்திரம்\nசாய் பாபாவின் திருவடிகளை பற்றி அவரிடம் நமது குறைகளை கூறி மனமுறுகின் வேண்டினால் அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். சாய் பாவின் பரிசுத்தமான திருவடிகளை போற்றி பாடி அவரின் பரிசுத்தமான அருளையும் அன்பைபியும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/103%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:32:27Z", "digest": "sha1:RGMKHLMIDX6LHBRAK6O4EXFVS5NRBDCU", "length": 4883, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nமுன்னுதாரணமாக 103 வயதில் வாக்களித்த மூதாட்டி\n18-நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தல் முதல் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் வரை தவறாமல் வாக்களித்து வரும் 103 வயது மூதாட்டி எந்த காரணத்தை கொண்டும் நம் வாக்கை வீணடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாம���்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 2 பேர் பலி.\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-may-18/", "date_download": "2021-03-07T11:27:59Z", "digest": "sha1:P37XXVII2KBLRUAUTJJRYAOUB5JD5NF4", "length": 15307, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று: மே 18 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஇந்தியாவின் முதல் அணுக்கரு வெடிப்பு சோதனை\nஇந்தியா தனது முதலாவது அணுக்கரு வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது. இதற்கு சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டது. (Smiling Buddha) இதில் அமைதிப் பணிக்கான நோக்கமே உள்ளது என்பதை உலகிற்கு கூற அப்பெயர் இடப்பட்டது. இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனை் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி) வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.\n– இலங்கை அரசுப்படைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலைப புலிகளின் படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் பல ஆயிரம் அப்பாவி தமிழ்மக்கள் – ஏறக்குறைய 40000 ஆயிரம் பேர் – சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்பட நாள். 2009 ஆம் ஆண்டில் இதே நாள் இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் இவ்வினப்படுகொலைகள் நிகழ்ந்தன. இதனை ஒரு போர்க் குற்றமாகக் கருதி அது குறித்த சர்வதேச விசாரணை நடத்தப் படவேண்டும் என்று ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றிய தீர்மானம் நடைமுறையில் இருப்பினும் அப்படிப்பட்ட விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.\nஇது ஆண்டுதோறும் மே 18 பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது.\nஇன்று: மே 22 இன்று: இந்தியாவில் ஏன் புரட்சி வெடிக்கவில்லை இன்று: சிவாஜி கணேசன் நினைவு நாள்\nPrevious தேர்தல் தமிழ்: சட்டமன்றம், பாராளுமன்றம்\nNext அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது திமுக வேட்பாளர் காவல்துறையில் புகார்\nபுதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இன்று மிதமான நிலநடுக்கம்: தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி\nமேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nதிருச்சியில் விடியலுக்கான முழக்கம் சிறப்பு பொதுக்கூட்டம்: 90 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்\nபுதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக சென்னையில் 24 வழக்குகள் பதிவு..\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இன்று மிதமான நிலநடுக்கம்: தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி\nமேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/section-ta/culture-ta/education-ta/", "date_download": "2021-03-07T11:21:59Z", "digest": "sha1:JENUFWAJ4H7GFZVCSXSSVQTIZJJOV75E", "length": 26727, "nlines": 201, "source_domain": "new-democrats.com", "title": "கல்வி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nFiled under கலாச்சாரம், கல்வி, பெண்ணுரிமை, மதம்\nஇன்றைய நவீன பெண்கள் புதியமுறையில் நவராத்திரியை கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். எங்கள் குடியிருப்பில் இருக்கும் பெண்கள் இந்த ���வராத்திரியை புதுமையாகக் கொண்டாடினோம். பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து கூடிப் பேசும் நேரமே குறைவு. அதுவும் நவராத்திரியை உபயோகமாக செலுத்த வேண்டும் என்று எண்ணி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். பெண்கள் மனம் வைத்தால் புதியனவாக மாற்றுவோம். நவராத்திரியை கொண்டாடுவோம் – நீட் தேர்வுக்கு போராடுவோம். இந்தமுறை நவராத்திரியை நான் சிறப்பாக கொண்டாடினேன். இம்முறை எங்கள் வீட்டுக் கொலுவில் “அம்பேத்கார் பொம்மையும், …\nகல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை\nFiled under உழைப்பு சுரண்டல், கல்வி, மதம், மோசடிகள், வேலைவாய்ப்பு\nகல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு நவராத்திரி பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி, கேள்விக்கு அதிபதியான சரஸ்வதியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வழிபடுகின்றனர். சரஸ்வதியின் படத்தின் முன் தமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, குழந்தைகளின் பாடபுத்தகங்கள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். வசதியானவர்கள், அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாகவும் வழங்குகின்றனர்.அடுத்த நாள், …\nமருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, ஊழல், கருத்துப் படம், கல்வி\nமருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் : 2016-ல் உச்சநீதிமன்றம். ஏன் கட்டணக் கொள்ளையை தடுக்க, தகுதியை உறுதி செய்ய.\nதனியார் கல்லூரி கட்டணம் ரூ 22 லட்சம் : 2018-ல் உச்சநீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா\nFiled under அனுபவம், அரசியல், இந்தியா, கல்வி, மார்க்சிய கல்வி, யூனியன்\nஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும் என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.\nFiled under இந்தியா, கல்வி, காணொளி, வேலைவாய்ப்பு\nஇரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. சிகப்பு என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவு அல்ல மொழி\nதிருச்சபை எதிர்ப்பு இயக்கம் – மார்க்ஸ்\nFiled under கல்வி, செய்தி, நி���ழ்வுகள், பொருளாதாரம், போராட்டம்\n“வாரத்தில் ஆறு நாட்கள் நாம் அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறோம். இப்போதோ ஏழாவது நாளில் நமக்கிருந்துவரும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் தட்டிப்பறிக்க விரும்புகிறது, நாடாளுமன்றம்.”\nFiled under அரசியல், இந்தியா, கருத்து, கல்வி, போராட்டம்\nபள்ளி இறுதி பொதுத்தேர்வில் 1172/1200 என்ற சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், தான் ஏழையாக பிறந்த நிமிடத்திலிருந்தே தனக்கு எதிராக இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளும் அறிவு அவளுக்கு இல்லை.\n“நீட்”ஐ ரத்து செய் : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்\nFiled under அரசியல், ஆடியோ, கல்வி, காணொளி, சென்னை, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு “நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று நடத்திய தெருமுனைக் கூட்ட உரைகள் – வீடியோ, ஆடியோ\n“நீட்”-ஐ எதிர்த்து OMR-ல் ஒலித்த ஐ.டி ஊழியர்களின் குரல்கள்\nFiled under கல்வி, சென்னை, தமிழ்நாடு, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஇதில் விடுதலைக்கான கல்வியில் கடுமையான உழைப்பு இருக்கிறது. அதற்காகத்தான் சமூநீதிக்கான இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வி என்பது ஒரு தவம். கவனம் சிதறாமல் குறிக்கோளுக்காக பல தியாகங்கள் செய்து அனிதா போன்ற மாணவர்கள் படித்திருக்கின்றனர். அதை “நீட்” என்ற தேர்வு மூலம் குப்பையில் போடுவது எந்த வகையிலும் சரியில்லை.\nகல்வி அடிப்படை உரிமை, அதை வழங்க வேண்டியது அரசின் கடமை – மீம்ஸ்\nFiled under கருத்துப் படம், கல்வி, சென்னை, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம்\nகட்டை விரலை கேட்பது மனுதருமம் உயிரையே கேட்குது கார்ப்பரேட் தருமம் உயிரையே கேட்குது கார்ப்பரேட் தருமம் அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்\n“நீட்”ஐ ரத்து செய் – போஸ்டர்கள்\nFiled under கல்வி, சென்னை, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போஸ்டர்\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம்\nநாள் : 15-09-2017 வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி வரை\nஇடம் : சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகில்\n“நீட்” தேர்வு : NDLF தெருமுனைக் கூட்டம் – சில கருத்துக்கள்\nFiled under அரசியல், கருத்து, கல்வி, சென்னை, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஉழைப்பு செலுத்தியமைக்கு மரி��ாதை செலுத்தும் விதமாகவும் உங்களுக்கும் இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு பங்குண்டு என்பதால் அதற்காக நாம் ஒன்றினைந்து நமது எதிர்பை பதிவு செய்யுங்கள் மறக்காமல் கூட்டத்திற்கு வந்துவிடுங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள்.\nதரமான மருத்துவக் கல்வியை, மருத்துவத்தை கொல்வதற்கே “நீட்” : தெருமுனைக் கூட்டம்\nFiled under அறிவிப்பு, கல்வி, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி வரை இடம் : சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகில்\nகிருஷ்ணசாமியின் துரோகமும், சபரிமாலாவின் வீரமும்\nFiled under அரசியல், கருத்து, கல்வி, தமிழ்நாடு, போராட்டம்\nஎல்லா ஓட்டுக் கட்சிகளும் இப்படித்தான் முதலாளித்துவத்துடன் இணைந்து பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்கின்றன. இவர்களின் சொத்து மதிப்பையும் கோழைத்தனத்தையும் பாருங்கள். மறுபுறம் அனிதா குடும்பத்தினர், ஆசிரியை சபரிமாலா போன்றவர்களின் சொத்து மதிப்பையும் நெஞ்சுரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். எது யாரை எப்படி சிந்திக்கத் தூண்டுகிறது என்பது எளிதாக விளங்கும்.\n“நீட்”-க்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் போராட்டம்\nFiled under அரசியல், கல்வி, சென்னை, செய்தி, போராட்டம்\n“நீட்” தேர்வை எதிர்த்தும், போராடி உயிர்நீத்த அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்அ தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பின் சார்பாக செப்டம்பர் 6, 2017 அன்று மாலை 5 மணிக்கு சோழிங்கநல்லூர் சிப்காட் வளாக நுழைவாயிலில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.டி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பாக வாட்ஸ்-ஆப்-ல் வரப்பெற்ற புகைப்படங்களை பகிர்கிறோம்.\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nமார்ச் 8 - சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\nகாக்னிசன்ட்(CTS) – ன் வேலை நேர அதிகரிப்பு – புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு கண்டன அறிக்கை:\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nடிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.\nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஎங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் சரி, பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம்,\nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nமுதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம், சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்து கார்ப்பரேட் நலனைக் காக்கிறது இந்துத்துவக் கும்பல்.\nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமாநிலங்களில் தங்களது ஆட்சியை கொல்லைப்புறமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது பாஜக.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/07/jolluphotos.html", "date_download": "2021-03-07T11:38:34Z", "digest": "sha1:TT6BNJHHJQQ2GSRQDGQ72X5IBAO63ARX", "length": 8592, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "பதிவிற்கு இடைவேளை | கும்மாச்சி கும்மாச்சி: பதிவிற்கு இடைவேளை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவெகுவாக எதிர்பார்த்து ஒரு வழியாக இன்று விடுமுறை தொடங்குகிறது. இன்று இரவு ரோமிற்கு பயணம். பின்னர்இரண்டு வாரங்களுக்கு \"ஐர ஐர ஐரோப்பா\" என்று சுற்றுவதாக உத்தேசம். ஆதலால் எனது மொக்கைகளுக்கு தாற்காலிகமாக விடுமுறை.\nநம்ம பிரணாப் உலகம் சுற்ற தொடங்குமுன் தொடங்கிவிடவேண்டும் என்று பாடிகாட் முனீஸ்வரனுக்கு நேந்துகிட்டதால் மேற்படி பயணம்.\nநேரம் கிடைத்து, கனெக்ஷனும் கிடைத்தால் மற்றைய பதிவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டங்கள் இடலாம் என்று எண்ணம்.\nஇரண்டு வாரங்கள் தாங்குவதற்கு சில ஜொள்ஸ்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், பொது\nஉங்கள் சிறந்த பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள்\nசீக்கிரமே வந்து மறுபடியும் எழுதுங்கப்பு...\nம்... இந்த மாதிரி படத்தைப் போட்டா நாங்க எப்படி இன்னும் ரெண்டு வாரத்துக்கு தூங்கறது...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n எங்களுக்கு விடுமுறை விட்டு போனஸும் (படங்கள்)கொடுத்ததுக்கு தேங்க்ஸ்\nஎன்ஜாய் - ஆல் தி பெஸ்ட்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nசினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன\nவயாகரா தாத்தா நகைச்சுவை (18++)\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-07T13:05:44Z", "digest": "sha1:KQC6RJ4OAXJGXSIQIBNFYKF4WROJFDPK", "length": 4655, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வருவாய்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nலலிதா ஜுவல்லரி-யில் ரூ.1000 கோடி...\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியார...\n“தமிழகத்தின் வருவாய் 18% குறையும...\nகோயில் சொத்துகள் மூலம் கிடைக்கும...\n'வருவாய் உபரி'-யில் இருந்து 'வரு...\nமத்திய பட்ஜெட் 2021 : மத்திய அரச...\nஅரசின் நிதிநிலை இந்தாண்டில் எப்ப...\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்த...\nமதுரை எய்ம்ஸ்: முரண்பட்ட கருத்தை...\nநவம்பர் 2020-ல் ஜி.எஸ்.டி வருவாய...\nபஞ்சாப் விவசாயிகள் போராட்டம்: ரய...\n'ஐபிஎல் விளம்பர வருவாய் ரூ.2400 ...\nமதுபான கடைக்கு சொந்தம் கொண்டாடிய...\nகொரோனா காலத்திலும் கொடிநாட்டிய ஸ...\nஊட்டியில் லஞ்சம் வாங்கும்போது சி...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.blogspot.com/p/blog-page.html", "date_download": "2021-03-07T13:04:36Z", "digest": "sha1:VXUBHEYQF3RQBFBBSDFKOPA53F3OW46O", "length": 12611, "nlines": 238, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: Disclaimer", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nநல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் ப��� நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமாபெருங் காவியம் - மௌனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/vivek-oberoi-aishwarya-rai-salman-khan-controversy-in-tamil/photoshow/77908616.cms", "date_download": "2021-03-07T12:42:02Z", "digest": "sha1:QPHSQ3WH7GKHKRCXENCWSWC53WJPVZGT", "length": 7603, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிற���்பாக செயல்படுகிறது.\nவிவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் இடையே நடந்தது என்ன\nவிவேக் - ஐஸ்வர்யா - சல்மான்\nஒரு பாலிவுட் நடிகராக மக்களால் அறியப்படுபவர் நடிகர் விவேக் ஓப்ராய். சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராயின் காதல் கதையில் மூன்றாவது நபராக இவர் இருந்தார்.\nபாலிவுட்டில் ஒரு அழகான துவக்கத்துடன் தனது வாழ்க்கையை விவேக் துவங்கினார். அவரது முதல் படமான ‘கம்பெனி (2002)’ என்கிற திரைப்படம் அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதை பெற்று தந்தது. பிறகு அதே ஆண்டில் வெளியான ‘சாதியா’ திரைப்படம் அவரை பாலிவுட் சூப்பர் ஸ்டாராக மாற்றியது.\nஆனால் நட்சத்திர அந்தஸ்து கிடைத்து குறுகிய காலத்திலேயே அதை இழந்த நடிகர் எனவும் இவரை கூறலாம். ஒரு காலத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்துவிட்டு இப்போது அரிதாகவே திரைப்படம் நடிப்பதற்கு என்ன காரணம் ஒரு சக்தி வாய்ந்த நடிகர் இப்போது நடிப்பதை நிறுத்திவிட்டாரா.\nசல்மான் கானுக்கு எதிராக பேட்டி\nநிச்சயமாக அவரது பாலிவுட் படுதோல்விக்கு சல்மான் கானுடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையே காரணம். 31 மார்ச் 2003 அன்று பத்திரிக்கையாளர்களிடம் சல்மான்கான் தன்னை அச்சுறுத்தியதாக விவேக் ஓப்ராய் கூறியுள்ளார்.\nசல்மான் - ஐஸ்வர்யா காதல்\nஅந்த சமயத்தில் சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் காதல் வாழ்க்கையில் பிரச்சனையில் போய்க்கொண்டிருந்தது. சல்மான் கானுடன் சண்டையின் காரணமாக வருத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா அதற்கான ஆறுதலை விவேக்கிடம் பெற்றார்.\nவிவேக்குடன் உறவில் இருப்பதாக ஐஸ்வர்யா ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் இருவரும் அதிகம் சேர்ந்தே கலந்துக்கொண்டனர். ஐஸ்வர்யாவுடன் பிரிவு ஏற்பட்டு இருந்ததால் சல்மான்கான் அப்போது மோசமான நிலையில் இருந்தார்.\nவிவேக் மீது சல்மான் கோபம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஐஸ்வர்யா ராயுடனான காதல் முதல், சல்மான் கானுடனான மோதல் வரை விவேக் ஓபராய் கடந்து வந்த பாதை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_521.html", "date_download": "2021-03-07T11:51:58Z", "digest": "sha1:V5SU3DIKYLCDZDRV3SX5F26FFZAC5KEG", "length": 3679, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "கொரோனா உச்சத்திலும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ட்ரம��ப்!", "raw_content": "\nகொரோனா உச்சத்திலும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ட்ரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நிலையிலும் வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழாவினை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்தி முடித்துள்ளார்.\nஇதில் கொரோனாவுக்கு எதிராக களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nஇவ்விழாவில் இராணுவ விமானங்களின் சாகசங்கள், வானவேடிக்கைகள் மற்றும் ஜனாதிபதியின் உரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nதீவிரமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக வோஷிங்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இதை மீறி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.\nஇங்கு சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்பதுடன் முகக் கவசமும் அணியப்படவில்லை.\nஇந்த விழா கொரோனாவால் ஏற்படும் பேரழிவுக்கு வித்திட வாய்ப்புள்ளதாக வோஷிங்டன் மேயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gautam-vasudev-menon-gave-a-pleasant-surprise-to-thalapathy-vijay-and-super-star/", "date_download": "2021-03-07T11:57:02Z", "digest": "sha1:3DW5AKIAFZSIUROJU72TREUT3TE2NDCF", "length": 6511, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த கௌதம் மேனன்.. பரபரப்பான பேட்டி! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த கௌதம் மேனன்.. பரபரப்பான பேட்டி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த கௌதம் மேனன்.. பரபரப்பான பேட்டி\nதமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகர்கள் தான் தளபதி விஜய்யும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும். இவர்களை வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை அனைவரும் துடித்துக் கொண்டிருக்கின்றன.\nஏனென்றால் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இவர்களுடைய திரைப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் தளபதி விஜய் தளபதி மற்றும் சூப்பர் ஸ்டாரை வைத்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள துடித்துக் கொண்டிருப்பதாக பிரபல முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கௌதம் மேனன் தளபதி விஜய்யை வைத்து ‘யோகன்’ என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூழலில் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து வெற்றிப்படம் உருவாக்க முயற்சி செய்யும் கௌதம் மேனன் விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து உணர்ச்சிபூர்வமான படத்தை எடுக்க உள்ளாராம்.\nஅதற்கான முழு திரைக்கதையுடன் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாரைசந்தித்தால், கண்டிப்பாக எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.\nஆகையால் தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் கெட்டிக்காரரான கௌதம் மேனன், தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளதை அறிந்த தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nஎனவே இந்த தகவலானது ஆசையாக மட்டுமில்லாமல் செயல்படுத்த வேண்டும் என்பதே தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கௌதம் மேனன், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி 65, தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16808/", "date_download": "2021-03-07T11:45:47Z", "digest": "sha1:YOOUDZX7DW356MT7WJAMM3XX5A4TGTIF", "length": 17024, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனிமொழி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசென்ற சில நாட்களாக வெவ்வேறு இதழ்களில் இருந்தும் தொலைக்காட்சிகளில் இருந்தும் அழைத்துக் கனிமொழி பற்றிய என் கருத்துக்களைக் கோருகிறார்கள். எழுத வற்புறுத்துகிறார்கள். ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதச் சொல்லிச் சிலர். கனிமொழியின் இலக்கியத் தகு��ி என்ன என்று சிலர். கனிமொழி, சிற்றிதழ்களைக் கையிலிட்டு ஆட்டி வைத்தது பற்றி எழுதும்படி சிலர்.\n’அவங்க அதிகாரத்திலே இருந்தப்பக்கூட நீங்க அசராம அவங்களைப் பற்றிக் கடுமையாக் கருத்து சொன்னீங்க சார்’ என்றார் ஒருவர். …’அதனால நீங்கதான் கருத்துச் சொல்ல தகுதியான ஆள்’ என்றார்.\nநான் கேட்டேன் ‘அந்தக் கருத்துக்களை நான் சொல்லி நாலைந்து வருடங்களாகின்றன. கனிமொழி அதற்குப் பதிலாக என் மனச் சமநிலை பற்றி எனக்கே இருக்கும் சந்தேகத்தைத் தானும் வழிமொழிந்தும் பல ஆண்டுகளாகி விட்டன. இன்று வரை நீங்கள் என்னிடம் ஏதும் கேட்கவில்லையே இன்று வரை கனிமொழியைத் தமிழகத்தின் தலையாய இலக்கிய மேதையாகவும், அரசியல் விடிவெள்ளியாகவும் முன்வைக்கத் தானே உங்கள் ஊடகங்களைப் பயன் படுத்தினீர்கள் இன்று வரை கனிமொழியைத் தமிழகத்தின் தலையாய இலக்கிய மேதையாகவும், அரசியல் விடிவெள்ளியாகவும் முன்வைக்கத் தானே உங்கள் ஊடகங்களைப் பயன் படுத்தினீர்கள்இப்போது வழக்குகளில் சிக்கி அதிகாரம் இழந்து அவர்கள் இருக்கையில் அவர்கள் தமிழகத்தின் ஒரே தீயசக்தியாக ஆகிவிட்டாரா என்னஇப்போது வழக்குகளில் சிக்கி அதிகாரம் இழந்து அவர்கள் இருக்கையில் அவர்கள் தமிழகத்தின் ஒரே தீயசக்தியாக ஆகிவிட்டாரா என்ன என் தகுதி இருக்கட்டும், கருத்துச் சொல்வதற்கான உங்கள் தகுதி என்ன என் தகுதி இருக்கட்டும், கருத்துச் சொல்வதற்கான உங்கள் தகுதி என்ன\nஉண்மையைச் சொல்லப் போனால் கனிமொழி சிறைக்குச் செல்லும் காட்சிகளைக் காணும்போது ஒருவகையான வருத்தம்தான் ஏற்படுகிறது. பெண் என்பதனாலா என்றால் ஆம் என்றே தோன்றுகிறது. அதைத் தர்க்கபூர்வமாக நியாயப்படுத்த என்னால் இயலாது. அப்படித் தோன்றுகிறது. இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை.\nகனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்.\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nகேள்வி பதில் – 73\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/80.html", "date_download": "2021-03-07T11:10:21Z", "digest": "sha1:JIZISFTILYNW27G5IW2KEI4EH3LOEOML", "length": 2281, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "விசேட அரச அனுமதியுடன் நாட்டை விட்டு வெளியேறிய 80 பேர்!", "raw_content": "\nவிசேட அரச அனுமதியுடன் நாட்டை விட்டு வெளியேறிய 80 பேர்\nகொரோனா தொற்று நோய் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேற முடியாதிருந்த 80 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் இன்று (17) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், 41 இலங்கையர்களை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை அபுதாபி நோக்கி புறப்பட்டுச் சென்றது. மேலும் 39 இலங்கையர்களை ஏற்றிய மேலுமொரு விமானம் கட்டார் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.\nஇதனிடையே வெளிநாடுகளின் சிக்கியிருந்த 92 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoga-aid.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E/", "date_download": "2021-03-07T11:58:00Z", "digest": "sha1:BI44V5XYWCNGIHAXBKTZM33AN6Z6P7TU", "length": 14688, "nlines": 233, "source_domain": "yoga-aid.com", "title": "கண் பார்வை நன்றாக தெரிய என்ன செய்ய வேண்டும் | Yoga Aid", "raw_content": "\nகண் பார்வை நன்றாக தெரிய என்ன செய்ய வேண்டும்\nகண் பார்வை நன்றாக தெரிய என்ன செய்ய வேண்டும்\nநமது கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கச்செய்யும் பச்சைக் காய்கறி வகைகள்:\nகாட்டு ரோஜா தேனீர் – Wild Rose Tea\nநமது கண்களின் செயல்பாட்டிற்கு உதவிடும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், முக்கியமாக வைட்டமின் C மற்றும் அயன் சத்துக்கள், இவை யாவும் வைல்ட் ரோஸ் தேநீரில் அடங்கியுள்ளது. மேலும் வைல்ட் ரோஸ் டீ காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலுக்கும் நல்லது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் வைல்ட் ரோஸ் தேநீர் பருகலாம்.\nபச்சையான கொத்தமல்லி தழைகளையும், உலரவைத்த கொத்தமல்லி விதைகளையும், கொத்தமல்லி விதைப் பொடியையும் நாம் உணவில் அதிகமாக பயன்படுத்துகிறோம். கொத்தமல்லி ரசம் நமது அன்றாட உணவில் கலந்த ஓன்றாகும். பச்சைக் கொத்தமல்லி தழை என்று சொல்லப்படுகிற கொத்தமல்லி இலைகளை நாம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது நமது பார்வைத் திறன் மேம்படும். வைட்டமின்கள் இதில் அதிகமாக உள்ளன..\nCarrot – கேரட் நன்மைகள்:\nகேரட்டினை சமைத்துச் சாப்பிடுவதை பச்சையாக சாப்பிட்டால் நமது கண்களுக்கு மிகவும் நலம் பயக்கும். கேரட் ஜூஸ் செய்து பருகலாம். பச்சைக் கேரட்டிலே சாலட் தயாரித்து உணவுடன் சேர்த்துக் கொண்டும் சுவைக்கலாம். கண்களுக்கு தேவையான வைட்டமின்கள் கேரட்டில் நிறைய இருக்கின்றன..\nநமது கண்களின் பார்வைத் திறனை அதிகரிக்க செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ப்ரோக்கோலி காயை வித விதமான வகைகளில் சமைத்து, ரசித்து ருசித்து சாப்பிடலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது ப்ரோக்கோலியை உணவில் நாம் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nகடல் மீனாலும் சரி, ஆற்று மீனாலும் சரி, எல்லா வகையான மீன்களும் புரத்தைச் சத்து அதிகம். கெட்ட கொழுப்பு குறைவு. சாலை மீன் என்று சொல்லப்படுகிற saldin fish, வஞ்சிரம் என்றும் ஷீலா மீன் என்றும் சொல்லப்படுகிற இந்தக் கடல் மீன் விலை அதிகமானாலும், நமது கண்களுக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு பார்வையில் பிரச்னை வர வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.\nமேலும் அவகாடோ என்று அழைக்கப்படுகிற பட்டர் புரூட் சாப்பிடுவதும் நமது கண்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதிலும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கரோட்டின் இருப்பதால் இது மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது. .\nபெர்ரி வகைப் பழங்கள் யாவும் சுவையாகவும், நோய் எதிர்ப்புத் திறம் அதிகம் கொண்டதாகவும் இருப்பதால் இந்த வகைப் பழங்களை நாம் அடிக்கடி சாப்பிட்டால் நமது கண்களுக்கும் நல்லது. நமது உடலின் இரத்த ஓட்டம் சீரடையவும் பண்ணுகிறது.\nகாலை எழுந்தபின் உங்கள் கண்களை குளிர்ந்த நீரினால் கழுவி சுத்தமாக்குங்கள். கண்கள் திறந்த நிலையில், பல முறை உங்கள் உள்ளங் கைகளில் தண்ணீர் அள்ளித் தெளித்து சுத்தம் செய்யவேண்டும். கண்களைக் கழுவும் குப்பி கண்ணாடிக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலே தண்ணீர் ஊற்றி சில துளி பன்னீர் சேர்த்து, ஒரு கண்ணை ஒரு தடவை என்றவாறு இரண்டு கண்களையும் தனித் தனியாக முறைப்படி அலசவேண்டும்.\nஇந்த முறையைப் பின்பற்றி நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது கண்களை சுத்தம் செய்வதால் தொற்று நோய் எதுவும் உங்கள் கண்களை பாதிக்காது. உங்கள் கண்களுக்கு இந்த பயிற்சி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்..\nஉங்கள் கண்களிரண்டுக்கும் சிறிது ஓய்வு தாருங்கள்:\nதொடர்ந்து வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் இடையே ஒரிரு நிமிடங்களாவது கொஞ்சம் கண்ணைப்பொத்தி ஓய்வு கொள்ளவேண்டும். உங்கள் கைகள் இரண்டையும் நன்றாக உரசி அந்தச்சூட்டுடன் உங்கள் கண்களின் மேல் வைத்து இதமாக அழுத்தவேண்டும் காலை, மதியம், மாலை மற்றும் இரவிலும் நல்ல தண்ணீரினால் உங்கள் கண்களிரண்டையும் அலசும்போது உங்கள் கண்களுக்கு நல்ல இதமாக இருக்கும். இந்தப் பழக்கத்தை தினம்தோறும் கைக்கொள்ளுங்கள்.\nகுழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்\nவயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம்\nவயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம்\nநல்லெண்ணெய் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nவைட்டமின் சி நிறைந்த உணவு வகைகள்\nகர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை சாப்பிடாமல் இருந்தால் – குழந்தை உணவு வகைகள்,\nபெண்களின் உடல் நலம் மற்றும் மன நலம்\nவைட்டமின் சி நிறைந்த உணவு வகைகள்\nகர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-28-17-17-40/", "date_download": "2021-03-07T11:36:34Z", "digest": "sha1:AOTVIJSNJJJ6QWAIKRE77BCNTBA4YZ37", "length": 7402, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனு தள்ளுபடி |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nபகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனு தள்ளுபடி\nபகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது .முன்னதாக பகவத்கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.\nஇந்த விவகாரம் இந்தியாவில் பெரும்பரபரப்பை உருவாக்கியது\n. இதையடுத்து பாரதிய ஜனதா உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன, இந்தநிலையில் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை தள்ளுபடிசெய்வதாக சைபீரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காணித்த பிரதமர்\nராமர் கோயில் அமைவதை எதிர்க் கட்சிகளால் வெளிப்படையாக…\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை…\nபகவத் கீதை, பகவத் கீதைக்கு\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nமகாபாரதம் ராமாயணத்தை உருப்படியா படிச் ...\nபகவத் கீதையால் நாடே பெருமைப்படுகிறது\nமேலை நாடுகள் நம் பகவத் கீதையை படிக்க த� ...\nபகவத் கீதையில் ஒரு சந்தேஹம்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/12/", "date_download": "2021-03-07T11:58:57Z", "digest": "sha1:LYUKTSNYH444K7CFR5JCYVQUVSOVYA4F", "length": 100902, "nlines": 661, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: December 2014", "raw_content": "\nBoxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித், பரிதாப இலங்கை, போராடும் இந்தியா\nதமிழ் விஸ்டனுக்கான நேற்றைய எனது அலசலில், இரண்டு போட்டிகள் இன்று தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைக்கேற்ற மாற்றங்கள், மேலும் சில புதிய குறிப்புக்களுடன் இந்த இடுகை..\nநத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு.\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட்.\nதென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட்.\nஇந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன.\nகிரைச்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ள நியூ சீலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியானது இவற்றிலிருந்து வேறுபட்டு தொடரின் முதல் போட்டியாக அமைகிறது.\nஆனால், ஆடுகளத் தன்மைகள், தட்ப வெப்ப நிலைகள், அணியின் நிலைகள் ஏன் அனுபவ நிலைகளில் கூட, போட்டியை நடாத்தும் நாடு தான் வாய்ப்பு அதிகம் உடையதாகக் காணப்படுகிறது.\nகிரைஸ்ட்சேர்ச் நகரம் டிசெம்பர் 26 கிரிக்கெட் போட்டி என்றவுடன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான ஒரு Boxing Day நாளில் வந்த சுனாமி பேரழிவு நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.\nஇன்றும், நேற்றிரவும் இலங்கையில் காணப்படும் மாறுபட்ட காலநிலை அறிகுறிகள் வேறு பயமுறுத்துகின்றன.\n(ஆனால் இதையெல்லாம் விட, இன்று நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலமின் துடுப்பாட்ட சூறாவளி தான் இலங்கைக்கு அதிக பாதிப்பு)\nஆனால் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நில அதிர்வு அனர்த்தங்களினால் முன்னைய கிரைஸ்ட்சேர்ச் - லங்காஸ்டர் பார்க் சேதமாகிவிட, அண்மைக்காலத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டும் நடத்தியுள்ள புதிய மைதானமான ஹக்லி ஓவல் (Hagley Oval) முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றை அரங்கேற்றுகிறது.\nஇப்போதைக்கு ஆடுகளத் தன்மைகள் பற்றி வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நியூ சீலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை காணப்படுவதாகத் தெரிகிறது.\nடிம் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகிய மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சகலதுறை வீரர்களான மித வேகப்பந்துவீச்சாளர்களையும் சேர்த்துக்கொண்டு தாக்குதல் மழை பொழிய தயாராகிறது நியூசிலாந்து என்று நான் சொன்னது சரியாக அமைந்தது.\nமறுபக்கம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு இளையது,அனுபவக் குறைவானது.\nஆனால் ஷமிந்த எறங்க, சுரங்க லக்மால், தம்மிக பிரசாத் ஆகிய மூவரும் சாதகமான சூழ்நிலைகளில் எந்த அணிக்கும் ஆச்சரியத்தை பரிசளிக்கக்கூடியவர்கள். (மூவரும் ஆரோக்கியமாக சேர்ந்தே விளையாடுவது மகிழ்ச்சி)\nஇங்கிலாந்து(ஹெடிங்க்லே), துபாய் டெஸ்ட் போட்டிகள் நல்ல உதாரணம்.\nஇன்று ஆரம்பத்தில் ஆடுகளத் தன்மைகளை ஓரளவு சாதகமாக்கி சிறப்பாகப் பந்துவீசிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் மக்கலமின் வருகையோடு தடுமாறிப்போனார்கள்.\nஆனால் ஹேரத் உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு. புதிய சுழல்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் எப்படியான ஒரு தாக்கத்தை வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது.\nஇன்று ஆரம்பத்திலே மிகக் கடுமை���ான மக்கலம் தாக்குதலுக்கு உள்ளான கௌஷால் மக்கலமையே தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டாக எடுத்தது சற்று ஆறுதல்.\nஆனால் இப்படியான அளவில் சிறிய மைதானங்களில், மக்கலம் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக அறிமுகம் ஆவது மனநிலையை சிதைத்துவிடும்.\nடில்ஷான், மஹேல ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் சங்கக்கார, அணித் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரிடம் அதிகமாகத் தங்கியுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக நம்பிக்கை தந்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அணியின் உப தலைவர் லஹிறு திரிமான்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணரவேண்டிய காலம் இது.\nஇந்திய அணியின் கோளி, விஜய், ரஹானே, புஜாரா போன்றோர் சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன் ஆகியோர் விட்டுப்போன இடங்களை மிகச்சிறப்பாக நிரப்பியது போல இலங்கை அணிக்கும் இது அத்தியாவசியத் தேவை ஆகிறது.\nஅத்துடன் பிரசன்ன ஜெயவர்த்தன மீண்டும் அணிக்குள் வந்திருப்பது துடுப்பாட்ட வரிசைக்கு ஓரளவு திடத்தைக் கொடுக்கும் எனலாம்.\nமறுபக்கம் நியூ சீலாந்தோ அண்மைக்காலமாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் மூன்று துடுப்பாட்ட வீரர்களோடு மிகப் பலமாக நிற்கிறது.\nஅணித் தலைவர் பிரெண்டன் மக்கலம், ரோஸ் டெய்லர், இளம் வீரர் கேன் வில்லியம்சன் ஆகிய மூவருமே சதங்கள், அரைச் சதங்கள் என்று தொடர்ந்து குவித்து வருகிறார்கள்.\nஇன்று பிரெண்டன் மக்கலமின் அதிரடி, இந்த வருட ஆரம்பத்திலே இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற இரட்டைச் சதம் மற்றும் முச்சதம் ஆகியவற்றை ஞாபகப்படுத்தியது.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கடந்த மாதம் இரட்டைச் சதம் பெற்றிருந்தார்.\nஇன்று ஆரம்பம் முதல் மக்கலமின் அதிரடி இலங்கையினால் கட்டுப்படுத்த முடியா அளவுக்கு மிக ஆவேசமானதாக இருந்தது.\nநியூ சீலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் வேகமான சதம் பெற்ற மக்கலம் (74 பந்துகள்), 11 ஆறு ஓட்டங்கள், 18 நான்கு ஓட்டங்களோடு வெறும் 134 பந்துகளில் 195 ஓட்டங்களை எடுத்து அபார ஆட்டம் ஆடியிருந்தார்.\nவெறும் 5 ஓட்டங்களாலும், ஒரேயொரு சிக்சராலும் மூன்று வேறு சாதனைகளைத் தவறவிட்டார்.\n1.வேகமான டெஸ்ட் இரட்டைச் சதம் - இப்போதும் ஒரு நியூ சீலாந்து வீரரிடம் தான் இந்த சாதனை இருக்கிறது.\nநேதன் அஸ்ட்டில் - 153 பந்துகள் இங்கிலாந்துக்கு எதிராக 2001/02\n2. ஒரு வருடத்தில் 200+ நான்கு பெறுபேறுகள் பெற்ற மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமப்படுத்த முடியாமல் போனது.\n3.ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் பெறப்பட்ட அதிக சிக்சர்கள் -\nவாசிம் அகரம் சிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர்கள்.\nமக்கலம் இதே மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராகவும் 11 சிக்சர்களை கடந்த மாதம் பெற்றிருந்தார். மீண்டும் தவற விட்டார்.\nஆனால் மக்கலமின் துணிகரமான அதிரடியும் பின்னர் ஜிம்மி நீஷமின் வேகமான ஓட்டக்குவிப்பும் இலங்கையை முதல் நாளில் பின்னால் தள்ளியுள்ளன.\nஎனினும் மத்தியூஸ் பெற்ற இரு விக்கெட்டுக்கள மூலம் ஆட்ட முடிவில் ஓரளவு சமாளித்துள்ளது இலங்கை.\nஇனி இலங்கை துடுப்பாடும்போது இதே மாதிரி ஓட்டங்களைக் குவிக்குமா என்பதும், இந்த ஆடுகளத்தில் நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாளுமா என்பதும் தான் முக்கியமான கேள்விகள்.\nஇலங்கையின் முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றி 1995இல் நியூசிலாந்து மண்ணில் வைத்தே ஈட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் அதன் பின்னர் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் 2006இல் பெறப்பட்ட ஒரேயொரு வெற்றி மாத்திரமே இலங்கைக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும்.\nநான்கு தோல்விகளும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவும் இலங்கையின் அனுபவத்துக்கு திருப்தியானதல்ல.\nகடந்த முறை ICC உலக டெஸ்ட் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்ட மத்தியூஸ் இளைய அணியை பலம் வாய்ந்த மக்கலமின் அணிக்கு எதிராக எவ்வாறு வழிநடத்துவார் என்பதை ஆர்வத்தோடு அறியக் காத்திருப்போம்.\nஅவுஸ்திரேலிய - இந்திய அணிகள் இரண்டுக்குமே காயங்கள், உபாதைகள் தொல்லை தரும் ஒரு தொடராக அமைந்துள்ள இந்தத் தொடரில் இனி அவுஸ்திரேலியா தோற்க வழியில்லை.\nஇந்த Boxing Day டெஸ்ட்டில் தோற்காமல் இருந்தாலே தொடர்வெற்றி வசப்படும்.\nபுதிய அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இதை விட வேறு மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்\nஆனால் இந்திய அணித் தலைவர் தோனிக்கு இன்னொரு முக்கியமான போட்டி. அவரது டெஸ்ட் தலைமைத்துவம் மற்றும் அணியில் இருப்பு ஆகிய இரண்டுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அழுத்தத்துடன் விளையாடவேண்டி இருக்கிறது.\nஇதற்குள் அணிக்குள் கோ��ி மற்றும் தவானுக்கு இடையில் மோதல் என்று வேறு பரபரப்பு.\nபுவனேஷ்குமார் மீண்டும் விளையாடவருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்க, A தர ஒப்பந்தம் வழங்கப்பட்ட அவருக்குப் பதிலாக வருண் ஆரோனை நீக்கி மீண்டும் மொஹமட் ஷமியை இன்று விளையாடவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் மோசமான பெறுபேறுகளை அடுத்து அவரை நீக்கி சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க, A தர ஒபந்தம் வழங்கப்பட்ட அவரையும் அணியில் சேர்க்காமல் லோகேஷ் ராகுல் என்ற கர்னாடக இளைய வீரருக்கு அறிமுகம் வழங்கியிருக்கிறது.\nஇந்த ராகுல், இந்திய சுவர் - சிரேஷ்ட ராகுலினால் (டிராவிட்) பெரிதும் போற்றப்பட்டவர். அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய A அணிக்காக பிரகாசித்தவரும் கூட.\nஅவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இளம் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பதால் இளம் துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ் இப்போட்டியில் அறிமுகம் ஆகிறார்.\nஇவ்வருடம் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தும் 5வது புதிய வீரர் பேர்ன்ஸ்.\nஇன்று சிறப்பாக ஆரம்பித்த பேர்ன்ஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஅதே போல ரொஜர்ஸ் மற்றொரு அரைச்சதம்.ரொஜர்ஸ் பெற்ற தொடர்ச்சியான அரைச்சதம். ஆனால் அரைச்சதங்களைப் பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாதது அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இழப்பே.\nஅதேபோல ஷோன் மார்ஷ். இன்றுமொரு முப்பது. தனது ஆரம்பங்களை பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.\nடேவிட் வோர்னர், ஷேன் வொட்சன் ஆகியோர் வலைப் பயிற்சிகளின்போது கண்ட காயங்கள், உபாதைகள் குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ரயன் ஹரிசுக்கு வழிவிட்டுள்ளார்.\n'சகலதுறை வீரர்' என்ற மகுடத்துடன் தான் அறிமுகமாகி 10 வருடங்களைப் பூர்த்தி செய்யும் ஷேன் வொட்சனுக்கும் நாளைய போட்டி ஒரு பரீட்சை தான். மிட்செல் மார்ஷ் போன்ற இளைய வீரர்களால் அவரது இடத்துக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கிறது.\nஇன்று சிறப்பாக ஆடி அரைச்சதம் பெற்றாலும் இது அவரது இடத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க போதாது.\nதொடர்ந்து ஓட்டங்களை மலைபோல் குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித��, டேவிட் வோர்னர், முரளி விஜய் ஆகியோரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.\nஸ்மித் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடையும் வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களோடு நிதானமாக ஆடிவருகிறார்.\n25வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்த இளைய அவுஸ்திரேலிய தலைவருக்கு 2000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 18 ஓட்டங்கள் தேவை.\nஇந்தியா இந்த மெல்பேர்ன் மைதானத்தில் இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. எனினும் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கூறுகிறார் \"இந்தியா இத்தொடரில் ஒரு போட்டியில் வெல்வதாக இருந்தால், அது இந்த டெஸ்ட்டில் தான்\"\nகாரணம், சுழல் பந்து மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்கள் போன்றது நாளைய மெல்பேர்ன் ஆடுகளம்.\nஆனால் அடிலெய்டிலும் இவ்வாறே சொல்லி, இறுதியாக இந்தியா மண் கவ்வியது.\nடெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன், கும்ப்ளே இருந்த காலகட்டத்தில் கூட இந்தியா மெல்பேர்னில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல மட்டுமில்லை, வெற்றி தோல்வியின்றிய முறையில் கூட போட்டிகளை முடித்துக்கொள்ள முடியவில்லை.\nஇங்கே இந்தியா போட்டியொன்றை வென்று 33 வருடங்கள் ஆகிறது.\nஅவுஸ்திரேலியா கடந்த 16 ஆண்டுகளில் மூன்றே தரம் தான் தோற்றுள்ளது. இரு தடவை இங்கிலாந்திடம், ஒரு தடவை தென் ஆபிரிக்காவிடம்.\n17 ஆண்டுகளாக ஒன்றில் வெற்றி அல்லது தோல்வியை மட்டுமே தந்து வருகிறது மெல்பேர்ன் டெஸ்ட் போட்டிகள்.\nஸ்டீவ் ஸ்மித்தின் ஆசை போல 4 -0 என வெள்ளை அடிக்கப்படுமா, இந்தியா புதிய வரலாற்றை மாற்றி தோனியின் தலைமையைக் காப்பாற்றுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.\nஹாஷிம் அம்லா, ஏபீ டி வில்லியர்ஸ் என்ற துடுப்பாட்ட எந்திரங்கள், ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சு சூறாவளிகளை எதிர்த்து முக்கியமான வீரர்களை மட்டுமன்றி, முக்கியமாக தன்னம்பிக்கையே இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தினேஷ் ராம்டின் தலைமயிலான மேற்கிந்தியத்தீவுகள் என்னும் கப்பல்.\nசந்தர்போல் என்ற நாற்பது வயது போராளி துடுப்பாட்ட நங்கூரமாக நின்றாலும், சாமுவேல்ஸ், ஸ்மித், ராம்டின் போன்றோர் நம்பிக்கை தந்தாலும், வேகப்பந்துவீச்சாளர் கமர் ரோச்சின் காயமும் புதிய சிக்கலைக் கொடுக்கிறது. ஜெரோம் டெய்லர் மட்டுமே மற்ற அனுபவமுள்ள பந்துவீச்சாளர்.\nதென் ஆபிரிக்கா முதலாவது போட்டி போல இலகுவான வெற்றியைப் பெறாவிட்டாலும் மேற்கிந்தியத் தீவுகள் போராடக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.\nடீவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகிய இருவருக்கும் இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டி மைல் கல் போட்டிகளாக அமைகின்றன.\n96 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை படைத்த அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை நாளைய டெஸ்ட்டில் முறியடிக்கவுள்ளார் AB.\nஇன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் தென் ஆபிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை மக்காயா ந்டினியிடம் இருந்து பறிப்பார் டேல் ஸ்டெயின்.\nஅத்துடன், முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்டியான் வான் சைல் சதம் அடித்து சாதனை படைத்த உற்சாகத்தோடு, காயமடைந்துள்ள விக்கெட் காப்பாளருக்குப் (குவின்டன் டீ கொக்) பதிலாக இன்னொரு இளம் துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா அறிமுகமாகிறார். இவர் ஒரு கறுப்பின வீரர் என்பது கூடுதல் பெருமை.\nதென் ஆபிரிக்காவுக்காக டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ள முதலாவது கறுப்பின வீரர் என்ற பெருமையும் பவுமாவுக்குக் கிடைக்கவுள்ளது.\nஹெர்ஷல் கிப்ஸ், டுமினி, அல்விரோ பீட்டர்சன் போன்ற வீரர்கள் எல்லோரும் கலப்பினத்தவர்.\nமாற்றங்களை தகுந்த முறையில் உள்வாங்கி வரும் தென் ஆபிரிக்கா இலகுவான தொடர் ஒன்றில் இதை நிகழ்த்துவதில் கூடுதல் வெற்றிகண்டுள்ளனர்.\nஇலங்கையில் இருந்து புதிதாக இயங்கிவரும் தமிழ் விஸ்டனுக்காக நான் இதுவரை எழுதிய முன்னைய கட்டுரைகளை கீழ்வரும் இணைப்புக்கள் மூலம் வாசியுங்கள்.\nஅவுஸ்திரேலியாவில் இந்தியா: அடிலெய்டில் ஆரம்பம்\nஇளமைப் புயலின் கையில் ஆஸி கிரிக்கெட்டின் எதிர்காலம்\nat 12/26/2014 12:34:00 PM Labels: cricket, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், மக்கலம், மத்தியூஸ், ஸ்மித் Links to this post\nரஜினிக்கு எனது அப்பாவின் வயது..\nஅப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு).\nவீட்டில் வந்து படி படியாக ​ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில்.\nஇப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார்.\nஇளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது ��ப்போது அப்பாவால் முடியாது.\nநாம் இப்போது பார்க்கும் T20 கிரிக்கெட் போட்டிகள் அப்பாவின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை.\nIPL போட்டிகள், இப்போதைய கால்பந்து போட்டிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை.\nசின்ன வயதில் நான் வாசித்த மாயாவி கொமிக்ஸ் இப்போது பழசு. கதைகள் பழசு. ஆனால் இப்போதும் மாயாவி புதுசா கதையா வந்தாலும் மாயாவி அப்படியே தான் இருக்கப் போகிறார்.\nSpider Man போன்ற சாகசப் பாத்திரங்களுக்கும் அதே மாதிரி நிலை தான்.\nஇதைத் தான் லிங்கா படத்தில் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்கச் சொல்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் / பக்தர்கள்.\nஅப்படி பார்த்தால் கோச்சடையான் (அது குறைப் பிரசவம்.. அல்ல அதைவிட மோசமான கொடும் அவஸ்தை படைப்பு)போல தான் ரஜினியின் இனி வரும் எல்லாப் படங்களும் வரவேண்டும்.\nரஜினியின் ஸ்டைலும் அந்த charismaவும் இன்னொருவருக்கு வராது..\nஎன்றும் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்ற வாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் பெரிதாக பேசப்படுவதற்கு என்ன காரணம் என்பது பாபா தோல்வி முதல் ஆராயப்படவேண்டியவை.\nரஜினி என்ற மாபெரும் பிம்பம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் புஸ் தான் என்பதை பாபாவும் காட்டியது, பின்னர் அண்மையில் கோச்சடையானும் அதே கதை தான்.\nலிங்கா பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோதே, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் ஏற்பட்டமைக்கான காரணங்கள்...\n4 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் ரஜினியாக நடிக்கிறார் (ரா வன் - சிட்டி, கோச்சடையான் கார்ட்டூன் என்பதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தீனியே அல்ல)\nரஜினியின் மிகப்பெரிய இரு படங்களைத் தந்த K.S.ரவிக்குமார் இயக்குகிறார் எனும்போது குறி தப்பாது.\nரவிக்குமாரைப் போல விரைவாகவும், விறுவிறுப்பாகவும் பெரிய ஸ்டார்களை வைத்து திரைப்படங்களைத் தரக்கூடியவர்கள் பெரியளவில் யாரும் கிடையாது.\nஇத்தனை எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் படத்தை இயக்கிய K.S.ரவிக்குமார், நடித்த ரஜினி ஆகிய இருவருமே கதை, திரைக்கதை படமாக்கல் என்று சகல விஷயங்களிலும் பொறுப்பாக இருந்திருக்க வேண்டாமா\nரஜினிக்காக படம் பார்க்க வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் எதை, எப்படி கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்று ஒரு மிதப்பு எண்ணம் அல்லது ரஜினி என்��� மாபெரும் கவர்ச்சிக் காந்தம் இருப்பதால் கதை என்ற வஸ்து ஒரு பொருட்டேயல்ல என்ற ஒரு நினைப்பா\nஎந்தவொரு புதுமையும் இல்லாத, 'கத்தி' பாணி கதை..\nகத்தி கோபியின் கதை கூட பரவாயில்லை, கொஞ்சம் திருப்பம், தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை என்று கொஞ்சம் புதுசாய்ப் பேசியிருந்தது.\nலிங்காவிலே அணை கட்டும் கதை.\nஇரண்டாவது ரஜினி இல்லாமலேயே லிங்கேஸ்வரரைக் கொண்டே கட்டி முடித்திருக்கலாம்.\nரஜினி என்பதால் இரண்டாவது லிங்கா தேவைப்பட்டிருக்கிறார்.\nமுத்து, அருணாச்சலம், சிவாஜி போலவே பணத்தையும் சொத்தையும் மக்களுக்காகவே தானம் செய்து தியாகம் செய்யும் ரஜினி.\nநல்லவனாக, மிக நல்லவனாக இருந்து கெட்ட பெயர் வாங்கி, சுட்டாலும் சங்கு வெண்மை தான் என்று லேட்டா மக்களுக்குத் தெரியவரும் ரொம்ப.... நல்லவரு பாத்திரம்.\nஎத்தனை படங்களில் ரஜினி இப்படியே மாறாத டெம்பிளேட்டில் நடித்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுவாங்களாம்.\nரஜினியை விட ரொம்பபபப நல்லவங்கப்பா நாங்க என்று நினைத்திருக்கிறார் KSR.\nஅணையைப் போலவே ரொம்பப் பழசான, எங்கேயும் திருப்பங்கள் என்று இல்லாத, இலகுவாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை.\nரஜினிக்கு இருக்கிற மாஸ், சந்தானத்தின் கலகலா, வழமையான ரவிக்குமார் டச்சுகள் ஆக்கியவற்றை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று ஒரு அசாத்திய நம்பிக்கையோடு ஆரம்பித்த K.S.ரவிக்குமார், வழமையை விட அவசரமாக படமாக்கிய விதத்தில் தான் தனது வழமையான ரஜினி பாணி வெற்றியிலிருந்து சறுக்கிவிட்டார் என்று கருதுகிறேன்.\n(வசூலில் கோடி என்று வருமானம் பற்றி பேசி, ரஜினி மாஸ் என்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ரஜினி பக்தர்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் ஒரு மொத்த package ஆக லிங்கா நல்லா இருக்கு என்று.)\nரஜினியின் வயதும் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மீண்டவர் என்பதாலும் அவரை நோகாமல் நொங்கு எடுக்கப் பார்த்து அதுவே படத்தைப் பங்கம் பண்ணியதோ\nஆனால் தன் மீது தயாரிப்பாளர், ரசிகர், இயக்குனர் என்று அனைவரும் வைத்த நம்பிக்கையைக் குறைவிடாமல் முதல் காட்சி அறிமுகத்தின் கலக்கல், பிரம்மாண்ட அறிமுகம் முதல், ஒவ்வொரு பிரேமில்வரும் தனக்கேயான ஸ்டைல்களில் கலக்கி\n\"யென்னடா ராஸ்கல்ஸ், சூப்பர் ஸ்டார் எப்பவும் நான் தாண்டா.. ஹா ஹா ஹா \" என்று ஆணி அடித்து நிற்கிறார் இந்த 64 வயது youngster.\n(இப்ப சொல்லுங��கடா - அதான் சூப்பர் ஸ்டார் கெத்து )\nஓ நண்பா, மோனா பாடல்களிலும், ராஜாவாக, கலெக்டராக வரும் காட்சிகளிலும் பொருத்தமான ஆடைகள், கம்பீரம் என்று ஸ்டைல் அபாரம்.\nஇளைய ரஜினி, சந்தானம், கருணாகரன் குழுவோடு திரிகையிலும், அனுஷ்காவோடு லூட்டி அடிக்கையிலும் வயசு உறுத்துவதோடு ஏதோ பொருந்தவில்லை.\nஅதிலும் ரஜினி - அனுஷ்கா நெக்லஸ் கொள்ளை காட்சிகளில் இரட்டை அர்த்த உரையாடல்கள் வேறு.\nஐயா ரஜினி இது தான் பெரிய ஆபாசம் ஐயா. அடுக்குமா\n(இங்கே நான் சொல்லவேண்டி இருக்கு - எட்டாம் எட்டு இப்போது நீங்கள்)\nரஜினியின் பாட்ஷா இன்று வரை ரஜினியின் the Best என்று நாம் சொல்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வில்லன் ரகுவரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\nபாட்ஷா ஞாபகம் வந்தால் மார்க் ஆண்டனியும் ஞாபகம் வந்தே ஆகணுமே..\nஅதேபோல படையப்பா - நீலாம்பரி, சிவாஜி - ஆதிகேசவன் , எந்திரன் (எந்திரன் படமாக என்னைத் திருப்தி செய்யாவிட்டாலும் 'மே....' சொல்லும் வில்லன் ரஜினி சொல்லி வேலையில்லை)\nஉப்புச்சப்பற்ற இரு வில்லன்கள். இந்த இருவரையும் சமாளிக்க சந்தானமும் இளவரசுவும் போதுமே..\nஜெகபதி பாபுவும் அந்த வெள்ளைக்காரனும் முன்னைய MGR, சிவாஜி பட வில்லன்களின் நம்பியார்களை, அசோகன்களை ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறார்கள்.\nரஜினியைப் போலவே இந்தப் படத்தைக் கொஞ்சமாவது தாங்கும் இன்னொருவர் சந்தானம் மட்டுமே.\nரஜினியும் சந்தானமும் கலக்கல் இணைப்பு.\nசிவாஜியில் விவேக், சந்திரமுகியில் வடிவேலுவுக்குப்\nரஜினி, ரவிக்குமார் முதல் அத்தனை பேருக்குமே நெத்தியடி நக்கல்.\nஎப்பவுமே படங்களின் கடைசியில் வந்து கலகலத்து செல்லும் இயக்குனர் K.S.ரவிக்குமாருக்கே \"finishing குமார்\" என்று பஞ்ச் வைக்குமிடம் கலக்கல்.\nரஜினி தலை கோதும் ஸ்டைலையும் அடிக்கடி வாரிவிடுகிறார்.\nகலாய்க்கும் இடங்களிலும் முத்துமுதல் KSR செய்துவரும் ரஜினிக்கான அரசியல் தூவல்கள் ஆங்காங்கே..\n\"நீ வேணாம் வேணாம்னாலும் ஜனங்க விடமாட்டாங்க போல இருக்கே.. ஊரே மரியாதை கொடுக்குதே\"\n\"பறக்காஸ்\" சந்தானத்தின் புண்ணியத்தில் இப்போது செம ஹிட்.\nByeக்குப் பதிலாக இனி 'பறக்காஸ்' பரவலாகப் பயன்படுத்தப்படும்.\nஆனால் இதை வைத்தே 'லிங்கா'வை கலாய்க்கும் கூட்டமும் அதிகம்.\nஆரம்பத்திலேயே \"ஜெயிலுக்குப் போறதுன்னா எங்களையும் கூட்டிட்டு வந்திர்றே, ஜெர்மனி போ��துன்னா மட்டும் தனியாவே போயிடுறே\" என்று ஆரம்பிக்கும் சந்தானம், வயது இடைவெளியினால் \"நன்பேண்டா\" என்பதில் டா வை சொல்லாமல் நிறுத்த, ரஜினி அதை சொல்வது கலகலப்பு.\nஇயக்குனர் சறுக்கும் இன்னும் ஒரு முக்கிய இடம் கதாநாயகிகள்.\nவயதேறிய ரஜினி என்பதால் இந்தத் தெரிவுகள் என்று தெரியும்.\nஆனால் ரஜினியை விட வயது கூடியவராக அனுஷ்கா தெரிகிறார்.\n(இந்த இடத்தில் அதான் நம்ம தலைவர் என்று கோரஸ் வரவேண்டும்)\nஅனுஷ்காவுக்கு ரஜினி மேல் காதல் வரும் காட்சிகள் சந்தானத்தின் காமெடியை விட காமெடி.\nஇதை விட தாத்தா ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாட்டி காதல் பண்டைய கால மன்னர் பாணி லவ்வு.\nஆனால் சோனாக்ஷிக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\nஉருக வைக்க, ரஜினி பற்றி உருக, போற்றிப் புகழ, புலம்ப என்று ஏராளம் நட்சத்திரங்கள்.. எல்லாம் கிழடு கட்டைகள்..\nவிஜயகுமார், ராதாரவி,சுந்தர்ராஜன்,இளவரசு, மனோபாலா இவர்கள் எல்லாம் போதாமல் பாவம் அந்த அற்புத இயக்குனர் K.விஸ்வநாதன் வேறு..\nஒருவேளை ரஜினியின் வயசை இளமையாகக் காட்ட இப்படியொரு ஐடியாவோ\nலிங்காவிலே இருக்கும் குறைகளுக்கும் அரைகுறைத் தன்மைக்கும் என்ன தான் இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுப்புக் கூறுகின்ற அவஸ்தை இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டம், முக்கியமாக அணைக்கட்டு அமைக்கப்படும் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.\nஅதிலும் இத்தனை விரைவாக படமாக்கியதும் இந்த விடயத்தில் பாராட்டப்படவேண்டியது தான்.\nஅணை கட்டும் பாடல் ரஹ்மானாலும் ரவியினாலும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவிலும் நிற்கிறது.\nA.R.ரஹ்மானையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் படம் முழுதும் தேடவேண்டி இருக்கிறது.\nஇயக்குனர் ரவிக்குமாரின் அவசர உழைப்பு இசைப்புயலின் நிதானமான பின்னணி இசையை இல்லாமல் செய்துவிட, அவசரமாக அடித்து அப்படி இப்படி போட்டிருக்கிறார்.\nஅணை கட்ட வரும் சவால்கள்,அணை கட்டிய பிறகு வரும் துன்பங்களெல்லாம் ஒரு நாடகப் பாணியில் சவசவ என்று இழுக்க, கட்டிய அணை திறந்து, தாத்தா ரஜினியை நல்லவர் என்று ஊரும் ஏற்று கோவிலும் திறந்தபிறகு இனி என்னடா படத்தில் இருக்கு என்று நாம் கேட்போம் என்று தான் ஆரம்பத்திலேயே வைத்தார் இயக்குனர் ட்விஸ்ட்டு (என்னமோ போங்க KSR )\nபற்றைகளும் இருளும் சேர்ந்து கிடக்கும் அந்தப் பழைய கோவிலில் ஒரு இத்தனூண்டு உருத்திராட்சக் கொட்டையை எடுக்க சூப்பர் ஸ்டாரால் தான் முடியும்.\n(இங்கே மீண்டும் தலைவர்டா , ரஜினி rocks வேண்டும்)\nகடைசியாக ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வந்த அதே மாதிரி ஒரு சப்பை கிளைமாக்ஸ்.\nகதாநாயகியை வில்லன் கடத்துவான், வெடிகுண்டை சேர்த்துக் கட்டுவான், கடைசி செக்கனில் குண்டை இலக்கு மாற்றி ஹீரோ ஊரையும் (கொஞ்சம் பெரிய படமென்றால் நாட்டையும்) கதாநாயகியையும் சேர்த்துக் காப்பாற்றுவார்.\nஅனைவருமே கிழித்து தொங்கப்போட்ட பலூன், மோட்டர் பைக் சாகசம்.\nரஜினியின் பாபா பட்டம் magic , ரவியின் ஆதவன் ஹெலி சாகசம் இரண்டையும் மிஞ்சி இருவரும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் நிகழ்த்தவேண்டும் என்று முடிவு கட்டியிருப்பார்கள் போலும்.\nலிங்குசாமியும் கண்ணுக்கு முன்னால் வந்து போனார்.\nபரவாயில்லை K.S.ரவிக்குமாருக்கும் திருஷ்டிப்பொட்டு வேண்டும் தானே\nமுதலில் S.P.முத்துராமன், பின்னர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னர் K.S.ரவிக்குமார், இப்போது ஷங்கர் இப்படி ரஜினியை அந்தந்தக் கால trendகளுக்கு ஏற்றது போல பயன்படுத்துவதும் இந்த 'லிங்கா' சறுக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.\nலிங்கா ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தியுள்ளது என்று ரஜினி பக்தர்கள்/ வெறியர்கள் (மட்டும்) சொல்வார்கள்.\nரஜினியை ரஜினியாக ரசிக்க ரஜினி ரசிகராக இல்லாத என் போன்றோருக்கும் பிடிக்கும்..\nஇதனால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் வரும்போதும், ரஜினியின் பஞ்ச் ஸ்டைலாக வரும்போதும் நாமும் விசில் அடிக்காத குறையாக குதூகலிக்கிறோம்.\nஎனவே ரஜினி கலக்கல்,மாஸ்.. படம் மட்டும் வாய்க்கவில்லை என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு.\nஅவர்கள் பாவம், இப்போது இளைய தளபதி மற்றும் தல ரசிகர்களையும் சமாளித்து மோதவேண்டி இருக்கிறதே..\nஇப்படித் தான் சொல்லவேண்டிய ஒரு கட்டாயம்.\nஆனால், அடி மனதில் அழுது கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.\nநமக்கு ரொம்ப நெருங்கிய ரஜினி ரசிகர்கள் சிலரின் புலம்பல்கள் இதற்கு மிக ஆணித்தரமான சாட்சி.\nரஜினியால் அவர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கலாம்; ஆனால் ஒரு total package ஆக படம் failure.\nஇந்தியா தோல்வி; கோளி சதம் என்பது போல தான் இது..\nகொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ள மட்டுமே..\nஅடுத்த ரஜினி படம் வரும்���ரை (இனியும் நடித்தால் - ரஜினியின் மாஸ் போனதென்று பொங்கவேண்டாம் ரஜினி வால்ஸ்... அவரது வயதும் உடல் இயக்கமும் அப்படி) காத்திருக்கட்டும் ரசிகர்கள்..\nநூறு கோடி வசூல் என்பதால் படம் சூப்பர் என்று சொல்வதும் சிரிப்பைத் தரும் ஒரு வாதமாகும்.\n'ரஜினி' படம் என்பதால் இதெல்லாம் படத்துக்கு முன்னதான வியாபாரம் & எப்படித் தான் படம் இருந்தாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்லும் கூட்டத்துக்காக டிக்கெட்டுக்கள் இன்னும் விற்கும்.\nஅதே போல கோடிகளைக் கொட்டிப் பார்த்த கோடிக் கணக்கானோர் \"குப்பை, மொக்கை, அறுவை. பிளேடு, சப்பா\" என்று சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும்,WHATS APP Chatsஇலும் கரித்துக்கொட்டப் போகிறார்கள் என்பதும் உறுதியே.\n​லிங்கா - சூப்பர் ஸ்டார் கட்டிய அணை KSR பலூனில் வெடிச்சுப் போச்சு ​\nரஜினி பற்றிய சில பதிவுகள்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Special சூரிய ராகங்கள் 2013.\nat 12/16/2014 10:08:00 PM Labels: K.S.ரவிக்குமார், சந்தானம், சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த், லிங்கா, விமர்சனம் Links to this post\nபிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்தும் நினைவுகள்\nபிலிப் ஹியூஸின் திடீர் மரணம் \nகிரிக்கெட் உலகையே உலுக்கிப்போட்டது; கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட, விபரங்களைத் தெரிந்து கொண்டு கண்ணீர் விடும் அளவுக்குக் கவலைப்படுகிறார்கள்.\nவெறித்தனமாக, அனுபவித்து ரசிக்கும் ஒரு விளையாட்டு ஒரு திறமையான, எதிர்காலம் இன்னும் வளமாக இருக்கவேண்டிய ஒரு இளம் வீரனைப் பலி எடுத்துவிட்டதே என்ற வேதனை பலருக்கும்.\nஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து விளையாட்டு உலகமே சோகத்தில் ஆழ்ந்தது, விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம் மட்டுமல்ல, இறந்துகொண்டிருக்கும் மனிதம் இப்படியான விஷயங்களிலாவது உயிர்க்கிறது என்று ஒரு திருப்தி.\nபில் ஹியூஸின் செய்தி கேள்விப்பட்டவுடன் முதலில் இன்னொரு பவுன்சர், இன்னொரு காயம் அவ்வளவே என்று தான் தோன்றியது.\nசம்பவத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தபின், அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக ​இருந்த நான் சுயநலமாகப் பார்த்தது இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு இது இழப்பாக இருக்காது என்பதைத் தான்.\n(அந்த நேரம் ஹியூஸின் மரணம் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கவில்லை)\nமரணம் பற்றிய செய்தி கிடைத்தவுடன் மன��ில் கவலையை விட அதிர்ச்சி.\nஅதிலும் அந்த மரணம் நிகழ்ந்த தேதி, மனதில் கவ்வியிருந்த சோகத்தை மேலும் கனக்கச் செய்தது.\nஇது பற்றி உடனே மனம் வெதும்பி இட்ட நிலைத்தகவல்\nஇளவயது மரணங்கள் தரும் வேதனை மிகக் கொடிது.இன்னும் வாழும் காலம் இருக்க களத்திலேயே வீரனாக மரித்த ஹியூசுக்கு(ம்) அஞ்சலிகள். ‪#‎RIPHughes‬கொண்ட இலட்சியம், தேர்ந்தெடுத்த பாதை, வாழ்க்கையாகக் கொண்ட களம்.சென்று வா வீரனே..\nபில் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.\nPhillip Hughes funeral - நெகிழ வைக்கும் இறுதிச்சடங்கு\nகிரிக்கெட் உலகமே மீண்டும் கவலையுடன் வேதனையின் வலியுடன் அஞ்சலித்தது. ஒரு விளையாட்டு வீரனுக்குக் கொடுக்கவேண்டிய உச்சபட்ச கௌரவத்தை அவுஸ்திரேலியா நாடே வழங்கியிருக்கிறது.\nஅவுஸ்திரேலிய வீரர்கள், முக்கியமாக அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் பகிர்ந்து கொண்ட துயர், நினைவுப் பதிவுகள் மனதில் நெகிழ்ச்சியைத் தந்தவை.\nபிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் மைக்கேல் கிளார்க்கின் உணர்ச்சிபூர்வமான உரை - Michael Clarke's Emotional Speech at Phil Hughes Funeral\nஒரு சகோதரன் போல பழகினேன் என்று சும்மா வாய்மொழியாக சொல்லிவிட்டுப் போய்விடலாம்; ஆனால் அதை நிரூபிப்பதாக இருந்த மைக்கேல் கிளார்க், ஹியூசுக்கு இடையிலான நெருக்கம் உருக்கம் தரக்கூடியது.\nகிளார்க்கின் உரை மனதை நெகிழ வைத்திருந்தது. இந்த துர்ச்சம்பவத்துக்குப் பிறகு கிளார்க்கின் அணுகுமுறைகள், அவர் நிகழ்த்திய உரைகள் மூலமாக மனதில் அபிமானத்தை அதிகரித்திருக்கிறார்.\nஇவ்வளவு ஹியூஸுடன் இளைய சகோதரன் அளவுக்கு நெருக்கமான உறவைப் பேணியும் எந்தவிதத்திலும் ஹியூஸை அணிக்குள் சேர்ப்பதற்கு செல்வாக்கைப் பிரயோகிக்காத கிளார்க்கின் கண்ணியம் பாராட்டக் கூடியதே.\nஇன்று வரை நீடிக்கும் ஏனைய கிரிக்கெட் வீரர்களின், கனவான் தன்மையும் கண்ணியமும் போற்றக்கூடியவை.\nஅதேநேரம், மனதில் ஒருவித குற்றவுணர்வு இப்போது வரை நீடிக்கிறது.\nபாடசாலை, கழகம் (வின்னர்ஸ்) என்று கடினபந்து விளையாடிய காலத்தில் (நான் சுழல்பந்து வீசும் கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்) எனக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைத்தது மிக அரிதாகவே.\nஅதிலே பெரிய சந்தோஷம் அந்தக் காலத்தில். எல்லாம் உடம்பில் எங்கேயாவது பந்து தாறுமாறாப் பட்டிடுமோ என்ற பயம் தான். அத்துடன் தலைக்கவசம் அணிந்து விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதும் சேர்த்து.\nயார் அடிமையாக அகப்படுகிறார்களோ அவர்கள் தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.\nகழகத்துக்காக விளையாடிய நாட்களில் அவ்வாறு அப்பாவியாக சிக்கிப் போனவன் என்னுடைய கடைசித் தம்பி.\nஅவனும் அவனுடைய வகுப்பு நண்பன் ஒருவனதும் கடமை, புதிய பந்தை சமாளித்து முதல் பத்து ஓவர்கள் நின்று பிடிப்பது. அதற்குப்பிறகு எங்கள் அதிரடி வீரர்கள் வந்து ஓட்டங்களை அடித்துப் பெற்றுக்கொள்வார்கள்.\nஇதற்காக ஒவ்வொரு போட்டியிலும் சரமாரியாக உடம்பில் வேகப்பந்துகளை வாங்கிக்கொள்வான். போட்டி முடிந்து உடம்பைப் பார்த்தால் உடம்பு முழுவதும் சிவப்பு பந்துகளாக வீங்கிக் கிடக்கும்.\nஒரு தரம் வேகப்பந்து அவனது விரலை முறித்தும் வெளிக்காட்டாமல் 15 ஓவர்கள் நின்று ஆடி வெளியே வந்தபோது பதறிவிட்டேன்.\nஅதே போல நாம் களத்தடுப்பில் ஈடுபடும்போது எங்கள் நண்பர்களாக இருப்பவர்கள் எதிரணியில் விளையாடினாலும் எமது வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகத் தாக்குவதையும் ஊக்குவித்ததோடு, அதை ஒரு ஆயுதமாகவும், சில நேரங்களில் விக்கெட் எடுக்கப் பயன்படுத்தும் வியூகமாகவும் பயன்படுத்தியிருந்தோம் என்று எண்ணும்போது கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.\nஒரு பவுன்சர் பந்து போதும் ஒருவரின் உயிரைக் குடித்துவிடும் என்று அப்போது நாம் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. போட்ட பந்துகளில் தப்பித் தவறி, எகிறிக்குதித்த ஒரு பந்து தற்செயலாக யாராவது ஒருவருக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருந்தால்\nவாழ்நாள் முழுக்க மனதை உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு சம்பவமாக மாறியிருக்கும்.\nஅந்த வேளையில் நானும் நாமும் நடந்துகொண்ட விதமும், அப்பாவிகளை பலிக்கடா ஆக்கிய விதமும் இப்போதும் வெட்கமாக இருக்கிறது.\nஅதேபோல தான், கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் நேரமும் நான் ஆதரவு கொடுக்கின்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகள், short pitched, bodyline length பந்துகள் மூலமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதை ஒரு குரூர ரசனையுடன் பார்த்திருக்கிறேன்.\n(மிட்செல் ஜோன்சனின் ஆஷஸ் பவுன்சர், வேகத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ரசித்திருக்கிறேன்)\nதற்செயலாக காயங்கள், உபாதைகள் ஏற்படும்போது மனக்கவலை கொண்டாலும், மிட்செல் ஜோன்சன் , டேல் ஸ்டெய்ன் (நான் ஆதரவு தெரிவிக்கும் அ���ிக்கு விளையாடும் நேரம் மட்டும்), சில நேரங்களில் மாலிங்க போன்ற இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசும் இவ்வகைப் பந்துகளை ரசித்திருக்கிறேன்.\nஇறுதியாக இங்கிலாந்தில் வைத்து இலங்கை டெஸ்ட் தொடரை வென்ற நேரம் சமிந்த எரங்கவின் பவுன்சர் மூலமாக விழுத்தப்பட்ட விக்கெட்டுக்கு அடைந்த குதூகலம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது.\nஇப்பொழுது அதை நினைக்கையிலும் கொஞ்சம் மனதில் குற்றவுணர்ச்சி தான்.\nஆனாலும், பவுன்சர் பந்துகளை (பவுன்சருக்கு எகிறி என்றொரு வார்த்தையை அண்மையில் அறிந்தேன். நன்றாகவே இருக்கிறது) தடை செய்யவேண்டும் என்றும், அதற்கு மேலே சென்று கடின பந்து பாவனையை முற்றாகத் தடை செய்வதன் மூலமாக கிரிக்கெட்டை மேலும் ரசிக்கவும் செய்யலாம், பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை என்று எழும் கோஷங்களுக்கு நான் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.\nநாம் நேசிக்கும் ஒரு விளையாட்டின் மூலம் மரணம் என்பதை பலர் சொல்லும்போது, இல்லை இது இந்த விளையாட்டில் நடந்த ஒரு விபத்தின் மூலமான மரணமே தவிர, கிரிக்கெட் தான் இந்த மரணத்துக்குக் காரணம் என்று யாரும் சொல்லாதீங்கடா என்று சத்தமாகக் கத்தவேண்டும் போல இருந்தது.\nஒவ்வொரு விளையாட்டின் தனித்துவமான அம்சங்களுக்காகவே அவை ரசிக்கப்படுகின்றன.\nகால்பந்து விளையாட்டில் ஓயாமல் ஓடுவதும், அபாயகரமான உதைகளும் tackle மற்றும் foulகளும் மரணங்களைத் தூண்டுகின்றன என அவற்றைத் தடை செய்வதுண்டா\nஅல்லது குத்துச்சண்டை காரணமாக நீண்ட கால உபாதைகள், சில உடனடி மரணங்கள் சம்பவிக்கின்றன என தடை செய்யக் கோரிக்கைகள் விடப்படுவதுண்டா\nகிரிக்கெட்டில் கூட இவ்வாறான விபத்துக்கள், அசம்பாவிதங்கள் எப்போதாவது தான் நடப்பதுண்டு.\nகிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த ஏழாவது துரதிர்ஷ்டமான மரணம் இதுவாகும்.\n(இதில் எவையுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடந்தவை அல்ல என்பதும் முக்கியமானது)\nதலைக்கவசம் அணிந்திருந்தும் மணிக்கு 135 km வேகத்தில் பட்ட பந்து எப்படி பிலிப் ஹியூஸின் உயிரைப் பறித்தது\nஆனால் கிரிக்கெட்டின் மீதான அண்மைய சாபமோ என்னவோ கடந்த வாரம் இஸ்ரேலில் நடந்த ஒரு கழக மட்டக் கிரிக்கெட் போட்டியில் நடுவர் ஒருவர் பந்து தாக்கி பலியாகியுள்ளார்.\nஆபத்து இல்லாத இடம் எது ஆபத்து இல்லாத செயல்கள் எவை\nஎனினும் எல்லா விடயங்களிலும், எ���்லா நேரங்களிலும் நாம் எம்மை காத்துக்கொள்வதும், முற்கூட்டியே அலட்சியமாக இல்லாமல் தக்க உபகரணங்கள் / பாதுகாப்பு காப்புக்கள் இல்லாமல் இப்படியான திடீர் ஆபத்துக்களை எதிர்கொள்வது புத்திசாலித்தனம் இல்லை தான்.\nஅண்மையில் வாசித்த சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையிலும் - Playing it my way ஒரு அத்தியாயத்தில் நான் மும்பாய் அணிக்கு விளையாட ஆரம்பித்தபோதும் தலைக்கவசம் இல்லாமல் ஆடியதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.\nஅதே நேரம் தான் பாதுகாப்பைப் பற்றி கவனமாக இருந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தவேளையில் தான் முன்னைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் Fearsome Foursome என்று அழைக்கப்பட்ட ஹோல்டிங், ரொபேர்ட்ஸ், கார்னர், மார்ஷல் போன்றோரையும், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, ஜெப் தொம்சன், இங்கிலாந்தின் பொப் வில்லிஸ், ட்ரூமன், ஜோன் ஸ்னோ போன்றோரையும் தலைக்கவசம் இல்லாமல் எதிர்கொண்டு ஆடிய வீரர்களின் துணிச்சல் உண்மையில் மெச்சத் தக்கது தான்.\nஎத்தனை எலும்புகள் உடைந்து தெறித்திருக்கும். எத்தனை வீரர்கள் தம் கிரிக்கெட் வாழ்வை பாதியில் முடித்துக்கொண்டார்கள்.\nதலைக்கவசங்கள் புழக்கத்துக்கு வந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் துணிச்சலாக தங்கள் துடுப்பாலேயே தடுத்தாடிய சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் (skull guard எனப்படும் மண்டையோட்டைப் பாதுகாக்கும் சிறு கவசம் ஒன்று மட்டும் பயன்படுத்தியிருந்தார்) இன்னும் மற்ற வீரர்களை மதிப்போடு எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.\nஅதிலும் இக்காலத்தை விட அந்தக்காலத்தில் வேகமும் அதிகம், மைதானங்களும் பெரிதாக இப்போது போல மூடப்பட்டு பராமரிக்கப்பட்டவை அல்ல.\nஎனினும் இப்போது வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம், அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு நல்ல வீரரின் மரணத்தைத் தொடர்ந்து இதை ஒரு பாடமாக தக்க காப்புக்களோடு விளையாடுவது ஆரோக்கியமானதே.\nஇப்போது இருக்கும் கேள்வி, 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சனும் குழுவினரும், தங்கள் வழமையான வேகப்பந்துவீச்சின் பிரம்மாஸ்திரங்களான பவுன்சர் மற்றும் short pitch பந்துகளை பயன்படுத்துவார்களா\nஅடுத்த பதிவில் இப்போது ஹியூஸின் நினைவுகளால் சோகமாகிப்போயுள்ள அவுஸ்திரேலிய - இந்திய தொடர் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்கிறேன்.\nஇந்தப் பதிவின் படங்கள் : www.mirror.co.uk\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nBoxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித்,...\nபிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்து...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறி��� மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/136471/", "date_download": "2021-03-07T12:06:55Z", "digest": "sha1:SWP5QPBYFH4WN6GKGZGNQQ6AYPOALHXJ", "length": 5541, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கில் நாலாவது மரணம் மட்டு போதனா வைத்தியசாலையில் சற்று முன்னர். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கில் நாலாவது மரணம் மட்டு போதனா வைத்தியசாலையில் சற்று முன்னர்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர் இன்று இரவு8.30மணியளவில் மரணமடைந்துள்ளார்.அக்கரைப்பற்றுவைத்தியசாலையில்நெஞ்சுவலிகாரணமாக அனுமதிக்கப்பட்டபின்இன்றுஇரவுமட்டுபோதனாவைத்தியசாலைக்குஇடமாற்றப்பட்டுசிறிதுநேரத்தில் மரணமடைந்துள்ளார்\nஇவர்மட்டக்களப்பு பெற்றோலியகூட்டுத்தாபன ஊழியர் என்பதும்குறிப்பிடத்தக்கதாகும்.\nகொவிட் 19 தொற்றினால் கிழக்கில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleமுகக்கவசம் அணியாத 35 பேர் கைது.\nNext articleமட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் 09 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nபுதிய அமைப்பு, கட்சி என்பது ஏமாற்று வேலைத்திட்டமே. சந்திரநேரு சந்திரகாந்தன்\n333 நீண்ட நாட்களுக்குப் பிறகு 9 சடலங்கள் அடக்கம் இன்னும் 20சடலங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு.\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம்.\nமண்முனை தென்மேற்கில் அறநெறி பாடசாலை நேரத்தில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649350", "date_download": "2021-03-07T12:20:36Z", "digest": "sha1:2NXC3B7YPFBQQJC7EZJANI7J7BOYAWFH", "length": 8881, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு\nஅரூர்: அரூர் அருகே உள்ள மொண்டுகுழி கிராம மக்கள், தங்களது கால்நடைகளை நோய், நொடிகளிலிருந்து காக்க வேண்டி நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதற்காக பொது இடத்தில் ஒன்று திரண்ட கிராம மக்கள், அங்குள்ள நொல்லையம்மன் குட்டையில் பச்சை வைத்து கிடா வெட்டினர். பின்னர், அருகிலுள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தீர்த்தம், தென்பெண்ணை ஆறு தீர்த்தங்களை வைத்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்தனர்.\nகிராமத்தில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து எந்த நோயும் அண்டாமல் இருக்க வேண்டி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, புனித நீரை தெளித்தனர். தொடர்ந்து தீர்த்தத்தை வீட்டிற்கும் எடுத்துச் சென்று குடும்ப உறுப்பினர்கள் மீது தெளித்தனர். இதன்மூலம் கால்நடைகள் மட்டுமின்றி மக்களையும் நோய், நொடிகள் அண்டாது என்ற நம்பிக்கை உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்த நிலையில், தங்கள் கிராமத்தில் யாருக்கும் அந்த நோய் தாக்குதல் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிரவுசர்கள் பறிமுதல்\nசத்தியமங்கலம்-கடம்பூர் மலை பகுதிக்கு அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nசணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ்\nகமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கொள்ளை\nபெரம்பலூர் அருகே இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் தீவைத்து எரிப்பு: 4 பேரிடம் விசாரணை\nஅரசு கொள்முதல் நிலையம் அமைக்காததால் வீரசோழனில் வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி\nபோதிய படகுகள் இல்லை கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அவதி\nஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை: அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை\nசாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்\n× RELATED தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/fr/browse/tamil_omar", "date_download": "2021-03-07T11:49:18Z", "digest": "sha1:TVJA3WF6XXQJNBDPSIGWVCPJW7G4QFGS", "length": 28947, "nlines": 165, "source_domain": "quranenc.com", "title": "الترجمة التاميلية - عمر شريف - Encyclopédie du Noble Coran", "raw_content": "\n1. ஸூரா அல்பாதிஹா - AL-FÂTIHAH 2. ஸூரா அல்பகரா - AL-BAQARAH 3. ஸூரா ஆலஇம்ரான் - AL ‘IMRÂN 4. ஸூரா அந்நிஸா - AN-NISÂ’ 5. ஸூரா அல்மாயிதா - AL-MÂÏDAH 6. ஸூரா அல்அன்ஆம் - AL-AN’ÂM 7. ஸூரா அல்அஃராப் - AL-A’RÂF 8. ஸூரா அல்அன்பால் - AL-ANFÂL 9. ஸூரா அத்தவ்பா - AT-TAWBAH 10. ஸூரா யூனுஸ் - YOUNOUS 11. ஸூரா ஹூத் - HOUD 12. ஸூரா யூஸுப் - YOUSOUF 13. ஸூரா அர்ரஃத் - AR-RA’D 14. ஸூரா இப்ராஹீம் - IBRÂHÎM 15. அஸூரா அல்ஹிஜ்ர் - AL-HIJR 16. ஸூரா அந்நஹ்ல் - AN-NAHL 17. ஸூரா அல்இஸ்ரா - AL-ISRÂ’ 18. ஸூரா அல்கஹ்ப் - AL-KAHF 19. ஸூரா மர்யம் - MARIAM 20. ஸூரா தாஹா - TÂ-H 21. ஸூரா அல்அன்பியா - AL-ANBIYÂ’ 22. ஸூரா அல்ஹஜ் - AL-HAJJ 23. ஸூரா அல்முஃமினூன் - AL-MOU’MINOUN 24. ஸூரா அந்நூர் - AN-NOUR 25. ஸூரா அல்புர்கான் - AL-FOURQÂN 26. ஸூரா அஷ்ஷுஅரா - ACH-CHOU’ARÂ’ 27. ஸூரா அந்நம்ல் - AN-NAML 28. ஸூரா அல்கஸஸ் - AL-QASAS 29. ஸூரா அல்அன்கபூத் - AL-‘ANKABOUT 30. ஸூரா அர்ரூம் - AR-ROUM 31. ஸூரா லுக்மான் - LOUQMAN 32. ஸூரா அஸ்ஸஜதா - AS-SAJDAH 33. ஸூரா அல்அஹ்ஸாப் - AL-AHZÂB 34. ஸூரா ஸபஉ - SABA 35. ஸூரா பாதிர் - FÂTIR 36. ஸூரா யாஸீன் - YÂ-SÎN 37. ஸூரா அஸ்ஸாபாத் - AS-SÂFFÂT 38. ஸூரா ஸாத் - SÂD 39. ஸூரா அஸ்ஸுமர் - AZ-ZOUMAR 40. ஸூரா ஆஃபிர் - GHÂFIR 41. ஸூரா புஸ்ஸிலத் - FOUSSILAT 42. ஸூரா அஷ்ஷூரா - ACH-CHOUR 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - AZ-ZOUKHROUF 44. ஸூரா அத்துகான் - AD-DOUKHÂN 45. ஸூரா அல்ஜாஸியா - AL-JÂTHIYAH 46. ஸூரா அல்அஹ்காப் - AL-AHQÂF 47. ஸூரா முஹம்மத் - MOUHAMMAD 48. ஸூரா அல்பத்ஹ் - AL-FAT’H 49. ஸூரா அல்ஹுஜராத் - AL-HOUJOURÂT 50. ஸூரா காஃப் - QÂF 51. ஸூரா அத்தாரியாத் - ADH-DHÂRIYÂT 52. ஸூரா அத்தூர் - AT-TOUR 53. ஸூரா அந்நஜ்ம் - AN-NAJM 54. ஸூரா அல்கமர் - AL-QAMAR 55. ஸூரா அர்ரஹ்மான் - AR-RAHMÂN 56. ஸூரா அல்வாகிஆ - AL-WÂQI’AH 57. ஸூரா அல்ஹதீத் - AL-HADÎD 58. ஸூரா அல்முஜாதலா - AL-MOUJÂDALAH 59. ஸூரா அல்ஹஷ்ர் - AL-HACHR 60. ஸூரா அல்மும்தஹினா - AL-MOUMTAHANAH 61. ஸூரா அஸ்ஸப் - AS-SAFF 62. ஸூரா அல்ஜும்ஆ - AL-JOUMOU’AH 63. ஸூரா அல்முனாபிகூன் - AL-MOUNÂFIQOUN 64. ஸூரா அத்தகாபுன் - AT-TAGHÂBOUN 65. ஸூரா அத்தலாக் - AT-TALÂQ 66. ஸூரா அத்தஹ்ரீம் - AT-TAHRÎM 67. ஸூரா அல்முல்க் - AL-MOULK 68. ஸூரா அல்கலம் - AL-QALAM 69. ஸூரா அல்ஹாக்கா - AL-HÂQQAH 70. ஸூரா அல்மஆரிஜ் - AL-MA’ÂRIJ 71. ஸூரா நூஹ் - NOUH 72. ஸூரா அல்ஜின் - AL-JINN 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - AL-MOUZZAMMIL 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - AL-MOUDDATHTHIR 75. ஸூரா அல்கியாமா - AL-QIYÂMAH 76. ஸுரா அல்இன்ஸான் - AL-INSÂN 77. ஸூரா அல்முர்ஸலாத் - AL-MOURSALÂT 78. ஸூரா அந்நபஃ - AN-NABA’ 79. ஸூரா அந்நாஸிஆத் - AN-NÂZI’ÂT 80. ஸூரா அபஸ - ‘ABASA 81. ஸூரா அத்தக்வீர் - AT-TAKWÎR 82. ஸூரா அல்இன்பிதார் - AL-INFITÂR 83. ஸூரா அல்முதப்பிபீன் - AL-MOUTAFFIFOUN 84. ஸூரா அல்இன்ஷிகாக் - AL-INCHIQÂQ 85. ஸூரா அல்புரூஜ் - AL-BOUROUJ 86. ஸூரா அத்தாரிக் - AT-TÂRIQ 87. ஸூரா அல்அஃலா - AL-A’L 88. ஸூரா அல்காஷியா - AL-GHÂCHIYAH 89. ஸூரா அல்பஜ்ர் - AL-FAJR 90. ஸூரா அல்பலத் - AL-BALAD 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - ACH-CHAMS 92. ஸூரா அல்லைல் - AL-LAYL 93. ஸூரா அழ்ழுஹா - AD-DOUH 94. ஸூரா அஷ்ஷரஹ் - ACH-CHARH 95. ஸூரா அத்தீன் - AT-TÎN 96. ஸூரா அல்அலக் - AL-‘ALAQ 97. ஸூரா அல்கத்ர் - AL-QADR 98. ஸூரா அல்பையினாஹ் - AL-BAYYINAH 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - AZ-ZALZALAH 100. ஸூரா அல்ஆதியாத் - AL-‘ÂDIYÂT 101. ஸூரா அல்காரிஆ - AL-QÂRI’AH 102. ஸூரா அத்தகாஸுர் - AT-TAKÂTHOUR 103. ஸூரா அல்அஸ்ர் - AL-‘ASR 104. ஸூரா அல்ஹுமஸா - AL-HOUMAZAH 105. ஸூரா அல்பீல் - AL-FÎL 106. ஸூரா குரைஷ் - QOURAYCH 107. ஸூரா அல்மாஊன் - AL-MÂ’OUN 108. ஸூரா அல்கவ்ஸர் - AL-KAWTHAR 109. ஸூரா அல்காபிரூன் - AL-KÂFIROUN 110. ஸூரா அந்நஸ்ர் - AN-NASR 111. ஸூரா அல்மஸத் - AL-MASAD 112. ஸூரா அல்இக்லாஸ் - AL-IKHLÂS 113. ஸூரா அல்பலக் - AL-FALAQ 114. ஸூரா அந்நாஸ் - AN-NÂS\n1. ஸூரா அல்பாதிஹா - AL-FÂTIHAH 2. ஸூரா அல்பகரா - AL-BAQARAH 3. ஸூரா ஆலஇம்ரான் - AL ‘IMRÂN 4. ஸூரா அந்நிஸா - AN-NISÂ’ 5. ஸூரா அல்மாயிதா - AL-MÂÏDAH 6. ஸூரா அல்அன்ஆம் - AL-AN’ÂM 7. ஸூரா அல்அஃராப் - AL-A’RÂF 8. ஸூரா அல்அன்பால் - AL-ANFÂL 9. ஸூரா அத்தவ்பா - AT-TAWBAH 10. ஸூரா யூனுஸ் - YOUNOUS 11. ஸூரா ஹூத் - HOUD 12. ஸூரா யூஸுப் - YOUSOUF 13. ஸூரா அர்ரஃத் - AR-RA’D 14. ஸூரா இப்ராஹீம் - IBRÂHÎM 15. அஸூரா அல்ஹிஜ்ர் - AL-HIJR 16. ஸூரா அந்நஹ்ல் - AN-NAHL 17. ஸூரா அல்இஸ்ரா - AL-ISRÂ’ 18. ஸூரா அல்கஹ்ப் - AL-KAHF 19. ஸூரா மர்யம் - MARIAM 20. ஸூரா தாஹா - TÂ-H 21. ஸூரா அல்அன்பியா - AL-ANBIYÂ’ 22. ஸூரா அல்ஹஜ் - AL-HAJJ 23. ஸூரா அல்முஃமினூன் - AL-MOU’MINOUN 24. ஸூரா அந்நூர் - AN-NOUR 25. ஸூரா அல்புர்கான் - AL-FOURQÂN 26. ஸூரா அஷ்ஷுஅரா - ACH-CHOU’ARÂ’ 27. ஸூரா அந்நம்ல் - AN-NAML 28. ஸூரா அல்கஸஸ் - AL-QASAS 29. ஸூரா அல்அன்கபூத் - AL-‘ANKABOUT 30. ஸூரா அர்ரூம் - AR-ROUM 31. ஸூரா லுக்மான் - LOUQMAN 32. ஸூரா அஸ்ஸஜதா - AS-SAJDAH 33. ஸூரா அல்அஹ்ஸாப் - AL-AHZÂB 34. ஸூரா ஸபஉ - SABA 35. ஸூரா பாதிர் - FÂTIR 36. ஸூரா யாஸீன் - YÂ-SÎN 37. ஸூரா அஸ்ஸாபாத் - AS-SÂFFÂT 38. ஸூரா ஸாத் - SÂD 39. ஸூரா அஸ்ஸுமர் - AZ-ZOUMAR 40. ஸூரா ஆஃபிர் - GHÂFIR 41. ஸூரா புஸ்ஸிலத் - FOUSSILAT 42. ஸூரா அஷ்ஷூரா - ACH-CHOUR 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - AZ-ZOUKHROUF 44. ஸூரா அத்துகான் - AD-DOUKHÂN 45. ஸூரா அல்ஜாஸியா - AL-JÂTHIYAH 46. ஸூரா அல்அஹ்காப் - AL-AHQÂF 47. ஸூரா முஹம்மத் - MOUHAMMAD 48. ஸூரா அல்பத்ஹ் - AL-FAT’H 49. ஸூரா அல்ஹுஜராத் - AL-HOUJOURÂT 50. ஸூரா காஃப் - QÂF 51. ஸூரா அத்தாரியாத் - ADH-DHÂRIYÂT 52. ஸூரா அத்தூர் - AT-TOUR 53. ஸூரா அந்நஜ்ம் - AN-NAJM 54. ஸூரா அல்கமர் - AL-QAMAR 55. ஸூரா அர்ரஹ்மான் - AR-RAHMÂN 56. ஸூரா அல்வாகிஆ - AL-WÂQI’AH 57. ஸூரா அல்ஹதீத் - AL-HADÎD 58. ஸூரா அல்முஜாதலா - AL-MOUJÂDALAH 59. ஸூரா அல்ஹஷ்ர் - AL-HACHR 60. ஸூரா அல்மும்தஹினா - AL-MOUMTAHANAH 61. ஸூரா அஸ்ஸப் - AS-SAFF 62. ஸூரா அல்ஜும்ஆ - AL-JOUMOU’AH 63. ஸூரா அல்முனாபிகூன் - AL-MOUNÂFIQOUN 64. ஸூரா அத்தகாபுன் - AT-TAGHÂBOUN 65. ஸூரா அத்தலாக் - AT-TALÂQ 66. ஸூரா அத்தஹ்ரீம் - AT-TAHRÎM 67. ஸூரா அல்முல்க் - AL-MOULK 68. ஸூரா அல்கலம் - AL-QALAM 69. ஸூரா அல்ஹாக்கா - AL-HÂQQAH 70. ஸூரா அல்மஆரிஜ் - AL-MA’ÂRIJ 71. ஸூரா நூஹ் - NOUH 72. ஸூரா அல்ஜின் - AL-JINN 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - AL-MOUZZAMMIL 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - AL-MOUDDATHTHIR 75. ஸூரா அல்கியாமா - AL-QIYÂMAH 76. ஸுரா அல்இன்ஸான் - AL-INSÂN 77. ஸூரா அல்முர்ஸலாத் - AL-MOURSALÂT 78. ஸூரா அந்நபஃ - AN-NABA’ 79. ஸூரா அந்நாஸிஆத் - AN-NÂZI’ÂT 80. ஸூரா அபஸ - ‘ABASA 81. ஸூரா அத்தக்வீர் - AT-TAKWÎR 82. ஸூரா அல்இன்பிதார் - AL-INFITÂR 83. ஸூரா அல்முதப்பிபீன் - AL-MOUTAFFIFOUN 84. ஸூரா அல்இன்ஷிகாக் - AL-INCHIQÂQ 85. ஸூரா அல்புரூஜ் - AL-BOUROUJ 86. ஸூரா அத்தார���க் - AT-TÂRIQ 87. ஸூரா அல்அஃலா - AL-A’L 88. ஸூரா அல்காஷியா - AL-GHÂCHIYAH 89. ஸூரா அல்பஜ்ர் - AL-FAJR 90. ஸூரா அல்பலத் - AL-BALAD 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - ACH-CHAMS 92. ஸூரா அல்லைல் - AL-LAYL 93. ஸூரா அழ்ழுஹா - AD-DOUH 94. ஸூரா அஷ்ஷரஹ் - ACH-CHARH 95. ஸூரா அத்தீன் - AT-TÎN 96. ஸூரா அல்அலக் - AL-‘ALAQ 97. ஸூரா அல்கத்ர் - AL-QADR 98. ஸூரா அல்பையினாஹ் - AL-BAYYINAH 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - AZ-ZALZALAH 100. ஸூரா அல்ஆதியாத் - AL-‘ÂDIYÂT 101. ஸூரா அல்காரிஆ - AL-QÂRI’AH 102. ஸூரா அத்தகாஸுர் - AT-TAKÂTHOUR 103. ஸூரா அல்அஸ்ர் - AL-‘ASR 104. ஸூரா அல்ஹுமஸா - AL-HOUMAZAH 105. ஸூரா அல்பீல் - AL-FÎL 106. ஸூரா குரைஷ் - QOURAYCH 107. ஸூரா அல்மாஊன் - AL-MÂ’OUN 108. ஸூரா அல்கவ்ஸர் - AL-KAWTHAR 109. ஸூரா அல்காபிரூன் - AL-KÂFIROUN 110. ஸூரா அந்நஸ்ர் - AN-NASR 111. ஸூரா அல்மஸத் - AL-MASAD 112. ஸூரா அல்இக்லாஸ் - AL-IKHLÂS 113. ஸூரா அல்பலக் - AL-FALAQ 114. ஸூரா அந்நாஸ் - AN-NÂS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:16:54Z", "digest": "sha1:LBK5JRT4VDGMLMVBONX6DSNH333YLNEG", "length": 12379, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்மாழ்வார் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநம்மாழ்வார் – கடிதம் 2\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nவிஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு\nஇருக்கும் நானிலிருந்து சிந்திக்கும் நானுக்கு(விஷ்ணுபுரம் கடிதம் பதினைந்து)\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\nவைரமுத்து - எத்தனை பாவனைகள்\nஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/03/blog-post.html", "date_download": "2021-03-07T11:33:54Z", "digest": "sha1:2I27W33LO4YFILGF6TTA2CXW53GIXJ76", "length": 10091, "nlines": 167, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: இணையம் வழியாக தகவல் கேட்கும் வசதி - தகவல் உரிமை சட்டம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், மார்ச் 07, 2012\nஇணையம் வழியாக தகவல் கேட்கும் வசதி - தகவல் உரிமை சட்டம்\nஇணையம் வழியாக தகவல் உரிமை சட்டத்த்தின் படிவ தொகையை செலுத்த ரேசெர்வ் வங்கி அனுமதி. இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த வசதி இப்போது அனுமதி செய்யபட்டுள்ளது.\nஎத்தனை சேவைகள், சட்டங்கள் வந்தாலும் காசாங்காடு கிராம நிர்வாகதிளிரிந்து நேர்மையான தகவல் பெறுவது என்பது எளிதான காரியமல்ல. இதற்க்கு பதவி நீக்கும் சட்டமே எளிதான வழியை வகுக்க���ம்.\nஒரு இந்திய குடிமகன் தகவல் கேட்டு கிராம நிர்வாகத்திற்கு அனுப்பிய படிவத்தின் கேவலத்தை நீங்களே காணலாம்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 3/07/2012 08:52:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமேலத்தெரு தொப்பாயீவீடு பஞ்சாட்சரம் சுந்தரி இல்ல தி...\nபிலாவடிகொல்லை அம்மி வீடு அருணாசலம் லக்ஷ்மி அவர்களு...\nகிராமத்தில் வீட்டு வரி வசூல்\nநடுத்தெரு கிருட்டிணன் வீடு தங்கராசு ரெத்தினம் அவர...\nகாசாங்காடு வேப்படிகொல்லை சிதம்பரம் வளர்மதி இல்ல தி...\nஜெயா plus தொலைகாட்சியில் \"Hello Doctor\" - திருமதி...\nஇணையம் வழியாக தகவல் கேட்கும் வசதி - தகவல் உரிமை சட...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:54:32Z", "digest": "sha1:LKN2HALKNB2EIBSVXD324N5UT4LKBOOM", "length": 9364, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "ஜிஹாத் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் CB-CID போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம்\nசத்தியமார்க்கம் - 27/01/2014 0\nகிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. வழக்கு...\nஜமாலுத்தீன் - 03/04/2013 0\nகுர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு \"மதரஸா\" என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம்...\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nநூருத்தீன் - 16/11/2020 0\n33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான்...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-18-05-20-32/175-152307", "date_download": "2021-03-07T11:43:16Z", "digest": "sha1:R7WWU4Y6PDKEMXH225ETU26C2D7JGRZP", "length": 7373, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ வெற்றி TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ வெற்றி\nஇரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ வெற்றி\nநாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான முடிவ���களின்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –323,636 ஆசனங்கள்- 6\nஐக்கிய தேசியக் கட்சி – 284,117 ஆசனங்கள்- 5\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/08/76-9362", "date_download": "2021-03-07T11:13:09Z", "digest": "sha1:KMRJK4TOVH2CVGVB3XNCT4EE2KSLNRT2", "length": 8264, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அக்குறணையில் 08 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்���ு வரைகலை\nHome மலையகம் அக்குறணையில் 08 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை\nஅக்குறணையில் 08 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை\nஅக்குறணை குருகொடை பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள தங்க நகைகளை நேற்று முன்தினம் சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது.\nவீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஜன்னல் ஒன்றினை உடைத்து அதன் வழியாக கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை பொலிஸாரிடம் கேட்டபோது , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-07T11:15:58Z", "digest": "sha1:KKO4DBSMIIFOYQ6SVXT65HZTXHDS5RCI", "length": 6357, "nlines": 62, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் என்ன? - Kollywood Talkies உலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் என்ன? - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஉலகநாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் என்ன\nஉலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் 'விஸ்வரூபம்'. இப்படம் ரசிகர்களிடம் எப்படி ஒரு வரவேற்பை பெற்றிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் படமும் வெளியாவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி பின் சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் தான் மறுபடியும் பட வேலைகள் தொடங்கியிருக்கிறது. தற்போது புதுப் போஸ்டரை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் துருக்கியில் நடந்து வருவதாகவும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்புவார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nபாகுபலி 2 சீனாவில் வெளியாக உள்ளதாம் தங்கல் பட சாதனையை முறியடிக்குமா\n'விவேகம்' ஜுலை 27 இசை வெளியீடு \nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்த​ – மாதவன்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/manikarnika/", "date_download": "2021-03-07T11:39:21Z", "digest": "sha1:HJC6L43VBOBEX455ZTXAT7OZFUO2EUJK", "length": 11478, "nlines": 121, "source_domain": "seithichurul.com", "title": "Manikarnika | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nசினிமா செய்திகள்2 years ago\nஆலியா பாட்டை மூடிக் கொண்டு போக சொன்ன கங்கனா ரனாவத்தின��� தங்கை\nஆலியா பாட்டின் கலன்க் திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனால், கடுப்பான கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி, மீண்டும் பாலிவுட்டில் நெபோடிசம் தலை தூக்கி ஆடுகிறது என்ற சர்ச்சையை கிளறியுள்ளார். பாலிவுட் இயக்குநர் முகேஷ்...\nசினிமா செய்திகள்2 years ago\nகங்கனா மீது மணிகர்ணிகா இயக்குநர் அதிரடி குற்றச்சாட்டு\nகடந்த குடியரசு தினத்தன்று வெளியான மணிகர்ணிகா படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்துள்ளது. இந்நிலையில், கங்கனா தன்னை இருட்டடிப்பு செய்துவிட்டதாக படத்தின் இயக்குநர் கிரிஷ்...\nசினிமா செய்திகள்2 years ago\nமணிகர்ணிகா: தி குயின் ஆஃப் ஜான்சி விமர்சனம்\nகுயின் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத் நிஜ குயினாகவே நடித்துள்ள படம் தான் மணிகர்ணிகா. சுதந்திர போராட்ட வீரமங்கை ஜான்சி ராணி லக்‌ஷ்மிபாயை நாம எல்லாரும் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம், அதனை...\nசினிமா செய்திகள்2 years ago\nகுடியரசு தினத்துக்கான சிறந்த படம் மணிகர்ணிகா – வைரலாகும் டிரைலர்\nகங்கனா ரனாவத் இயக்கி நடிக்கும் மணிகர்ணிகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. டிரைலர் வெளியிடப்பட்ட 7 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர். இயக்குநர்...\nஜான்சி ராணியாகவே மாறிய கங்கனா ’மணிகர்னிகா’ டீஸர்\nஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 25ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக...\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாஜகவிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்: மம்தா பானர்ஜி\nமத்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nராதிகாவுக்கு துணை முதல்வர் பதவியா மநீம பொதுச் செயலாளர் குமரவேல் பேட்டி\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகமல்ஹாசனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது: ப.சிதம்பரம்\nஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி\nதொகுதிகள் கேட்காமலேயே அதிமுகவ��க்கு ஆதரவு கொடுத்துள்ள 13 கட்சிகள்\nசினிமா செய்திகள்6 hours ago\nபுலிக்கு அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி மாளவிகா எடுத்துக் கொண்ட போட்டோ- இது வேற லெவலுங்க…\nவருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2008/12/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-12/", "date_download": "2021-03-07T11:22:21Z", "digest": "sha1:3GJY7MT6KVZN4EBQOLFQ3ZTYMQZ2FECL", "length": 8694, "nlines": 221, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "திருப்பாவை – 12 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவிடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்\nகேதார கெளள ராகம் , ஆதிதாளம்\nகனைத்திளங் கற்ற��ருமை கன்றுக் கிரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்\nசினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்\nஇனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.\nஎருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்\nஇதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.\nஇராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம் நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nநேரம்: காலை 7.00 மணியளவில்\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை – 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nஜெர்மனியில் ஐரோப்பியத் தமிழர் நாள் விழா-4.12.2020\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/106607", "date_download": "2021-03-07T12:21:04Z", "digest": "sha1:WFTVH6DWCUH2S6GIFTEXU7HES46MU4ME", "length": 11230, "nlines": 46, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "அழகிரி அதிரடி- கதிகலங்கும் திமுக!", "raw_content": "\nஅழகிரி அதிரடி- கதிகலங்கும் திமுக\n’எனக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை; எதிரிக்கு ஒற்றை கண்ணாவது போக வேண்டும்’. என்கிற மனநிலையில்தான் மு.க அழகிரி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.\nஅண்மையில் மதுரையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில், ‘எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன்’’ என அவர் முழங்கியது இந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் பதவியை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஸ்டாலின், போட்டியை தவிர்க்க ’கிச்சன் கேபினட்’ ஆலோசனைப்படி சொந்த சகோதரரான அழகிரியை அடியோடு ஓரம்கட்டினார்.\nசகோதரி செல்வி உள்ளிட்ட உறவு வட்டம் எடுத்த சமாதான முயற்சிகளை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்குப் போன அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆவேசம் காட்டினார்.\nஇதன் தொடர்ச்சியாக ஸ்டாலினை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் திமுகவில் ஒதுங்கியிருப்பவர்களையும், ஸ்டாலினால் ஓரம்கட்டப்பட்டவர்களையும் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.\nமுக்கிய புள்ளிகள் என்றால் அழகிரியே போனில் பேசுகிறாராம். இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் மேலும் கூறியதாவது; ” அதிரடி மனிதராக சித்தரிக்கப்பட்ட அழகிரி இயல்பில் மென்மையானவர். தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்வார். திமுக ஆட்சியின்போது அழகிரியால் எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் ஆனவர்கள் அநேகம் பேர் உண்டு.\nஇவர்களெல்லாம் இன்றைக்கு அவரை மறந்துவிட்டார்கள். ஆனால் இது பற்றியெல்லாம் அவர் கொஞ்சமும் கவலைப்படமாட்டார். உடன்பிறந்த சகோதரனே இப்படி துரோகம் செய்யும்போது மற்றவர்களின் துரோகங்கள் என்னை பாதிப்பதில்லை என்றுதான் அழகிரி சொல்வார்.\nதிமுகவிருந்து ஓரம்கட்டப்பட்ட இந்த காலக்கட்டத்தில் பல்வேறு இயக்கங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் அழகிரி நிராகரித்துவிட்டார். கௌரவமான பொறுப்பு தரப்படும் பட்சத்தில் திமுகவிலேயே இருக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். இதற்காகத்தான் இவ்வளவு நாட்களும் அமைதியாக இருந்தார்.\nஆனால் அழகிரியின் பொறு��ையை ஸ்டாலின் பலவீனமாக கருதி அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தற்போது அழகிரி தீர்க்கமான முடிவோடு களத்தில் இறங்கியிருக்கிறார். கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, சமீபத்திய பீகார் தேர்தல் வரை முடிவுகளை அலசிப் பார்த்தால் ஒரு உண்மை தெரியவரும். ஏறத்தாழ 30 சதவீத தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி கிடைத்திருக்கிறது.\nஇதுவே ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் ஒரு கட்சியிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் அழகிரிக்கு ஒருபோதும் கிடையாது. ஆனால் ஸ்டாலினுக்கோ இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லை. இந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 முதல் 100 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை நிறுத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.\nஇவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் கூட தொகுதிக்கு மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் திமுக வாக்குகளை பிரிப்பார்கள். இதன்மூலம் ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே போகும். இது நிச்சயம் நடக்கும்” இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. அழகிரியின் இந்த அதிரடி திட்டம் பற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்ட திமுக நிர்வாகிகள் கதிகலங்கிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது\nமம்தா மக்கள் முதுகில் குத்திவிட்டார்: பிரதமர் மோடி பேச்சு\nஅதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித்துறை - விளக்கம் அளித்த நடிகை டாப்சி\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஉங்கள் மாநில பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை : கோபத்துடன் மோடிக்கு கேள்வி கேட்ட மம்தா\nரிஷப் பண்டை பைத்தியக்காரன் என குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\n75 வயது மூதாட்டியை சீரழித்த 25 வயது இளைஞன்.. சென்னையில் பகீர் சம்பவம்\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nகடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன்..விபரீத முடிவு எடுத்த காதலி\nபொன்னாருக்கு போட்டியாக பிரியங்கா காந்தி\nநான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைந்தன - சூடு பிடிக்கும் தேர்தல்க��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/17-feb-2016", "date_download": "2021-03-07T12:05:10Z", "digest": "sha1:ZENOTBRKNFMQCWF4YMURU3MN5GJUZR27", "length": 11368, "nlines": 302, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 17-February-2016", "raw_content": "\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nவிசாரணை - சினிமா விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்\nலவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா\n“லவ் பண்ண நேரம் இல்லை\n\"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி\nகாதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]\nவாட்ஸ் அப் கேர்ள்ஸ்... வாட்ஸப்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்\nஉயிர் பிழை - 26\nஇந்திய வானம் - 25\nநிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை\nரயில் இன்னும் தாமதமாய் வந்திருக்கலாம்\nஹேவ் யூ எனி லொள்\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nவிசாரணை - சினிமா விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்\nலவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா\n“லவ் பண்ண நேரம் இல்லை\n\"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி\nகாதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]\nவாட்ஸ் அப் கேர்ள்ஸ்... வாட்ஸப்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்\nஉயிர் பிழை - 26\nஇந்திய வானம் - 25\nநிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை\nரயில் இன்னும் தாமதமாய் வந்திருக்கலாம்\nஹேவ் யூ எனி லொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1-2/", "date_download": "2021-03-07T11:42:07Z", "digest": "sha1:GJT3TXLHYYRCRWEVNZUAMEN4PGCSWWP5", "length": 10971, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர�� மீண்டுள்ளனர்! | Athavan News", "raw_content": "\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nகுரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 838பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 56ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 612பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 712பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 919பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆயிரத்து 62பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 260பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 838பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\nதமக்கான தீர்வு இன்று மாலைக்குள் வழங்கப்படாத பட்சத்தில் தமது போராட்டம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமாக\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 290 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுக\nகொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி\nகொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர்\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87362.html", "date_download": "2021-03-07T12:33:49Z", "digest": "sha1:AMDZ7S5LJ7VIXLIXTA4FRSANNBXJ2XC7", "length": 5953, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இணைந்த பிரபல நடிகர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இணைந்த பிரபல நடிகர்..\n‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.\nஇப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இவருக்கு, இப்படத்தின் கதாபாத்திரமும் பேசப்படும் என்கின்றனர் படக்குழுவினர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..\n‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் மோகன் குமார்..\nரீமேக் படங்களுக்கு கோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..\n – ராகவா லாரன்ஸ் விளக்கம்..\n50-வது நாளில் அசத்தல் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmedia.com/local-elections-won-by-who-married-two-wife", "date_download": "2021-03-07T11:35:46Z", "digest": "sha1:CIR7E2RYUXPP74OCOTGIHKYOG3X5LUQA", "length": 25303, "nlines": 514, "source_domain": "makkalmedia.com", "title": "local elections won by who married two wife- உள்ளாட்சி தேர்தலில் ஒருவரையே 2பெண்கள் திருமணம் செய்து கொண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nlocal elections won by who married two wife- உள்ளாட்சி தேர்தலில் ஒருவரையே 2பெண்கள் திருமணம் செய்து கொண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்\nlocal elections won by who married two wife- உள்ளாட்சி தேர்தலில் ஒருவரையே 2பெண்கள் திருமணம் செய்து கொண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்\nஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட 2 பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த தனசேகர் அவர்கள் கடந்த முறை வலூர் தொகுதியில் பஞ்சாயாத்தலைவராக தேர்ந்தது எடுக்கப்பட்டவர், இந்த முறை அவருடைய இரண்டு மனைவிகளையும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் களமஇறங்கி வெற்றி பெறச் செய்து உள்ளார்\nதனசேகர் அவர்களுக்கு செல்வி ,காஞ்சனா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். செல்வி அவர்கள் வலூர் தொகுதியிலும் காஞ்சனா அவர்கள் கோவில் குப்பம் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். பக்கத்து பக்கத்து தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அந்த தொகுதி மக்களை ஆச்சர்ய படுத்தியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் தனசேகர் அவர்களுடைய ஒரு மாணவி தோற்று போனாலும் தனசேகர் அவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்றும் கருத்து தெரவித்துள்ளனர். தனசேகர் அவர்கள் வெற்றி பெற்ற இரண்டு மனைவிகளுடன் கை கோர்த்து புகைப்படம் எடுத்துள்ளார்.\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nbangalore in pink saree girl - பெங்களூரை கலக்கிய பிங்க் சேலை பெண்கள்\nEdappadi Palaniswami Playing Cricket-எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nமுதல்வர் பழனிசாமி குடும்பத்த���டன் ஆன்மிக பயணம்\nsimbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின்...\nபிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதொலைநோக்கு...\nகுக் வித் கோமாளி ஷோவில் நடக்கும் நகைச்சுவை கலாட்டக்கல்\n‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம்\nஉங்கள் வீட்டிற்கு சமையல் செய்ய ஆட்கள் தேவையா\nகிராமத்து பழங்கால கபடி போட்டி\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள அரசியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19288/", "date_download": "2021-03-07T12:10:22Z", "digest": "sha1:WOTPHSHRMROR7DSM3NWS5WJCSSPYTFYS", "length": 28563, "nlines": 326, "source_domain": "tnpolice.news", "title": "புதிதாக வீடு கட்டுபவர்கள் CCTV கேமிரா பொருத்த வேண்டும், திருச்சி காவல் ஆணையர் வேண்டுகோள் – POLICE NEWS +", "raw_content": "\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nபுதிதாக வீடு கட்டுபவர்கள் CCTV கேமிரா பொருத்த வேண்டும், திருச்சி காவல் ஆணையர் வேண்டுகோள்\nதிருச்சி: திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகர பகுதியில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் தெரிவித்தார். தற்போது வரை 1000 கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக கூறினார்.\nதிருச்சி கோட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களிடம் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகையா பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் முருகையாவுக்கு திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வெகுமதி வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். கேமராக்கள் பொருத்தப்பட்டதால், பெரும்பாலான சங்கிலி பறிப்பு சம்பவங்கள் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஆனால் அதில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. திருச்சியில் முன்பை விட சங்கிலி பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.\nகாந்தி மார்க்கெட் வரகனேரியை சேர்ந்த சூதாட்ட கிளப் உரிமையாளர் சோமசுந்தரம் சாவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது போன்ற ஆதாரங்கள் இல்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என தெரிகிறது.\nகடந்த ஆண்டு திருச்சியில் 14 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 12 கொலைகள் நடந்துள்ளன. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது செல்போன்களை தவறவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும். அப்போது தான் செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் சேர்க்க முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nதிருநெல்வேலி பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n75 திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின் படி புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும்சேவல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள […]\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் துவக்கி வைத்தார்\nசோமரன் பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nதஞ்சை மாவட்ட காவல் துறையினர் அதிரடி, DIG பாராட்டு\nலலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு\nசிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார்\nதமிழகத்தில் 30% விபத்துக்கள் குறைந்துள்ளது, DGP பிரதீப் V. பிலிப் தகவல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,776)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,202)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,847)\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தென்காசி – இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் […]\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில் [��]\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nமதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/08/blog-post_16.html?showComment=1282149162869", "date_download": "2021-03-07T10:58:47Z", "digest": "sha1:LDNCZGVZL7IEUKFAJ7EWEOMSTTDO3SRG", "length": 24549, "nlines": 212, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: டெல்லி - மெட்ரோவில் ஒரு நகர்வலம்", "raw_content": "\nடெல்லி - மெட்ரோவில் ஒரு நகர்வலம்\nபாலிகா பஜார் பக்கம், மெட்ரோ ஸ்டேசனுக்கு வழி கேட்டப்போது, பூமிக்குள் கீழிறங்கும் படிக்கட்டை நோக்கி கைக்காட்டினார்கள். நான் ஏதோ சப்வே என்று நினைத்தேன். பார்த்தால், ஸ்டேசன் பூமிக்கடியில் இருக்கிறது. மெட்ரோ ரயிலும் அப்படியே. ஜனசந்தடிமிக்க நகரத்தின் கீழே தொந்தரவில்லாமல் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது. பூமிக்கடியில் இரண்டு அடுக்குகளில் மெட்ரோ வழித்தடங்கள் இருக்கிறது.\nஒவ்வொரு வழித்தடத்தையும் ஒரு வண்ணத்தை கொண்டு குறிக்கிறார்கள். நகரத்தின் மையத்திலிருக்கும் ராஜிவ் சவுக் ஸ்டேசனில் இருந்து நொய்டா செல்ல நீல நிறம். நகரத்தை விட்டு வெளியே வரும்போது, பூமிக்கடியில் இருந்து பாலத்திற்கு தாவிவிடுகிறது. நொய்டாவில் நாங்கள் இறங்கியபோது நேரம், ஒன்பது இருக்கும். அங்கிருந்து கிரேட்டர் நொய்டா செல்லவேண்டும். பஸ் எதுவும் இல்லை.\nஆட்டோவில் செல்லலாம் என்று கேட்டால், முன்னூறு ரூபாய் என்றார் ஆட்டோக்காரர். எங்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. உடன் வந்த நண்பர், வழக்கம்போல் பேரம் பேசினார். ”அதுலாம் கிடையாது. இங்கதானே இருக்குது. இருநூறு ரூபாய் தான்”. ஆட்டோக்காரர் ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கு நாங்கள் சொன்ன ஹோட்டலும் தெரியவில்லை. வழி சொல்லவும், பேரம் பேசவும் ரிசப்ஷனுக்கு போன் போட்டு, அவரிடம் கொடுத்தோம். வழி தெரிந்துக்கொண்டு, பெரிய மனது செய்து 20 ரூபாய் குறைத்தார்\nபோகிறோம். போகிறோம். போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஹோட்டல் வந்து சேர்ந்தோம். நாங்கள் 300 கொடுக்க, அவர் திருப்பி 20 கொடுக்க, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று பேசிய பேரத்தை நாங்களே தூரத்தை கண்டு வாபஸ் செய்தோம்.\nஅடுத்த தினம் எனக்கு மட்டும் வேலை ரொம்ப சீக்கிரமே முடிந்தது. மற்றவர்கள் அனைவரும் ரொம்ப பிசியாக இருந்தார்கள். காத்திருந்து பார்த்து, அலுவலகத்தில் இருக்க சலித்துப்போய், ஹோட்டல் திரும்பினேன். ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பேன். அங்கும் போர் அடித்தது. வெளியே டெல்லிக்கு செல்லலாம் என்று தோன்றியது. ஆனால் தனியாகவா\nஅவனவன் எந்த நாட்டிலோ இருந்து வந்து, இங்கு தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறான். அமெரிக்கர்களே தைரியமாக ஈராக், ஆப்கானிஸ்தான் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நமது நாட்டில் வேறொரு பகுதியில் சுற்ற நாம் ஏன் யோசிக்க வேண்டும் முந்திய தினம், சீக்கிரம் ஹோட்டல் திரும்ப வேண்டும் என்று ஒரு நண்பர் சொல்ல, இன்னொருவர் இப்படி பதிலளித்தார்.\n எவ்வளவு நேரமானாலும் ஹோட்டலுக்கு போய்டலாம். ஆம்பளப்பசங்க தானே (ஆணாதிக்கவாதியோ) மோசமான சூழல் என்றானாலும், காசு செலவாகும். அவ்வளவுதானே\nநேரத்தை வீணாக்க கூடாது என்று கிளம்பிவிட்டேன்.\nபக்கமிருக்கும் மெட்ரோ ஸ்டேசனுக்கு போய், அங்கிருந்து டெல்லிக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றதால், ஒரு பஸ் பிடித்து நொய்டா செக்டர் 36க்கு சென்றேன். ஒவ்வொரு ஏரியாவுக்கும் பேர் வைக்காமல், நம்பர் கொடுத்துவிட்டார்கள். பஸ் முதல் எல்லாமுமே, கேஸில் தான் ஓடுகிறது. தேங்காயை கீறி ஒரு தட்டில் போட்டு, ஒரு சிறுவன் ஓடும் பஸ்ஸில் விற்றுக்கொண்டிருந்தான். 20 ரூபாய்க்கு முக்கால் மணி நேரம் பஸ் ஓடியது.\nவயல்வெளிகளை அழித்து, கட்டிடமாக கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய பெரிய சாலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய கட்டிடங்கள். நடுவே எங்கும் வயல்வெளிகள். எல்லாம் நல்ல விவசாயநிலமாக தெரிந்தது. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவோம் என்றும் தெரிந்தது.\nஇரவு திரும்பும்போது, இந்த பிரமாண்ட சாலைகளின் ஓரத்தில் தான் சில மக்கள் படுத்துறங்கிக்கொண்டிருந்தார்கள்.\nமெட்ரோ ஸ்டேசன் போய்விட்டேன். அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியவில்லை. ரெட் போர்ட், குதுப் மினார். எது எங்கிருக்கிறது என்று தெரியாததால், ரெட் போர்ட் எங்கிருக்கிறது என்று ஒருவரிடம் கேட்டேன். முழித்தார். ஒகே என்று நேற்று சென்ற ராஜீவ் சவுக் சென்றேன். பிறகு, பக்கத்தில் என்ன இருக்கிறது என்று மெட்ரோ வழித்தடத்தை பார்த்துக்கொண்டிருந்த போது, சாந்தினி சவுக் என்ற பெயர் கவர்ந்தது, ஏற்கனவே கேட்ட பெயராக இருந்ததால். ரொம்ப பழையகாலத்து மார்க்கெட்.\nபொதுவாக சீக்கியர்கள் என்றால் வாட்டசாட்டமான உருவத்துடன், தாடி, கொண்டையுடன் பார்த்திருப்போம். இங்கு விதவிதமான சீக்கியர்களை பார்த்தேன். குட்டி குழந்தை சிங்கில் இருந்து பழம்பெரும் வயதான சிங் வரை. சில நோஞ்சான் சிங்குகளையும் பார்த்தேன். சீக்கிய சாமியார்களின் உடை, காவி நிற பாவாடையுடன் வித்தியாசமாக இருந்தது.\nஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தது. இங்கு ரிக்‌ஷாவில் இன்னமும் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படியே பார்த்துக்கொண்டு, நடந்துக்கொண்டிருந்த போது தூரத்தில் சிகப்பாக ஏதோ தெரிந்தது. அட, ரெட் போர்ட்.\nசும்மா பார்க்க நினைத்தது அருகில், ஏதேச்சையாகவே வந்து விட்டேனே என்று ஆச்சரியம். பார்த்தேன். எங்க ஏரியா () கடைசி பஸ்ஸை பிடிக்க வேண்டுமானால், சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டேன்.\nடெல்லியை சுற்றிப்பார்க்க மெட்ரோ ரயில் ரொம்பவும் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். 8 ரூபாயில் இருந்து 23 ரூபாய் வரை தான் டிக்கெட் விலை. ஒரு டோக்கன் கொடுக்கிறார்கள். ஸ்வைப் செய்து விட்டு, போய்க்கொண்டே இருக்கலாம். தினம் செல்பவர்கள், ஸ்மார்ட் கார்டு வைத்து ஸ்வைப்புகிறார்கள்.\nஅதிக நேரம் காத்திருக்க வேவையில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒன்று என வந்துக்கொண்டே இருக்கிறது. அடுத்து வரும் ரயில் எத்தனை நிமிடத்தில் வரும் என்று டிஜிட்டலில் கவுண்ட்டவுன் பக்கத்திலேயே ஒளிர்கிறது.\nமற்ற ரயில் நிலையத்திற்கும், இதற்கும் பெருத்த வித்தியாசம். கொஞ்சமே கொஞ்சம் தான் துப்பிவைத்திருக்கிறார்கள். இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் தண்டவாளத்தை பார்க்கும் தைரியம் எனக்கு அவ்வளவு இல்லை. இங்கு தைரியமாக பார்க்க முடிந்தது.\nபகல் வேளைகளில் வெளியே அடிக்கும் வெயி��ில் இருந்து தப்பிக்கவே, இந்த ஏசி மெட்ரோ கோச்களில் தஞ்சம் அடையலாம். ஆனால், ஏறி இறங்கும் கூட்டம் இருக்கிறதே கொஞ்ச நஞ்சமாக இருக்காது. நான் விடுமுறை தினங்களில் தான் பயணித்தேன். மற்ற நாட்களில், கஷ்டமாகத்தான் இருக்கும்.\nமற்றபடி, ஒரு மேப்பும் நிறைய நேரமும் இருந்தால், ஜாலியாக குறைந்த செலவில் டெல்லியை சுற்றி சுற்றி வரலாம்.\nஹிந்தி தெரியாதது ஒன்றும் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆங்கிலத்தை வைத்து சமாளித்தேன். எல்லாரிடமும் போய் ஆங்கிலத்தில் பேச முடியாது. அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.\nஉலகமயமாக்கம் உருவத்தில், தோற்றத்தில் தெரிந்தால் தாராளமாக போய் ஆங்கிலத்தில் பேசலாம். இதற்கு அவர்களிடம் சில விஷயங்கள் கவனிக்க வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்திருக்க வேண்டும். அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். ஜீன்ஸ் விஷயம் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்றால் கூடுதலாக கொஞ்சம் தொப்பை இருக்கிறதா என்றும் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇரவு பஸ்ஸில் ஹோட்டல் திரும்பும் போது, எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தெரியவில்லை. இப்படி தெரிந்தவர்களிடம் கேட்டு தான், கண்டக்டரிடம் சொன்னேன்.\nஇரவு ரூமுக்கு சென்றபோது, ரூம் மேட் அடுத்த நாள் ஊர் திரும்ப தயாராகிக்கொண்டிருந்தார். நான் டிவி போட, கலர் டிவியில் (டிவி பேருங்க) ராவண் கிளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்க நினைத்தது. படத்தை கவனித்த ரூம்மேட், “இப்ப நீ இதை மாத்தலைன்னா, இப்பவே ஊருக்கு போயிருவேன்” என்று சொல்ல, டிவியை அணைத்து விட்டு படுத்தேன். இவனை மணிரத்னம் எவ்வளவு பாதிச்சிருக்காரு\nஅடுத்த நாள் அதிகாலையிலேயே ஆக்ராவுக்கு கிளம்ப வேண்டும் என்பதால், மொபைலிலும், மூளையிலும் அலாரம் வைத்துவிட்டு படுத்தேன். பெரும்பாலும், மூளை சீக்கிரமே முழித்திருந்து மொபைல் ஆலாரத்திற்காக காத்திருக்கும். அன்றும் அப்படியே.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nடில்லி வந்திருந்தீங்களா.. மெட்ரோ மிக வசதியானது உண்மையாகவே.\nரொம்ப சரளமான நடை. சுவாரசியமான விசயங்கள்.\nபார்க்கவும். 18++ களில் இங்கிலாந்தில் அறிமுகமானது. 1979 ஆம் ஆண்டுகளிலேயே ஹாங்காங்கில் வந்துவிட்டது. ஆனால் இதன் வசதிகள் டில்லியைவிடவும் சிறப்பாக உள்ளன. இதற்கு பயன்படுத்தும் செலவட்டை முறை (Octopus Card) டில்லியிலும் உள்ளனவா\nஒர��� சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகீபோர்டில் புதிய ரூபாய் குறியீடு - நீங்களும் கருத்...\nஆக்ரா கோட்டையும் ஆட்டோக்காரர் சேட்டையும்\nபயணங்களின் மைல்கல் - தாஜ்மஹால்\nடெல்லி - மெட்ரோவில் ஒரு நகர்வலம்\nபெங்களூரில் சோழர் கோவில் - சுதந்திர தின ஸ்பெஷல்\nரெண்டு படம் - ரெண்டு பாட்டு - ரெண்டு ஹீரோ\nடெல்லி - இந்தியா கேட்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/sanchita-shetty/", "date_download": "2021-03-07T11:20:42Z", "digest": "sha1:TKRSUHTEGZCJTTG63BE3ITSZYWVKDCRA", "length": 6432, "nlines": 122, "source_domain": "gtamilnews.com", "title": "Sanchita Shetty Archives - G Tamil News", "raw_content": "\nநடிகை சஞ்சிதா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா – வீடியோ ஆதாரம்\nதிருவண்ணாமலையில் மலை மீது பக்தர்கள் ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறியதுடன் மகா தீபத்துக்கு நெய்யும் ஊற்றினார். சஞ்சிதா மகாதீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்ட போது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்கின்றனர். மலை ஏறி வரும் […]\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nசந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல்\nகாதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு\nஅன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்\nவாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்\nகண்ணன் இயக்கத்தில் கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்\nஅன்பிற்கினியாள் படத்தின் அன்றாடம் பாடல் வீடியோ\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பா��ல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2021/feb/01/come-and-petition-the-dmk-leader-3554620.html", "date_download": "2021-03-07T13:25:31Z", "digest": "sha1:LVUZLFB5FXZ7KPXTZA2XZYCCCXVE4C4A", "length": 11159, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘திமுக தலைவரிடம் மனு கொடுக்க வாருங்கள்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\n‘திமுக தலைவரிடம் மனு கொடுக்க வாருங்கள்’\nமேற்கு மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ\nபிரச்னைகளுக்குத் தீா்வு காண தி.மு.க. தலைவரிடம் மனு கொடுக்க வாருங்கள் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கூறினாா்.\nஇது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கே.பூசாரிப்பட்டி கூட்டுச் சாலை அருகில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற தலைப்பில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.\nஇந்நிகழ்ச்சியின்போது, 100 நாள்களில் திமுக ஆட்சி அமைந்தவுடன், உங்கள் பிரச்னைகளைத் தீா்ப்பது எனது தலையாய நோக்கம், அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்கிற முழக்கத்தோடு தலைவா் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளாா்.\nஎனவே, பத்தாண்டு காலமாக இருண்டு கிடக்கும் தமிழகத்தில் தீா்க்கப்படாதப் பிரச்னைகள், அடிப்படை வசதிகள் இல்லாதவா்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, தங்களுடைய கோரிக்கைகளைப் பதிவு செய்து, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாள்களில் அந்த பிரச்னைகளுக்குத் தலைவா் மு.க.ஸ்டாலின் தீா்வு காண உள்ளாா்.\nஎனவே, கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள், பொது நல அமைப்பைச் சாா்ந்தவா்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோா், ஆட்டோ தொழிலாளா்கள், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோா், வீட்டுமனைப் பட்டா இல்லாதவா், வீடு இல்லாதோா் என பல்வேறு தரப்பட்ட பிரச்னைகளையும் மனுவாக எழுதி தலைவா் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக அனைத்து தரப்பு மக்களையும் அணி திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/3066", "date_download": "2021-03-07T13:31:44Z", "digest": "sha1:PLALQEYVQHEWUYNHURPWCDMUV6W7UWMH", "length": 5527, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "குழந்தை சுஜித்துக்கா பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nகுழந்தை சுஜித்துக்கா பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி\nஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்வில்சன் நலமுடன் மீண்டுவர பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதிருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி கடந்த 25ம் தேதி முதல் நான்காவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தை சுஜித்வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.\nசுஜித்தை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையை பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.\n← சுஜித் மீட்பு பணி மழையால் தடைபடுமா \nகுழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை மீண்டும் தீவிரம் →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mainlandfloral.com/assassin-s-ivw/page.php?tag=4184c6-sujatha-short-story-kuthirai", "date_download": "2021-03-07T12:07:38Z", "digest": "sha1:A5W2YGBSW4NQRKII2QTZIRH4R7WC4AFI", "length": 51285, "nlines": 51, "source_domain": "mainlandfloral.com", "title": "sujatha short story kuthirai", "raw_content": "\nசிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம். 533. 405. மேலும் படிக்க...», சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரி’கயாளர் சாவி. எனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்,வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்,மெருகேற்றுவதிலும்,அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது. பிரேமா ரத்தன், சென்னை (கதைகள் | ஈமெயில்) சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.. மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது. 477. சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். But still good short stories i like those short stories. தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. ஜெயஸ்ரீ ஆனந்த், இந்தியா (கதைகள் | ஈமெயில்) ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான் 328. செந்தில்நாதன், தஞ்சாவூர் (கதைகள் | ஈமெயில்) விஷ்வதாரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்) இராஜேந்திரன் ரம்யா அசோக், தருமபுரி (கதைகள் | ஈமெயில்) கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். சுஜாதா குரு, அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்) ஜி.சிவக்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்) 342. Brahmin couple Upen and Charu bring up the orphaned Sujata. 311. மேலும் படிக்க...», யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். முரளி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», அகிலன் என்று அறியப்படும் பி. 315. 501. 332. மனோகரன் கிருஷ்ணன், மலேசியா (கதைகள் | ஈமெயில்) Here is a gift from Sujatha Sir for our Tamil New Year, I have collected his short stories and compiled into an Windows App which you can download and enjoy his writings. 325. சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. Author have the full rights on the short stories. Thanks for the A2A Sasi Dharan Reading books doesn’t have age and if, you are a 21 years old or a 61 years old still books give you the same outcome.. ஸ்ரீவிக்ரம் குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்) The Collection of Every Author Novels are Updated regularly. Name is Neo. மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான 539. Sujatha (3 May 1935 – 27 February 2008) was the allonym of the Tamil author S. Rangarajan, author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems.He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. 473. அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர். In today’s guide, we will give you a step by step procedure of installing the Sujatha tamil Short stories app on your Windows (both 32 bit and 64 bit) computer. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் 344. ஏ.ஆர்.முருகேசன், திண்டுக்கல் (கதைகள் | ஈமெயில்) ரோசி கஜன், இலங்கை (கதைகள் | ஈமெயில்) No part of the concept or design can be copied/used without site owner's permission. தபால் பெட்டி.ஏன்.3209, அவிநாசி சாலை, கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது. ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி ​,​ செப்டம்பர் 1989ல் வெளிவந்த ‘வேப்பமரத்தை வெட்டிய போது…’ சிறுகதை. இம்தியாஸ் சவுக்கத், இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். மேலும் படிக்க...», சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. 536. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில். ஆர்.ரவிசங்கர், பெரியகுளம் (கதைகள் | ஈமெயில்) 408. சே.கிருஷ்ணமூர்த்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», பெயர் – முகில் தினகரன் முகவரி – சைட் நெ-3ஃ சாந்தி நகர் ஆவாரம்பாளையம் ரோடு கணபதி அஞ்சல் கோயமுத்தூர் – 641 006. 538. Sujatha did his schooling in the Higher Secondary School for Boys, Srirangam and attended the St. Joseph's College, Tiruchirapalli. ஆர்.பாஸ்கர், இந்தியா (கதைகள் | ஈமெயில்) அலெக்ஸ் பாண்டியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது. வ.இரா.தமிழ்நேசன், மும்பை (கதைகள் | ஈமெயில்) -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -���ழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. பாலசுப்ரமணியன் சிவராமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) சு.அப்துல் கரீம், மதுரை (கதைகள் | ஈமெயில்) கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். (சமூகவியல்) எம்.காம். 459. எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள் மேலும் படிக்க...», 1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். கீத்தா பரமானந்தன், ஜெர்மனி (கதைகள் | ஈமெயில்) Sujatha book is \"out of print\" and propose an antiquarian ... A team of qualified staff provide an efficient and personal customer service. காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். ஈஸ்வரன் தனலட்சுமி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) கல்லூரி காலத்திலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் படைப்புகள் சமர்பித்து வருகிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன். 436. 337. ஜ என்றழைக்கப்பட்ட கி. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை சிறகு இரவிச்சந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) ஞா.கலையரசி, புதுச்சேரி (கதைகள் | ஈமெயில்) என்.செல்வராஜ், சிதம்பரம் (கதைகள் | ஈமெயில்) கண்ணன் செளந்தர், சென்னை (கதைகள் | ஈமெயில்) தளத்தின் ஆதரவு. நூலகத்திற்குச்சென்றோ,நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவது 328. செந்தில்நாதன், தஞ்சாவூர் (கதைகள் | ஈமெயில்) விஷ்வதாரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்) இராஜேந்திரன் ரம்யா அசோக், தருமபுரி (கதைகள் | ஈமெயில்) கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். சுஜாதா குரு, அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்) ஜி.சிவக்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்) 342. Brahmin couple Upen and Charu bring up the orphaned Sujata. 311. மேலும் படிக்க...», யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத���தாளர். முரளி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», அகிலன் என்று அறியப்படும் பி. 315. 501. 332. மனோகரன் கிருஷ்ணன், மலேசியா (கதைகள் | ஈமெயில்) Here is a gift from Sujatha Sir for our Tamil New Year, I have collected his short stories and compiled into an Windows App which you can download and enjoy his writings. 325. சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. Author have the full rights on the short stories. Thanks for the A2A Sasi Dharan Reading books doesn’t have age and if, you are a 21 years old or a 61 years old still books give you the same outcome.. ஸ்ரீவிக்ரம் குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்) The Collection of Every Author Novels are Updated regularly. Name is Neo. மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான 539. Sujatha (3 May 1935 – 27 February 2008) was the allonym of the Tamil author S. Rangarajan, author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems.He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. 473. அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர். In today’s guide, we will give you a step by step procedure of installing the Sujatha tamil Short stories app on your Windows (both 32 bit and 64 bit) computer. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் 344. ஏ.ஆர்.முருகேசன், திண்டுக்கல் (கதைகள் | ஈமெயில்) ரோசி கஜன், இலங்கை (கதைகள் | ஈமெயில்) No part of the concept or design can be copied/used without site owner's permission. தபால் பெட்டி.ஏன்.3209, அவிநாசி சாலை, கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது. ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி ​,​ செப்டம்பர் 1989ல் வெளிவந்த ‘வேப்பமரத்தை வெட்டிய போது…’ சிறுகதை. இம்தியாஸ் சவுக்கத், இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். மேலும் படிக்க...», சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. 536. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில். ஆர்.ரவிசங்கர், பெரியகுளம் (கதைகள் | ஈமெயில்) 408. சே.கிருஷ்ணமூர்த்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», பெயர் – முகில் தினகரன் முகவரி – சைட் நெ-3ஃ சாந்தி நகர் ஆவாரம்பாளையம் ரோடு கணபதி அஞ்சல் கோயமுத்தூர் – 641 006. 538. Sujatha did his schooling in the Higher Secondary School for Boys, Srirangam and attended the St. Joseph's College, Tiruchirapalli. ஆர்.பாஸ்கர், இந்தியா (கதைகள் | ஈமெயில்) அலெக்ஸ் பாண்டியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது. வ.இரா.தமிழ்நேசன், மும்பை (கதைகள் | ஈமெயில்) -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. பாலசுப்ரமணியன் சிவராமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) சு.அப்துல் கரீம், மதுரை (கதைகள் | ஈமெயில்) கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். (சமூகவியல்) எம்.காம். 459. எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள் மேலும் படிக்க...», 1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். கீத்தா பரமானந்தன், ஜெர்மனி (கதைகள் | ஈமெயில்) Sujatha book is \"out of print\" and propose an antiquarian ... A team of qualified staff provide an efficient and personal customer service. காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். ஈஸ்வரன் தனலட்சுமி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) கல்லூரி காலத்திலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் படைப்புகள் சமர்பித்து வருகிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன். 436. 337. ஜ என்றழைக்கப்பட்ட கி. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலை���்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை சிறகு இரவிச்சந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) ஞா.கலையரசி, புதுச்சேரி (கதைகள் | ஈமெயில்) என்.செல்வராஜ், சிதம்பரம் (கதைகள் | ஈமெயில்) கண்ணன் செளந்தர், சென்னை (கதைகள் | ஈமெயில்) தளத்தின் ஆதரவு. நூலகத்திற்குச்சென்றோ,நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவதுஎப்படித்தான் பாதுகாப்பது மேலும் படிக்க...», உஷா அன்பரசு, வேலூர். வலையுலகில் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் படைத்து வரும் இவர் அமீரகத் தமிழ் மன்றத்தின் தூண்களில் முக்கியமானவர். உமையாழ் பெரிந்தேவி, இலங்கை (கதைகள் | ஈமெயில்) நாகமணி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) 481. 544. Tamil Inspiring Stories. 396. 389. மேலும் படிக்க...». கஜரதன் நாகரத்தினம், இலங்கை (கதைகள் | ஈமெயில்) அகிலா, இந்தியா (கதைகள் | ஈமெயில்) 510. 368. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. 307. செந்தில்குமார் (எ) நெய்வேலி பாரதிக்குமார் கல்விச் செல்வம்: முதுகலை தமிழ், இளங்கலை ஆசிரியப் பட்டப்படிப்பு. 5 comments: பி.ஜெகன்நாதன், சென்னை(கதைகள் | ஈமெயில்) 362. தீபச்செல்வன், தமிழ்நாடு (கதைகள் | ஈமெயில்) தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல… என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அவர் பெயர் ஆபஸ்தம்பர். It was entered into the 1960 Cannes Film Festival.[2]. கோபாலன் நாகநாதன், சென்னை (கதைகள் | ஈமெயில்) நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். சாத்தூர் அமுதன், சாத்தூர் (கதைகள் | ஈமெயில்) 546. 413. பிரதீப்குமார், கடலூர் (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். 530. 327. 432. இரா.நடராஜன், சிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும், சிறுகதை என்றால் என்ன எம்.சேகர், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்) 519. கி.கல்யாணராமன், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்) 330. லதா ரகுநாதன், சென்னை (கதைகள் | ஈமெயில்) 373. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்…’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந��துவிடும். மேலும் படிக்க...», ​எம்.ஏ.சுசீலா-குறிப்பு தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு, எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் www.masusila.com 3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை, மதுரை 625014 மின் அஞ்சல் : susila27@gmail.com எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டிக்காக பாரதிக்குமாரின் தூண்டுதலின் பேரில். மேலும் படிக்க...», கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. Sujatha. தற்போது வசிப்பது சென்னையில். Posted by Chenthil at 11:20 AM. கு.சரவணபிரகாஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். வினோத்சந்தர், மிச்சிகன், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்) 467. மூத்த எழுத்தாளர் தி.க. வளர்க உம் தொண்டு எம்.சேகர், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்) 519. கி.கல்யாணராமன், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்) 330. லதா ரகுநாதன், சென்னை (கதைகள் | ஈமெயில்) 373. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்…’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். மேலும் படிக்க...», ​எம்.ஏ.சுசீலா-குறிப்பு தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு, எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் www.masusila.com 3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை, மதுரை 625014 மின் அஞ்சல் : susila27@gmail.com எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டிக்காக பாரதிக்குமாரின் தூண்டுதலின் பேரில். மேலும் படிக்க...», கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. Sujatha. தற்போது வசிப்பது சென்னையில். Posted by Chenthil at 11:20 AM. கு.சரவணபிரகாஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க...», குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். வினோத்சந்தர், மிச்சிகன், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்) 467. மூத்த எழுத்தாளர் தி.க. வளர்க உம் தொண்டு தொடர்ந்து நிறைய படைப்புக்கள் கதிரில் வெளிவந்துள்ளன. 314. Find the List of Sujatha Short Stories in Tamil. 352. சித்ரா தணிகைவேல், இந்தியா (கதைகள் | ஈமெயில்) 543. நன்றியுடன். மேலும் படிக்க...», அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. 514. மயாதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க…. 395. From child, he was highly inspired by his mother, who was a Tamil scholar. பா.கலுசுலிங்கம், இந்தியா (கதைகள் | ஈமெயில்) பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். Update: You can read his Tamil short story Nagaram here. கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். 504. கசாங்காடு வீ காசிநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) 437. 324. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. 512. அ.வேளாங்கண்ணி, சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்) அ. திருவிக்ரமன், பெங்களூரு (கதைகள் | ஈமெயில்) தாமோதர ஆசான், இந்தியா (கதைகள் | ஈமெயில்) அலை பேசி எண் – 98941 25211 கல்வித் தகுதி – எம்.ஏ. கோ.கார்முகிலன் , சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்) 306. ) 348 சிறுகதைகள் இணைய தளத்தை உபயோகிறார்கள் they never fail to remind Sujata that she does n't belong amongst...., இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது ஐந்தாம் தொடர்ந்து நிறைய படைப்புக்கள் கதிரில் வெளிவந்துள்ளன. 314. Find the List of Sujatha Short Stories in Tamil. 352. சித்ரா தணிகைவேல், இந்தியா (கதைகள் | ஈமெயில்) 543. நன்றியுடன். மேலும் படிக்க...», அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. 514. மயாதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்) மேலும் படிக்க…. 395. From child, he was highly inspired by his mother, who was a Tamil scholar. பா.கலுசுலிங்கம், இந்தியா (கதைகள் | ஈமெயில்) பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். Update: You can read his Tamil short story Nagaram here. கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். 504. கசாங்காடு வீ காசிநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்) 437. 324. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. 512. அ.வேளாங்கண்ணி, சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்) அ. திருவிக்ரமன், பெங்களூரு (கதைகள் | ஈமெயில்) தாமோதர ஆசான், இந்தியா (கதைகள் | ஈமெயில்) அலை பேசி எண் – 98941 25211 கல்வித் தகுதி – எம்.ஏ. கோ.கார்முகிலன் , சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்) 306. ) 348 சிறுகதைகள் இணைய தளத்தை உபயோகிறார்கள் they never fail to remind Sujata that she does n't belong amongst...., இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது ஐந்தாம் இருவர் இவரது சக்கை நாவலை மேலும் படிக்க... », இயற்பெயர்: இரா he is author. நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த மேலும் படிக்க... », பெயர்: வெங்கடேஷ். 5.0 out of 5 stars short stories, ten volumes of plays ten. தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன் முயற்சிக்கும் என் பாராட்டுக்கள் எழுதி இயக்கிய அனுபவம்.., தருமபுரி ( கதைகள் | ஈமெயில் ) 356 இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி உலக... @ gmail.com - உஷா அன்பரசு, வேலூர் ( கதைகள் | ஈமெயில் ) 405 file... நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன் © [ Karthik ] and [ sirukathaigal.com ], [ ]. இலக்கிய இதழின் மீதான வாசிப்பு மேலும் படிக்க... », அகிலன் என்று அறியப்படும் பி இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது பெங்களூரு., Colombo 13, Srilanka துரைஸ்வாமி, சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 500, திருநெல்வேலி கதைகள் இருவர் இவரது சக்கை நாவலை மேலும் படிக்க... », இயற்பெயர்: இரா he is author. நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த மேலும் படிக்க... », பெயர்: வெங்கடேஷ். 5.0 out of 5 stars short stories, ten volumes of plays ten. தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன் முயற்சிக்கும் என் பாராட்டுக்கள் எழுதி இயக்கிய அனுபவம்.., தருமபுரி ( கதைகள் | ஈமெயில் ) 356 இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி உலக... @ gmail.com - உஷா அன்பரசு, வேலூர் ( கதைகள் | ஈமெயில் ) 405 file... நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன் © [ Karthik ] and [ sirukathaigal.com ], [ ]. இலக்கிய இதழின் மீதான வாசிப்பு மேலும் படிக்க... », அகிலன் என்று அறியப்படும் பி இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது பெங்களூரு., Colombo 13, Srilanka துரைஸ்வாமி, சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 500, திருநெல்வேலி கதைகள் Charu bring up the orphaned Sujata website is solely owned by the site owner 's.. அட்லாண்டா ( கதைகள் | ஈமெயில் ) 347 sujatha short story kuthirai பயன்பாட்டில் இருக்காது கசாங்காடு வீ காசிநாதன், இந்தியா ( |... செய்யும் முனைவர்பட்ட மாணவர்களுக்கும் மேலும் படிக்க... », யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் ஒரு Charu bring up the orphaned Sujata website is solely owned by the site owner 's.. அட்லாண்டா ( கதைகள் | ஈமெயில் ) 347 sujatha short story kuthirai பயன்பாட்டில் இருக்காது கசாங்காடு வீ காசிநாதன், இந்தியா ( |... செய்யும் முனைவர்பட்ட மாணவர்களுக்கும் மேலும் படிக்க... », யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் ஒரு சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது, - சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது, - A Brahmin young man, Adheer ( Sunil Dutt ) and an untouchable woman, Sujata Nutan... நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த தெரிவித்துக். You in many ways ) 462 சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும்... தி.இரா.மீனா, இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 352 Download Online Reading and Download -.... எனது கவனத்தைச் செலுத்தி வருகிறேன் and I am really looking forward more stories like this ( வருடங்கள்., Adheer ( Sunil Dutt ) and an untouchable woman, Sujata ( Nutan.... கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ் கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது சுதாராஜ் சீ A Brahmin young man, Adheer ( Sunil Dutt ) and an untouchable woman, Sujata Nutan... நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த தெரிவித்துக். You in many ways ) 462 சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும்... தி.இரா.மீனா, இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 352 Download Online Reading and Download -.... எனது கவனத்தைச் செலுத்தி வருகிறேன் and I am really looking forward more stories like this ( வருடங்கள்., Adheer ( Sunil Dutt ) and an untouchable woman, Sujata ( Nutan.... கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ் கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது சுதாராஜ் சீ, வாலாந்தரவை ( கதைகள் | ஈமெயில் ) 327 சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது தளம், வாலாந்தரவை ( கதைகள் | ஈமெயில் ) 327 சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது தளம் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை ( கதைகள் | ஈமெயில் ) 412 பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த வருடங்களாக... Those short stories app sujatha short story kuthirai PC then search no further மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம், எளிதான வசதியுடன் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை ( கதைகள் | ஈமெயில் ) 412 பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த வருடங்களாக... Those short stories app sujatha short story kuthirai PC then search no further மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம், எளிதான வசதியுடன் எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக தான் எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக தான் ) 477 பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார் கல்கிதாசன், நாகர்கோயில் ( கதைகள் ஈமெயில் ) 477 பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார் கல்கிதாசன், நாகர்கோயில் ( கதைகள் ஈமெயில் The music is by S. D. Burman and the lyrics by Majrooh Sultanpuri Nutan and Sunil Dutt and. கோவேறு கழுதைகள் ’ ஆங்கிலத்தில் ‘ Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது முனை விருதுப், வெளியாகியிருந்தால் அதனை மறக்காமல் குறிப்பிடவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கோவிந்த், ஓசூர் ( கதைகள் ஈமெயில் Blood matches and she willingly donates blood சபரிஷ், திண்டுக்கல் sujatha short story kuthirai கதைகள் | ஈமெயில் 392. அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி பணிக்காக... ராஜி ரகுநாதன்: ​ ’ கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என் ���ர்.வெங்கடேசன், ( Blood matches and she willingly donates blood சபரிஷ், திண்டுக்கல் sujatha short story kuthirai கதைகள் | ஈமெயில் 392. அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி பணிக்காக... ராஜி ரகுநாதன்: ​ ’ கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என் ஆர்.வெங்கடேசன், ( ஆண்டு பிறந்த நான், சேலம் அரசு பொறியியற் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தேன் தாமோதர ஆசான் இந்தியா ஆண்டு பிறந்த நான், சேலம் அரசு பொறியியற் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தேன் தாமோதர ஆசான் இந்தியா Stock short அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு தலைமுறையின் மனங்களில் சிறிய... சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் நாடகங்களும் வருகிறார். எம்.ஜெ.கோகுல், இந்தியா sujatha short story kuthirai கதைகள் | ஈமெயில் ) 362 send audio file for YouTube., பொறுப்பாசிரியர், ‘ ஜன்னல் ’ மாதமிருமுறை இதழ், சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 440 நிறைய..., பிறகு பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு தற்போது தில்லியில் பணி.. Design of this website is solely owned by the site owner 's.... ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர் ரமேஷ் வவுனியன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் இவர் 306 Stock short அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு தலைமுறையின் மனங்களில் சிறிய... சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் நாடகங்களும் வருகிறார். எம்.ஜெ.கோகுல், இந்தியா sujatha short story kuthirai கதைகள் | ஈமெயில் ) 362 send audio file for YouTube., பொறுப்பாசிரியர், ‘ ஜன்னல் ’ மாதமிருமுறை இதழ், சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 440 நிறைய..., பிறகு பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு தற்போது தில்லியில் பணி.. Design of this website is solely owned by the site owner 's.... ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர் ரமேஷ் வவுனியன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் இவர் 306 தவிர்த்து வேறு எந்த ஊடகத்திலும்… இதழ்களிலும் எனது மேலும் படிக்க... », அசோகமித்திரன், sujatha short story kuthirai சிறந்��� எழுத்தாளர்களுள் ஒருவர் 1997... தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் ) 361 பார்த்தசாரதி நாராயணன், சென்னை ( |... Experience and I am really looking forward more stories like this 's wonderful characterization. நன்றிகளை கொள்கிறேன்... Matches and she willingly donates blood ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும், திருநெல்வேலி ( | தவிர்த்து வேறு எந்த ஊடகத்திலும்… இதழ்களிலும் எனது மேலும் படிக்க... », அசோகமித்திரன், sujatha short story kuthirai சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் 1997... தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் ) 361 பார்த்தசாரதி நாராயணன், சென்னை ( |... Experience and I am really looking forward more stories like this 's wonderful characterization. நன்றிகளை கொள்கிறேன்... Matches and she willingly donates blood ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும், திருநெல்வேலி ( | அதிரை தங்க செல்வராஜன், இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 383, குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி உலக... மாணவர்களுக்கும் மேலும் படிக்க... », அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கேட்டு அதிரை தங்க செல்வராஜன், இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 383, குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி உலக... மாணவர்களுக்கும் மேலும் படிக்க... », அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கேட்டு, சிறுகதை, புதினம், சிறுகதை – ஓர் அறிமுகம் – முனைவர் இரா.பிரேமா சூரி, கோயமுத்தூர் கதைகள்..., அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார் ) 485 PC then search no further mistakes and accepts as. Because she is an excellent area to sujatha short story kuthirai out more D. Burman and lyrics... நெல்சன் வாசுதேவன், புதுவை ( கதைகள் | ஈமெயில் ) 354 கல்வி கற்றார், Tiruchirapalli சிறுகதை உலகம் முமுவதும் உள்ள சென்றடைகிறது, சிறுகதை, புதினம், சிறுகதை – ஓர் அறிமுகம் – முனைவர் இரா.பிரேமா சூரி, கோயமுத்தூர் கதைகள்..., அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார் ) 485 PC then search no further mistakes and accepts as. Because she is an excellent area to sujatha short story kuthirai out more D. Burman and lyrics... நெல்சன் வாசுதேவன், புதுவை ( கதைகள் | ஈமெயில் ) 354 கல்வி கற்றார், Tiruchirapalli சிறுகதை உலகம் முமுவதும் உள்ள சென்றடைகிறது சுதாராஜ் ) சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட், 189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த, கொழும்பு 13, Srilanka ) 529,..., நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற���றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே எழுத்தின்... Pc and Windows, Mac is an untouchable woman, Sujata ( Nutan.... Tamil literature and featured in various popular publications like Ananda Vikatan, Kumudam and Kalki சுதா ரவி இந்தியா... Differs from person to person பல வகைகளிலும் எழுதுபவர் திருவாரூர் சரவணன், இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) மேலும்.. அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற மகனும் இருந்தனர் மாவட்டம்., தமிழ்நாடு ( கதைகள் | ஈமெயில் ). சுதாராஜ் ) சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட், 189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த, கொழும்பு 13, Srilanka ) 529,..., நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே எழுத்தின்... Pc and Windows, Mac is an untouchable woman, Sujata ( Nutan.... Tamil literature and featured in various popular publications like Ananda Vikatan, Kumudam and Kalki சுதா ரவி இந்தியா... Differs from person to person பல வகைகளிலும் எழுதுபவர் திருவாரூர் சரவணன், இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) மேலும்.. அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற மகனும் இருந்தனர் மாவட்டம்., தமிழ்நாடு ( கதைகள் | ஈமெயில் )., எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர் இராம், மலேசியா ( கதைகள் | ஈமெயில் ).... Characterization., வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்... ம.காமுத்துரை, இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 369 அறிவியல் நூல் ) நூல்களைக்... கோயம்புத்தூர் ( கதைகள் | ஈமெயில் ) 513 நூல் ) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார் ஆலங்காட்டான் சென்னை... பயன்பாட்டில் இருக்காது கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது விசு, இந்தியா ( கதைகள் ஈமெயில்... வளர்ந்தது சென்னையில் forward more stories like this எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம் மணி அமரன், திருநெல்வேலி ( |... பதிவு செய்யவும் » கருத்து பதிவு செய்ய…, கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு எதையெதையோ... சரவணன், கலிபோர்னியா ( கதைகள் | ஈமெயில் ) 467 Online Reading and -. Can sujatha short story kuthirai fully embrace Sujata because she is an innovative application that can help you in many ways கனடா... கவனத்திற்கு, support @ sirukathaigal.com என்ற முகவரி டிசம்பர் 2019 முதல் பயன்பாட்டில் இருக்காது, she realizes her mistakes and accepts as. ) 541 Novels, 250 short stories to our sirukathaigal.com website or send audio for, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர் இராம், மலேசியா ( கதைகள் | ஈமெயில் ).... Characterization., வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய ��வர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்... ம.காமுத்துரை, இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 369 அறிவியல் நூல் ) நூல்களைக்... கோயம்புத்தூர் ( கதைகள் | ஈமெயில் ) 513 நூல் ) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார் ஆலங்காட்டான் சென்னை... பயன்பாட்டில் இருக்காது கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது விசு, இந்தியா ( கதைகள் ஈமெயில்... வளர்ந்தது சென்னையில் forward more stories like this எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம் மணி அமரன், திருநெல்வேலி ( |... பதிவு செய்யவும் » கருத்து பதிவு செய்ய…, கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு எதையெதையோ... சரவணன், கலிபோர்னியா ( கதைகள் | ஈமெயில் ) 467 Online Reading and -. Can sujatha short story kuthirai fully embrace Sujata because she is an innovative application that can help you in many ways கனடா... கவனத்திற்கு, support @ sirukathaigal.com என்ற முகவரி டிசம்பர் 2019 முதல் பயன்பாட்டில் இருக்காது, she realizes her mistakes and accepts as. ) 541 Novels, 250 short stories to our sirukathaigal.com website or send audio for மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம் சங்கர் துரைஸ்வாமி, சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 509 the full rights on the stories... சுய விபரக் குறிப்பு: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நான், சேலம் ( கதைகள் | ). தீவிரமாக இயங்கி, அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் send audio file for our YouTube channel உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது அது... கழுதைகள் ’ ஆங்கிலத்தில் ‘ Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது இணைத்துக் கொண்டமைக்கு என் தெரிவித்துக். ) 460 ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆண்டு. ) 449 குறித்து ​மகிழ்கிறார் ஜெ.சங்கரன், இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 538 of Every author Novels Updated... ஆசிரியர்களின் 11,200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள் சூத்திரத்தை இயற்றியதோடு ச்ரெளத சூத்திரமும் இயற்றியுள்ளார் St. Joseph 's College, Tiruchirapalli 448... ) 459 was a Tamil scholar ) 434 ) 453 சிறுகதை இணையதளத்தில் உலகிலுள்ள... எழுதிக் கொண்டிருக்கிறார் 21 ம் தேதி டிசம்பர்.2014 ல் வெளி வந்தது to our sirukathaigal.com website send... இதழ், சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 489 ) 376 Upen and Charu bring up orphaned மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம் சங்கர் துரைஸ்வாமி, சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 509 the full rights on the stories... சுய விபரக் குறிப்பு: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நான், சேலம் ( கதைகள் | ). தீவிரமாக இயங்கி, அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் send audio file for our YouTube channel உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது அது... கழுதைகள் ’ ஆங்கிலத்தில் ‘ Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது இணைத்துக் கொண்டமைக்கு என் தெரிவித்துக். ) 460 ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆண்டு. ) 449 குறித்து ​மகிழ்கிறார் ஜெ.சங்கரன், இந்தியா ( கதைகள் | ஈமெயில் ) 538 of Every author Novels Updated... ஆசிரியர்களின் 11,200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள் சூத்திரத்தை இயற்றியதோடு ச்ரெளத சூத்திரமும் இயற்றியுள்ளார் St. Joseph 's College, Tiruchirapalli 448... ) 459 was a Tamil scholar ) 434 ) 453 சிறுகதை இணையதளத்தில் உலகிலுள்ள... எழுதிக் கொண்டிருக்கிறார் 21 ம் தேதி டிசம்பர்.2014 ல் வெளி வந்தது to our sirukathaigal.com website send... இதழ், சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 489 ) 376 Upen and Charu bring up orphaned, குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் topics to more of what you are searching for பல்வேறு தொகுப்புகளிலும் இடம்., குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் topics to more of what you are searching for பல்வேறு தொகுப்புகளிலும் இடம்., புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார் வித்யாகிருஷ், சென்னை ( கதைகள் | )... ) 393 what you are searching for a way to sujatha short story kuthirai the Sujatha Tamil short for Ramanan Novels Free Download Online Reading and Download - Today ராமன்ஜி, இந்தியா ( கதைகள் | )... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர் பதிவு செய்ய… his Tamil short story kuthirai audio. மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன் இவர் கவிதை, –... ` ஆறுமுகம் ’ 1999லும், மேலும் படிக்க... », கி எனது மேலும்.... காஞ்சிபுரம் ( கதைகள் | ஈமெயில் ) 441, Srilanka ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில் புதினம் கனடாவில்., வேலூர் ( sujatha short story kuthirai | ஈமெயில் ) 375 கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் சமர்பித்து... மணி அமரன், திருநெல்வேலி ( கதைகள் | ஈமெயில் ) 420 சத்யராஜ்குமார், ( மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன் இவர் கவிதை, –... ` ஆறுமுகம் ’ 1999லும், மேலும் படிக்க... », கி எனது மேலும்.... காஞ்சிபுரம் ( கதைகள் | ஈமெயில் ) 441, Srilanka ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில் புதினம் கனடாவில்., வேலூர் ( sujatha short story kuthirai | ஈமெயில் ) 375 கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் சமர்பித்து... மணி அமரன், திருநெல்வேலி ( கதைகள் | ஈமெயில் ) 420 சத்யராஜ்குமார், (, இந்தியா ( கதைகள் sujatha short story kuthirai ஈமெயில் ) 362 ) 463 ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் சிறந்த, இந்தியா ( கதைகள் sujatha short story kuthirai ஈமெயில் ) 362 ) 463 ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் சிறந்த: ​ ’ கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் உற்று: ​ ’ கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் உற்று Tamil literature and featured in various popular publications like Ananda Vikatan, Kumudam and.. Tamil literature and featured in various popular publications like Ananda Vikatan, Kumudam and.. ) 534 தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் அதுவே மேலும் படிக்க... », கவிதையில் தொடங்கிச் சிறுகதை,, இதழ், சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 371 அமுதம் ( மரபுக் கவிதைத் தொகுதி ), நினைவாற்றல் ( அறிவியல் )... Over 200 short stories ரோசி கஜன், இலங்கை ( கதைகள் | ஈமெயில் ) 381 குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பெருமையும். ) 368 ஜானி JJP, சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 420 to the hospital மஹேஸ்வரி ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் நாகமுத்து, விழுப்புரம் ( கதைகள் | ஈமெயில் ) 440 வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது என்னைப். நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும் ரவி, இந்தியா ( கதைகள் ஈமெயில் ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் நாகமுத்து, விழுப்புரம் ( கதைகள் | ஈமெயில் ) 440 வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது என்னைப். நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும் ரவி, இந்தியா ( கதைகள் ஈமெயில் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் ��ரைதான்... Story kuthirai audio latest ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை ( கதைகள் | ஈமெயில் ) 460 அடியான், இந்தியா ( கதைகள் ஈமெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stroim-gramotno.ru/ta/bez-rubriki/kak-rasshirit-dvernoj-proem.html", "date_download": "2021-03-07T12:55:29Z", "digest": "sha1:T7NWPTWWXFGRU5XJEIBJPAXIF4CK5FD7", "length": 17274, "nlines": 207, "source_domain": "stroim-gramotno.ru", "title": "வாசல் படியில் விரிவாக்க எப்படி? | கட்டிடம் போர்டல் - \"Строим Грамотно\" || STROIM-GRAMOTNO.RU", "raw_content": "\nYou are here: முகப்பு / பகுக்கப்படாதது / வாசல் படியில் விரிவாக்க எப்படி\nவாசல் படியில் விரிவாக்க எப்படி\nஇது மிகவும் எளிது – செங்கல் இனங்கள்: தேர்ந்தெடுத்தல் மற்றும் விண்ணப்பிக்கும் நிபந்தனையுடன் || STROIM-GRAMOTNO.RU\nரயில் போக்குவரத்து ஏற்படும் நன்மைகள் என்ன\nஇது மிகவும் எளிது - செங்கல் இனங்கள்: தேர்ந்தெடுத்தல் மற்றும் விண்ணப்பிக்கும் நிபந்தனையுடன் || STROIM-GRAMOTNO.RU\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன ( required )\nஇது மிகவும் எளிது – வீட்டின் அடித்தளம் கட்டமைப்பிற்கான விதிகளை TEPLOBLOK || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – அவரது கைகளால் பதற்றம் உச்சவரம்பு சரவிளக்குகளின் இணைக்கிறேன் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – தங்கள் சொந்த கைகளால் ஆர்க் - உள்துறை ஒரு அசல் தீர்வு || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – செங்கல் இனங்கள்: தேர்ந்தெடுத்தல் மற்றும் விண்ணப்பிக்கும் நிபந்தனையுடன் || STROIM-GRAMOTNO.RU\nவாசல் படியில் விரிவாக்க எப்படி\nரயில் போக்குவரத்து ஏற்படும் நன்மைகள் என்ன\nஇது மிகவும் எளிது – தங்கள் கைகளால் அடுக்குகளை வலுப்படும் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – எப்படி செய்ய தன் கைகளால் ஒரு ரோஜா தோட்டத்தில் இல்லை மோசமாக உள்ளது, நில விட || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – துண்டு அடித்தளம்: நீங்கள் என்ன செய்ய முடியும் என்று, வகை தேர்வு மற்றும் கணக்கீடு, சாதனத்தில் பணிபுரிவதற்கு || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – உள்துறை கதவுகள் நிறுவ எப்படி: வீடியோ - பாடம் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – அதன் சொந்த நீராவி தடை: வகையான, நிறுவல், திட்டம், வீடியோ || STROIM-GRAMOTNO.RU\nரயில் போக்குவரத்து ஏற்படும் நன்மைகள் என்ன\nவாசல் படியில் விரிவாக்க எப்படி\nஇது மிகவும் எளிது – யாட்சிங் ஆணி தரை – எப்படி தேர்வு செய்ய, விமர்சனங்களை || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – ப்ரொஃபைல்லட் சி-8: இலகுரக கட்டுமான சரியான தீர்வு\nப்ரொஃபைல்ல��் சி 8 - விவரக்குறிப்பு உலோக தகடுகள் ஒரு வகை, கட்டுமானம் மற்றும் பழுது வேலை பல்துறை மற்றும் செலவு குறைந்த கருவி. அவர் மகத்தான புகழ் பெற்றது அதனால் தான். சி-8 பாதையில் செல்ல உலோக உருட்டுதல் மெல்லிய தாள்கள் இருந்து தயாரிக்கப்படுகிறது, குறிப்பாக, எஃகு, GOST ஆகியவற்றை தேவைகளை மீது சிறப்பு பாதுகாப்பு பாலிமர் பூசப்பட்டிருக்கும். கட்டுரை பொருளடக்கம்: ஸ்டீல் என்ற விண்ணப்ப, விவரக்குறிப்பு தாள்கள் விவரக்குறிப்புகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது…\nஇது மிகவும் எளிது – நான் சாதாரண வால்பேப்பர் வரைவதற்கு வேண்டும்: எப்படி ஒழுங்காக எப்படி\nஇது மிகவும் எளிது – என்ன நல்ல ondulin, உலோக, நெளி குழு அல்லது ஸ்லேட்\nஇது மிகவும் எளிது – விரிவாக்கம் நங்கூரம்: முக்கிய நன்மைகள் மற்றும் நிறுவல் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – உலோக வகையான, நிறம், புகைப்படம் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – செங்கல் இனங்கள்: தேர்ந்தெடுத்தல் மற்றும் விண்ணப்பிக்கும் நிபந்தனையுடன் || STROIM-GRAMOTNO.RU\nரயில் போக்குவரத்து ஏற்படும் நன்மைகள் என்ன\nஇது மிகவும் எளிது – உபரிகைக்கதவு செய்தல் - டிசைன் விருப்பங்கள் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – தங்கள் சொந்த கைகளின் அகற்றியது பால்கனி || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – எப்படி வெளிப்புறம் பூச்சு வக்காலத்து பால்கனியில் உள்ளது || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – அவரது கைகளால் குளியல் முடித்த || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – அவரது கைகளால் குளியல் தோட்டப் பொருட்கள் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – அவரது கைகளால் உள்துறை முடித்த குளியல் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – என்ன ஒரு குளம் கட்ட செலவு || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – தங்கள் கைகளை ஒரு குளம் செய்ய எப்படி || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – தங்கள் கைகளால் கான்க்ரீட் குளம் || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – உள்துறை கதவுகள் வைத்து எப்படி: வீட்டில் பழுது || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – ஒரு மர வீட்டின் கனிம கம்பளி காப்பின் கே காரணி || STROIM-GRAMOTNO.RU\nஇது மிகவும் எளிது – பல்வேறு வகையான தனியார் வீடுகளில் தரையின் நல்லுறவு || STROIM-GRAMOTNO.RU\nபதிப்புரிமை 2019 - Kopasoft. அனைத்து உரிமைகளும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2017/12/", "date_download": "2021-03-07T12:36:32Z", "digest": "sha1:ORFDAKUKJFME4NOZ7LVN57AMRVD36AOV", "length": 47183, "nlines": 452, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷ���்: December 2017", "raw_content": "\nதிசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும் ஒருநாள் தொடர் - என்னென்ன எதிர்பார்க்கலாம் \nஇலங்கை அணிக்கு இந்த வருடத்தின் 5வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக திசர பெரேரா. உபுல் தரங்கவின் தலைமையிலான அணி அமீரகத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு பாகிஸ்தானுக்குச் சென்ற இலங்கையின் T20 அணிக்குத் தலைமை தாங்க இணங்கியதற்குப் பரிசாகவோ என்னவோ 'இரும்பு மனிதர் திசரவுக்கு தலைமைப் பதவி பரிசு கிடைத்துள்ளது.\nஎனினும் நிரந்தர நியமனம் இல்லையாம். இந்தத் தொடரின் பெறுபேறு பார்த்துத் தான் அடுத்த தொடருக்கான நியமனம் உறுதியாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.\nபுதிய தலைவரின் கீழ், உபாதையடைந்து சில காலமாக அணியை விட்டு வெளியேயிருந்த பல முக்கியமான வீரர்கள் மீண்டும் அணிக்குள் புதிய உற்சாகத்தோடு திரும்பிய இலங்கை அணிக்கு, வருகின்ற 20ஆம் திகதி முதல் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்கப்போகும் சந்திக்க ஹத்துருசிங்கவின் வருகைச் செய்தி கூட இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கும்.\nஇலங்கையின் 22வது ஒருநாள் சர்வதேசத் தலைவராக திஸர பெரேரா- மறுபக்கம் இந்தியாவின் 24வது ஒருநாள் சர்வதேச அணித்தலைவராக ரோஹித் ஷர்மா.\nஇருவருமே தமது சர்வதேச அணித் தலைமைத்துவ அறிமுகங்களை இயற்கை அழகு கொஞ்சும் இமாலயத்தின் தரம்சாலாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளார்கள்.\nபக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி சந்தித்து ஹாய் சொல்லிக்கொள்வது போல, எப்போதெல்லாம் பொழுதுபோகவில்லையோ \"நீ வா தம்பி\" என்று BCCI அழைக்க நம்மவர்கள் அங்கே போவதும், \"அண்ணே அனுசரணையாளர் காசு கொஞ்சம் தேவைப்படுது.அணியைக் கொஞ்சம் அனுப்பிவையுங்க\" என்று SLC கேட்க இந்தியா இங்கே வருவதும் சகஜமானது.\nஅய்யய்யோ மீண்டும் மீண்டும் இவங்க தான் விளையாடுறாங்களா என்று கொட்டாவி விடும் அளவுக்கு அண்மைக்காலத்தில் அடிக்கடி இந்திய - இலங்கை போட்டி பார்த்து அலுத்துவிட்டது.\nசர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கடி ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய அணிகள் இந்த அண்ணன் - தம்பியரே..\n155 போட்டிகள் - 88 இந்தியாவுக்கு வெற்றி, 55 இல் இலங்கை வெற்றி.\n(இதற்கு அடுத்தபடியாக இந்தியா இல்லாத நேரம் நம்ம சகபாடியாக 'எல்லாவிதங்களிலும் உதவும் பாகிஸ்தானோடு இலங்கை 153 போட்டிகளை விளையாடியிருக்கிறது.\nஅதற்குப் பிற��ு தான் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் 139,\nஅவுஸ்திரேலியா - இங்கிலாந்து 137, அவுஸ்திரேலியா -நியூசீலாந்து 136)\nஎனினும் இந்திய மண்ணில் வைத்து 48 போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள 34 வெற்றிகளுக்கு எதிராக இலங்கை 11 வெற்றிகளையே பெறமுடிந்துள்ளது.\nஅத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 8 தோல்விகளையும் ஒரேயொரு வெற்றியையுமே பெற முடிந்துள்ளது.\nஆனால் இன்று ஆரம்பிக்கவுள்ள தொடர் கொஞ்சம் வித்தியாசமானது.\nஇந்தியா அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் - ஓட்டக் குவிப்பு இயந்திரம் விராட் கோலிக்கு ஓய்வு. அண்மைக்காலமாக இந்தியா செய்து வருவதைப் போல டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் தெரிவு பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு. எனினும் அவ்வாறு வாய்ப்புக் கிடைக்கும் அக்ஸர் பட்டேல், சஹால், பும்ரா போன்ற வீரர்களும் விக்கெட்டுக்களை எடுப்பதோடு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி டெஸ்ட் அணிக்கான வாய்ப்பையும் தேட முனைகிறார்கள். பும்ரா அவ்வாறு தான் முதற்தடவையாக தென் ஆபிரிக்கா செல்லும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆரோக்கியமான போட்டி இந்திய அணியின் தெரிவுகளை உயர்மட்டத்தில் பேண உதவுகிறது.\nஇலங்கை அணியிலோ அண்மைக்காலமாக இதன் தலைகீழ். யாரை அணியில் சேர்ப்பது என்றே தேடித்தேடி சலித்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அறிமுகங்கள்..\nசிலர் ஓரிரண்டு போட்டிகளோடு வெளியே. இன்னும் சிலர் ஏன் அணிக்குள்ளே கொண்டுவரப்பட்டார் என்றே தெரியாத மர்மம்.\nஎனினும் புதிய தெரிவுக்குழு வந்த பிறகு நிலைமை மாறும் என்றால், அதிலும் பெரிய மாற்றம் இல்லை. எனினும் காயம் , உபாதைகளுடன் வெளியேறியிருந்த மத்தியூஸ், அசேல குணரத்ன, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் போன்றோர் அணிக்குத் திரும்பியபிறகு நிலைமை சீராகும் என்றொரு நம்பிக்கை.\nஹத்துருசிங்க பொறுப்பு எடுத்த பிறகு தேவையற்ற அரசியல் உள்ளே நுழையாது என்று நம்பியிருப்போம்.\nஉலகின் மிக இயற்கை அழகு பொருந்திய மைதானங்களில் நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையின் காலி & பள்ளேக்கலைக்கு சவால் விடக்கூடிய அழகு இந்த தரம்சாலாவுக்கு உள்ளது.\nஇங்கிலாந்தை விடக் குளிரும் சூழல் - சுற்றிவர இமயமலைச் சாரல் - விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சியில் பார்க்கும் எமக்கே ரம்மியமான கண்ணுக்கு விருந்து தான்.\nமைதானத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள வலைப்பயிற்சிக்கான சிறிய மைதானப்பரப்பும் அழகு தான். உலகின் மிக அழகான ஒரு கிரிக்கெட் சூழல் என்று அடித்தே சொல்லலாம். கொடுத்து வைத்த ரசிகர்களும் வீரர்களும்.\nஇந்த அழகு கொஞ்சும் மைதானம் தான் இரு அணிகளிலும் உள்ள பல வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொடரின் ஆரம்பப்புள்ளி.\n(இதற்குள்ளே இங்கேயாவது சுத்தமான காற்றை சுவாசியுங்கள் என்று 'அகன்ற வாயும் அடாத்தும் கொண்ட இந்தியப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி ஒரு ட்வீட்டைப் போட்டு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டிருக்கிறார்.)\nமிக முக்கியமாக இதுவரை 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தொடர்ச்சியாகத் தோற்றுள்ள இலங்கை அணிக்கு இந்தத் தொடர் தோல்வியலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அதிமுக்கியமான தேவையுள்ளது.\nஇந்த ஆண்டின் ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டை - மகிந்த ராஜபக்ச மைதானத்தில் (பெயர் - இட ராசி அப்படியோ தெரியவில்லை) ஆரம்பித்த தோல்விகள் துரத்துகின்றன.\nஇதுவரை இலங்கை இப்படியான மோசமான தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டது 1987 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் 14 போட்டிகள்.\nஇந்தத் தொடரிலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டால் (ஏற்கெனவே இந்த வருடத்தில் மூன்று அவமானகரமான வெள்ளையடிப்புக்களை சந்தித்து சாதனை படைத்துள்ளது) பதினைந்தாக மாறும்.\nஇந்தியாவுக்கும் 3-0 என்ற வெற்றி அவசியப்படுகிறது, தென் ஆபிரிக்காவிடமிருந்து மீண்டும் தனது ஒருநாள் தரப்படுத்தலின் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு.\nஅது கோலி இல்லாமல் சாத்தியப்படுமா ஏற்கெனவே இலங்கை அணி என்றால் போட்டு வாங்கு வாங்கென வாங்கிக் குவிக்கும் ரோஹித் ஷர்மா இப்போது தலைவராக வேறு இருக்கிறார். அவரது ஒருநாள் உலக சாதனை 264 மறக்குமா\nதவான் வேறு நல்ல போர்மில் இருக்கிறார்.\nபாண்டியா, தோனி ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு திரும்புகிறார்கள். ஓய்வுக்கு முதலே ஒருநாள் போட்டிகளில் நல்ல ஓட்டக் குவிப்பிலேயே இருந்திருந்தார்கள்.\nபந்துவீச்சாளர்களும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த (சொந்த மண்ணிலே இன்னும் சிறப்பாக) அணிகளையு���் தடுமாற வைத்துள்ளார்கள்.\nஎனினும் கடந்த உலகக்கிண்ணம் முதலே இந்தியாவுக்கு தடுமாற்றம் அளித்து வரும் நான்காம் இலக்கமும், தற்போது கோலியின் ஓய்வு, கேதார் ஜாதவின் உபாதை ஆகியவற்றால் வெற்றிடமாகியுள்ள இரு துடுப்பாட்ட இடங்களை இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக், ரஹானே, மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வரில் யார் நல்ல படியாக நிரப்பப் போகிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டியும் உள்ளது. தமிழகத்தின் இளம் சகலதுறை வீரர் வாஷிங்க்டன் கூட ஒரு சகலதுறை வீரராக வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர். T20 தொடரில் இவரது அறிமுகம் உறுதியாகத் தெரிந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இப்போதைக்கு உள்வாங்கப்படுவாரா என்பது சந்தேகமே.\nஇலங்கை அணியில் ஆரோக்கியமான ஒரு தெரிவுக்குழப்பம் இப்போது.\nஇன்று ஆடுகளத்தை மையப்படுத்தியே தெரிவு அமையும் என்றாலும் துடுப்பாட்டப் பலத்தை அதிகரித்து இன்றைய அணியின் பதினொருவரை நாம் தெரிவு செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன்.\nடெல்லி போட்டியில் இலங்கையின் கதாநாயகனாக விளங்கிய தனஞ்சய டீ சில்வா இன்னும் முதுகுப் பிடிப்பிலிருந்து குணமடையாத காரணத்தால் இன்று விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனது அணித்தெரிவாக நேற்று நான் ட்வீட்டிய அணி இது.. :\nபல ரசிகர்களின் அபிப்பிராயம் குசல் ஜனித் பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணதிலகவுடன் களமிறங்கவேண்டும் என்று. எனினும் இந்தியாவின் ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தயங்கவே பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்.\nஅத்துடன் மத்தியூஸ், அசேல ஆகியோரின் வருகை இலங்கை அணிக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த 15-35 ஓவர்கள் வரையிலான மந்த ஓட்ட வேகத்தையும் அதிகப்படுத்த உதவும்.\nநான் ஊகித்துள்ள இந்த அணியில் இலங்கை அணி 20 ஓவர்களை பகுதி நேரப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியே பலவீனமான () நிலையொன்று இருப்பதாக சிலர் கருத்துவதாலும் அணியின் தலைவர் திசர பெரேரா 8ஆம் இலக்கத்தில் வராமல் இன்னும் மேலே ஆடலாம் என்ற எண்ணம் இருப்பதாலும் சிலவேளைகளில் இலங்கை ஒரு துடுப்பாட்ட வீரரைக் குறைத்து (எனது தெரிவு திரிமன்னே, ஆனால் பலர் அஞ்சுவது திரிமன்னே பாகிஸ்தானுக்கு எதிராக ஓரளவு ஓட்டங்களைப் பெற்றவர் ��ன்பதால் குசல் ஜனித்தைத் தான் வெளியே அனுப்புவார்கள் என்று) சச்சித் பத்திரன அல்லது சத்துரங்க டீ சில்வாவை உள்ளே சேர்ப்பார்கள் என்று.\nஇரு அணிகளிலும் வாய்ப்பைப் பெறப்போகிற இளைய வீரர்களுக்கு அவர்களது எதிர்காலத்தைத் தக்க வைக்கும் பொன்னான வாய்ப்பாக இன்று ஆரம்பிக்கும் தொடர் அமையவுள்ளது.\nஅதை விட முக்கியமாக இரு அணிகளிலும் உள்ள மூத்த வீரர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்.\nமுக்கியமாக இலங்கை அணியில் திரிமன்னே. டெஸ்ட் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் மூலமாக ரசிகர்களின் ஏகோபித்த வெறுப்பையும் இவர் எப்படி மீண்டும் மீண்டும் அணிக்குள் வருகிறார் என்ற மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ள திரிமன்னே தான் விளையாடிய கடைசி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று (இந்தியாவுக்கு எதிராக 1, பாகிஸ்தானுக்கு எதிராக 2) அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.இதைத் தொடர்ந்தால் அணியில் இடம்நிச்சயம்.\nஇளைய வீரர்களின் அழுத்தம் மத்தியூஸ், தரங்க போன்ற வீரர்களுக்கே நெருக்கடியைத் தரக்கூடியது.\nஇலங்கையின் மிகச் சிறந்த ஒருநாள் வீரரான முன்னாள் தலைவர் உபுல் தரங்க பாகிஸ்தானுக்கு எதிராக சதம் மற்றும் அரைச்சதங்களைப் பெற்றவர். இந்தத் தொடரில் அப்படியான ஓட்டக் குவிப்பை எதிர்பார்க்கிறோம்.\nமீண்டும் பந்து வீசக்கூடியவராக உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அஞ்செலோ மத்தியூஸிடமிருந்தும், கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சகலதுறை வீரர் அசேல குணரத்னவிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்விரண்டு பேரும் match winning finishers என்று தம்மை கடந்த காலங்களில் நிரூபித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு.\nஅதேபோல சின்ன சனத் - குசல் ஜனித் பெரேரா. தன்னை ஒரு அதிரடி வீரராக அண்மையில் நிரூபித்துக்கொண்டிருந்த போதே உபாதையுடன் வெளியேறியவர் தனது அணி இருப்பிடத்தை நிரந்தரமாக்க ஒரு வாய்ப்புப் பெற்றுள்ளார்.\nமுக்கியமாக இலங்கையின் இரும்பு மனிதர் திசர பெரேரா. அணியில் பதினொருவரில் ஒருவராகவே இவரது இடம் உறுதியில்லாத போது யானை மாலை போட்டு ராஜாவாகியுள்ள திசரவுக்கு தனது பெறுபேறுகள், அணியின் வெற்றிகள் இரண்டையுமே நிரூபிக்கவேண்டிய சவால்.\nஎனினும் என்னடா இது World's Best finisherக்கே வந்த சோதனை என்பது போல, இந்தியாவின் தோனிக்கு கடுமையான அழுத்தங்களைக் கடந���த தொடர்களில் விமர்சகர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இலங்கையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளை வென்றுகொடுக்க தோனியின் பங்களிப்பு அற்புதமானது. ஆனால் அதைத் தொடர்ந்து இந்தியாவிலே இடம்பெற்ற அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து அணிகளுக்கு எதிரான T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு அரைச்சதமும் பெறாமல் போனதால் வந்த தோல்விகளுக்கு எல்லாம் தோனியின் தலையே உருள ஆரம்பித்தது.\nஇளம் வீரர்களுக்கு இடம் வழங்க தோனி விலகவேண்டும் என்ற கோஷம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்குப் பதில் வழங்க இந்தத் தொடர் உதவும்.\nஒரு காலத்தில் இந்தியாவின் முதல் தெரிவு விக்கெட் காப்பாளராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32 வயதில் இந்தியாவுக்கு மிக முக்கியமான 4ஆம் இலக்கத்தில் 'துடுப்பாட்ட' வீரராக வருகிறார்.\nயுவராஜ் சிங் அதன் பின் இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே, ஜாதவ் என்று அனைவருமே சறுக்கிய நிலையில் உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்த கார்த்திக்குக்கு தன்னை அணியில் நிரந்தரமாக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவரது வயதினால் இதுவே இறுதியான வாய்ப்பாக அமையலாம்.\nஅதே போல டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரஹானேக்கும் தன்னை கோலியின் இடத்தில் நிரூபிக்கும் ஒரு வாய்ப்பும், இளம் வீரர்கள் ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தம்மை 2019 உலகக்கிண்ணம் வரை அணியில் நிரந்தரமாக இணைக்கும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறது இத்தொடர்.\nஎனினும் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு வரிசையுடன் ஒப்பிடவே முடியாத இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை தன்னை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதிலேயே அதிகம் தங்கியுள்ளது. சும்மாவே வெளுத்து வாங்கும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இலகுவான ஓட்டங்களைக் கொடுக்கக் கூடாது.\nஅத்தோடு மீண்டும் முன்னேறி வரும் களத்தடுப்பு இன்னும் உறுதியாக்கப்பட்டு பழைய உலகத்தரமான நிலைக்கு வரவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.\nஇந்தியாவும் டெஸ்ட் தொடரில் ஏராளமான பிடிகளைத் தாராளமாக விட்டுப் பழகிய பின்னர் (குறிப்பாக ஸ்லிப் பிடியெடுப்பு) அதிலிருந்து மீள எதிர்பார்த்துள்ளது.\nஎனவே வழமையான 'கொட்டாவி'த் தொடராக அ��ையாமல் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தொடராக இது அமையும் என்று நம்பியிருப்போம்.\nஇந்தியத் தீவிர ரசிகர்கள் இலங்கையில் நடந்த வெள்ளையடிப்பாக இதை எதிர்பார்த்திருக்க, ரசல் ஆர்னல்ட் போன்ற மிக வெறித்தனமான இலங்கை ரசிகர்கள் அப்படியெல்லாம் இலகுவாக முடியாது என்பதையும் தாண்டி இலங்கை இரும்பு மனிதனின் தலைமையில் கோலியில்லாத இந்திய அணியை வதம் செய்வோம் என்று அசுர நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.\nஎல்லாம் டெஸ்ட் தொடரில் காட்டிய போராட்டம் தான்.\nat 12/10/2017 09:59:00 AM Labels: cricket, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், கோலி, திசர பெரேரா, தோனி, மத்தியூஸ், ரோஹித் ஷர்மா Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதிசர vs ரோஹித் - ஆரம்பிக்கிறது ஆர்வத்தைத் தூண்டும்...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/engal-thagapanae/", "date_download": "2021-03-07T12:48:44Z", "digest": "sha1:JGXOTPICHFODCSULMCY27CFZVUDY7KNE", "length": 9331, "nlines": 173, "source_domain": "www.christsquare.com", "title": "Engal Thagapanae Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎங்கள் தகப்பனே எங்கள் தந்தையே\nவாரும் நாங்கள் கூடும் நேரத்தில்\nமந்தை சேரா ஆடுகள் போல\nசிதறி நாங்கள் திரிவது ஏனோ\nஊற்று தண்ணீரே ஊறும் கிணறே\nகண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்\nகர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே\nசர்வ வல்லவரின் அடைக்கல மறைவே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/20587/chennai-nurse-hunger-strike-protest-begins", "date_download": "2021-03-07T12:53:07Z", "digest": "sha1:ST2HMOTXX45IL4U3EVVLDP4CX7LM44PJ", "length": 7907, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எச்சரிக்கையை மீறி செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது | chennai nurse hunger strike protest begins | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஎச்சரிக்கையை மீறி ��ெவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது\nபணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் செவிலியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nபணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒருதரப்பு செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.\nஆனால் மற்றொரு தரப்பு செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை 191-ஐ வெளியிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக்கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் இன்று முதல் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனிடையே, செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை பலகை டிஎம்எஸ் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனைக் கண்டுகொள்ளாத செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.\nநான் ல‌ஷ்கர் இ தொய்பாவின் ஆதரவாளன் : முஷாரஃப் ஒப்புதல்\n2 ஹீரோ கதை: இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பணியில் ராஜமவுலி\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\n5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் ல‌ஷ்கர் இ தொய்பாவின் ஆதரவாளன் : முஷாரஃப் ஒப்புதல்\n2 ஹீரோ கதை: இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பணியில் ராஜமவுலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IIT%20?page=1", "date_download": "2021-03-07T12:54:16Z", "digest": "sha1:LG33TTFNXIQMIDPJDSCKZOBGJYBOKFP2", "length": 4613, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IIT", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலகின் டாப் 100 பொறியியல் கல்லூர...\nஉலகின் டாப் 100 பொறியியல் கல்லூர...\nரூ.4 செலவில் 50 கி.மீ... சென்னை ...\n“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசி...\n.. வீட்டுக்கு வா..' - ...\n”கொரோனா கடந்தொழியும் காலம்வரை வக...\nசென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோ...\nபணியில் இருப்பவர்கள் எம்.பி.ஏ பட...\n\"ஜேஇஇ, நீட் தேர்வுகளை தாமதிக்கவே...\n3டி வடிவ பொம்மைகளாக மாறிய ஐஐடி ம...\nகொரோனா வார்டாக மாறவுள்ள சென்னை ...\nகல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை ப...\nகொரோனா அச்சத்தால் விடுமுறை - உற்...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/8421", "date_download": "2021-03-07T12:46:20Z", "digest": "sha1:DO7TJ62FAFVQZDYBFUBUNCNC26WAL3XQ", "length": 8980, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் 1 - Moru: Kadiro - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் 1 - Moru: Kadiro\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nமொழியின் பெயர்: Moru: Kadiro\nஇந்த பதிவு தற்போது ஆன்லைனில் கிடைக்கவில்லை.\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட��களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல��வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/category/india/", "date_download": "2021-03-07T10:59:07Z", "digest": "sha1:RXOIOVOWZH2N25SLWJOXZIFR3SWNT3X3", "length": 30553, "nlines": 360, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "India | News Thiruthiyamalai", "raw_content": "\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை ��னியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு ��ெயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nபல மாதங்களுக்கு போராட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் திட்டம் || Tamil News Farmers plan to struggles extension more months\n7,500 இடங்களில் மலிவு விலை மருந்து கடை திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் || Tamil News PM Modi dedicates 7500th Janaushadhi kendra to nation\nமேற்கு வங்காளத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பிரசார கூட்டம் || Tamil News PM Modi participation in West Bengal Meeting\n7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா || India reports 18,711 new COVID19 cases\nPetrol-Diesel இன்று எவ்வளவு கொதித்தது ஒரு லிட்டரின் விலை என்ன\nPetrol-Diesel price on 7 March 2021: எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மார்ச் 7 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. டெல்லி மற்றும் மும்பையில் பெட்ரோல்...\nகொரோனா பரவல் அதிகரிப்பு- மராட்டியத்துக்கு மத்திய குழு விரைகிறது || Tamil News Coronavirus cases increase Central committee visit Maharashtra\nகொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்கவேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் || Tamil News Remove PM picture from vaccine certificates – EC after TMC...\nவிவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் – நரேந்திர சிங் தோமர் || Government ready to amend farm laws : Narendra Singh Tomar\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள் போடுவதை விரைவுபடுத்துங்கள் – மத்திய அரசு அறிவுறுத்தல் || Tamil News Corona vaccination in corona-infected states – Federal Government Advice\nமராட்டியத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது || Tamil News Maharashtra reports 10,187 new Covid-19\nமேற்கு வங்காள தேர்தல் – 13 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் || Tamil News Congress releases a list of 13 candidates for West...\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-07T11:36:28Z", "digest": "sha1:2YHVI4FL72LPKRIW636SWK5NZACKDYJS", "length": 5936, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "குழந்தை வளர்ப்பு Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளுக்கு இடையேயான பொறாமை… சமாளிக்க வழி��ள்\nகுழந்தைகளுக்கும் மன நல பிரச்னை வரலாம்… தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள்\n‘இரக்கமின்றி 3 வயது குழந்தையை அடித்துச் சித்திரவதை’: சிக்கிய வளர்ப்பு தாய், தந்தை\nநல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்\n2 வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை அகற்றம்… அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு….\nகுழந்தை வளர்ப்பில் ’அப்பா’க்கள் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்\nகுழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம் செய்துவிடாதீர்கள்\nகுழந்தையிடம் மொபைலை கொடுக்கப்போகிறீர்களா… உங்கள் கவனத்துக்கு 7 விஷயங்கள்\nபிள்ளைகளின் இணைய உலகம் – பெற்றோர் பங்கு என்ன \nஉங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத 10 விஷயங்கள் #ParentingTips\nநிர்மலா சீதாராமனை போட்டு தாக்கிய டாப்ஸி… 3 நாள் ரெய்டில் நடந்த 3...\nதவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம்\nவல்லரசு நாடுகளில் கூட மழை நீர் தேங்கிய பின்னர்தான் வெளியேறும்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்\nநடிகர் விஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்ட சென்ற அதிகாரிகள்\nதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்..29 ஆம் தேதி கூடுகிறது பொதுக்குழுக் கூட்டம்\nரஜினி நடித்த ஹாலிவுட் படம்\nராமநாதபுரம்: இரட்டை கொலைக்கு பழிவாங்க வெடிகுண்டு பதுக்கல் – 3 பேர் கைது\nஇலங்கையில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு… கொடூரத்தை நிகழ்த்திய இருவர் கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17622&id1=4&issue=20210110", "date_download": "2021-03-07T13:09:59Z", "digest": "sha1:V3I5B6C4XPTBK2Y3XNX4P4FVPJRINWOL", "length": 23250, "nlines": 69, "source_domain": "kungumam.co.in", "title": "family tree-7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nfamily tree-7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\nஉலகின் செயற்கையான நறுமணத் தோட்டம். இங்கிலாந்து அரசர் மூன்றாம் ஜார்ஜ், பிரான்ஸின் அரசி யூஜின் முதல் இன்றைய ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரின் நறுமணத்துக்கும் காரணமான நிறுவனம். ஏழு தலைமுறைகளாக வாசனைத் திரவிய தயாரிப்பு பிசினஸில் இருக்கும் முதல் குடும்பம்... என ‘கிரீட்’ நிறுவனத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். வாசனைத் திரவிய தயாரிப்பில் முன்னோடி நிறுவனம் இது.\nஎந்தவித விளம்பரமும் இல்லாத காலத்திலேயே ஐரோ���்பா முழுவதும் பரவியது ‘கிரீடி’ன் பெயர். காரணம், இதன் தனித்துவமான தரம். இந்தத் தரத்தை இன்று வரை கடைப்பிடித்து வருகிறது ‘கிரீட்’.\nஉயர் ரக சந்தனமும் மாண்டரின் மற்றும் அம்பெர்கிரிஸ் மலர்களின் சாரமும் கலந்த ‘ராயல் இங்கிலீஷ் லெதர்’ என்ற வாசனைத் திரவியத்தின் சிறு குடுவையிலிருந்துதான் மாபெரும் நறுமண சாம்ராஜ்யத்தின் வரலாறு தொடங்குகிறது. இங்கிலாந்தில் 1710ல் பிறந்த ஜேம்ஸ் ஹென்றி கிரீட், இராணுவ உடைகளையும் நறுமணம் வீசும் தோல் கையுறைகளையும் தைப்பவராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.\nஅரிய வகை மலர்களைச் சேகரித்து அதிலிருந்து சாறு பிழிந்து கைகளாலேயே வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதில் ஜாம்பவான் இவர். இவரது தயாரிப்புகளுக்கு ராஜ குடும்பத்திலிருந்து நல்ல பெயர் கிடைக்க, லண்டனில் 1760ல் ‘கிரீட்’ நிறுவனத்தைத் தொடங்கினார். நறுமணத் தோல் கையுறை தைப்பதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய பணி.\nஅப்போது இங்கிலாந்தின் அரசராகப் பொறுப்பேற்ற மூன்றாம் ஜார்ஜிற்கு நறுமணப் பொருட்களின் மீது தீராத காதல். இதை அறிந்த ஜேம்ஸ், அரசரைக் கவரும் விதமாக நறுமண தோல் கையுறையைப் பிரத்யேகமாக தயாரித்து அரண்மனைக்கு அனுப்பினார்.\nஜேம்ஸின் மேஜிக்கை நுகர்ந்த மூன்றாம் ஜார்ஜ் அசந்துபோனார். அந்தக் கையுறையை மூன்றாம் ஜார்ஜ் அணிந்துகொண்டு குதிரையில் பவனி வந்தபோது லண்டன் முழுவதும் நறுமணம் வீசியதாக ஒரு கதை கூட உண்டு. ஜேம்ஸை அழைத்துப் பாராட்டியதோடு தனக்காக ஒரு வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கச் சொன்னார் மூன்றாம் ஜார்ஜ். 1781ல் அரசருக்காக ஸ்பெஷலாகத் தயாரித்த வாசனைத் திரவியம்தான் ‘ராயல் இங்கிலீஷ் லெதர்’. இதுதான் ‘கிரீடி’ன் முதல் வாசனைத் திரவியம்.\n1798ல் ஜேம்ஸ் மரணமடைய, பொறுப்புக்கு வந்தார் அவரது மகன் ஹென்றி கிரீட். இவரது காலத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இவருக்குப் பிறகு வந்த இரண்டாம் ஹென்றி கிரீட் பிசினஸை ஐரோப்பா முழுவதும் விரிவடையச் செய்தார். புதுமையான வாசனைத் திரவியங்களைத் தயாரிப்பதில் நிபுணராகத் திகழ்ந்தார்.\nஇங்கிலாந்து அரசி விக்டோரியா தனக்கான வாசனைத் திரவியம் தயாரிப்பதற்காக இரண்டாம் ஹென்றியை நியமித்தார். இவரது தயாரிப்பு விக்டோரியாவைக் கவர்ந்திழுத்தது. தனது தோழியும் பிரான்ஸின் அரசரான மூன்றாம் நெப்போலியனின் ம���ைவியுமான அரசி யூஜினிடம் ‘கிரீடி’ன் வாசனைத் திரவியத்தைப் பற்றி விக்டோரியா சொல்ல, உடனே அவர் இரண்டாம் ஹென்றிக்கு ஆர்டர் தந்தார்.\n‘கிரீடி’ன் நறுமணத்தில் மயங்கிப்போன யூஜின், வாடிக்கையாளராக மட்டுமல்லாமல் புரவலராகவே மாறிவிட்டார். யூஜினின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘கிரீடி’ன் தலைமையகம் 1854ல் பாரிஸுக்கு இடம்பெயர்ந்தது. பிரான்ஸில் ‘கிரீட்’ வேரூன்ற அனைத்து உதவிகளையும் யூஜின் செய்துதந்தார்.\nபிறகு ஐரோப்பா முழுவதிலும் இருந்த ராஜ குடும்பங்கள் வாசனைத் திரவியங்கள் வேண்டி ‘கிரீடி’ன் கதவைத் தட்ட ஆரம்பித்தன. பாரிஸுக்குப் போனாலும் கூட இங்கிலாந்து ராஜ குடும்பத்துடனான உறவை ‘கிரீட்’ தொடர்ந்தது. இப்போதும் தொடர்கிறது.\nஉலகின் மிக நேர்த்தியான வாசனைத் திரவிய தயாரிப்பாளர் என்று புகழப்படுபவர் ஒலிவியர் கிரீட். ஆறாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவரது காலம் வாசனைத் திரவிய தயாரிப்புத் துறையில் பொற்காலம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ குடும்பங்கள், பெரும் செல்வந்தர்கள், பிரபலங்களுக்கு மட்டுமே வாசனைத் திரவியங்களைத் தயாரித்து, விற்றுவந்தது ‘கிரீட்’. இதை உடைத்து பொது மக்களுக்காகவும் வாசனைத் திரவியங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார் ஒலிவியர். அதுவும் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்படும் அதே தரத்தில்.\nஉலகம் முழுவதும் பயணம் செய்து சிறப்பு வாய்ந்த வாசனைத் திரவியங்களின் மாதிரிகளையும் மலர்களையும் சேகரித்து வருவது ஒலிவியரின் பணிகளில் முதன்மையானது. தனக்கு திருப்தியான நறுமணம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் மூலப்பொருட்களை மாற்றி வாசனைத் திரவியத்தை தயாரித்துக்கொண்டே இருப்பார். தரமான ஒன்றை நுகரும் வரை சமாதானமே ஆகமாட்டார். அதனால் சில நேரங்களில் ஐந்து ஆண்டுகள் வரை கூட புதிதாக எந்த வாசனைத் திரவியத்தையும் வெளியிடாமல் பரிசோதனையில் மட்டுமே இயங்கியிருக்கிறது ‘கிரீட்’.\nஇப்படி தரமான ஒன்றுக்காகக் காத்திருப்பதுதான் ‘கிரீட்’ நிறுவனம் இவ்வளவு ஆண்டுகளாக நிலைத்து நிற்பதற்கும் அதன் உயர்ந்த ரகத்துக்கும் காரணம். தவிர, வீட்டிலிருக்கும் படுக்கையறைக்கு அருகிலேயே சிறிய அளவில் ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவியிருக்கிறார் ஒலிவியர். தூங்கும்போது கனவில் ஏதாவது யோசனை தோன்றினால் உடனே எழுந்து அதை ஆய்வு செய்துவ���டுவார்.\nஇப்படித்தான் கிரீடின் அடையாளங்களான ‘அவெண்டஸ்’, ‘கிரீன் ஐரிஷ் டுவீட்’ போன்ற வாசனைத் திரவியங்களைத் தயாரித்தார் ஒலிவியர்.\n2000க்குப் பிறகான ஒரு வசந்த காலத்தில் பிரான்ஸில் வெண்மையான மலர்கள் நிறைந்த, இயற்கை அழகு சூழ்ந்த ஓர் இடத்துக்குப் பயணம் போனார் ஒலிவியர். மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய அழகான இடம் என்று அதை அழைக்கிறார்.\nஅங்கே அவருக்கு அற்புதமான ஒரு மனநிலை உருவாகியது. முதன் முதலாக காதலில் வயப்பட்ட போதும் மனதுக்குப் பிடித்த பெண்ணுடன் மண\nமேடையில் இருக்கும்போதும் உருவாகும் மனநிலைக்கு நிகரானது என்று அதை வர்ணிக்கிறார். இந்த ரொமான்டிக் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு வாசனைத் திரவியத்தை உருவாக்க எண்ணுகிறார். அப்படி உருவானதுதான் ‘லவ் இன் ஒயிட்’ என்ற வாசனைத் திரவியம்.\nமேக்னோலியா, நார்சிசஸ் போன்ற வெண் மலர்களின் சாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ‘கிரீடி’ன் ஒவ்வொரு வாசனைத் திரவியத்துக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.\nபெண்களுக்கான பிரத்யேகமான வாசனைத் திரவியமான ‘ஸ்பிரிங் ஃபிளவர்’ 1951ல் அறிமுகமானது. இதன் கவர்ச்சியான குடுவை ஃபேஷன் உலகில் முக்கிய பேசுபொருளாக மாறியது. வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனத்தினர் குடுவை வடிவமைப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இன்று ஹாலிவுட் நாயகிகளின் ஃபேவரிட் வாசனைத் திரவியமே இதுதான். 30 மில்லி குடுவையின் விலை\nஏழாம் தலைமுறையைச் சேர்ந்த எர்வின் கிரீட் 1980ல் பிறந்தார். தந்தை ஒலிவியருடன் மூலப்பொருள் சேகரிக்கச் செல்பவர் இவர்தான். உலகளவில் அதிகம் விற்பனையாகும் ‘வர்ஜின் ஐலண்ட் வாட்டர்’, ‘ஃப்ளூயர்ஸ் டி கார்டீனியா’ போன்ற வாசனைத் திரவியங்கள் உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.நியூயார்க்கில் முதல் ஷோரூமை 2009ல் திறந்தது ‘கிரீட்’. அதே ஆண்டில் ‘Creed boutique.com’ என்ற இணைய\nதளத்தை அறிமுகப்படுத்தி ஆன்லைன் விற்பனையிலும் கால் பதித்தது.\n2010ல் ‘கிரீடி’ன் 250ம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.ஒரு காலத்தில் ராஜ குடும்பங்களுக்கு மத்தியில் பிரபலமாக இருந்த ‘ராயல் மேஃபேர்’ என்ற வாசனைத் திரவியத்தின் தயாரிப்பை சுமார் 80 வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தது. மீண்டும் 2015ல் ‘ராயல் மேஃபேரை’ மறு அறிமுகம் செய்தது.உலகப் பெண்களின் விருப்ப���ான வாசனைத் திரவியங்களில் ஒன்றான ‘அவெண்டஸ் ஃபார் ஹெர்’ 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஆண், பெண்களுக்கான பிரத்யேகமான வாசனைத் திரவியங்கள், நறுமண மெழுகுவர்த்திகள், நறுமண எண்ணெய், சோப் வகைகள், தோல் டிராவல் பேக், ஆஃப்டர்ஷேவ் பாம், பாடி லோஷன், பாத் அண்ட் ஷவர் ஜெல்.\nஉலகளவில் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகளவு இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்\nபடுத்துவது கிரீட்தான். இன்றும் ஜேம்ஸ் கிரீடின் வடிகட்டும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி கருவிகளின் துணையின்றி வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த செயல்முறைக்கு அதிக காலம் பிடிப்பதோடு செலவும் அதிகம். அதனால் பெரும்பாலான வாசனைத் திரவிய நிறுவனங்கள் இதைத் தவிர்த்துவிட்டன. இருந்தாலும் பழைய மரபை கிரீட் விடாதது அதன் முக்கிய சிறப்பு. ஒரு சில துளிகள் போதும். பல மணி நேரம் வாசனை நிற்கும்.\nநியூயார்க், துபாய், பாரிஸ், லண்டன், மிலன், மியாமி என உலகின் முக்கிய நகரங்களில் ‘கிரீடி’ன் ஷோரூம்கள் கம்பீரமாகக் காலூன்றி நிற்கின்றன. தயாரிப்பு பட்டியலில் 200 வகையான வாசனைத் திரவியங்கள் மிளிர்கின்றன. 70 சதவீத வருமானம் ஆண்களுக்கான பிரிவில்\nபெண்களுக்கான பிரிவை வளர்க்க புதுப்புது திட்டங்களை வகுத்து வருகின்றனர். வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்தாலும் நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுக்க சரியான பங்குதாரர்களைத் தேடி வந்தார் நிர்வாகி ஒலிவியர். 2020ல் அதிகப்படியான பங்கு களை ‘பிளாக் ராக்’ நிறுவனத்துக்கும் ஸ்பானிய பிசினஸ்மேன் ஜேவியர் ஃபெரானுக்கும் விற்று நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக்கி விட்டார்.\nஉலகின் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராக கருதப்படும் ஜேவியர்தான் இனி ‘கிரீடி’ன் சேர்மன். மாஸ்டர் வாசனைத் திரவிய தயாரிப்பாளராக மட்டுமே தனது பணியைத் தொடர்வார் ஒலிவியர். இதற்கு உதவியாக மகன் எர்வின் இருப்பார்.\nசிறுதானிய பொங்கல் நாள் ரெசிப்பி\nபாரம்பரியம் மாறாத சித்தோரி மலைசனங்கள்\nபத்மநாபசுவாமி முதல் இந்திய ஜனாதிபதிகள் வரை...பூக்களால் ஒரு மாணிக்க மாலை\nகிடாவுக்கு பதிலாக ஆண்டுக்கு 100 நாடகங்கள்\nfamily tree-7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\nமணப்பெண்ணுக்கு நயன்தாரா சாயலை கொண்டு வருவோம்\nதுள்ளட்டும் காங்கேயம் காளைகள் 10 Jan 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/12/13202436/sandhithathum-sindhithathum-ci.vpf", "date_download": "2021-03-07T13:00:14Z", "digest": "sha1:CJJ3LT2ECVVPLPJANRC5N7AX2GLJSWXJ", "length": 12300, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :sandhithathum sindhithathum cinema review || சந்தித்ததும் சிந்தித்ததும்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 13, 2013 20:24\nநாமக்கல்-கொல்லிமலை வழித்தடத்தில் மினி பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கண்டக்டராக வேலை செய்பவர் குமரேசன். டிரைவர் ஒரு குடிகாரன். அடிக்கடி இவர் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் முதலாளியிடம் இதை கூறி அவரை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார் குமரேசன். அந்த டிரைவர் ஒரு நாள் இரவில் இவரை அடியாட்களுடன் வந்து தாக்குகிறார். அப்போது ஊரில் இருந்து அந்த வழியாக வரும் நாயகன் செல்வா, தன் நண்பன் குமரேசனை காப்பாற்றுகிறார்.\nபின்னர் செல்வாவுக்கு வேலை இல்லாததால், தன் முதலாளியிடம் கூறி மினி பஸ்ஸுக்கு டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். இந்த நண்பர்கள் ஒன்றாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மினிபஸ் முதலாளியின் மகள், குமரேசனை காதலிக்கிறார். இவரும் தன் முதலாளியின் மகள் என்று தெரியாமல் காதலிக்கிறார்.\nஒரு கட்டத்தில் கண்டக்டர் குமரேசனின் கலெக்சன் பையை முன்னாள் டிரைவர் திருடிச் செல்ல அதை துரத்திக் கொண்டு செல்வா செல்கிறார். அப்போது அந்த வழியில் வரும் மப்டியில் இருக்கும் கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து விடுகிறான். அவரை பார்த்த அதிர்ச்சியில் அவரிடம் இருந்து தப்பித்து தன்னுடைய ரூமுக்கு சென்று விடுகிறான் செல்வா. அவரை அந்த போலீஸ் அதிகாரி தேடி அலைகிறார்.\nஇந்த சூழ்நிலையில் நண்பன் குமரேசனின் காதல் விசயம் முதலாளிக்கு தெரியவர, அவரை அழைத்து பேச முதலாளி முடிவெடுக்கிறார். குமரேசன் துணைக்கு செல்வாவையும் அழைத்து செல்கிறார். அங்கு முதலாளியின் அண்ணன் செல்வாவைப் பார்த்து, பெங்களூரில் போலீஸ் ரெக்கார்ட் மற்றும் பத்திரிகைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவன் எப்படி தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான் என்று முதலாளியிடம் கூற அதிர்ந்து போகிறான்.\nஉடனே அவர் முதலாளி மூலம் குமரேசனை வைத்தே செல்வாவை கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். ஏன் கொல்லத் துடிக்கிறார்கள் செல்வாவின் ��ெங்களூர் பின்னணி என்ன செல்வாவின் பெங்களூர் பின்னணி என்ன இறுதியில் குமரேசன் தன் நண்பன் செல்வாவை கொலை செய்தானா இறுதியில் குமரேசன் தன் நண்பன் செல்வாவை கொலை செய்தானா\nநாயகனாக வரும் உதயா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். நண்பன் குமரேசனும் நடிக்க முயற்சித்திருக்கிறார். பின்பாதியில் வரும் நாயகி உதாஷாவுக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. கல்யாண புரோக்கர் என்னும் கதாபாத்திரத்தில் வரும் கஞ்சா கருப்பு காமெடி என்னும் பேரில் கடிக்கிறார்.\nநிழல்கள் ரவி, ரஷியா, ரித்திகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், என்.ராஜா ஆகிய சிறுசிறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை.\nஇப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் பாலு ஆனந்த். நிறைய இடத்தில் லாஜிக் இல்லாமல் நடக்கிறது. தேவை இல்லாத காட்சிகள் படத்தில் நிறைய வருகின்றன. சம்பந்தம் இல்லாமலேயே பாடல் காட்சிகள் வருகின்றன. அதை இயக்குனர் குறைத்திருக்கலாம்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குவதால் இத்தனை விசயத்தை மறந்துவிட்டார் போல, இயக்குனர் பாலு ஆனந்த்.\nமொத்தத்தில் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' ரசிகர்களை யோசிக்க வைக்கிறது.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648661", "date_download": "2021-03-07T12:35:37Z", "digest": "sha1:NMUZZRO6XRFP7KDPRSADQ6FO4XBHNBJ4", "length": 9549, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்\nமணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆ�� பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நடுநடுக்கம் பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான கருதப்படும் தவாயோ நகரில் உணரப்பட்டுள்ளதுது. இங்குள்ள வீடுகள் ஆட்டம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் உண்டான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் இல்லை.\n2 வது இன்னிங்ஸை தொடங்கும் கொரோனா... தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு\n102-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nநாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்\nமத்திய அமலாக்கத்துறை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது: பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவளிமண்டல சுழற்சி காராணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது: ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு\nஅதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு\nஏப். 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு\nதிரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி பேச்சு\n× RELATED டெல்லியில் சில பகுதிகளில் நிலநடுக்கம் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-07T11:53:42Z", "digest": "sha1:WESNBYO5SAYLQHATBHVZXWO64CBTP2DU", "length": 4493, "nlines": 34, "source_domain": "newzdiganta.com", "title": "கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை போட்ட தரமான ஆட்டம் ..தாறுமாறு டான்ஸ் – NEWZDIGANTA", "raw_content": "\nகல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை போட்ட ��ரமான ஆட்டம் ..தாறுமாறு டான்ஸ்\nகல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை போட்ட தரமான ஆட்டம் ..தாறுமாறு டான்ஸ்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. புதிய டிரெண்டிங் வீடியோக்களை மிஸ் பண்ணாமல் பார்க்க மேலே உள்ள பாலோவ் (FOLLOW) பட்டனை கிளிக் செய்துகொள்ளுங்கள். மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீட்டு மருத்துவம், பயனுள்ள சமையல் மற்றும் அழகு குறிப்புகள் இங்கே போடப்படும்.\nதினமும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். மேலும் பல வித்தியாசமான வீடியோக்கள், மீம்ஸ், டெக் வீடியோ, விளையாட்டு, மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் அனைத்தும் பிரத்யேகமாக நம் பக்கத்தில் பதிவேற்றப்படும்.\nதிரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். கிரிக்கெட், வரலாற்று தகவல்கள், மேலும் இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious இந்த பூமியிலேயே ஆண்கள் குட்டி போடும் ஒரே இனம் கடல் குதிரை .. ஒரே நேரத்தில் இவ்ளோ குட்டிகளா\nNext கண்ண எங்கதான் வச்சுட்டு வந்து ஓட்டுவாங்களோ .. இப்படி போயி மோதுறாங்க .. \n“மீனை கொண்டு போயி தண்டவாளத்தில் கட்டி வைக்கிறான் \n“இப்படிப்பட்ட டிரைவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கும் \n“எத்தனை தடவ கொத்த வருது ஆனா இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-03-07T12:40:03Z", "digest": "sha1:MQZ5Z3MCCNTNO5UEVNYEMGI7F2LINWTM", "length": 3437, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“பெண்களே தனியாக நடந்து போகும் பொது மிகவும் கவனமாக இருங்க .. அதி ர்ச்சி தரும் வீடியோ !! – NEWZDIGANTA", "raw_content": "\n“பெண்களே தனியாக நடந்து போகும் பொது மிகவும் கவனமாக இருங்க .. அதி ர்ச்சி தரும் வீடியோ \n“பெண்களே தனியாக நடந்து போகும் பொது மிகவும் கவனமாக இருங்க .. அதி ர்ச்சி தரும் வீடிய��� இப்படிப்பட்ட சம்பவங்கள் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கிறது ..\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “மகுடி ஊதி எப்படி எல்லா பாம்புகளையும் மயக்கி ஆட வைக்கிறார் .. தனி திறமை தான் இவருக்கு \nNext “இவர் வேலை இப்போ காலியா தான் இருக்காம் .. யாருலாம் போறீங்க கை தூக்குங்க \n“அவசரம் என்பதால் விமானத்தை கடலில் தரை இறக்குறார் இந்த பைலட் \n“மீனை கொண்டு போயி தண்டவாளத்தில் கட்டி வைக்கிறான் \n“இப்படிப்பட்ட டிரைவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:03:26Z", "digest": "sha1:6N6NDS63GRYYZCVJI5FG6IEVX5ELBGTU", "length": 8465, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலயப்படுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் வலயங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை எவ்வகையான பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்பது வலயப் படுத்தலின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றது.\nஒன்றுக்கொன்று ஒத்துவராதவை என்று கருதப்படும் பயன்பாடுகளை வேறுபடுத்துவதே வலயப்படுத்தலின் முதன்மையான நோக்கமாகும். ஏற்கனவே உள்ள, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்று காணப்படும் பயன்பாடுகள் அத்தகைய இடங்களில் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சிகள் வலயப்படுத்தல் விதிகளைப் பயன்படுத்துகின்றன. வலயப்படுத்தல் பொதுவாக மாநகர���பைகளைப் போன்ற உள்ளூராட்சிகளினால் கண்காணித்துக் கட்டுப்படுத்தபடுகின்றன.\nகுறிப்பிட்ட நிலத் துண்டுகளில், திறந்த வெளி, குடியிருப்பு, வேளாண்மை, வணிகம், தொழிற்சாலை முதலியவற்றில் எத்தகைய நடவடிக்கைகள் அல்லது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் வலயப்படுத்தலில் அடங்குகின்றன. அத்துடன் இவ்வலயங்களில் உள்ள நிலங்களின் பயன்பாடு தொடர்பில் பின்வரும் அம்சங்களும் வலயப்படுத்தலில் அடங்கும்.\nநிலத்துண்டுகளில் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்கள் எடுக்கக்கூடிய பகுதியின் அளவு;\nநிலத்துண்டுகளின் எல்லைகளில் இருந்து கட்டிடங்கள் அமைக்கப்படக்கூடிய தூரம்;\nநிலத்துண்டுகளில் அமையக்கூடிய வெவ்வேறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகளுக்கு இடையேயான விகிதங்கள்;\nவண்டிகளுக்கான வண்டிகள் தரிப்பிட வசதிகளின் அளவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:35:54Z", "digest": "sha1:77UGON2MQN7KH5YNRLQY6JUXCJF43L5W", "length": 9336, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "நான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை... எதற்காக தெரியுமா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil நான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை… எதற்காக தெரியுமா\nநான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை… எதற்காக தெரியுமா\nவரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு தாக்கிய வீடியோவை வாட்ஸ்ஆப்பில் மனைவியின் வீட்டாருக்கு கணவர் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரப்பிரதேசம் ஷாகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷாஜகானுக்கும், அனுஷாவிர்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணம் நிச்சயித்தபோது வரதட்சணையாக ஒரு லட்சம் தருவதாக சொல்லப்பட்டது. ஆனால் திருமணத்தின்போது ஐம்பதாயிரம் கொடுத்துள்ளனர்.\nஇதனையடுத்து, கடந்த சில சில தினங்களாக மனைவியி��ம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மீதமிருக்கும் 50 ஆயிரம் ரூபாயை வரதட்ணையாக கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனது மனைவியை பெல்டால் அடித்துள்ளார். நான்கு மணி நேரம் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மயக்கமடைந்தார்.\nஇந்நிலையில், மயக்கமடைந்த தனது மனைவியை துப்பட்டாவை பயன்படுத்தி கைகளை கட்டி தொங்க விட்டு பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணின் வீட்டிற்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பினார். அத்துடன் பணம் தரும் வரை துன்புறுத்துக்கொண்டு தான் இருப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதனையடுத்து, பொலிசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து சென்று கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு அவர்களது வீட்டில் ஒப்படைத்தனர். மேலும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வரதட்சணைக்காக இளம் பெண்ணை கயிற்றில் தொங்கவிடப்பட்டு துன்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கையில் நீராடச் சென்ற நடிகை பரிதாபமாகப் பலி\nNext articleஇரு வான்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: ஒருவர் பலி 16 பேர் காயம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\nRasi Palan ராசி பலன்\nஇந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/03/muhammadh-waseem-husain-ba-reading.html", "date_download": "2021-03-07T12:29:46Z", "digest": "sha1:7UULYAISKLIXKSKL4XEV7YGW5IDPHPCZ", "length": 5052, "nlines": 76, "source_domain": "www.alimamslsf.com", "title": "இஸ்லாம�� கூறும் வரலாறுகள் ஓர் அறிமுகம் // muhammadh waseem husain B.A Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇஸ்லாம் கூறும் வரலாறுகள் ஓர் அறிமுகம் // muhammadh waseem husain B.A Reading\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130109/", "date_download": "2021-03-07T11:20:03Z", "digest": "sha1:W74RWQQVR2MPSR3TVMFUXVMZO737B5LL", "length": 53586, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு கல்பொருசிறுநுரை ’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5\nபகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 3\nஅர்ஜுனன் சொன்னான். அஸ்தினபுரியிலிருந்து கிழக்கே சென்று மகதத்தினூடாக வங்கத்தில் இறங்கி கலிங்கத்தை அடைந்தேன். அங்கிருந்து மேற்காகத் திரும்பி விதர்ப்பத்தினூடாக மாளவம் நோக்கி சென்றேன். செல்லும் வழியில் நான் கிளம்பிய ஓரிரு நாட்களுக்குப் பின்னர் மூத்தவர் பீமசேனன் அவ்வாறே வடதிசை நோக்கி சென்றுவிட்டதை அறிந்தேன். அவர் வெள்ளிப் பனிமலை அடுக்குகளின் எல்லையை கண்டுவிட்டார், அதைக் கடந்து அப்பால் செல்லாது அவரால் அமைய இயலாது. அவர் பீதர் நாட்டை நோக்கி சென்று கொண்டிருப்பார், அங்கு அவர்களுடன் இயல்பாகக் கலக்க அவரால் இயலும், ஒருவேளை மீண்டு வராமலே ஆகக்கூடும்.\nமேலும் சில நாட்களுக்குப் பிறகு சகதேவன் தெற்கு நோக்கி சென்றான் என்னும் செய்தியை அறிந்தேன். நகுலன் மேற்கு நோக்கி என்று பின்னர் கேட்டேன். மூத்தவர் அவர்களை வாழ்த்தி அனுப்பியிருப்பார். அவர்கள் மூவரும் முன்னரே அவர்கள் சென்ற பயணத்தையே மீளவும் செல்கிறார்கள். கொடியும் படையும் கொண்டு சென்றபோது தவறவிட்டவற்றை தன்னந்தனியாக சென்று தொட்டெடுக்க விழைகிறார்கள் போலும். மூத்தவர் யுதிஷ்டிரனும் அவ்வண்ணமே, அவர் சென்ற பயணங்களில் பிறிதொருவராக மீண்டும் செல்கிறார். எனில் நானும் கிழக்கு நோக்கித்தானே செல்ல வேண்டும் கிழக்கே செல்லவே என் உள்ளம் விழைந்தது. என்றும் கிழக்கே என் திசை. என் தெய்வத்தந்தைக்குரியது அது.\nமாளவத்திலிருந்து தெற்கு நோக்கி வரும்போது காட்டில் ஒரு சூதனை கண்டேன். அந்த மரத்தடியில் அவனுடன் ஏழெட்டு வணிகர்கள் மட்டும் இருந்தனர். தன் கிணையையும் யாழையும் மீட்டிப் பாடிய அவன் அஸ்தினபுரியின் பெருவேள்வியின் கதையை சொன்னான். அவன் அதை முடித்தபோது சொன்ன கதை அதுவரை கேட்டிராதது. அஸ்தினபுரியிலிருந்து கதைகள் கிளம்பி நாடெங்கும் சென்றுகொண்டிருந்தன. யாதவரே, இன்று அஸ்தினபுரிக்கு நாடெங்கிலுமிருந்து கதைகள் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வண்ணம் கூறப்பட்ட ஒரு கதை அது. பாதி பொன்னுடலான ஒரு கீரியின் கதை. அதை நான் அப்போதுதான் அறிகிறேன். அஸ்தினபுரியை கதைகளின் வழியாக திரும்பத் திரும்ப கண்டடைந்துகொண்டே இருக்கிறேன்.\nஅவன் அக்கதையை சொல்லி முடித்து வணங்கினான். சூழ்ந்திருந்தவர்கள் அஸ்தினபுரியைப் பற்றி பேசலாயினர். அப்பெரும்போரை, அதில் திரண்டெழுந்த வேதத்தை. பாற்கடல் கடைந்த அமுதென்று எழுந்தது அது என்றார் ஒருவர். யாதவரே, நான் கேட்டது பிறிதொரு போர். தெய்வங்கள் ஆட மானுடர் அவற்றின் கையில் திகைத்து அமர்ந்திருந்தனர் அதில். அனலைச் சூழ்ந்து அனைவரும் படுத்துக்கொண்ட பின்னர் நான் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அரைத்துயில் வந்து என்னை மூடியபோது என் உள்ளம் எழுந்த�� அக்கதை காட்டிய வழியினூடாகச் சென்று அம்முதுமகள் அனல் மூட்டிய அடுப்பை வந்தடைந்துவிட்டது. அந்த அடுப்பின் அருகே ஒரு சிறுகுடிலில் தாங்கள் அமர்ந்திருந்தீர்கள்.\n” என்று இளைய யாதவர் கேட்டார். அர்ஜுனன் புன்னகைத்து “யாதவரே, தாங்கள் ஒருவயதுக் குழந்தையாக இருந்தீர்கள். பூழியில் விளையாடி மண்மூடிய உடல்கொண்டிருந்தீர்கள். மண்ணில் இருந்து ஒரு விதையை என ஒரு முதுமகள் தங்களை தூக்கி எடுத்தாள். நீங்கள் கால்களை உதறி திமிறிக் கூச்சலிட்டுத் துடிக்க பற்றி இழுத்து தூக்கிச்சென்றாள். குடிலுக்குப் பின்புறம் வெந்நீர் கலத்தின் அருகே கொண்டுசென்று நிறுத்தி இரு கைகளையும் பிடித்து சேர்த்து வைத்து உங்களை நீராட்ட முயன்றாள். நீங்கள் கூச்சலிட்டு துள்ளிக்கொண்டிருந்தமையால் ஒரு காலால் உங்கள் இரு கால்களையும் சேர்த்துப் பிடித்து நிலத்தோடு பதித்தபின் வலக்கையால் மரக்குடுவையில் அள்ளி இளவெந்நீரை உங்கள் மேல் ஊற்றினாள்” என்றான்.\nநீங்கள் அந்த நீரை வாயில் உறிஞ்சி அவள் மேல் துப்பி கூச்சலிட்டு அழுதீர்கள். அவள் அதை மகிழ்ந்து சிரித்து ஏற்று நீரை அள்ளி விட்டு உங்களை கழுவினாள். நீர் உடலில் விழுந்து சற்று நேரம் கழிந்ததுமே நீங்கள் அதில் மகிழ்ந்து அவள் கையை உதறி மீண்டு அத்தோண்டியை வாங்கி நீங்களே நீரள்ளிவிட்டு குளிக்கத்தொடங்கினீர்கள். உங்கள் சிரிப்பை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். மேல்வாயில் இரு பால்பற்கள். அகன்ற செவ்விதழ்கள். தலையில் சூட்டப்பட்ட பீலியில் நீர்த்துளிகள். முதலில் அது அனிருத்தனின் மைந்தன் வஜ்ரநாபன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பின்னர் அறிந்தேன், அது தாங்களே என்று. யாதவர்களில் தலையில் பீலிவிழி சூடுபவர் தாங்கள் ஒருவரே. புழுதியிலாடி மறைந்திருக்கையிலும் பீலி நீலச்சுடர் எனத் தெரிந்ததை எண்ணினேன். எங்கும் அப்பீலியைக்கொண்டே உங்களை அறிந்துகொள்ள முடியும்.\nநீங்கள் என்னை நோக்கி கைநீட்டி “விளையாட வா” என்றீர்கள். நானும் அப்போது அதே அகவை கொண்ட குழவியாக இருந்தேனா” என்றீர்கள். நானும் அப்போது அதே அகவை கொண்ட குழவியாக இருந்தேனா தெரியவில்லை. “விளையாட வா” என்று மீண்டும் அழைத்தீர்கள். உங்கள் சொற்களை கேட்டேன். “என்ன விளையாட்டு” என்று நான் கேட்டேன். “இங்கே விளையாட்டு…” என்றீர்கள். விழித்துக்கொண்���ேன். இருளை நோக்கி படுத்திருந்தேன். ஒளிரும் நீல விண்மீன் ஒன்று மிக அருகே என தொங்கிக்கொண்டிருந்தது. அதை நோக்கிக்கொண்டிருக்கையில் நான் துயரற்றிருந்தேன். இனிமையே என ஆகிவிட்டிருந்தேன். இழந்தவை அனைத்தையும் கடந்து மறுகரையில் நின்றிருந்தேன்.\nசூதனின் ஆடையின் ஓசை கேட்டு நான் எழுந்து அமர்ந்தேன். அனலுக்கு அப்பால் அச்சூதனும் எழுந்து அமர்ந்திருந்தான். என்னை நோக்கி புன்னகைத்து “ஒரு கனவு” என்றான். “எவரிடம் சொல்ல என எண்ணினேன், விழித்துக்கொண்டேன்.” நான் “கூறுக” என்றேன். “அங்கே அன்னத்தால் வேள்வி நிகழ்ந்த அடுப்பருகே நான் மகாருத்ரனை கண்டேன். நெற்றியில் அனல்விழி எழுந்த கோலம். விழிமணி மாலைகள். முப்புரி வேல். நஞ்சுண்ட கழுத்து. ஆனால் விந்தை, ஓர் அகவை மட்டுமே கொண்ட சிறுவனென அமர்ந்திருந்தார் சங்கரன். புலித்தோலாடை அணிந்து இடையில் உடுக்கை தொங்க. விந்தையான கனவு என கனவுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன், எழுந்தேன்” என்றான். “எண்ணி எண்ணி குழைகின்றேன். எவ்வண்ணம் இக்கனவை பொருள்கொள்வேன்” என்றேன். “அங்கே அன்னத்தால் வேள்வி நிகழ்ந்த அடுப்பருகே நான் மகாருத்ரனை கண்டேன். நெற்றியில் அனல்விழி எழுந்த கோலம். விழிமணி மாலைகள். முப்புரி வேல். நஞ்சுண்ட கழுத்து. ஆனால் விந்தை, ஓர் அகவை மட்டுமே கொண்ட சிறுவனென அமர்ந்திருந்தார் சங்கரன். புலித்தோலாடை அணிந்து இடையில் உடுக்கை தொங்க. விந்தையான கனவு என கனவுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன், எழுந்தேன்” என்றான். “எண்ணி எண்ணி குழைகின்றேன். எவ்வண்ணம் இக்கனவை பொருள்கொள்வேன்” என்றான் சூதன். “பொருள்கொள்ளாச் சொற்கள் சூதர்களிடம் இருக்கலாகாது என்பார்கள்.”\nநான் அவனிடம் “அவ்விழி சென்ற யுகங்களில் பகை முடிக்க, அறம் திகழ, இறையருள் பொலிய வெங்கனல்கொண்டு திறந்தது. இது கலியுகம். ஒவ்வொருவரும் தங்கள் நன்மைகளினூடாக, கனிவினூடாக கற்றுக்கொள்ளும் காலங்கள் அவை. பிழைகளினூடாக, வஞ்சத்தினூடாக கற்றுக்கொள்ளும் ஒரு காலம் எழுந்துள்ளது. இக்காலத்திற்குரிய தோற்றம் பிறிதொன்று. அந்த நுதல்விழி இன்று வண்ணம் பெற்று பீலிவிழி என்றாகியுள்ளது போலும்” என்றேன். நான் கூறியது அவனுக்குப் புரிந்தது என்று அவன் விழிகள் காட்டின. எழுந்து “வாழ்த்துக, சூதரே” என்று அவன் கால் தொட்டு வணங்கினேன். “வெல்க” என்று அவன் கால் தொட்டு வணங்கினேன். “வெல்க” என்று அவன் கூறினான். அந்த மரத்தடியிலிருந்து இங்கு வந்தேன்.\nஇளைய யாதவர் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். “இங்கு வரும்போது ஏன் வருகிறேன் என்று தெளிவுகொண்டிருக்கவில்லை. இங்கு வந்தபின்னும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கிருந்தும் செல்லவே வந்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது எதற்காக மீளவும் என்னிடம் எதையேனும் கேட்க விழைகிறாய் என்றால் நான் கூறியனவற்றை நீ மறுக்கிறாய், அன்றி கடந்துசெல்கிறாய்” என்றார் இளைய யாதவர். “உனக்குரிய சொற்கள் அனைத்தையும் நான் முன்னரே உரைத்துவிட்டேன். அவை உன்பொருட்டே சொல்வடிவானவை.”\nஅர்ஜுனன் “ஆம், இங்கு வரை வரும்போது நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்னும் ஏதேனும் நீங்கள் கூற இயலுமா என்று. நீங்கள் எனக்குரைத்தவை என்றுமென நின்றிருக்கும் சொற்கள். அவை வளர்பவை, காலம் நீளும் தோறும் முடிவிலாது பெருகுபவை. வேதங்களென, மெய்நூல்களென, காவியங்களென நிறைபவை. இங்கு என்றும் அவை நின்றிருக்கும், வடமாமலைகளைப்போல. எனினும் அச்சொற்கள் என்னை வந்தடைந்தபின்னர் நான் எவ்வண்ணம் அவற்றை எதிர்கொண்டேன் விண்ணிலிருந்து செம்முகிலொன்று பொற்குவையென மாறி விழுந்து கையை அடைந்ததுபோல் வந்தது இறைப்பாடல். ஆனால் அக்கணத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக நான் இழக்கத்தான் தொடங்கினேன்” என்றான்.\nகுருக்ஷேத்ரப் பெருங்களத்தில் பதினெட்டு நாட்களில் எனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் நான் முற்றிலும் இழந்தேன். பதினெட்டாவது நாள் போர் முடிவில் வெற்றி வெற்றி என பெருமுரசம் ஒலித்தபோது ஒரு சொல் எஞ்சா உள்ளத்துடன் அங்கு நின்றிருந்தேன். உளமேங்கி அழுதேன். ஒரு சொல்லின் இறப்பென்பது அவ்வளவு எளிதல்ல. யாதவரே, ஒரு சொல் முடிவிலா பொருள் கொள்ளும் தகைமை கொண்டது. அதுவே அதன் உயிர். பொருளை அளிக்கும் தன் திறனை அது இழக்கையிலேயே சொல் உதிர்கிறது. வைரமென திரும்பித் திரும்பி பல்லாயிரம் பட்டைகளைக் காட்டி ஒளிவிடுகிறது, இழந்து கல்லாகிறது. அத்தனை சொற்களையும் இழந்தவன் தீயூழ் கொண்டவன். தெய்வங்களால் கைவிடப்பட்டவன். தன்னை தானே கைவிட்டவன்.\nஅங்கிருந்து நான் அஸ்தினபுரிக்கு மீண்டபோது என் உள்ளமெங்கும் சொல்லின்மை நிறைந்திருந்தது. உங்களுடன் பேசுவதற்க��� ஒன்றும் இருக்கவில்லை. திசைவெற்றிகாக என்னை பணித்தார் மூத்தவர். நான் கிழக்கு நோக்கி கிளம்பியபோது “இந்திரனின் திசை நோக்கி செல்கிறாய். உன் தந்தை விரித்த கைகளுடன் அங்கு உன்னை எதிர்பார்த்து காத்திருப்பார். செல்க” என்றார். “ஆம்” என்று நான் உரைத்தேன். “இந்திரனை வென்றவன் துணை உன்னுடன் இருக்கட்டும்” என்றார் மூத்தவர். அத்தருணத்தில் ஒரு விந்தையான உணர்வு எனக்கு ஏற்பட்டது. சிற்றிளமையில் நீங்கள் இந்திரனை வென்று மந்தரமலையைத் தூக்கி குடையாக்கினீர்கள் என்று சூதர்கள் பாடுவதுண்டு, யாதவ நிலமெங்கும் இந்திர ஆலயங்கள் இல்லாமல் ஆயிற்று. மந்தரமலையே தெய்வமென ஆக்கப்பட்டது. வென்ற இந்திரனை தோழனென ஆக்கி உடன் வைத்துக்கொண்டீர்களா” என்றார். “ஆம்” என்று நான் உரைத்தேன். “இந்திரனை வென்றவன் துணை உன்னுடன் இருக்கட்டும்” என்றார் மூத்தவர். அத்தருணத்தில் ஒரு விந்தையான உணர்வு எனக்கு ஏற்பட்டது. சிற்றிளமையில் நீங்கள் இந்திரனை வென்று மந்தரமலையைத் தூக்கி குடையாக்கினீர்கள் என்று சூதர்கள் பாடுவதுண்டு, யாதவ நிலமெங்கும் இந்திர ஆலயங்கள் இல்லாமல் ஆயிற்று. மந்தரமலையே தெய்வமென ஆக்கப்பட்டது. வென்ற இந்திரனை தோழனென ஆக்கி உடன் வைத்துக்கொண்டீர்களா அவனுடன்தான் அத்தனை நாள் விளையாடிக் கொண்டிருந்தீர்களா அவனுடன்தான் அத்தனை நாள் விளையாடிக் கொண்டிருந்தீர்களா நீங்கள் கூறிய அத்தனை சொற்களும் இந்திரனுக்குரியவையா\nஅன்று உங்கள் மேல் அடைந்த சினமும் கொந்தளிப்பும் நினைவுள்ளது. உங்களிடம் வாழ்த்து பெறாமலே கிழக்குத்திசை வெல்ல கிளம்பினேன் என்பது நினைவுக்கு வந்தது. செல்லும்போது உங்களிடம் இருந்து எப்போதைக்குமென கிளம்பிச்செல்கிறேன் என்றே தோன்றியது. இனி அஸ்தினபுரிக்கு திரும்பி வரக்கூடாது என்றே எண்னினேன். ஆனால் நகர் எல்லையைக் கடந்ததுமே தனிமைகொள்ளத் தொடங்கினேன். மேலும் மேலும் என வந்தமைந்த வெறுமையால் உடல் வீங்கிப்பெருத்து எடைகொண்டு அசைவிலாதாகியது. தேரில் வெற்றுச் சடலமென என் உடல் அமைந்திருந்தது. முற்றிலும் உயிர் இழந்துவிட்ட ஓர் இரவு சூழ்ந்திருந்தது.\nஅன்று என் உடலிலிருந்து பிரிந்து நான் என்னை பார்த்துக்கொண்டிருந்தேன். தேரிலிருந்து அசைந்துகொண்டிருந்த வீங்கிப்பெருத்த அவ்வுடலிலிருந்து புழுக்கள் நெளிவதுபோல் தோன்றி��து. உடலின் பெரும்பகுதி அசைவை இழந்தது. என் சுட்டுவிரலை நான் பார்த்தேன். அதில் சற்று உயிர் இருந்தது. அவ்விரலை என் கைகளால் இறுகப் பற்றினேன். உடலெங்கும் உயிர் பரவ கண்விழித்து எழுந்து என்னை நோக்கி புன்னகைத்து “யாதவரே, என்னுடன் இருங்கள்” என்று என் உடல் கூவியது. “நான் உன்னுடன் இருப்பேன், நீ விழைந்த வடிவில்” என்றபடி அவ்வுடலின் அருகே நான் அமர்ந்தேன். விழித்துக்கொண்டபோது என் முகம் புன்னகைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.\nதேர் சென்றுகொண்டிருந்தது. என்னருகே உங்களை உணர்ந்தேன். அருஞ்சொல் ஆற்றியமைந்த கோலத்தில் அல்ல. தேரோட்டியாகவும் அல்ல. நாம் முதலில் கண்டபோது இருந்த அந்த இளந்தோழனாக. பொருளற்ற சொற்களை அள்ளி ஒருவரோடொருவர் இரைத்து விளையாடி மகிழ்ந்திருந்த காலங்களில் இருந்த அந்த முகத்துடன், அவ்விளமைச் சிரிப்புடன். கூச்சல்கள், கொந்தளிப்புகள், இளமையின் மந்தணங்கள், களியாட்டுகள், இளிவரல்கள். யாதவரே, நான் விடுபட்டேன். அப்பயணம் முழுக்க நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். என்னுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். வழிகாட்டினீர்கள். இளைஞனென கீழ்த்திசை சென்றேன். வென்று மீண்டபோது பிறிதொருவனாக இருந்தேன்.\nயாதவரே, மீண்டும் அஸ்தினபுரி வந்து உங்களை அணைந்தபோது இருந்தவன் அவ்விளைஞன். நீங்கள் அளித்த மெய்மையின் ஒரு சொல் கூட எஞ்சாதவன், எனில் உங்களை அணுக்கன் என உணர்ந்தவன். இன்று அங்கிருந்து கிளம்பியவனும் அவனே. இப்போது உங்களை உடன் கொண்டுசெல்ல விரும்புகிறேன். உங்கள் ஒரு சொல், ஒரு பொருள் எனக்குத் தேவை. அது உடனிருக்குமெனில் இந்த நீள் பயணம் எனக்கு ஒன்றும் இடர் கொண்டதல்ல. நாளும் புத்தொளியுடன் விரிவது, புதியவை தேடிவருவது. எனக்கென ஒரு சொல் உரையுங்கள், பெற்றுக்கொண்டு நாளை காலையில் இங்கிருந்து கிளம்புகிறேன்.\nஇளைய யாதவர் நகைத்து “இங்கு நான் வெற்றிருப்பென அமர்ந்திருக்கிறேன். எவரிடமும் பெற்றுக்கொள்வதற்கும் எவருக்கும் அளிப்பதற்கும் எதுவும் இல்லை. இப்புவியில் நான் எழுந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இயற்றுவதற்கொன்றுமில்லை. காத்திருப்பதற்கே ஒன்றுள்ளது” என்றார். அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “தங்கள் சொற்கள் பெரும்பாலும் எனக்கு புரிவதில்லை. எனினும் என்றேனும் இது புரியுமென்று எண்ணிக்கொள்கிறேன்” என்றான். பின்னர் சிரித்து “நான் இங்கு வந்தபோது எண்ணிவந்த ஒன்று உண்டு. வெறும் அறிவின்மை என இப்போது படுகிறது” என்றான். “என்ன” என்றார் இளைய யாதவர். “இளிவரலாகிவிடும், வேண்டாம்” என்றான் அர்ஜுனன்.\n“சொல்” என்றார் இளைய யாதவர். “நீங்களே அறிவீர்கள்” என்றான் அர்ஜுனன். “நான் உங்கள் அழியாச் சொல்லை மீண்டும் எனக்கெனச் சொல்லமுடியுமா என்று கேட்க விழைந்தேன். நீங்கள் எனக்குக் காட்டிய அப்பேருருவை மீண்டும் காண ஏங்கினேன்.” இளைய யாதவர் நகைத்து “அதை மீண்டும் சொல்லிவிட்டேன். பேருருவையும் பார்த்துவிட்டாய்” என்றார். அவன் அவர் சொல்வதென்ன என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.\nவாயிலில் அச்சிற்றூரின் மூன்று சிறுமியர் வந்து நின்றிருந்தனர். தயை மூங்கிலைப்பற்றி காலை ஊசலென ஆட்டியபடி “உங்கள் இருவரையும் அன்னம் கொள்வதற்கு அழைத்து வரும்படி அன்னை சொன்னாள்” என்றாள். இன்னொரு பெண் எலிபோல் குரலெழுப்பி “அதற்குள் வானில் விண்மீன் எழுந்துவிடும், ஆகவே பிந்தவேண்டாம் என்று சொல்லச் சொன்னார்கள்” என்றாள். தயையை சுட்டிக்காட்டி “இவள் அதை மறந்துவிட்டாள், நான்தான் சொன்னேன்” என்றாள். இன்னொரு பெண் முன்னால் வந்து உள்ளே எட்டிப்பார்த்து “நல்ல அன்னம் இனிப்பானது. தேன்\n“இதோ வருகிறேன்” என்று இளைய யாதவர் எழுந்துவிட்டார். அர்ஜுனனும் எழுந்து அப்பெண்கள் அருகே சென்று அவள் தோளில் கைவைத்து “இங்கே தேன் எங்கிருந்து கிடைக்கிறது” என்றான். “அங்கே உயர்ந்த மலைமீது… அங்கே கனிகளாக காய்த்துத் தொங்குகிறது. இங்கிருந்து பார்த்தால் தெரியும்” என்றாள் தயை. இன்னொருத்தி வந்து “அது பசுவின் அகிடுபோல மலையின் அகிடு என்று என் பாட்டி கூறினார்” என்றாள். “தேன் விண்ணவரின் உணவு. கந்தர்வர்கள் சிறகுடன் பறந்து தேனை அருந்துகிறார்கள்” என்றாள் தயை.\nஅவர்களுக்கு உணவிட ஒரு சிறு குடில் ஒருக்கப்பட்டிருந்தது. இரவானதால் தேன் கலந்த கஞ்சியும் பழக்கூழும். இளைய யாதவர் ஒவ்வொரு துளியையாக சுவைத்து தலையை அசைத்து உண்டார். இல்லத்து இளம்பெண் அவருக்கு அன்னம் அளிக்கையில் உளம் நெகிழ்ந்து விழி கனிந்து உடலெங்கும் ஓர் ஒளி பரவி நிற்பதுபோல் தோன்றினாள். உள்ளிருக்கும் அனலால் உருகும் பொன் என்று எங்கோ ஒரு சூதன் பாடியதை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். அவர் உண்டு முடித்து “நன்று, இனிமை என் உடலெங்கும் நிறைந்துள்ளது. இவ்விரவெங்கும் என் உடன் நிற்பது இது” என்றார். அவள் விழி தாழ்த்தி பெருமூச்சுவிட்டாள். இளைய யாதவர் நிலம் தொட்டு வணங்கி எழுந்துகொண்டார்.\nசொல்லமைந்து அரையிருளில் அவருக்குப் பின்னால் நடந்த அர்ஜுனன் தன் புரவியை எண்ணி புல்வெளியை பார்த்தான். எங்கோ அது தன் சுற்றத்துடன் சேர்ந்திருக்கும் என்று எண்ணி திரும்பியபோது திடுக்கிடல்போல் ஓர் உணர்வு எழுந்தது. அவனருகே அவரில்லை என்று. விழிக்கு முன் பருவுடலுடன் அவர் தோன்றிக்கொண்டிருந்தார். ஆனால் உள்ளம் அவர் இல்லை என்றே உணர்ந்தது. அந்த மாயை அவனை திடுக்கிடச் செய்ய அவன் அவர் அருகே மேலும் நெருங்கி சென்றான். அவர் குடிலுக்குள் நுழைந்து தன் பாயையும் மரவுரியையும் எடுத்து விரித்து மரத்தாலான தலையணையைப் போட்டு கைகூப்பியபடி மல்லாந்து படுத்தார். “தேவி” என்றார். உடனே முற்றிலும் அணைந்து துயில்கொண்டார்.\nஎப்போதுமே இரு கைகளையும் இருபுறமும் வைத்து உடலை நேராக்கி விழிகள் மேல் நோக்கி திறந்திருக்க மெல்ல இமை மூடி அக்கணமே துயில்வது அவர் வழக்கம் என அவன் எண்ணிக்கொண்டான். சீரான மூச்சு வந்துகொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை என்ற உணர்வையே மேலும் மேலும் உள்ளம் உணர்ந்தது. கை நீட்டி அவர் உடலை தொட்டால் அங்கு இன்மையையே உணரமுடியும் என்று தோன்றியது. அவன் அவர் அருகே கண்மூடி படுத்துக்கொண்டான். கண்களை மூடிய பிறகு அவ்வுடலும் அங்கு இல்லை என்றாயிற்று. திடுக்கிட்டு எழுந்து ஒருக்களித்து மீண்டும் அவரை பார்த்தான். சீரான மூச்சுடன் அவர் அங்கு துயின்றுகொண்டிருந்தார். அந்த இன்மை உணர்வை அகற்றவே இயலவில்லை.\nஅவன் கண்களை மூடிக்கொண்டு நெடுநேரம் படுத்திருந்தான். அவ்வப்போது எழுந்து அவரை பார்த்தான். முற்புலரியில் எழுந்து ஓசையிலாது வெளியே சென்று முகம் கை கழுவி வந்தான். வாசலில் நின்று துயின்றுகொண்டிருந்த அவரை பார்த்தான். பின்னர் நடந்து சென்று ஒற்றையடிப்பாதையில் நின்று மெல்லிய சீழ்க்கை ஓசை எழுப்பினான். விழியொளித் துளிகளாக புல்வெளியில் நிறைந்து நின்றிருந்த புரவிகளின் கூட்டத்திலிருந்து கனைப்பொலி எழுப்பியது அவன் புரவி. புல்நடுவிலூடாக குளம்படி ஓசையுடன் அவனை நோக்கி வந்தது. அவன் உடல்மேல் தன் உடலை உரசி தலையை தோளின் மேல் வைத்தது. அவன் அதன் கழுத்தைத் தட்���ி காதுகளைத் தட்டி அசைத்த பின்னர் சேணத்தை மாட்டி கடிவாளத்தைப் பொருத்தி கால் சுழற்றி ஏறி அமர்ந்து “செல்க” என்றான். வந்த வழியே அது சீரான காலடி ஓசைகளுடன் கடந்து சென்றது. இம்முறை தன்னந்தனியாக ஒரு பயணம் செய்கிறோம் என்று எண்ணிக்கொண்டான்.\nமுந்தைய கட்டுரைதனிமையின் புனைவுக் களியாட்டு\nஅடுத்த கட்டுரைகோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nகதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]\nநான்காம் தடம் - எனும் குர்ட்ஜிப்பின் சுழற்பாதை\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர��ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122173/", "date_download": "2021-03-07T11:10:01Z", "digest": "sha1:5T6ZLEQR7DD3QL626IEN5I5MJXXBHLPT", "length": 10846, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "அரச நிறுவனங்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...!!! - Nakarvu", "raw_content": "\nஅரச நிறுவனங்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்…\n73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் சகல அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இது தொடர்பில் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n73வது சுதந்திர தின பிரதான நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் சிக்கிய புதிய வகையான போதைப் பொருள்\nNext articleஇலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பதவி நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவை��ள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nவவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது\nகடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nஇந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாத���்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-07T11:15:09Z", "digest": "sha1:AL2WVWDDPJZE4QX4FKB4RRLNT6VQIMM6", "length": 4019, "nlines": 50, "source_domain": "www.tamilpori.com", "title": "#லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா | Tamilpori", "raw_content": "\nHome Tags #லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா\nTag: #லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா\nதனிமைப்படுதல் முகாம்களில் இருந்து மூன்றாவது குழுவும் வெளியேறியது..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86/", "date_download": "2021-03-07T11:57:03Z", "digest": "sha1:JR4LM4BM55LDP55CCAANJF2MFQY3L6BT", "length": 7963, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜெயலலிதா பயோபிக் : எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா ஜெயலலிதா பயோபிக் : எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்\nஜெயலலிதா பயோபிக் : எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்\nஜெயலலிதா பயோபிக் படத்தில் எம்ஜிஆராக நடிப்பது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஜெயலலிதா பயோபிக் படத்தில் எம்ஜிஆராக நடிப்பது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில் இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார். தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக�� கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.\nஇந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார்.\nஇந்நிலையில் தலைவி படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.\nசமீபத்தில் ஜெயலலிதா போல உருவத்தை மாற்ற லுக் டெஸ்ட் எடுக்க தலைவி படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை சென்னைக்கு வந்த விமானத்தில் இருக்கையில் மறைத்து கடத்திவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...\nகதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649355", "date_download": "2021-03-07T11:45:10Z", "digest": "sha1:G3KEZB6Q5OR2KGYYIB72DM2H3JGZX6L6", "length": 11941, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்: ராகுல்காந்தி 2-வது நாளாக தேர்தல் பரப்புரை..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் வி���ுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்: ராகுல்காந்தி 2-வது நாளாக தேர்தல் பரப்புரை..\nதிருப்பூர்: தமிழக மக்களை வாட்டி கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலை போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் பொதுமக்கள் இடையே ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். தமிழகத்தில் ராகுல்காந்தி 2-வது நாளாக தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார். இந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: குறிப்பாக நான் இங்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சியினர் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலனுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் ஆளுகின்ற மோசமான ஆட்சியை மோடி அவர்கள், கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.\nதமிழத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர் என அவர் தெரிவித்தார். தமிழக அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது நடக்காது என ராகுல் காந்தி பிரச்சாரத்தில் கூற��னார்.\nதமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை. இன்று தமிழக மக்களை வாட்டி கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலை போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தற்போது நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.\nஆனால், தமிழகத்தின் உரிமைகளை மத்திய பாஜக ஆட்சியிடம் இந்த அரசு அடகு வைத்துவிட்டது. நானும் தமிழன் தான், மேலும், நீங்கள் எனக்கு காட்டிய பாசத்திற்கும் வரவேற்பிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்\nமத்திய அமலாக்கத்துறை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது: பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவளிமண்டல சுழற்சி காராணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது: ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு\nஅதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு\nஏப். 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு\nதிரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி பேச்சு\nலலிதா ஜூவல்லரியில் நடந்த ஐ.டி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி.. சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nலடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு\n× RELATED வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540500/amp?ref=entity&keyword=Infosys", "date_download": "2021-03-07T12:12:49Z", "digest": "sha1:CNVLRWIR6OHGNDOUY3M5VKYUP3RD6VQ7", "length": 12414, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Another employee complained At Infosys Controversy over controversy | இன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை | Dinakaran", "raw_content": "\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nபெங்களூரூ: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சலீல் பார்க்கே மீது அந்த நிறுவனத்தின் நிதித்துறையைச் சேர்ந்த மற்றொரு ஊழியர் புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதற்கு முன்பு கடந்த மாதம் இதேபோன்ற குற்றச்சாட்டை ஓர் ஊழியர் சுமத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் பெரும் சரிவை சந்தித்தது.இந்த ஊழியர் தனது கையெழுத்து இல்லாத மற்றும் தேதி குறிப்பிடாத புகார் கடிதத்தை நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலகேனி மற்றும் நிர்வாகக் குழுவின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ளார்.கடிதத்தில் ஊழியர் கூறியதாவது: இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஓர் ஆண்டு 8 மாதங்களுக்கு முன்பு பார்க்கே பொறுப்பு ஏற்றார். சிஇஓ பெங்களூரூவில் இருந்து பணியாற்ற வேண்டும். ஆனால், இவர் மும்பையில் இருந்து பணியாற்றுகிறார். இதுவே நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறானது மட்டுமல்ல, நிறுவன செல்வாக்கு சரியவும் காரணம்.\n“நான் யார் என்று என்னை அடையாளப்படுத்தினால் என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்பதாலும், நிறுவனத்தின் நலன் கருதியும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக” அந்த ஊழியர் தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநிறுவனத்தின் செயல்பாடுகளை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் பார்க்கே செயல்படுகிறார். நிறுவனத்தின் நலன் கருதியும் இந்த குற்றச்சாட்டை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவிற்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை.மாதத்திற்கு இரண்டு முறை மும்பையில் இருந்து பெங்களூரூக்கு பார்க்கே வருகிறார். அதற்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் மற்றும் ஓட்டல் செலவு என்று ரூ.22 லட்சம் வரையில் செலவு செய்யப்படுகிறது.இவ்வாறு ஊழியர் அந்த கடித்ததில் கூறியுள்ளார். இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 20ம் தேதியிட்ட 2 பக்க புகார் கடிதத்தை ஓர் ஊழியர் அனுப்ப��யிருந்தார்். அப்போது பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் மற்றொரு ஊழியர் புகார் கடிதம் அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக, இன்போசிஸ் நிறுவன சிஇஓ மற்றும் சிஎப்ஓவிற்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலகேனி தெரிவித்து இருந்தார். இன்போசிஸ் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..\nமார்ச்-04: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அ���ிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-03-07T13:42:13Z", "digest": "sha1:XV7RWCMORKTGPCTDGALKZDW7LVSKMM3J", "length": 9117, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோகி, சோவி அல்லது சோழி (Cowry) சிப்பிராய்டே குடும்ப பெருங்கடல் குடற்காலி மெல்லுடலிகளின் சிறியது முதல் பெரியது வரையிலான கடல் நத்தைகளின் பொதுப் பெயராகும். இது கௌரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இது பலகறை என அழைக்கப்படுகிறது. பொதுவாக இவ்வகை நத்தைகளின் ஓட்டைக் குறிக்க மாத்திரம் சோகி உனும் சொல் புழக்கத்தில் உள்ளது. இவற்றின் ஓடு கிட்டத்தட்ட முட்டை வடிவில் அமைந்திருக்கும். ஆனாலும் அடிப்பாகம் தட்டையாக இருக்கும்.\nசாதகம் கணிக்க, பல்லாங்குழி, தாயக் கட்டம் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் சோழிகளில் 190 இளங்களுக்கு மேல் உள்ளன. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி எனப் பலவகையுன்டு.[1]\nசோகி ஓடுகள் பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவில் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது. 1500 ஆம் ஆண்டுகளுக்குப் பின் இது பொதுவாக வந்தது. மேற்குலக நாடுகள் அடிமை வர்த்தகத்திற்கு பெரியளவு மாலைத்தீவுகள் சோகியை ஆப்பிரிக்காவில் பயன்படுத்தின.[2]சித்த மருத்துவத்ததில் பற்பம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.\n↑ அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்\nவிக்சனரியில் சோகி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n\"Cowry\". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).\nகோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2020, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhmedia.com/", "date_download": "2021-03-07T13:16:38Z", "digest": "sha1:UVZV2UFCDEVU7NOUL4MVIOHR33WTWTC4", "length": 26255, "nlines": 300, "source_domain": "thamizhmedia.com", "title": "Thamizh Thesam - News Feed", "raw_content": "\nபதுளை-கொழும்பு பஸ் விபத்து – 35 பேர் காயம்.\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா இரகசிய முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதேயிலை மலை பகுதயில் ஆணின் சடலம் மீட்பு.\nகருவின் அழைப்பை நிராகரித்த சஜித்-ரணில்\nபுதிய அமைப்பு-கட்சி என்பது ஏமாற்று வேலை.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nகொட்டகலை-வாகன விபத்தில் ஒருவர் பலி ( Video)\nவவுனியாவில் வயலுக்கு சென்ற சிறுவன் மரணம்.\nகொரோன பரவல் குறைகின்றது : இராணுவ தளபதி.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MP க்கு முக்கியபதவி.\nகாணிகளை அபகரிக்க அரசு திட்டம் தடுத்து நிறுத்த போராடும் கஜேந்திரகுமார்\nஜனாஸாக்களை எங்களின் பிரதேசங்களில் அடக்கம் செய்யுங்கள்\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண்பாண்டியன்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீதும் குடும்ப மீதும் உள்ளது.(Video)\nமே மாதத்துக்குள் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி .\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில்.\nதோட்ட ஊழியர்கள் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.\nஜனாசா விடயத்தில் அரசாங்கத்தினை பிழை சொல்ல முடியாது.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதோட்ட அதிகாரிகளை பாதுகாக்க அட்டனில் போராட்டம்.\nதிமுகவில் போட்டியிடும் விமல் மனைவி \nகனகர் கிராம மக்களின் நில விடயத்தில் உரிய நடவடிக்கை.\nபனை அபிவிருத்தி சபைக்கான உற்பத்தி நிலையம் திறப்பு.\nமியான்மரில் 4 வாரங்கள் தொடரும் மக்கள் போராட்டம்.\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் அதிர்ச்சியில் இந்தியா\nமண்முனைப்பற்று பிரதேசசபை TMVPஆதரவுடன் UNPகைப்பற்றியது.\nஅரசாங்கம் மக்களை கடனாளியாக்கியது -எஸ்.வியாழேந்திரன்\nபல்கலை மாணவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணிதிரள வேண்டும்.\nO/L பரீட்சாத்திகள் சுகாதார முறைகளை பின்பற்றவேண்டும் அரசாங்க அதிபர்(VIDEO)\nகீர்த்தி சுரேஷ் நடித்த 100 கோடி பட்ஜெட் படம்.\nICC டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா 8 ஆவது இடத்தில்.\nதவறி விழுந்த பிரியா வாரியார் (VIDEO)\nமீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப்.\nக.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்.(Video)\nசுவிஸ்லாந்தில் கொரோன தடுப்பூசி போட்ட 16 பேர் மரணம்\nபுதிய கட்சி தொடங்கும் திலகராஜ்.\n5 கோடி தடுப்பூசி போட்டு அமெரிக்கா சாதனை.\nசவுதியை அரேபியார்களுக்கு விசா மறுக்கும் அமெரிக்கா.\nமலையக மக்கள் முன்னணியின் பதவியேற்பு விழா.\nடிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஜெனிவா-விவகாரம் ஈழத்தமிழரின் கன்னத்தில் அறைந்த பிரித்தானியா.\nசித்தி 2 இருந்து ராதிகா விலகல்\nகுளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு.( video)\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விட்டுகொடுக்க மாட்டோம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nகொழும்பில் நடந்த மங்கள – பஸில் திடீர் சந்திப்பு\nமீண்டும் விஜய் இணையும் அட்லீ கூட்டணி.\nவடிவேலை நடிப்பதற்கு அழைக்கும் மீரா மிதுன்.\nபிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.\nகொரோனா தாக்கினால் எல்லா உறுப்புக்களும் பாதிக்கும் அதிர்ச்சி தகவல்.\nமலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம்.\nஇயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா.\nகாலை மாமணி விருது பெற்ற நட்சத்திரங்கள்.\nபளையில் இருக்கும் காணிகளை சீனாவுக்கு வழங்கும் இலங்கை அரசு.\nகோட்டா-மஹிந்தவை கொலை செய்ய சதி\nமேலும் 182 பேருக்கு தொற்று உறுதி\nகோட்டா-மோடி மோதலை ஏற்படுத்த கூட்டமைப்பு முயற்சி\nபதவி விலகலுக்கு தயாராகிய கோவிட் அமைச்சர்\nபதுளை-கொழும்பு பஸ் விபத்து – 35 பேர் காயம்.\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா இரகசிய முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதேயிலை மலை பகுதயில் ஆணின் சடலம் மீட்பு.\nகருவின் அழைப்பை நிராகரித்த சஜித்-ரணில்\nபுதிய அமைப்பு-கட்சி என்பது ஏமாற்று வேலை.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nகொட்டகலை-வாகன விபத்தில் ஒருவர் பலி ( Video)\nவவுனியாவில் வயலுக்கு சென்ற சிறுவன் மரணம்.\nகொரோன பரவல் குறைகின்றது : இராணுவ தளபதி.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MP க்கு முக்கியபதவி.\nகாணிகளை அபகரிக்க அரசு திட்டம் தடுத்து நிறுத்த போராடும் கஜேந்திரகுமார்\nஜனாஸாக்களை எங்களின் பிரதேசங்களில் அடக்கம் செய்யுங்கள்\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண்பாண்டியன்.\n6பந்துகளில் 6 சிக்ஸ��் வெளுத்த பொல்லார்ட்\nஅரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீதும் குடும்ப மீதும் உள்ளது.(Video)\nமே மாதத்துக்குள் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி .\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில்.\nதோட்ட ஊழியர்கள் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.\nஜனாசா விடயத்தில் அரசாங்கத்தினை பிழை சொல்ல முடியாது.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதோட்ட அதிகாரிகளை பாதுகாக்க அட்டனில் போராட்டம்.\nதிமுகவில் போட்டியிடும் விமல் மனைவி \nகனகர் கிராம மக்களின் நில விடயத்தில் உரிய நடவடிக்கை.\nபனை அபிவிருத்தி சபைக்கான உற்பத்தி நிலையம் திறப்பு.\nமியான்மரில் 4 வாரங்கள் தொடரும் மக்கள் போராட்டம்.\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் அதிர்ச்சியில் இந்தியா\nமண்முனைப்பற்று பிரதேசசபை TMVPஆதரவுடன் UNPகைப்பற்றியது.\nஅரசாங்கம் மக்களை கடனாளியாக்கியது -எஸ்.வியாழேந்திரன்\nபல்கலை மாணவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணிதிரள வேண்டும்.\nO/L பரீட்சாத்திகள் சுகாதார முறைகளை பின்பற்றவேண்டும் அரசாங்க அதிபர்(VIDEO)\nகீர்த்தி சுரேஷ் நடித்த 100 கோடி பட்ஜெட் படம்.\nICC டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா 8 ஆவது இடத்தில்.\nதவறி விழுந்த பிரியா வாரியார் (VIDEO)\nமீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப்.\nக.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்.(Video)\nசுவிஸ்லாந்தில் கொரோன தடுப்பூசி போட்ட 16 பேர் மரணம்\nபுதிய கட்சி தொடங்கும் திலகராஜ்.\n5 கோடி தடுப்பூசி போட்டு அமெரிக்கா சாதனை.\nசவுதியை அரேபியார்களுக்கு விசா மறுக்கும் அமெரிக்கா.\nமலையக மக்கள் முன்னணியின் பதவியேற்பு விழா.\nடிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஜெனிவா-விவகாரம் ஈழத்தமிழரின் கன்னத்தில் அறைந்த பிரித்தானியா.\nசித்தி 2 இருந்து ராதிகா விலகல்\nகுளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு.( video)\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விட்டுகொடுக்க மாட்டோம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nகொழும்பில் நடந்த மங்கள – பஸில் திடீர் சந்திப்பு\nமீண்டும் விஜய் இணையும் அட்லீ கூட்டணி.\nவடிவேலை நடிப்பதற்கு அழைக்கும் மீரா மிதுன்.\nபிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண���ணிக்கை.\nகொரோனா தாக்கினால் எல்லா உறுப்புக்களும் பாதிக்கும் அதிர்ச்சி தகவல்.\nமலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம்.\nஇயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா.\nகாலை மாமணி விருது பெற்ற நட்சத்திரங்கள்.\nபளையில் இருக்கும் காணிகளை சீனாவுக்கு வழங்கும் இலங்கை அரசு.\nகோட்டா-மஹிந்தவை கொலை செய்ய சதி\nமேலும் 182 பேருக்கு தொற்று உறுதி\nபதுளை-கொழும்பு பஸ் விபத்து – 35 பேர் காயம்.\nதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்துள்ளது. பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 06.03.2021…\nகோட்டா-மஹிந்தவை கொலை செய்ய சதி\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா இரகசிய முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதேயிலை மலை பகுதயில் ஆணின் சடலம் மீட்பு.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nவருகின்ற எப்பிரல் 6ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் விருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக தெரிய…\nதிமுகவில் போட்டியிடும் விமல் மனைவி \nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் அதிர்ச்சியில் இந்தியா\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை மோடி ஏற்றிக் கொண்டார்.\nதமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி தேர்தல் .\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MP க்கு முக்கியபதவி.\nஅமெரிக்க நாடாளமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் ஜனநாயக கச்சியை சேர்ந்தவர்சென்னையில் பிறந்த தமிழ் பெண் 2017 இருந்து அமெரிக்காவில் MP யாக உள்ளார். இவர் அமரிக்கா நாடாளு மன்றதில்…\nமே மாதத்துக்குள் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி .\nமியான்மரில் 4 வாரங்கள் தொடரும் மக்கள் போராட்டம்.\nமீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப்.\nசுவிஸ்லாந்தில் கொரோன தடுப்பூசி போட்ட 16 பேர் மரணம்\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nமாநாடு திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப்பிங்க் பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கல்யாணி பிரியதர்‌ஷன் ஜோடியாக…\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண்பாண்���ியன்.\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில்.\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஇலங்கைக்கு எதிரான T20 போட்டியில் 6பந்துகளில் 6சிக்ஸியர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்ட இலங்கை அணி T20…\nஅவுஸ்திரேலியாவில் சாரதிகளாக கடமையாற்றும் இலங்கை அணியின் பிரபல வீரர்கள் (VIDEO)\nICC டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா 8 ஆவது இடத்தில்.\nநட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க தனது ஓய்வை அறிவித்துள்ளார்.J\nசமிந்த வாஸ் கடைசி நேரத்தில் பதவி விலகியமை தொடர்பில் நாமல் ராஜபக் கருத்து .\nஅரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீதும் குடும்ப மீதும் உள்ளது.(Video)\n8 மாத குழந்தையை அடித்து புறுத்திய தாய் -யாழில் சம்பவம்\nஅவுஸ்திரேலியாவில் சாரதிகளாக கடமையாற்றும் இலங்கை அணியின் பிரபல வீரர்கள் (VIDEO)\nO/L பரீட்சாத்திகள் சுகாதார முறைகளை பின்பற்றவேண்டும் அரசாங்க அதிபர்(VIDEO)\nஅரசுக்கு ஆதரவாக OMP யை பாதுகாக்க்கும் ஐ.நா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16834&id1=6&issue=20200515", "date_download": "2021-03-07T13:29:39Z", "digest": "sha1:ENR3UUVNFMYN4NSV4ZT637S4MHR3D5ZG", "length": 29947, "nlines": 95, "source_domain": "kungumam.co.in", "title": "ரத்த மகுடம்-98 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசாளுக்கிய மன்னரை சுமந்து வந்த அந்தப் புரவி, வனத்துக்குள் நுழையவும் கூகை ஒருமுறை அலறவும் சரியாக இருந்தது.மெல்ல தன் வலது கையால் குதிரையின் வயிற்றைத் தட்டிக் கொடுத்தார். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் வேகத்தைக் குறைத்து பழக்கப்பட்ட ஒற்றையடிப் பாதைக்குள் நுழைந்தது.\nசெடிகளையும் மரங்களையும் ஊடுருவியபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது.கால் நாழிகை பயணத்துக்குப் பின் மீண்டும் கோட்டான்கள் இருமுறைக் கூவின. அரை நாழிகை கடந்ததும் ஒரு சிறிய வெட்டவெளியை அப்புரவி அடைந்தபோது மூன்று முறை கூகை அலறியது. புரவியை விட்டு இறங்கிய விக்கிரமாதித்தர், அதன் நெற்றியை முத்தமிட்டு தட்டிக் கொடுத்தார்.\nதலையை அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்குதிரை, புற்களை மேயத் தொடங்கியது.நிதானமாக வெட்டவெளியைக் கடந்து தென்பட்ட பாறைகளை நோக்கி சாளுக்கிய மன்னர் நடந்தார்.ஐந்து முறை கோட்டான்கள் அலறி முடித்ததும் பாறை இடுக்கில் இருந்து தீ பந்தத்துடன் சாளுக்கிய வீரன் ஒருவன் வெளிப்பட்டு மன்னரை வணங்கினான்.‘‘சந்தேகப்படும்படி யாரேனும் இந்தப் பக்கம் நடமாடினார்களா..’’‘‘இல்லை மன்னா...’’‘‘பொருள்..\n‘‘பலத்த பாதுகாப்புடன் நீங்கள் வைத்த இடத்திலேயே இருக்கிறது...’’புருவத்தை உயர்த்தி அந்த வீரனை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்.‘‘உறுதியாகத் தெரியும் மன்னா... வனம் முழுக்க நம் வீரர்கள் கண்ணும் கருத்துமாக காவல் காக்கிறார்கள்... அவர்களை மீறி சிற்றெறும்புகள் கூட நுழைய முடியாது... உங்கள் வருகையைக் கூட அவர்கள்தான் கோட்டான்களின் அலறல் வழியே எனக்குத் தெரியப்படுத்தினார்கள்...’’தன் வலக்கரத்தை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.தன்னிடமிருந்த தீ பந்தத்தை அவரிடம் கொடுத்துவிட்டு விலகி நின்றான் அந்த காவல் வீரன்.\nபந்தத்தைப் பிடித்தபடி பாறை இடுக்கில் நுழைந்த விக்கிரமாதித்தர், பத்தடிக்கு பின் இடதுபக்கம் திரும்பினார்.பாறை ஒன்று அகற்றப்பட்டிருந்தது. பந்தத்தின் ஒளியில் இறங்குவதற்கு ஏதுவாக படிக்கெட்டுகள் குடையப்பட்டிருந்தன. ‘‘இறங்கி நேராகச் செல்லுங்கள்... எங்கும் திரும்ப வேண்டாம்... முடியும் இடத்திலேயே சிவகாமி அடைக்கப்பட்டிருக்கிறாள்’’ அமைதியாகச் சொன்னான் பாண்டிய இளவரசன்\n’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனின் குரலில் ஆச்சர்யம் வழிந்தது.‘‘அவசியமில்லை...’’‘‘ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு.. நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு..\n‘‘இல்லை... பாண்டிய மன்னர்...’’ இழுத்தான் விநயாதித்தன்.\n‘‘தந்தைதான் என்னை உடன் இருக்க வேண்டாம் என்றார்...’’ பதிலை எதிர்பார்க்காமல் இரணதீரன் சென்றான்.\n‘‘குருதேவா...’’‘‘நேரமில்லை... வா...’’ பாதாள சிறையின் படிக்கெட்டுகளில் ராமபுண்ய வல்லபர் இறங்கத் தொடங்கினார். தரையைத் தொட்டதும் சொன்னார். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது விநயாதித்தா... நம்முடன் விளையாட��கிறான் கரிகாலன்..\n’’தன் அத்தையான பாண்டிய அரசியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கரிகாலன் துள்ளி எழுந்தான். ‘‘இந்த\n‘‘ஆட்டத்துக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன..\nகேட்ட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை உற்றுப் பார்த்தான்.\nமன்னரின் நயனங்கள் நகைத்தன.பதிலுக்கு தன் கண்களால் சிரித்தான் கரிகாலன். ‘‘இரவில் தாயம் ஆடக் கூடாது என்பார்களே..\n‘‘நான் மன்னன் இல்லையே மன்னா... பல்லவர்களின்\n‘‘ஆனால், சோழர்களின் பிற்கால மன்னனாயிற்றே\n‘‘இல்லை... தேசத்தை விரிவுப்படுத்தப் போகும் மன்னன் உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும் உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும்’’‘‘என்னிடம் எதற்கு அனுமதி.. மாமனாயிற்று... மருமகனாயிற்று...’’ என்ற பாண்டிய அரசி, தன் கணவரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ‘‘எனக்கும் உறக்கம் வருகிறது...’’ என்றபடி நகர்ந்தாள்.அத்தை செல்வதையே இமைக்காமல் பார்த்த கரிகாலன், பாண்டிய மன்னரை நோக்கித் திரும்பினான். ‘‘கேளுங்கள் மன்னா...’’\n’’‘‘அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும் தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்.. தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்..\nவாஞ்சையுடன் அவன் தோளில் கைபோட்டார் அரிகேசரி மாறவர்மர். ‘‘எதிர்பார்த்ததை விட புத்திசாலியாக இருக்கிறாய்... உண்மையிலேயே தாயம் ஆடத்தான் அழைத்தேன்...’’கண்கொட்டாமல் அவரைப் பார்த்தான் கரிகாலன்.தன்னை மீறி புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.\n‘‘விளையாடிக் கொண்டே பேசலாம், வா\nதாங்கியில் தீ பந்தத்தை செருகிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அங்கேயே நின்றார். தன் பார்வையை சுழற்றினார்.\nகுறிப்பிட்ட இடைவெளியில் பந்தங்கள் எரிந்துக் கொண்டிருந்தன. கூர்மையான முனைகள் மழுங்கடிக்கப்பட்டு பாறைகள் குடையப்பட்டிருந்தன.\nதன் முன் நீண்ட பாதையைப் பார்த்தார். இரு பக்கங்களிலும் அறைகள் போல் ஆங்காங்கே ��ாறைகள் உள்வாங்கியிருந்தன. இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கதவுகள் அவற்றை மூடியிருந்தன. ஆனால், அவைகள் காலியாக இருந்தன.\nபலத்த சிந்தனையுடன் நேராக நடந்தார். பாதையின் முடிவில் இருந்த அறையை நெருங்கினார். அறைக்குள் எரிந்து கொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒரு பெண் தரையில் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது.கம்பிகளைப் பிடித்தபடி உற்றுக் கவனித்தார்.‘‘ஒவ்வொரு வேளையும் இந்த குளிகையில் ஒன்றை உணவில் கலந்து கொடுங்கள். அப்பொழுதுதான் பாதி மயக்கத்திலேயே இவர் இருப்பார். உறக்கமும் எந்நேரமும் இவரை ஆக்கிரமிக்கும்...’’ அன்று தலைமை மருத்துவர் சொன்ன வாசகங்கள் அப்படியே சாளுக்கிய மன்னரின் செவியில் இன்றும் எதிரொலித்தன.\nசிறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். படுத்திருந்தப் பெண்ணை சுற்றி வந்தார். குனிந்து அவள் முகத்தை ஆராய்ந்தார்.\nமெல்ல ஒலி எழுப்பாமல் வெளியே வந்து சிறைக்கதவைத் தாழிட்டார்.ஆலமரத்தின் வேர்களைப் போல் விக்கிரமாதித்தரின் முகமெங்கும் சிந்தனை\nரேகைகள் படர்ந்தன.‘‘சிந்திப்பதற்கு அவகாசமில்லை ராமபுண்ய வல்லபரே...’’ அழுத்தமாகச் சொன்னாள் சிவகாமி.\n‘‘ஆனாலும்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் மென்று விழுங்கினார்.\n‘‘வேறு வழியில்லை. இதை நாம் செய்தே ஆக வேண்டும்... இல்லையெனில் சாளுக்கிய மன்னர் நம்மை மன்னிக்க மாட்டார்\nசிவகாமி சொல்வது சரியென்றே விநயாதித்தனுக்கும் தோன்றியது. பார்வையை தன் குருநாதர் மீது திருப்பினான்.\nராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘இன்னும் ஏன் யோசிக்கிறீர்கள்..\n‘‘பாண்டிய மன்னரைப் பற்றி நினைக்க வேண்டாமா சிவகாமி..’’ எரிச்சலுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.\n’’ விநயாதித்தனின் நாசி துடித்தது. ‘‘குருநாதர் சொல்வது சரிதானே.. பாண்டிய மன்னரின் விருந்தினராக நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்...’’‘‘நாம் என என்னையும் சேர்க்க வேண்டாம்... நான் கைதியாக பாதாளச் சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்...’’ சிவகாமி\nஇடைமறித்தாள். ‘‘இதற்கு முழுக்க முழுக்க நீதானே காரணம்..’’சொன்ன சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி உற்றுப்\n கரிகாலன் அடுக்கடுக்கடுக்காக உன் மீது குற்றம் சுமத்தியபோது எந்தப் பதிலும் பேசாமல் நின்றவள் நீதானே..\n‘‘அப்படி நின்றதால்தானே ‘இதை’ சாதிக்க முடிந்தது..’’ என்��படி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள்’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள் உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..’’ ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் கேட்டார்.\n‘‘அவனை ஏமாற்ற நான் நடத்திய நாடகம்\n‘‘அதற்காக நீ சிறைப்பட வேண்டுமா..\n‘‘அப்பொழுதுதானே இந்தச் சிறையில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியும்’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே\n‘‘எதற்காக சத்தம் போடுகிறீர்கள் ராமபுண்ய வல்லபரே.. உங்கள் முன்தானே நிற்கிறேன் என்ன... நமக்கு நடுவில் கம்பிகள் இருக்கின்றன\n’’ ராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன. ‘‘இந்தச் சிறையில் என்ன மர்மம் இருக்கிறது..\n‘‘காஞ்சி சிறையில் இல்லாத மர்மம்’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..’’ சிவகாமி சிரித்தாள். ‘‘மர்மத்தை முழுமையாக அறிந்த பின் நானே உங்களுக்கு சொல்கிறேன்.\nஎன்னை பரிபூரணமாக நம்புங்கள். தேவையில்லாமல் நான் பல்லவர்களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம் சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள் சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள்’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..’’ தாயத்தை உருட்டியபடியே அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.\nசட்டென்று கரிகாலன் நிமிர்ந்தான்.‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறக்க இன்னும் எத்தனை\nகொரோனா ஊரடங்குக்கு முன் நிகழ்ந்தவை\nதிடீரென்று சாளுக்கியப் படைகள் காஞ்சியை முற்றுகையிடுகின்றன. இதை சற்றும் எதிர்பார்க்காத பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர், காஞ்சி மக்களுக்கும் அந்நகரில் உள்ள கலைப்பொக்கிஷங்களுக்கும் எவ்வித ஆபத்தும் சேதாரமும் ஏற்படக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக குடும்பத்தினருடனும், அமைச்சர் பிரதானிகளுடனும் படைத் தலைவர்களுடனும் தன் நாட்டைவிட்டு வெளியேறுகிறார். மறைந்திருந்து பல்லவ நாட்டை மீட்க படை திரட்டி வருகிறார்.\nஇதை முறியடிக்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரும் சாளுக்கிய போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபரும் ஓர் ஆயுதத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்த ஆயுதத்தின் பெயர், சிவகாமி பல்லவ இளவரசி சிவகாமி போலவே தோற்றம் கொண்ட தங்கள் நாட்டு ஒற்றர் படைத்தலைவியை பல்லவர்களுக்குள் ஊடுருவ வைக்கிறார்கள்.\nபல்லவ இளவரசி போலவே நடமாடும் சிவகாமியை ஆரம்பம் முதலே சந்தேகத்தோடு அணுகுகிறான் சோழ இளவரசனும் பல்லவ\nஉபசேனாதிபதியுமான கரிகாலன். ஆனால், பல்லவ மன்னர் பரமேஸ்வரனும் பல்லவ இளவரசர் ராஜசிம்மனும் சிவகாமியை தங்கள் மகள் / சகோதரி என்றே முழுமையாக நம்புகிறார்கள்.\nகரிகாலனும் சிவகாமியும் சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகருக்குள் பயணம் செய்துவிட்டு பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கு வருகிறார்கள். எதற்காக காஞ்சிக்கு வந்தார்கள்... இப்பொழுது ஏன் மதுரைக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றுத் தெரியாமல் பல்லவ, சாளுக்கிய, பாண்டிய தேசங்கள் திகைத்து குழம்புகின்றன.\nஇதற்கிடையில் கரிகாலனும் சிவகாமியும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அதேநேரம் பரஸ்பரம் சந்தேகித்தபடியே இருக்கிறார்கள். கொஞ்சுகிறார்கள். குலாவுகிறார்கள். என்றாலும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவரை எதிரிகளிடம் சிக்க வைக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்.\n அவள் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியா அல்லது பல்லவ இளவரசியா.. கரிகாலனும் சிவகாமியும் நிஜமாகவே காதலிக்கிறார்களா அல்லது நடிக்கிறார்களா.. கரிகாலனும் சிவகாமியும் நிஜமாகவே காதலிக்கிறார்களா அல்லது நடிக்கிறார்களா.. எதற்காக ஒன்றாக தேசம் கடந்து பயணிக்கிறார்கள்.. எதற்காக ஒன்றாக தேசம் கடந்து பயணிக்கிறார்கள்..ஒருவருக்கும் ஒரு கேள்விக்கும் விடை தெரியவில்லை. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பாண்டியர்களின் சிறையில் சிவகாமி அடைக்கப்படுகிறாள்.\nலாக் டவுனில் விவசாயம்... அசத்தும் ஹீரோயின்\nஇவர் டீச்சரல்ல... கொரோனா போராளி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்குகிறதா மத்திய அரசு\nலாக் டவுனில் விவசாயம்... அசத்தும் ஹீரோயின்\nஇவர் டீச்சரல்ல... கொரோனா போராளி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்குகிறதா மத்திய அரசு\nநம்முடன் படிக்கும் மாணவியை எப்படி கூட்டு பலாத்காரம் செய்யலாம்..\nகாதலியுடன் பேச நினைத்தார்... zoom Appஐ கண்டு பிடித்தார்\nகாதலியுடன் பேச நினைத்தார்... zoom Appஐ கண்டு பிடித்தார்\nகொரோனா உயிரிழப்பைத் தடுக்கும் மருந்து\nரத்த மகுடம்-9815 May 2020\nநாம முதல் ஷாட்ட சுடுகாட்டுல வச்சு ஆரம்பிக்கிறோம்\nபறிபோகும் வேலை வாய்ப்புகள்... பதட்டத்தில் இந்தியா\nஇவர் டீச்சரல்ல... கொரோனா போராளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_24.html", "date_download": "2021-03-07T11:14:02Z", "digest": "sha1:YQULTUYXMGJ5EKBDXK4E6ZS4REB5XHJJ", "length": 45171, "nlines": 289, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்\nஉலகப் புகழ் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி தனது 74ஆவது வயதில் ஜூன் 4 அன்று மரணமடைந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நியுகாசில் (Newcastle) நகரில் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பிரபலாமானவை. அதில் ஒரு சிறுவனின் கேள்விக்கு அலி அளித்த பதில் அவர் எவ்வளவு தீர்க்கமான சிந்தனை கொண்ட அறிவாளி என்பதை எடுத்துரைக்கின்றது. ஒன்பது நிமிட வீடியோ கிளிப் யூ டியுப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வெகுவாக உலகெங்கும் பகிரப்பட்டு வருகிறது. இதன் தமிழாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குவதில் திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மகிழ்ச்சியுறுகிறது.\nசிறுவன்: “முஹம்மத், நீங்கள் குத்துசண்டையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்ய போகிறீர்கள்\nகேள்வியைக் கேட்டவுடன் முஹம்மது அலி “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று இரண்டுமுறை குறட்டை விடுவதைப்போல பாவனை செய்கிறார். தொடர்ந்து சிரித்துக்கொண்டே “நான் உறங்கப் போகிறேன்” என்கிறார். தொடர்ந்து ....\n“நான் ஓய்வு பெற்றபின் என்ன செய்ய போகிறேன் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.\nஆனால் நான் இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் அது உங்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கலாம்.\nஇந்த வாழ்க்கை உண்மையிலேயே சிறியது. இதில்தான் உங்களுடைய தூக்கம், பள்ளி வாழ்க்கை, பொழுதுபோக்கு அனைத்தும் அடங்கியிருக்கிறது. நம்முடைய பாதி வாழ்க்கை எதுவும் செய்யாமலே கழிந்து விடுகிறது.\nஇப்போது எனக்கு 35 வயது ஆகிறது. இன்னும் 30 வருடங்களில் எனக்கு 65 வயது ஆகிவிடும். நமக்கு ஒரு முன்மாதிரி இல்லையெனில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 65 வயதில் உங்கள் மனைவி அதை உங்களுக்கு கூறுவார். 65 வயதில் உங்களால் அதிகமாக எதுவும் செய்ய வழியே இல்லை.\nஇதோ பாருங்கள், இன்னும் நான் 30 வருடங்களில் 65 வயதை அடைந்து விடுவேன்.\nஅந்த வருடங்களில் 9 வருடங்கள் எனது தூக்கத்திலேயே கழிந்துவிடும். ஆக அந்த 30 வருடங்கள் முழுவதும் பகலை நான் காண முடியாது. நான் திரும்ப அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. அடுத்த 30 வருடங்களில் என்னுடைய எல்லா பயணங்களும் சேர்த்தால் 4 வருடங்கள் காலி சினிமா, பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என என்னுடைய பொழுதுபோக்குகளுக்கு 3 வருடங்கள் காலி சினிமா, பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என என்னுடைய பொழுதுபோக்குகளுக்கு 3 வருடங்கள் காலி ஆக 30 வருடங்களில் 16 வருடங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கலாம். இவ்வாற நம்முடைய சொந்த வாழ்க்கை பெரும்பாலும் பயனற்றதாக கழிகிறது. சரி, இந்த 16 வருடங்களில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதுதான் கேள்வி ஆக 30 வருடங்களில் 16 வருடங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கலாம். இவ்வாற நம்முடைய சொந்த வாழ்க்கை பெரும்பாலும் பயனற்றதாக கழிகிறது. சரி, இந்த 16 வருடங்களில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதுதான் கேள்வி\nஇது பயனுள்ளதாக அமைய என்ன வழி\nஆம், ஒரு வழி இருக்கிறது... அது என்ன\nஇறைவனை சந்திக்க இன்றே தயாராவது\nஅதுதான் இறைவனை சந்திக்க இன்றே தயாராவது..... இறைவன் தன்னிடம் தயார்செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முயற்சிப்பது....\nரியல் எஸ்டேட் தொழிலோ வியாபாரம் செய்வதோ, குத்துசண்டை வீரர்களுக்கு பயிற்சி அழிப்பதோ இவை எல்லாம் என்னை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப்போவதில்லை.\n“சரி.. இங்கு எத்தனை பேர் நம்புகிறீர்கள் இறைவன் இருக்கிறான் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள் இந்த சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்த சக்தி ஒன்று நமக்கு மேலே இருக்கிறது என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள் இந்த சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்த சக்தி ஒன்று நமக்கு மேலே இருக்கிறது என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள் நம்மை விட அறிவுடைய ஒரு சக்தியே இவற்றை படைத்தது என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள் நம்மை விட அறிவுடைய ஒரு சக்தியே இவற்றை படைத்தது என்று\n“எத்தனை பேர் நம்புகிறீர்கள் இறைவனே இல்லை என்று\nஒரு சிலர் கைகளைத் தூக்குகிறார்கள்..\nமுஹம்மது அலி மேஜை மீது இருந்த கண்ணாடிக் குவளையைக் காட்டி....\n“சரி. இறைவனை நம்ப மறுப்பவர்களிடம் கேட்கிறேன்... இதோ இந்த கண்ணாடி குவளை... இதை எந்த மனிதனும் உருவாக்கவில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா இது தன்னைத்தானே உருவாக்கி கொண்டது என்றால் நீங்கள் நம்புவீர்களா இது தன்னைத்தானே உருவாக்கி கொண்டது என்றால் நீங்கள் நம்புவீர்களா இல்லைதானே, நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். யாரும் நம்ப மாட்டார்கள்... இந்த தொலைக்காட்சி நிலையம்... இதை யாரும் உருவாக்கவில்லை என்று நான் சொன்னால் முஹம்மத் அலிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்வீர்கள்.\nஆக, இந்தக் குவளை தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இந்த ஆடைகள் தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இந்த கட்டடம் தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இம்மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றி சற்று சிந்தித்துப்பாருங்கள். இந்த சந்திரன் எப்படி தானாக வர முடியும் இந்த சூரியன், நட்சத்திரங்கள், நெப்டியூன், வியாழன், செவ்வாய் மற்றும் இயற்கை இவை எல்லாம் எந்த அறிவின் பின்துணையும் இல்லாமல் ஒரு திட்டமில்லாமல் எவ்வாறு தானாக உருவாக முடியும் இந்த சூரியன், நட்சத்திரங்கள், நெப்டியூன், வியாழன், செவ்வாய் மற்றும் இயற்கை இவை எல்லாம் எந்த அறிவின் பின்துணையும் இல்லாமல் ஒரு திட்டமில்லாமல் எவ்வாறு தானாக உருவாக முடியும் இவையெல்லாம் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.\nநம் வினைகளுக்கு எதிர்வினை உண்டு\nஅதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நமது செயல்களெல்லாம் கண்காணிப்பில் உள்ளன. அந்த இறைவனால் நாமெல்லாம் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறோம் என நம்புகிறேன். ஒரு மனிதன் அனைத்து யூதர்களையும் கொன்று விட்டு அப்படியே சென்று விட்ட ஹிட்லர் மாதிரி இருக்க வேண்டுமா அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்றாக வேண்டும். அதற்கான ஏற்பாடு இந்த உலகில் இல்லை என்பதை அறிவீர்கள். அந்த குற்றவாளி இப்போது தண்டிக்கப்படவில்லை என்றால் அவன் மரணித்த பிறகு தண்டனை கிடைக்கும். அதற்கான ஏற்பாடுதான் மறுமையில் நரகம்\nஆக, நான் குத்து சண்டையிலிருந்து ஓய்வு பெறும் போது நான் என்ன செய்யப்போகிறேன்\nநான் இறைவனை சந்திப்பதற்கு தயாராக வேண்டாமா ஏனெனில் என்னுடைய விமானம் விபத்துக்குள்ளாகலாம். நம் நாட்டில் விமானங்கள் விபத்துக்கு உள்ளாகவில்லையா மற்றும் சில நேரங்களில் அவை மோதிக்கொள்ளவில்லையா\nஒவ்வொரு நாளும் மனிதர்கள் இறக்கவில்லையா எனக்கும் மரணம் என்பது நிச்சயம். மரணத்திற்குப் பிறகு நமக்குக் காத்திருப்பது சொர்க்கம் அல்லது நரகம் எனக்கும் மரணம் என்பது நிச்சயம். மரணத்திற்குப் பிறகு நமக்குக் காத்திருப்பத��� சொர்க்கம் அல்லது நரகம் இந்த இரண்டில் ஒன்றுதான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நரகம் என்பது நினைப்பதற்கே அதிர்ச்சியான ஒன்று இந்த இரண்டில் ஒன்றுதான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நரகம் என்பது நினைப்பதற்கே அதிர்ச்சியான ஒன்று இறைவனது கட்டளைப்படி வாழாவிட்டால் நான் நரகத்தில் என்றென்றும் முடிவே இல்லாமல் எரிந்து கொண்டிருப்பேன். அந்த நரகத்தைத் தவிர்க்க நான் என்ன செய்யப் போகிறேன் இறைவனது கட்டளைப்படி வாழாவிட்டால் நான் நரகத்தில் என்றென்றும் முடிவே இல்லாமல் எரிந்து கொண்டிருப்பேன். அந்த நரகத்தைத் தவிர்க்க நான் என்ன செய்யப் போகிறேன் இதைத்தான் நான் சிந்தித்தாக வேண்டும்.\nநீங்கள் என்னிடம் கேள்வி கேட்டீர்கள்... அதற்கு சாதாரணமாக என்னால் விடையளிக்க முடியாது. நான் குத்து சண்டையை விட்டு வெளியே வந்தபின்பு மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்யப்போகிறேன். அதனால்தான் நான் இங்கு ஜானி வாக்கருடன் இருக்கிறேன். இங்கே ஒரு ஏழை மனிதர் அமெரிக்காவுக்கு வந்தார். சில வறுமையில் வாடும் சிறுவர்கள் பணம் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய என்னை ஒருவர் அழைத்துக் கொண்டிருக்கிறார். இறைவன் என்னை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை பலமாக நம்புகிறேன் நான் குத்துச்சண்டையில் ஜோ பிரேஸியரை வீழ்த்தி விட்டேன் என்பதற்காக இறைவன் என்னை புகழபோவதில்லை. ஜோ பிரேஸியர் விஷயத்திற்காக இறைவன் எனக்கு எதுவும் தரப்போவதில்லை. இறைவன் நான் ஆங்கிலேயனா அமரிக்காக்காரனா என்பதை கவனிக்கப் போவதில்லை. எல்லாம் அவனுக்கு சமமே. எல்லாம் அவனுடையதே. ஆனால் இறைவனைப் பொறுத்தவரையில் நாம் எவ்வாறு பிற மக்களிடம் நடந்து கொள்கின்றோம், எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுகின்றோம் என்பது தான் முக்கியம்\n. அதனால் நான் என்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தானதர்மங்கள் செய்வதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், மக்களை ஒன்றுபடுத்தவும், மதத்தின் பெயரால் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு எதிராகப் போராடவும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன்.\nநம் எல்லோருக்குமிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க இந்த உலகத்தில் நாம் செயல்பட்டே ஆகவேண்டும்.\nநீண்ட ஆயுளானாலும் முடிவுக்கு வரும்\nஆக நான் ��றந்த பின் அங்கு சொர்க்கம் இருந்தால் அதை நான் அடையவே விரும்புகிறேன். யோசித்துப்பாருங்கள், நாம் இன்னும் எவ்வளவு நாள் வாழப்போகிறோம் 80 வருடங்களா இங்கே இருக்கும் ஒவ்வொருவரிலும் சிலர் இன்னும் 20 வருடங்களில் மரணிக்கப் போகிறோம். சிலர் 50 வருடங்களில்... சிலர் 30 வருடங்களில்... இன்னும் சிலர் 60, 70 வருடங்களில்.... அவ்வளவுதான் மீறி மீறி நீங்கள் 125 வருடங்கள் வாழ்ந்தாலும்... ம்ம் அதற்கு வாய்ப்பே இல்லை.. அதுவும் ஒரு முடிவுக்கே வந்தே ஆகவேண்டும் மீறி மீறி நீங்கள் 125 வருடங்கள் வாழ்ந்தாலும்... ம்ம் அதற்கு வாய்ப்பே இல்லை.. அதுவும் ஒரு முடிவுக்கே வந்தே ஆகவேண்டும் சரி, அவ்வாறு 250 வருடங்கள் வாழ்வதாக வைத்துக்கொண்டாலும் அதிலும் நாம் என்ன சாதித்துவிடப் போகிறோம் சரி, அவ்வாறு 250 வருடங்கள் வாழ்வதாக வைத்துக்கொண்டாலும் அதிலும் நாம் என்ன சாதித்துவிடப் போகிறோம் அதிகபட்சமாக 145 வருடங்கள் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு பிறகு அதுவும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்தானே\nஅவ்வளவு வேண்டாம், 80 வருடங்கள் இந்த பூமியில் இருக்கப் போகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். உண்மையில் இந்த வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதுதானே உண்மை நமக்கு தரப்பட்ட இந்த தவணையை நாம் எவ்வாறு செலவளித்தோம் என்பதையே இறைவன் பார்க்கப் போகிறான். அதைப் பொறுத்தே நமது நாளைய இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும்.\nஇப்போது நாம் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மை வாழ்க்கை அல்ல. உண்மையான நீங்கள் உங்களுக்கு உள்ளே இருக்கிறீர்கள். உங்கள் உடலுக்கு வயதாகிறது... தோற்றம் மாறுகிறது.... நீங்கள் கண்ணாடின் முன் நின்று பாருங்கள். உங்களில் சிலருக்கு பற்கள் இல்லை... உங்களது தலைமுடி கொட்டிப்போகிறது. உங்களது உடம்பு பலவீனமடைகிறது. ஆனால் உங்களுடைய உயிர் அல்லது ஆத்மா என்றும் மரணிக்காது. அவை என்றென்றும் வாழப்போகின்றன. ஆக உங்களுடைய உடல் என்பது ஆத்மாவையும் உயிரையும் தக்கவைத்துள்ள இடமாகும்.\nஉண்மையில் இந்த உடலுக்குள் தற்காலிகமாக உயிரை வைத்து உங்களை இறைவன் சோதிக்கிறான்... எவ்வாறு பிறரிடம் நாம் நடந்து கொள்கிறோம், இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறீர்களா இல்லையா என்பதை பரிசோதிக்கவே இந்த வாழ்க்கை\nநம்முடைய உண்மையான நிரந்தரமான வாழ்விடம் சொர்க்கத்தில் அமைய வேண்டு���ானால் இன்றே நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பாருங்கள், இந்த உடல் நீண்ட நாள் நீடிக்கப்போவதில்லை. இந்த கார், இந்த கட்டிடம், அதைக் கட்டியவர் மரணிக்கும்போது அவை இங்கேயே இருக்கப் போகிறது. இங்கிலாந்தில் நிறைய மன்னர்கள், ராணிகள் இருந்தார்கள். ஆனால் இப்போது இறந்து விட்டனர். ஆக ஒருவர் இறந்தபின் இன்னொருவர் வருகின்றார். நாம் இங்கே நிலைத்திருக்கப் போவதில்லை.\nநாம் எல்லோரும் பயணிகள் என்பதே உண்மை நம்முடையது என்று கூறிக்கொள்ளும் படியாக எதையும் நாம் சொந்தம் கொண்டாட முடியாது. உங்கள் குழந்தைகள் உட்பட உங்கள் மனைவி உட்பட யாருமே உங்களுக்கு சொந்தம் கிடையாது. அனைத்தையும் அனைவரையும் மரணத்தின்போது விட்டுசென்றேயாக வேண்டும். மிக மிக முக்கியமாக நாம் சிந்திக்கவேண்டியது என்னவென்றால் நாம் மரணிக்கும் போது என்ன நடக்கும் என்பதே நம்முடையது என்று கூறிக்கொள்ளும் படியாக எதையும் நாம் சொந்தம் கொண்டாட முடியாது. உங்கள் குழந்தைகள் உட்பட உங்கள் மனைவி உட்பட யாருமே உங்களுக்கு சொந்தம் கிடையாது. அனைத்தையும் அனைவரையும் மரணத்தின்போது விட்டுசென்றேயாக வேண்டும். மிக மிக முக்கியமாக நாம் சிந்திக்கவேண்டியது என்னவென்றால் நாம் மரணிக்கும் போது என்ன நடக்கும் என்பதே நாம் போகப்போவது சொர்க்கத்திற்கா இல்லை நரகத்திற்கா நாம் போகப்போவது சொர்க்கத்திற்கா இல்லை நரகத்திற்கா இதில் அலட்சியம் காட்டுவது ஆபத்து இதில் அலட்சியம் காட்டுவது ஆபத்து\nஅது முடிவே இ்ல்லாதது (eternity) முடிவே இ்ல்லாதது என்றால் என்ன உதாரணத்திற்கு ஸஹாரா பாலைவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஸஹாரா பாலைவனத்தில் எவ்வளவு மணல் இருக்கிறது உதாரணத்திற்கு ஸஹாரா பாலைவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஸஹாரா பாலைவனத்தில் எவ்வளவு மணல் இருக்கிறது உதாரணத்திற்கு ஒரு துளி மணல் 1000 வருடங்களுக்கு ஒப்பாகும் மற்றும் நீங்கள் நரக நெருப்பில் இருக்கும் போது, நீங்கள் மரணிக்கும் போது நீங்கள் நரகத்தில் என்றென்றும் எரியப்போகிறீர்கள் மற்றும் என்றென்றும்.. என்றென்றும்.. அதற்கு முடிவே இல்லை.\nஅது எவ்வளவு தூரம் என்று புரிந்துகொள்வதற்காக உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்... ஸஹாரா பாலைவனம்... அதில் எவ்வளவு மணல் துளிகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்... இப்போது அவை அன���த்தையும் நீங்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கவேண்டும். ஒரு துளி மணலை எடுத்தபின் அடுத்த துளிக்காக ஆயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும் இவ்வாறு ஸஹாரா பாலைவனமே தீரும்வரை ஒவ்வொரு துளி மணலையும் நீங்கள் சேகரிக்கப் போகிறீர்கள். இப்படியே பாலைவனம் முழுதும் தீரும் வரை இதைத்தான் செய்யப் போகிறீர்கள். உங்களுக்குப் புரிகிறதா eternity என்பது எவ்வளவு நீண்ட காலகட்டம் என்று\nஆக, நான் ஒரு நாள் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. அதன் பின்னர் நரகத்திற்கு செல்லப் போகிறேன் என்று கற்பனை செய்தால் அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மரணம் எந்த நேரமும் எனக்கு நேரலாம். நான் அடிக்கடி பயணம் செய்பவன். நான் விமானத்தில் செல்லும் போது அது விபத்துக்குள்ளாகலாம். அப்போது நான் மறுமையை நேருக்குநேர் சந்தித்தே ஆகவேண்டும். இறைவனின் விசாரணையை யாரும் தப்பிக்க முடியாது. இவ்வுலகில் நீங்கள் மக்களைக் கொல்லலாம் கொள்ளை அடிக்கலாம். எல்லாம் செய்துவிட்டு போலீஸ் பிடியில் சிக்காமலும் தப்பிக்கலாம். ஆனால் இறைவன் ஒருவனின் பார்வையை விட்டோ அவனது தண்டனையை விட்டோ ஒருக்காலும் தப்பிக்க வழியேயில்லை. அதனால் சிறந்தது என்னவென்றால் நரகத்தைத் தவிர்த்து அவனது சொர்க்கத்தை அடைவதற்காக ஆவன செய்வதுதான் என்று நினைக்கிறேன். ஆம், என் இறைவனை சந்திக்க தயாராகப் போகிறேன். அதுதானே அறிவார்ந்த செயல்\nமன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/12/30232319/2212623/Rajasingam-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-03-07T13:00:20Z", "digest": "sha1:DTJ3NVRH6K6WVJ5MF2FEOVJZECOZGREI", "length": 8599, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Rajasingam movie review in tamil || சரித்திர பின்னணியில் வெளியாகியிருக்கும் ராஜசிங்கம் படத்தின் விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 30, 2020 23:23\nஓளிப்பதிவு ஷியாம் கே நாயுடு\nநாயகி சினேகா, உயிர் போகும் நிலையில் தன் குழந்தையை ஆற்றில் விடுகிறார். அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் நாசர். குழந்தை 10 வயதான நிலையில், தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிய முயற்சி செய்கிறார். இதற்கிடையில் அந்த குழந்தையை கொல்ல ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.\nஇறுதியில் அந்த குழந்தை தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிந்தாரா குழந்தையை கொள்ள நினைப்பது யார் குழந்தையை கொள்ள நினைப்பது யார் காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை.\nதெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ராஜன்னா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ராஜசிங்கம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. சரித்திர படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ராஜசிங்கம் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nபிரபல கதாசிரியரும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் ரசிகர்கள் கவரும் வகையில் இயக்கி இருக்கிறார். நாகார்ஜுனா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சினேகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. சிறுமி ஆனியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இப்படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.\nகீ��வாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையிலும் கவர்ந்திருக்கிறார். ஷ்யாம் கே நாயுடு, அனில் பந்தாரி, கன்று பூர்ணா ஆகியோரின் ஒளிப்பதிவை பாராட்டலாம்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-03-07T12:16:32Z", "digest": "sha1:SOHQ27CHJBYIJ4CSIPAXBKNCURLWCVP4", "length": 12128, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "வடகொரிய கப்பல் தலைவர் பொது இடத்தில் சுட்டுக்கொலை - CTR24 வடகொரிய கப்பல் தலைவர் பொது இடத்தில் சுட்டுக்கொலை - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nவடகொரிய கப்பல் தலைவர் பொது இடத்தில் சுட்டுக்கொலை\nவெளிநாட்டு வானொலி நிகழ்ச்சி கேட்ட வடகொரிய கப்பல் தலைவர், பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nவடகொரிய இராணுவத்தில் தொலைத்தொடர்பு இயக்குனராக பணியாற்றி ஒய்வுபெற்ற சோய் என்பவர், மீன்பிடி கப்பலின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.\nஇவர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, கப்பலில் வெளிநாட்டு வானொலி அந்நிகழ்ச்சிகளை கேட்டுள்ளார்.\nதென்கொரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் வானொலி அலைவரிசையை அவர் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇவரது கப்பலில் வேலை செய்து வந்த ஒருவர், அளித்த தகவலை அடுத்து, சோய் வடகொரிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.\nதுறைமுகப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் முன்னிலையில் அவரிடம், விசாரணை நடத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஉடனடியாக துறைமுகத்தில் அனைத்து ஊழியர்களின் முன்னிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nPrevious Postவட்ஸ்ஆப் விடுத்துள்ள அறிவிப்பு Next Postகுளத்தில் வீழ்ந்த வாகனத்தில் பயணம் செய்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:48:26Z", "digest": "sha1:J42WLSFYKHOFBTV2R65CIMAXE2ECLG4P", "length": 27183, "nlines": 209, "source_domain": "ethir.org", "title": "தமிழக அரசியல் சூழல் - இவர்களின் சித்தாந்தம் என்ன? - எதிர்", "raw_content": "\nதமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\nJanuary 31, 2021 ரஸ்மி இந்தியா, கட்டுரைகள், தெரிவுகள்\n2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தின் முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் விஜயகாந்த்தை தூக்கிப்பிடித்தது. எவ்வித கொள்கை பிடிமானமும் இல்லாத சொல்லப்போனால், கொள்கைகளேயற்ற வெறும் சினிமா அடையாள பிம்பம் விஜயகாந்த். அப்படிப்பட்ட அவரை, ஆழமாக கொள்கையும் 100 ஆண்டு கால அரசியல் வரலாறும் கொண்ட ஒரு இயக்கம், எந்த முகாந்திரத்தில் தங்களின் முதல்வர் வேட்பாளராக தூக்கிப்பிடித்தது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.\nஇது இன்று நேற்றின் வரலாறு அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் எனும் பிம்பத்தை, அவருக்கு கொள்கைகள் எழுதிக்கொடுத்து தூக்கிப்பிடித்தது இவர்கள்தான். அதனால், இவர்கள் என்ன பயனடைந்தார்கள் 20 ஆண்டுகளுக்கு பின் விஜய்காந்த் என்ற காற்றடைத்த பிம்பம் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.\nதமிழகத்தில் செல்வாக்கு மிகு திராவிட கட்சிகளின் தலைவர்கள், – ஆளுமைகளாக கருதப்பட்ட இருவர் – உயிரிழப்பிற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது . இந்த இடத்தை நிரப்ப பெரும் போட்டி நிலவியது/நிலவுகிறது.\nஇப்போட்டியில் ஈடுபட்டுள்ளவர்கள் பல விதம் என்றாலும், இவர்கள் கையாளும் முறைகள் வேறுபட்டவை ஆயினும், இவர்களின் சித்தாந்தத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ட்வீட்டர் பக்கத்தில் குழப்பும் விதத்தில் வார்த்தைகளை கோர்த்து அதனை பதிவு செய்து தன்னை தானே அதி மேதாவி என்று நினைத்துகொள்வோரும், யாருக்குமே பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அரசியல் பேசுவோரும், படம் வெளிவரும்போது அதனை சந்தைப்படுத்துவதற்காக அரசியல் பேசுவோரும் அதில் அடங்குவர்.\nதிரைப்படங்களில் நடித்ததால் கிடைத்த செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த எம்ஜிஆர் ஆகி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய இவர்களின் சித்தாந்தத்தில் மாற்றம் இல்லை, சொல்லப்போனால் இவர்களுக்கென்று தனி சித்தாந்தமே இல்லை.\nகடந்த 25 ஆண்டு காலமாக நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா எனும் கேள்வி இருந்த நிலையில், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி துவங்குவேன் என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.\nதற்போது உடல்நிலையை காரணம்காட்டி கட்சி துவங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஅறிவிப்பை வெளியிடும்போது “தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம்” என்று அவர் குறிப்பிட்டார். ஜாதி, மதம் ஆகியவை ஆன்மீகத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவை இல்லாத ஆன்மிகம் என்பது தண்ணீர் இல்லாது வாழும் மீன்கள் என்று கூறுவதற்கு சமமாகும்.\nஎனவே, மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜகவின் பி அணியாக தான் ரஜினியை பார்க்க முடியும். நேரடியாக, பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ரஜினிகாந்த் மூலமாக மதவெறி அரசியலை திணிக்க முயல்கிறது. மதவெறி அரசியல் மீது தமிழக மக்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லாத காரணத்தால் தான் “எனக்கு காவி சாயம் பூசாதீர்கள்” என்று ஒரு விளக்கத்தை முன்னதாக ரஜினி கொடுத்திருந்தார். ஆனால் பாஜகவை சேர்ந்த அர்ஜுனமூர்த்தியை இணைத்துக்கொண்டபோதே ரஜினியின் சாயம் வெளுத்துப்போனது.\nமய்யம் என்ற பெயரில் இருந்தே அவர் எடுக்கும் நிலைப்பாடு என்ன என்பதை பற்றிய தெளிவு நமக்கு ஏற்படும். தனி நபரோ அல்லது இயக்கமோ எதுவாக இருந்தாலும் ஒரு சார்பு நிலை இருக்கும். ஒருவர் இடதுசாரியாகவோ அல்லது வலதுசாரியாகவோ கொள்கை சார்பு கொள்வர். ஒருபோதும் எவர் ஒருவராலும் மய்யமாக நிரந்தரமாக இருக்க முடியாது.\nஅவ்வாறு நான் மய்யமாக (neutral) இருக்கிறேன் என்று கூறினால் அது சரியானதை புறக்கணித்துவிட்டு தவறுக்கு துணை நிற்பதற்கு சமம். அது ஒரு வலதுசாரியாக இருப்பதற்கு சமம். அவ்வப்போது பினராயி விஜயன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்திப்பதின் மூலமும், அவ்வப்போது முடி திருத்தும் தொழிலாளிகள், நெசவு தொழிலாளிகளை சந்திப்பதின் ஊடாகவும் தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக்கொள்ள கமல் ஹாசன் முற்படுகிறார். ஆனால் அவரது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி அவரது முகத்திரை கிழிந்து தொங்குவது தான் நடந்துகொண்டு இருக்கிறது.\nநீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு நமது கல்வி தரம் சரியாக இருந்திருக்க வேண்டும் என்று பதில் அளிப்பது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற விடயங்கள் இதற்கு சிறு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றது.\nதமிழகத்தில் பாஜகவுக்கு பலம் இல்லை. கரணம் அடித்தாலும் அவர்களால் ஆட்சியில் அமர முடியாது’ என்று கூறுவது சரி தான். மோடி, அமித் ஷா போன்ற அக்கட்சியின் தலைவர்கள் தமிழகம் வரும்போது #gobackmodi #gobackamitshah போன்ற ஹாஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆவதும் சரி தான். ஆனால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பாஜகவினர் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்பதையும் அதில் ஓரளவு வெற்றியும் அடைந்து வருகிறார்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.\nகேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டாலும் வேல் யாத்திரையை நடத்தியது, அங்கங்கே ஷாகாக்களை நடத்துவது, பெரும் அளவில் விநாயகர் ஊர்வலங்களை நடத்துவது, மத கலவரங்களை உண்டாக்குவது போன்ற பலவற்றை பாஜக நடத்தி காண்பிக்கிறது.\nதமிழகம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் அடிமட்டத்தில் இருந்து பாஜக பணியாற்றி வருகிறது. ‘இது வாக்கு எந்திரத்திற்கு கிடைத்த வெற்றி’ என்று சொல்லிவிட்டு நம்மால் கடந்து ச���ன்றுவிட முடியாது. அடிப்படையில் இந்துத்துவ சித்தாந்தத்தை உறுதி செய்வது, வெற்றி பெற்றதில் இருந்து முதலாளிகளின் நலனுக்காக உழைப்பது போன்றவற்றில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nகொரோனா தொற்றும் முதலாளிகளின் நலனும்\nகொரோனா பேரிடர் காலகட்டத்தில், அதாவது 2020-ம் ஆண்டு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 % சரிந்து உள்ளது. இந்த சரிவு 2007-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகமாகும்.\nஇந்த சூழலிலும் இந்திய அரசு உட்பட அணைத்து உலக அரசுகளும் முதலாளிகளின் நலனில் மட்டுமே ஆர்வம் காட்டியது. கொரோனா தொற்றை காரணம் காட்டிப் பெரும் நிறுவனங்கள் தொழிலாளிகளின் வேலையை பறித்துக்கொண்டு இருந்த சமயத்தில், – பலரது சம்பளத்தை குறைத்து வந்த சமயத்தில்தான் – இந்திய அரசு தொழிலாள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்ததது.\nபல ஆண்டுகளாக போராடி வென்ற தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இது அமைந்திருந்தது. அதன்படி, 12 மணி நேர வேலை நேரம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு 60 நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும், முதலாளிகள் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ஒருவரை பணியில் அமர்த்தவோ பணியில் இருந்து நீக்கவோ முடியும்.\nகொரோனா சிகிச்சை வழங்க நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் வசூலித்ததும், புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு எந்த ஏற்பாடும் செய்யாததும் ஒரே காலகட்டத்தில் நடைபெற்றது. இதன் வழியாக முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலம் ஆனது.\nஜனநாயக ரீதியாக விவாதிக்கப்படாமல் மூன்று வேளாண் சட்டங்களும் இயற்றப்பட்டது. இது குறைந்தபடச்ச ஆதரவு விலையை அழித்ததுடன் நேரடி கார்ப்பரேட் தலையீட்டிற்கும் வழிவகை செய்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுக்கு எதிர்ப்பே வராது என்று நினைத்த காலம் மாறி எல்லா விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.\nஇந்த போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டுகளின் விவசாய சங்கங்கள் இணைந்துள்ளது. பொது வேலை நிறுத்தத்தின்போது புதிய வேளாண் சட்டங்களுக்கும் தொழிலார் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பாக கோரிக்கைகளை வைத்தாலும் இவை அனைத்தும் வெற்றுச் சம்பிரதாயங்கள் போல்தான் நடைபெறுகின்றது.\nகட்டுரையின் முற்பகுதியில் சொன்னது போல் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமே போதுமானது எனும் நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் உண்மையான இடதுசாரிய பணி என்பது தொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்தி சோசியலிச சமூகத்தை உருவாகும் பணிகளை முன்னெடுப்பதாகும். அதுவே லாபத்திற்காக செயல்படும் அமைப்பில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை அளிக்கும்.\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nஅமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை வலது சாரிகள் முற்றுகை இட்டது ஏன் \nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C/", "date_download": "2021-03-07T11:21:26Z", "digest": "sha1:4RSK7WICVOGMOS74E75GXL7QEEER6BGN", "length": 6511, "nlines": 76, "source_domain": "newcinemaexpress.com", "title": "ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் “ மல்லி ”", "raw_content": "\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\n‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்\nYou are at:Home»News»ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் “ மல்லி ”\nரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் “ மல்லி ”\nமுத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு“மல்லி” என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13 ம் பக்கம் பார்க்க ,வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.\nநாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு\nபயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றவர்கள்..\nஇன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ நடிக்கிறார். மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ், அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு : PKH தாஸ். இவர் கனனடத்தில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர்.\nஇசை : தினேஷ் – பஷீர்\nபாடல்கள் : புலவர் சிதம்பரனாதன் பாண்டிதுரை\nஸ்டண்ட் : ஸ்டண்ட் ஷிவு\nதயாரிப்பு நிர்வாகம் : நடராஜன்\nகதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ்.\nவசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்\nதன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான்.\nஅங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை.\nபடப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில்\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nMarch 6, 2021 0 ஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய ப���ரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:02:12Z", "digest": "sha1:CTFBDNVPJ3MZVIETB4W6S3CHYDMJXCSW", "length": 5735, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "நன்னாட்கொள்ளுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநல் + நாள் + கொள்(ளு)+ தல்\n(எ. கா.) நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46).\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 திசம்பர் 2015, 20:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://telo.org/ta/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-07T12:40:59Z", "digest": "sha1:AA4NYN2CR5DNSKLOF4O2LDWA3HXIR4V5", "length": 3921, "nlines": 58, "source_domain": "telo.org", "title": "ரெலோ வரலாறு - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்", "raw_content": "\nரெலோ மாகாண சபை உறுப்பினர்கள்\nரெலோ உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க\nஎமது வடக்கு கிழக்கு அலுவலகங்கள்\nகூட்டமைப்பு என சம்பந்தரின் அறிக்கையை நிராகரித்து ரெலோ விளக்கம்\nஐ.நா மனித உரிமை ஆணையாளரை அழைக்கிறது அரசாங்கம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு\nதலைவர் – செல்வம் அடைக்கலநாதன் பா.உ\nஉப தலைவர் – இந்திரகுமார் பிரசன்னா\nதேசிய அமைப்பாளர் – சுரேந்திரன்\nபொருளாளர் – கோவிந்தன் கருணாகரன் (ஜனா) பா.உ\nஸ்தாபக தலைவர்கள் – நடராஜா தங்கத்துரை & செல்வராஜா யோகசந்திரன் ( க���ட்டிமணி)\nஉருவாக்கம் – 1969 ஆயுதபோராட்ட அமைப்பாக\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர்\n1987 ல் இருந்து அரசியல் கட்சியாக\n56, சுங்க வீதி, திருகோணமலை\nசித்தாந்தம்: தமிழ் இன மக்களின் உரிமைகளை பாதுகாத்தல்\nதேர்தல் சின்னம்: வெளிச்ச வீடு\nதேசிய கூட்டிணைவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு\n© 2021 ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/kult-3gb-ram-mobiles-under-15000/", "date_download": "2021-03-07T12:18:41Z", "digest": "sha1:BCNY3ZBT6U32XRCJ5BYZQ5Y4ZF64WB5M", "length": 17690, "nlines": 448, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 குறைவாக உள்ள கல்ட் 3GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 3GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 07-ம் தேதி, மார்ச்-மாதம்-2021 வரையிலான சுமார் 5 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 7,999 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 3GB ரேம் மொப��ல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.20,000 முழு எச்டி மொபைல்கள்\nவிவோ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nயூ கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nமோட்டரோலா 5MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்வைப் 4GB ரேம் மொபைல்கள்\nஐபால் 5MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் மொபைல்கள்\nஆப்பிள் 3டி தொடுதல் மொபைல்கள்\nஹூவாய் 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் லைப் மொபைல்கள்\nரூ.20,000 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கார்பான் முழு எச்டி மொபைல்கள்\nஜோபோ லைட எடை மொபைல்கள்\nடிசிஎல் 2GB ரேம் மொபைல்கள்\nஇன்போகஸ் 2GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் லைட எடை மொபைல்கள்\nஅல்கடெல் என்எப்சி எனேபிள் மொபைல்கள்\nயூ 2GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/corona-cases-district-wise-details-in-tamil-nadu-today/articleshow/80468859.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-03-07T12:13:22Z", "digest": "sha1:47OLM3AURT3Y7V73AA725HIW5ZIC5CKH", "length": 13250, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamil nadu corona: தமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மாற்றம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்றைய (26-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,35,803 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் ���ொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் தற்போது 4,736 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 230522 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 224818 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4088 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோவையில் இன்று 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54125 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 53012 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 670 பேர் பலியாகியுள்ளனர்.\nநாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை..\nசெங்கல்பட்டில் இன்று 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51336 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50192 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 764 பேர் பலியாகியுள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2239 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.\nஅதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருத்தருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4677 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,617 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,54,41,642 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் இன்று 595 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,18,742 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை /12,325 ஆக உயர்ந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nகன்னியாகுமரிநாகர்��ோவில் நீலவேணி அம்மன் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nபுதுச்சேரிவேலைக்காரியாகச் சேர்ந்து கொள்ளைக்காரியாக மாறிய புதுச்சேரி பெண்: அதிர வைக்கும் கதை\nஇலங்கைஇலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி\nவணிகச் செய்திகள்வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா\nசினிமா செய்திகள்ஐடி ரெய்டு: புகார் தெரிவித்த டாப்ஸி காதலர், வேலையை மட்டும் பார்க்கச் சொன்ன அமைச்சர்\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுது\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/281725?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2021-03-07T11:32:33Z", "digest": "sha1:O4YVE2FV42YKEZUECUEOIK4XQQNVQ5GF", "length": 13926, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி - Manithan", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nஐ பி சி தமிழ்நாடு\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nஐ பி சி தமிழ்நாடு\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\nஐ பி சி தமிழ்நாடு\n பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்\nஒரு மலை முழுக்க தங்கம் தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மல���க்கவைக்கும் வீடியோ காட்சிகள்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்\nதேர்தலுக்கு முன் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் ஒன்றை நிறைவேற்றிவிட்டார்: மற்றொன்று என்ன தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் எது தெரியுமா\nவிஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த மணப்பெண் அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை... கண்ணீர் வீடியோ\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்... இனி ஜாக்கிரதை\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nதம்பியை மன்னிச்சுடுங்க அண்ணா... விஜயகாந்திடம் கதறும் நடிகர் வடிவேலு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nசூப்பர் சிங்கர் புகழ் பூவையாரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.\nபிரபல தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.\nஇதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் பூவையார் டைட்டில் வின்னராக தேர்வாகாத நிலையிலும் அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.\nஅப்படி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில், வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடியும், ஆடியும் அசத்தி இருந்தார். அதேபோல் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.\nஇந்நிலையில் பூவையார் அண்மையில் பிற��்தநாள் கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதை கண்ட நெட்டிசன்கள், பிறந்தநாள் வாழ்த்து கூறி வெற்றி பயணம் தொடரட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2241", "date_download": "2021-03-07T12:20:36Z", "digest": "sha1:F7XV2GCLYNFCEFJSQLCIKI53UEOLZP22", "length": 10773, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Nokia : Kollai Kollum Mafia - நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா » Buy tamil book Nokia : Kollai Kollum Mafia online", "raw_content": "\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: தொழில், வியபாரம், நிறுவனம், கண்டுபிடிப்பு\nடீன் தரிகிட யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\nஉள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் கம்பெனி இன்று வரை உருவாகவில்லை. ஏன்\nமரக்கூழ் தயாரித்தார்கள். பிறகு, காகிதம்.பிறகு, மின்சாரம். தயங்கித் தயங்கி எலெக்ட்ரானிக்ஸை எட்டிப் பார்த்தார்கள். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று ஒருவழியாக செல்ஃபோன் தயாரிப்பில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதற்குள் நிறைய எதிர்ப்புகளை, சவால்களை, இழப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது.\nசெல்ஃபோனுக்கான மார்க்கெட் ஒன்று உருவான பிறகுதான், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் க���தித்தன. ஆனால், அந்த செல்ஃபோன் மார்க்கெட்டை உருவாக்கியதே நோக்கியாதான்.\nசெல்ஃபோனுக்கான தேவையை எப்படி உருவாக்கினார்கள் எப்படிச் சந்தைப்படுத்தினார்கள் நோக்கியாவின் வியாபார உத்திகள் என்னென்ன\nநோக்கியா வளர்ந்த கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்நூல்.\nஇந்த நூல் நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) - Bill Gates\nகிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nநாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஏமாற்றாதே ஏமாறாதே - Ematrathey Emarathey\nஉ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்\nஇளமைப்பாலம் - Ilamai Palam\nகலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal\nஉள்மனப் புரட்சி - Ullmanap Puratchi\nநட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்து\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam\nஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh\nசொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar\nஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thayppal-kodukkum-penkal-kavanikka-vendiya-unavukal", "date_download": "2021-03-07T11:48:37Z", "digest": "sha1:CGVT4YWLBNNLVNCAWKJB2TRETYJUFAFF", "length": 11978, "nlines": 246, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கவனிக்க வேண்டிய உணவுகள்…!! - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கவனிக்க வேண்டிய உணவுகள்…\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், தாங்கள் உண்ணும் உணவு, பாலின் மூலம் உங்கள் குழந்தையைச் சென்று அடையும் எனத் தெரிந்திருப்பது அவசியம். நீங்கள் உண்ணும் உணவால், குழந்தைக்கு அலர்ஜி ஏற்படலாம். ஆகையால், என்னென்ன உணவுகள் உட்கொண்டால், அவை குழந்தைகளுக்குத் தீங்கு செய்யும் என்று அறிவதற்கு, இப்பதிப்பினை படித்துத் தெளிவடையுங்கள்..\nதாய்ப்பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்���ி ஏற்படுத்தும் சில உண வுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது.\nகுழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள். இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள்.\nஎச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது. ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ்க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.\nகுறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம்.\nமுக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.\nஉணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்பட���த்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82920/MI-VS-SRH-HYDERABAD-LOSE-MATCH-AGAINST-MUMBAI%C2%A0IPL-2020", "date_download": "2021-03-07T12:18:21Z", "digest": "sha1:VPSN4SMAEUVFQFHW7D6WMP4J65IE66VP", "length": 7677, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் 2020 : மும்பையிடம் சரண்டரான ஹைதராபாத்...! | MI VS SRH HYDERABAD LOSE MATCH AGAINST MUMBAI IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபிஎல் 2020 : மும்பையிடம் சரண்டரான ஹைதராபாத்...\nஷார்ஜாவில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.\nடாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பையின் கேப்டன் ரோகித் ஷர்மா.\nஇருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது மும்பை.\nமும்பை அணிக்காக டிகாக் (67 ரன்கள்), கிஷன் (31 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (28 ரன்கள்) மற்றும் குருனால் பாண்டியா (20 ரன்கள்) மாதிரியான பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇதனையடுத்து ஹைதராபாத் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்டது.\nஓப்பனிங் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ 25 ரன்களில் வெளியேற வார்னர் பொறுப்போடு ஆடினார்.\nமணீஷ் பாண்டே தன் பங்கிற்கு 30 ரன்களை குவித்திருந்தார். பின்னர் களம் இறங்கிய வில்லியம்சன்னும், பிரியம் கார்கும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.\nவார்னர் 60 ரன்களில் அவுட்டானார்.\nஓவருக்கு இருபது ரன்களுக்கு மேல் தேவைப்பட அதை எடுக்க முடியாமல் தடுமாறி வீழ்ந்தது ஹைதராபாத்.\nஇருபது ஓவர் முடிவில் 174 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது ஹைதராபாத்.\nடாஸ் வென்றது பஞ்சாப் : சென்னை முதலில் பவுலிங்\nவாகன சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா... மூவர் கைது\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\nகமல் நிதானமா�� கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\nஉலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ் வென்றது பஞ்சாப் : சென்னை முதலில் பவுலிங்\nவாகன சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா... மூவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/tna.html", "date_download": "2021-03-07T11:42:23Z", "digest": "sha1:SWU2R37ZVODLZGGF7Q32XAZWX6RH3FOT", "length": 5086, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தேர்தலுக்கு அவசரமில்லை: TNA விசனம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேர்தலுக்கு அவசரமில்லை: TNA விசனம்\nதேர்தலுக்கு அவசரமில்லை: TNA விசனம்\nபொதுத் தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டாக வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கும் நிலையில் அதற்கு எந்த அவசரமும் அவசியமில்லையென வலியுறுத்தியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nஉலகளாவிய ரீதியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனவே, இந்நிலையில் தேர்தலுக்கான தேதி குறிப்பது அவசியமற்றது என கூட்டமைப்பினர் கடிதம் மூலம் வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/10-3.html", "date_download": "2021-03-07T11:17:01Z", "digest": "sha1:MQGIOMCDXORYP4LNQVL4YGS3XASACUR3", "length": 4985, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் 10 பொலிசார் - 3 வைத்தியர்களுக்கு கொரோனா - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் 10 பொலிசார் - 3 வைத்தியர்களுக்கு கொரோனா\nமேலும் 10 பொலிசார் - 3 வைத்தியர்களுக்கு கொரோனா\nகொழும்பின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் ஊழியர்கள் 10 பேர் மற்றும் 03 வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nதெமடகொட, மாளிகாவத்தை, கிரான்ட்பாஸ், மோதர, துறைமுக பொலிஸ் உட்பட குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுவோரும் உள்டங்கலாக 10 பொலிசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை, களுபோவில வைத்தியசாலையின் 15 பி வார்டில் பணியாற்றிய மூன்று மருத்துவர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:26:31Z", "digest": "sha1:DB3ELOEWWQWGUOGWEZFFPEQBREDZTM4N", "length": 6398, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜீவ் காந்தி நினைவிடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் நாடு ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது நெடியுயர்ந்த தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபடுகொலை நிகழ்ந்த இடத்தை சுற்றி ஏழு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன\nராஜீவ் காந்தியின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள சிற்பம்\nபடுகொலை நிகழ்வை விவரிக்கும் கல்வெட்டு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2017, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lcmmodule.com/ta/", "date_download": "2021-03-07T11:04:45Z", "digest": "sha1:Z6FEFY2Q34R5QKVE2FVYQJOPFYJPBEG2", "length": 7408, "nlines": 190, "source_domain": "www.lcmmodule.com", "title": "character lcd module,graphic lcd module,segment lcd module,cog lcd module,tft lcdmodule,oled module. - Huijing", "raw_content": "\nஷென்ழேன் Huijing தொழில்நுட்ப கோ, Ltd. 2011 முகவரியை Bao'an District Shenzhen ல் உள்ள அழகான Shiyan ஏரி அமைந்துள்ளது செப்டம்பர் 27 இல் நிறுவப்பட்டது. அது தற்போது 1,000 சதுர மீட்டர் ஒரு நிலையான தொழிற்சாலை கட்டிடம் மற்றும் அன்ன பறவை / COG-எல்சிடி தொகுதிகள் ஒரு புதிய தயாரிப்பு வரி உள்ளது. அதன் நிறுவப்பட்ட நாளில் இருந்து, நிறுவனம் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் திரவ படிக டிஸ்ப்ளே (LCD) மற்றும் திரவ படிக டிஸ்ப்ளே தொகுதி (LCM) விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறார். தயாரிப்புகளாவன: பாத்திரம் புள்ளி அணி தொகுதி, கிராஃபிக் புள்ளி அணி தொகுதி, சீன எழுத்து நூலகம் தொகுதி, பிரிவில் குறியீடு திரை தொகுதி, ஓல்இடி தொகுதி, டிஎஃப்டி தொகுதி பல பிரிவுகள்.\n3 வது மாடி, கட்டிடம் 26, Xinggong 1st சாலை, Hongxing சமூகம், யுடங் தெரு, Guangming புதிய மாவட்டம், ஷென்ஜென்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு ,சூடான தயாரிப்புகள் ,வரைபடம் ,AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193121?ref=archive-feed", "date_download": "2021-03-07T12:28:13Z", "digest": "sha1:ICXLZU3VJKMZCYZ2WNYID2J4MMUIJ35T", "length": 8379, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்திய குடும்பங்கள் குடியேற்றம் தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇந்திய குடும்பங்கள் குடியேற்றம் தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து\nவடக்கு மாகாண அதிகாரிகள் அந்த மாகாணத்தின் நெடுங்கேணி கிராமத்தில் இந்தியாவை சேர்ந்த 250 குடும்பங்களை குடியேற்றியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு சம்பந்தமான வெளியாகியுள்ள ஊடக செய்திகள் தொடர்பான அரச தகவல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇலங்கையில் எந்த பிரதேசத்திலும் வெளிநாட்டவர்களோ, வெளிநாடுகளை சேர்ந்த குடும்பங்களோ குடியேற்றப்படவில்லை என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.\nஇலங்கையில் போர் நடைபெற்��� போது, இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 10 ஆயிரத்து 675 பேர் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், சுயவிருப்பத்தின் பேரில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்பதுடன், அவர்களின் இலங்கை குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20437/", "date_download": "2021-03-07T12:03:41Z", "digest": "sha1:Z65XXIRCRINOI3SGK3ZOAUODVJHAILCB", "length": 8748, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டம்\nயாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 10 நாட்களாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகள் இன்றைய தினம் மனித சங்கிலி போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.\nயாழ்.மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் , போராட்டக்கார்கள் தமது கைகளை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nTagsபட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டம் வேலை கோரி\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇந்தியா • பி��தான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n500ஐ நெருங்கும் கொரோனா உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு 22 ஆம் திகதி\nநயினாதீவில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது March 7, 2021\n500ஐ நெருங்கும் கொரோனா உயிாிழப்பு March 7, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=247&Itemid=53", "date_download": "2021-03-07T11:04:16Z", "digest": "sha1:D5KGEP6CSDUN7LOIJNTOATKFVFPKRSSQ", "length": 19756, "nlines": 59, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி: இன்னும் சில பக்கங்கள்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சி: இன்னும் சில பக்கங்கள்\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சிபற்றி எடுத்துரைப்போர் நாவல், சிறுகதைத் துறை��ளை விட கவிதைத்துறை சிறப்புற்றிருப்பதாகக் கூறுவர், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். எனினும், நவீன கவிதைபற்றி இத்தகைய அவதானிப்பு குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புகள் சிலவற்றை வைத்தே கூறப்பட்டுவருகின்றது, பரந்துபட்ட நிலையில் முழுத்தொகுப்புகளும் கவனத்துக்குட்படுவதில்லை. இன்னொருவிதமாகக் கூறின், ஈழத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் வெளிவருகின்ற அனைத்துத் தொகுப்புகளும் அவர்களது பார்வைக்குட்படுவதில்லை. எண்பதுகளின் பிற்பகுதி தொடக்கம் தொகுப்புகளின் வரவு அதிகரித்துக் காணப்படும் அதேவேளையில், அவற்றை எளிதாகப் பெறமுடியாத நிலைமை காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. இத்தகைய தொகுப்புகள் பலவற்றையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது, ஈழத்து நவீன கவிதை 'வளர்ச்சி'யின் ஆரோக்கியமற்ற பக்கங்கள் சில வெளிப்படுகின்றன\nமேற்கூறிய விதத்தில் நோக்கும்போது, முதலில் குறிப்பிடத்தக்கதாயுள்ளமை, 'மேத்தா, வைரமுத்து பாணியிலான' கவிதைப்போக்கு தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவது. இப்போக்கு முன்னரைவிட அதிகரித்துள்ளது என்றுகூடக் கூறலாம். பின்வரும் தொகுப்புகள் இவ்வேளை நினைவுக்கு வருகின்றன: புயல் வாசித்த புல்லாங்குழல் (1991), கிழக்கில் வெளுக்காத வழக்கு (1991), உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் (2000), என் உயிரும் உன் முகவரியும் (2000). இவ்வாறு இன்னும் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nகவனத்துக்குரிய மற்றொரு விடயம், 'உற்பத்தி' செய்யப்படும் கவிதைகளின் வரவு பெருகியுள்ளமையாகும். இதனைத் தமிழ்நாட்டு விமர்சகரொருவரின் கூற்றினூடாக எடுத்துரைப் பது வசதியானது:\n“ஆனால், ஈழத்தில் அவதிப்படுவோரும் சரி, புலம்பெயர்ந்து வாழ்வோரும் சரி, அவர்கள் வாழ்க்கை எவ்வளவு நீண்டகாலமாகக் கடும் சோதனைகளுக்கும், துயருக்கும் உயிர் இழப்புகளுக்கும் இரையான வாழ்க்கை என்று நினைத்துப்பார்க்கும்போது, அந்த அனுபவங்கள் உண்மை என முகத்தில் அறையும்போது, நீண்டநீண்ட வாக்கியங்கள் எவ்வித உயிர்த்துடிப்பும் அற்று அதைப்புத்தராது, மனச்சலனம்தராது, எவ்வளவு யாந்திரிகத் தனமாக எழுதப்படுகின்றன என்று பார்க்க வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒரு ஹாஸ்பிடலில், இன்ஜெக்ஷன் ஸிரிஞ்சுகளைத் தள்ளுவண்டியில் எடுத்துச்செல்லும் காட்சியை,\nஎன்று மிகப் புகழ்வாய்ந்த தமிழ்நாட்டு���் கவிஞர் எழுதுகிறார். இன்ஜெக்ஷன் ஸிரிஞ்சுகள் வெண்டைக்காயாகத் தோற்றம் அளித்த காரணம் என்ன மனநிலை என்ன என்பது தெரியவில்லை. ஏதோ உவமைபுகுத்தவேண்டும். அதுதான் கவிஞனுக்கு அழகு. அதுதான் இதைக் கவிதையாக்கும் நினைப்பு. இதில் அனுபவ உண்மை ஏதும் இல்லை. இது சுகவாசத்தின் பிறப்பு. ஆனால் யாழ்ப்பாண அனுபவங்களை நேரடியாகத் தானே அனுபவித்த - அக்காயங்களைச் சுமந்து நிற்கும் ஒருவர்,\nஉன் குருதியை எமக்குள் பாய்ச்சு' என்றும்,\nஉணர்வின் மென் தண்டாகப் போனேன் நான்\nஉருகும் வெண்பனியின் இதயம் படைத்தேனா'\n'போலச்செய்யும்' (தன்னைக் கவர்ந்த தொரு கவிதையை முன்மாதிரியாகக்கொண்டு எழுதுதல்) கவிதைகளின் வரவும் பெருகியுள் ளமை ஆழ்ந்து நோக்கும்போது தெரிய வருகின்றது (முற்கூறிய 'உற்பத்திசெய்தல்' என்பதும் போலச்செய்தல் என்பதும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவையே). மரபு வடிவக் கவிதைகள் எழுதிப் பழக்கமுள்ள இளங்கவிஞர் ஒருவருக்கு 'சரிநிகர்' கவிதைகளை - வாசிக்கக் கொடுத்ததும், அதன் பின் நவீன வடிவக் கவிதைகள் இரண்டை அவர் எழுதிவந்ததும் - அவை சிறப்புடையனவாக இருந்ததைப் பாராட்டியதும், 'சரிநிகர்' கவிதைகள் சிலவற்றைப் 'பார்த்து' சில சில பகுதிகளை இணைத்து அவற்றைத் தானெழுதியதாக அவர் கூறியதும் எனக்கு ஏற்பட்டதொரு அனுபவமாகும். இதே சரிநிகரில் வவுனியாவைச் சேர்ந்த வாசகரொருவர் ஒருதடவை, சரிநிகர் கவிதைகளை வெட்டி - சேர்த்து தானெழுதிய கவிதையொன்றுபற்றி (உதாரணம் தந்து) வாசகர் கடிதத்தில் எழுதியிருந்ததும் இலக்கிய ஆர்வலருக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு இலைமறைகாயாகப் பலருள்ளனரென்பதே கசப்பான உண்மையாகும்\nமேலும் இளங்கவிஞர் பலரது கவிதைத் தொகுப்புகள் பிரதேசமட்டங்களில் பரவலாக வெளிவருவதும், அவற்றுள் பெரும்பாலானவற்றின் தரம் கேள்விக்குறியாக இருப்பதும், பாராட்டு விமர்சனங்காரணமாகவோ கவிதைகளைத் தொகுப்பு உருவில் கண்ட (உளவியல் சார்ந்த) பூரிப்புக் காரணமாகவோ அக்கவிஞர்கள் தம்மை 'முதிர்ந்த கவிஞர்களாகக்' கருதிக்கொள்வதும் கவனத்திற்குரிய இன்னொரு விடயமாகின்றது. எடுத்துக்காட்டாக, பின்வரும் தொகுப்புகளைக் குறிப்பிடலாம்:\nவிருட்சப் பதியங்கள் (பங்குனி 2000), தேட்டம் (கார்த்திகை 2000), ஏணி (2004), இளையநிலா (2003), நெஞ்சுகனக்கும் நினைவுகள் (கார்த்திகை 2004), அருவிகளின் சங்கமம் (2003), இளந்தளிர்கள் (2004), (இவற்றுள் பலவும் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளன).\nஇனி, மூத்த அல்லது (கவனத்திற்குரிய) இளங் கவிஞர்கள் சிலரது கவிதைப்போக்குப் பற்றியும் முக்கியமான சிலவற்றைக் கூறவேண்டும்.\nதொடர்ச்சியாக எழுதிவருகின்ற மூத்த கவிஞர்களது தொகுப்புகளை அவதானிக்கும் போது அவர்களிற் பலரது கவிதை வெளிப்பாட்டுமுறை ஒரே பாணியிலமைந்துள்ளமை புலனாகின்றது (எ-டு: வ.ஐ.ச. ஜெயபாலன், சு.வில்வரத்தினம்). வேறு சிலரது கவிதைகள் புலமைத்தளத்திற்குச் செல்வதும் (சேரன்), இருண்மை நிலைக்குச் செல்வதும் (சோலைக்கிளி) கவனத்திற்குரிய விடயங்களே. அபூர்வமாக, சிலர்மட்டுமே வெவ்வேறு உத்திகளுடன் எழுதுகின்றனர் (எ-டு: சிவசேகரம்).\nசங்க இலக்கியம் பற்றிய ஆய்வுகள் செய்தோர் சிலர், அவை வாய்மொழி இலக்கியமரபை அடியொற்றி எழுந்தவை என்பர். அதற்கு ஆதாரமாகச் சில, பல சொற்கள் சொற்றொடர்கள் மீண்டும் மீண்டும் சங்கப் பாடல்களில் வருவதை ஆதாரமாகக் குறிப்பிடுவர். இன்றைய நவீன கவிஞர்கள், குறிப்பாக இளங்கவிஞர்கள் பலரிடமும் அத்தகைய தன்மை கணிசமாகக் காணப்படுகின்றது (எ-டு: 'இரைச்சலைமேவி இரைச்சலில் கலந்தேன்', 'இரைச்சலிடும்' 'இரைச்சல் இல்லை' முதலிய தொடர்கள் கவனத்திற்குரிய இளங்கவிஞரொருவரின் தொகுப்பில் உள்ளவை). ஆரம்பநிலையில், இப்பண்பைத் தவிர்க்க இயலாதுவிடினும், கவிதைக்கு உயிரான 'சொல்' 'சொற்பிரயோகம்' என்பவற்றில் இளங் கவிஞருக்குள்ள அக்கறை மிகக்குன்றியே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை கூறியவை அனைத்தையும் விட இன்னொரு முக்கிய விடயம், தலைமுறை வேறுபாடின்றி எமது கவிஞர்கள் பலரும் தொடர்ந்து குறிபிட்ட ஓரிரு விடயங்கள் பற்றியே கவிதை எழுதிவருவது. இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், இன்றைய அரசியல் நெருக்கடிமட்டுமே எமது முக்கிய பிரச்சினை அன்று, சூழலியல், உலகமயவாக்கம், வெகுசனத் தொடர்பூடகங்களால் ஏற்படும் பாதிப்பு, கல்வித்துறை மாற்றங்கள் எனப்பலவும் எமது கவனத்திற்குட்படவேண்டியவையே. பதிலாக, பெரும்பாலானோர் அரசியல் நெருக்கடியை மட்டுமே கவிதைப்பொருளாகக் கருதிச் செயற்படுகின்றனர் (இக்குறை சிறுகதை, நாவல் எழுத்தாளர்களுக்கும் பொருந்துவதே). இதுபற்றி எம்மிற்பலரும் கவனத்திற் கொள்ளாமை ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டிய விட��மாகும்.\nஅத்துடன், மேற்கூறிய பலவீனங்;களிலிருந்து மீள்வதெவ்வாறு என்பதுபற்றிச் சிந்திப்பதும், இளங்கவிஞர்கள் தமது கவிதையாக்கத்தில் அதிக அக்கறை காட்டுவதும், பாராட்டுகளின் போது விழிப்புணர்வுடன் செயற்படுவதும் அவசிய தேவைகளாகின்றன\nஇதுவரை: 20326103 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77604/Popular-playback-singer-SB-Balasubramanian's-health-improves", "date_download": "2021-03-07T12:19:15Z", "digest": "sha1:7SFRSHX7V3QIBMBNRHMFKZRF66XJYJJF", "length": 8818, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு செயல்படுகிறார் - எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் | Popular playback singer SB Balasubramanian's health improves | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு செயல்படுகிறார் - எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையில் முன்னேற்றம்.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீண்டும் நல்ல உடல் நலத்தோடு திரும்பி வருவேண்டும் என்று அவரது ரசிகர்களும், இளையராஜா, கமலஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஅவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமும் சில சமயம் கவலைக்கிடமாகவும் இருந்து வருகிறது. நினைவாற்றல் இன்றி இருந்த அவர், இப்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு செயல்படும் அளவு அவரது நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன\nமேலும் அவரது நுரையீரல் மட்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், ஆனால் அவரது மற்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக தெரியவருகிறது. நுரையீரலின் பணியை செய்யும் \"எக்மோ\" கருவி மூலமே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக��கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவு செல்லும்; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்: செப்டம்பர் முதல் வாரத்தில் தொடக்கம் \nRelated Tags : எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையில் முன்னேற்றம், SB Balasubramanian's health improves, SB Balasubramanian, playback singer SB Balasubramanian,\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\nஉலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவு செல்லும்; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்: செப்டம்பர் முதல் வாரத்தில் தொடக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:01:17Z", "digest": "sha1:NGJPWJJ5QZWBTZ2XIKJIEHZ7F4DPGKVS", "length": 13346, "nlines": 499, "source_domain": "blog.scribblers.in", "title": "அடியார் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபரந்துலகு ஏழும் படைத்த பிரானை\nஇரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்\nநிரந்தக மாக நினையும் அடியார்\nஇரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. – (திருமந்திரம் – 1888)\nஏழு உலகையும் படைத்து அவற்றில் நிறைந்திருக்கும் சிவபெருமானை சிலர் யாசித்து உண்பவன் என்று சொல்கிறார்கள். படைத்தவனான அவனுக்கு யாசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இகழ்வாக பேசாமல் அந்த சிவபெருமானை நிரந்தரமாக நினைந்திருப்போம். அப்படி நினைந்திருக்கும் அடியாரின் பக்தியினை யாசித்து ஏற்று அவர்களுக்கு தன் திருவடி எட்டுமாறு செய்வான் அவன்.\n(இரந்துணி – யாசித்து உண்பவன், எற்றுக்கு – எதற்கு, கழல் – திருவடி)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், ஞானம், தத்துவம்\nஅவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்\nசிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்\nஅவன்பால் அணுகியே நாடும் அடியார்\nஇவன்பால் பெருமை இலயமது ஆமே. – (திருமந்திரம் – 1880)\nசிவனடியார்களை அணுகி அன்பு செய்பவர்கள் சிவபெருமானை அணுகவும் வல்லவர் ஆவார்கள். சிவனடியாரை நாடி இருக்கும் அடியவர்களுக்கும் சிவனடியாரின் பெருமை வந்து சேரும்.\nஅடியாரை வணங்குவதும் சிவனை வணங்குவது போன்றதே\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், தத்துவம்\nஅடியார் பரவும் அமரர் பிரானை\nமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்\nபடியார் அருளும் பரம்பரன் எந்தை\nவிடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)\nஅடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே\n(முன்னி – நினைத்து, படி – உலகம், பரம்பரன் – முழுமுதற் கடவுள், விடியா விளக்கு – அணையா விளக்கு)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், தேவர், பரம்பரன், விளக்கு\nஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்\nதிகைக்குரி யானொரு தேவனை நாடும்\nவகைக்குரி யானொரு வாது இருக்கில்\nபகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்\nஅகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)\nஅனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.\n(திகை – திசை, அகக்குறை – மனக்குறை)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், மழை\nபயிற்சி தொடங்க ஆகாத நாட்கள்\nவயது என்பதே இல்லாமல் இருக்கலாம்\nகாலம் கழிந்து கொண்டே இருக்கிறது\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அம��த்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648808/amp", "date_download": "2021-03-07T12:47:46Z", "digest": "sha1:3ACNBZG6EQWU7YHUEMOYWL2ZF2Z5ZDY3", "length": 7803, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 2,097,776 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,097,776 பேர் பலி\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,097,776 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 98,034,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70,431,964 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,285 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉலக கொரோனா நிலவரம்: 25.99 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,598,982 பேர் பலி\nஇந்தியாவுக்கு தப்பி வந்த 30 பேரில் 8 இளம் போலீசாரை மட்டும் கேட்கும் மியான்மர் ராணுவம்: மத்திய அரசுக்கு கடிதம்\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வெற்றி: 11 எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வி\nசெவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக டெஸ்ட் டிரைவ் போனது அமெரிக்காவின் ரோவர்: நாசா மகிழ்ச்சி\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டியது: 25.90 லட்சம் பேர் உயிரிழப்பு\nஅதிபர் பைடன் பெருமிதம் வழி நடத்தும் இந்தியர்கள்\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,590,957 பேர் பலி\nஇந்தியாவை விட 3 மடங்கு அதிகம் சீன ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்தாண்டை விட 6.8% அதிகரிப்பு\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nகம்ப்யூட்டரிலும் வீடியோ கால்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி\nவிதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல் முடக்கம்: வீடியோக்களும் அதிரடி நீக்கம்\nஇங்கிலாந்து இளவரசர், இளவரசி பதவி விலகிய விவகாரம் ஓராண்டுக்கு பின் ‘அரண்மனை’ ரகசியங்கள் அம்பலம்: ஹாரி - மேகன் மார்கல் தம்பதி வெளியேற்றப்பட்டனரா\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் : அதிபர் ஜோபிடன் புகழாரம்\n8 மணி நேரத்தில் 8.1,7.3,7.4 என ரிக்டர் அளவிலான 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. அலறிய நியூசிலாந்து மக்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க மின்சார கட்டமைப்புகள், தூத்துக்குடி, மும்பை துறைமுகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த சீன ஹேக்கர்கள் சதி\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு\nதொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ்.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.62 கோடியாக உயர்வு: 25.80 லட்சம் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,580,460 பேர் பலி\nபோராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை: மியான்மரில் ராணுவம் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/covid-19-fresh-cases-and-active-cases-dropped-heavily-on-jan-16-in-tamil-nadu/articleshow/80310992.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-03-07T11:02:08Z", "digest": "sha1:XPCZHRBCK4B5COO2EFOCZYRJL677Q3FW", "length": 13455, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus in Tamil Nadu: கொரோனா இல்லாத தமிழ்நாடு; வெளியான ஹேப்பி நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா இல்லாத தமிழ்நாடு; வெளியான ஹேப்பி நியூஸ்\nநாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலில் தமிழகத்திற்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. நேற்று புதிதாக 610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,30,183ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,272ல் இருந்து 6,128ஆக குறைந்துள்ளது. 775 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் 6 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 12,257ஆக உயர்ந்துள்ளன. அதாவது சென்னையில் 4, செங்கல்பட்டில் 2 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.\nமற்ற மாவட்டங்கள் கோவிட்-19 உயிரிழப்புகள் இல்லாத மாவட்டங்களாக மாறியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கொரோனா மரணங்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்பிற்கு ஆளானவர்கள் தான் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nமீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: கொங்கு மண்டலத்தில் விசிட்\nபுதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நபர்களை விட குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் இரண்டே மாதங்களில் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிடக் கூடும். அப்போது கொரோனா இல்லாத தமிழகமாக மாறும். அதேசமயம் புதிய பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதுதான் தமிழக மக்கள் முன்பிருக்கும் மிகப்பெரிய சவால். இந்த விஷயத்தில் தமிழக மக்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தால் வைரஸ் தொற்று இல்லாத தமிழகம் வெகு தூரத்தில் இல்லை என்று கூறுகின்றனர். மறுபுறம் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.\nஜாலியா வாரணாசியை சுற்றிப் பார்த்து, சாட் சாப்பிட்ட அஜித்\nஇதையடுத்து வயதானவர்கள், ஏற்கனவே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் என இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடப்படவுள்ளது. இந்த செயல்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் நமது இயல்பு வாழ்க்கையை தொடரலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலை: அமமுகவினருக்கு தினகரன் போட்ட உத்தரவு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழகம் சுகாதாரத்துறை கோவிட்-19 கோவாக்சின் கொரோனா வைரஸ் கொரோனா தடுப்பூசி Coronavirus in Tamil Nadu corona free tamil nadu\n திமுக வேட்பாளர்கள் நேர்காணலில் நடந்த சுவாரஸியம்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nமதுரைதாமரையும் நாங்கதான்... இரட்டை இலையும் நாங்கதான் : பாஜக சி.டி.ரவி பேட்டி\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இன��மேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\n: அஜித் ரசிகர்களை கண் கலங்க வைத்த வெங்கட் பிரபு\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nதமிழ்நாடுதமிழகப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை; வெளியான முக்கியத் தகவல்\nவேலூர்கட்டாயத் திருமணம் தாய் செய்த முயற்சி: தூக்கிட்டு வேலூர் இளம்பெண் சாவு\nசினிமா செய்திகள்ஐடி ரெய்டு: புகார் தெரிவித்த டாப்ஸி காதலர், வேலையை மட்டும் பார்க்கச் சொன்ன அமைச்சர்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716291", "date_download": "2021-03-07T12:49:38Z", "digest": "sha1:NNRWQ2FPGVNMACDSMOPIOKSRIFYG3ZV7", "length": 16937, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கிணற்றில் விழுந்த சிறுவன் பலி| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nகிணற்றில் விழுந்த சிறுவன் பலி\nகண்டாச்சிபுரம் : விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகியபோது தவறி விழுந்த சிறுவன் இறந்தார். கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் ஷியாம் (எ) செந்தமிழ்,8; இவர் நேற்று மாலை அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் ஞானப்பிரகாசம் என்பவரது விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தார்.அப்போது, சிறுவன் ஷியாம் தவறி கிணற்றில் விழுந்தார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகண்டாச்சிபுரம் : விவச���யக் கிணற்றில் நீச்சல் பழகியபோது தவறி விழுந்த சிறுவன் இறந்தார்.\nகண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் ஷியாம் (எ) செந்தமிழ்,8; இவர் நேற்று மாலை அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் ஞானப்பிரகாசம் என்பவரது விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தார்.அப்போது, சிறுவன் ஷியாம் தவறி கிணற்றில் விழுந்தார். திடுக்கிட்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள், சிறுவன் ஷியாமை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கினார்.\nஇதுபற்றி தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் வேட்டவலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சிறுவன் ஷியாமின் உடலை இரவு 8:00 மணி அளவில் மீட்டனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமகள் மாயம்: தாய் புகார்\nமாவட்டத்தில் 11 பேர் டிஸ்சார்ஜ்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் ��ாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகள் மாயம்: தாய் புகார்\nமாவட்டத்தில் 11 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290727?ref=right-popular-cineulagam?ref=fb?ref=fb", "date_download": "2021-03-07T12:29:02Z", "digest": "sha1:ULIQMS2B4SZBO5AR7XZXFYJYBME62ZB4", "length": 12824, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் முதல் குறும்படம் யாருக்கு தெரியுமா? சபையில் அம்பலமாக போகும் உண்மை - Manithan", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nஐ பி சி தமிழ்நாடு\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nஐ பி சி தமிழ்நாடு\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியாவில் நாளை பள்ளிகள் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\n பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்\nஒரு மலை முழுக்க தங்கம் தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மலைக்கவைக்கும் வீடியோ காட்சிகள்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்\nதேர்தலுக்கு முன் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் ஒன்றை நிறைவேற்றிவிட்டார்: மற்றொன்று என்ன தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் எது தெரியுமா\nவிஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்... இனி ஜாக்கிரதை\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nதம்பியை மன்னிச்சுடுங்க அண்ணா... விஜயகாந்திடம் கதறும் நடிகர் வடிவேலு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் முதல் குறும்படம் யாருக்கு தெரியுமா சபையில் அம்பலமாக போகும் உண்மை\nநேற்று முன்தினம் ஆரம்பித்த பிரச்சினை நேற்று பாதி எபிசோட் தாண்டி தான் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.\nவிட்டா நாள் முழுக்க இழுத்துருவாங்க என பிக்பாஸ் நினைத்தார் போல. இந்த பிரச்சினையில் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க சொல்லல என அர்ச்சனா, ரியோ ஆகியோர் பாலாஜியிடம் விவாதம் செய்தனர்.\nஇதுகுறித்து வேல்முருகனும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நேற்று முன்தினம் பாலாவை வேல்முருகன் எழுப்பும் போதே உடம்பு முடியல என சொன்னார்.\nஆனால் எதற்கு வம்பு என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை வேல் முருகன் அதை சபையில் சொல்லவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு ஏன் இப்படி இருக்காரு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதனால் இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தும்போது கண்டிப்பாக வேல்முருகனுக்கு குறும்படம் போட்டு க��ட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி போட்டால் அதுதான் இந்த சீஸனின் முதல் குறும்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/294335?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2021-03-07T11:19:22Z", "digest": "sha1:7OD6ATH2GIHTQHYSAQHXR3T6ENDV4AF7", "length": 18083, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுக்க காரணம், என்ன தெரியுமா?.. எவ்வளவு இருந்தால் சுற்றிப்பார்க்கலாம் - Manithan", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nஐ பி சி தமிழ்நாடு\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nஐ பி சி தமிழ்நாடு\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\nஐ பி சி தமிழ்நாடு\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\n பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்\nஒரு மலை முழுக்க தங்கம் தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மலைக்கவைக்கும் வீடியோ காட்சிகள்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்\nதேர்தலுக்கு முன் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் ஒன்றை நிறைவேற்றிவிட்டார்: மற்றொன்று என்ன தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் எது தெரியுமா\nவிஜயகாந்தை சந்தித்��ு கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த மணப்பெண் அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை... கண்ணீர் வீடியோ\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்... இனி ஜாக்கிரதை\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nதம்பியை மன்னிச்சுடுங்க அண்ணா... விஜயகாந்திடம் கதறும் நடிகர் வடிவேலு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுக்க காரணம், என்ன தெரியுமா.. எவ்வளவு இருந்தால் சுற்றிப்பார்க்கலாம்\nஉலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலத் தீவு.\nஇவை, சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்\nமேலும், நிலத்தை விட தண்ணீர் கொண்டு, மாலத்தீவுகள் உண்மையான தீவு நாடு. 26 பவள அட்லாண்ட்கள் முழுவதும் மாறி மாலத்தீவுகள், இந்திய பெருங்கடலில் 35,000 சதுர மைல் பரப்பளவில் 115 சதுர மைல்கள் பரப்பளவில் இணைந்த நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளன.\nஇதனால், வெப்பமண்டல சூழல் ஆண்டு முழுவதும் மேல் 80 பரான்ஹீட் வெப்பநிலையில் வெப்பம் இருக்கும் போது, ​​இயற்கை தடைகள் இல்லாத ஒரு இனிமையான கடல் காற்று பார்வையாளர்கள் குளிர்விக்க அனுமதிக்கிறது.\nஇப்படி மாலாத்தீவின் அழகை கூற ஒரு கட்டுரை போதாது. அதனால் தான் என்னவே கோலிவுட், பாலிவுட், டோலிவுட் அழகிகள் அனைவரும் வெகேஷன் என்றாலே முதலில் மாலத்தீவுக்கு படை எடுக்கின்றனர்.\nஅந்த வகையில், மாலத்தீவு பிரபல நடிகைகள் படையெடுத்து செல்வது ஏன் நடுத்தர குடும்பத்தினர்கள் செல்ல எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி அறிவோம்.\nமாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம். கப்பல் மூலம் ��ெல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாள்கள் ஆகும்.\nவிமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். சென்னையில் இருந்து சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅதேபோல், விமான டிக்கெட்டுகளுடன் கூடிய முழு பேக்கேஜ்களும் பல கிடைக்கின்றன. இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும்.\nஅதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. தற்போது கொரோனா நேரம் என்பதால், அதற்கான சில கட்டுப்பாடுகளும் தற்போது உள்ளன.\nதேனிலவு செல்வது, குடும்பத்தினருடன் செல்வது, நண்பர்களுடனான சுற்றுலா என பல வகையான பேக்கேஜ்கள் செல்லும் நபர்களுக்கு ஏற்ப இருக்கின்றன. தேன்நிலவு பேக்கேஜ் என்றால், 3 இரவுகள் கொண்ட சுற்றுலாவானது, ரூ.40 ஆயிரம் (இருவருக்கு) முதல் உள்ளன.\nஇந்த விலைக்குள்ளேயே சாப்பாடு, விமானம், தங்குமிடம், சுற்றிப் பார்க்கும் செலவுகள் இடங்கள். இதேபோல ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் என பல பேக்கேஜ்களை கொண்டுள்ளது மாலத்தீவு. இதேபோல் குடும்பத்தினருடன் செல்வதற்கு, சீசன் சுற்றுலா என பல பேக்கேஜ்களை கொண்டுள்ளது மாலத்தீவு சுற்றுலா.\nஒரு லட்சம் ரூபாய்க்குள் ஒரு வெளிநாட்டு சுற்றுலா என்று தேர்வு செய்தால், அதில் நிச்சயம் மாலத்தீவு இருக்கும். நம்முடைய பட்ஜெட் என்னவென்பதற்கு ஏற்ப தங்குமிடும், மாலத்தீவில் செல்லுமிடம், தங்கும் நாள்களை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஇப்படி செலவு குறைவாக இருக்குமிடத்திற்குத்தான் பிரபலங்கள் செல்கிறார்களா என்றுகூட உங்களுக்கு சந்தேகம் வரலாம்.\nவெளியான தகவலின்படி, கொரோனாவுக்கு பிறகு தற்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ள மாலத்தீவு அரசு, பிரபலங்களுக்கு இலவச அழைப்பைக் கொடுத்து, அவர்கள் மூலம் விளம்பரத்தைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.\nமாலத்தீவில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் ஒவ்வொரு புகைப்படங்களும் சுற்றுலாவுக்கான விளம்பரம் என்றே திட்டமிடுகிறது அந்நாட்டு அரசு.\nதொடர்ந்து அடுத்தடுத்த நடிகைகள் பலரும் மாலத்தீவில் குவிய இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என்று தற்போது வாய்பிளக்கின்றனர் ரசிகர்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமி��் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/124116/", "date_download": "2021-03-07T12:12:42Z", "digest": "sha1:MFZCZNNGZ4YV7PPVOOURZ2AOBNRR4QFD", "length": 12556, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை - Nakarvu", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை\nசெய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.\nபுதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானமீட்டி வருகின்றன.\nஅவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முன்மொழிந்தது.இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள நேரிடும்.இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.இதனை தொடர்ந���து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nPrevious articleசாத்தூர் பட்டாசு ஆலை விபத்து விவகாரம் – ஆலை உரிமையாளர் கைது\nNext articleமன்னாரில் இன்று ஒருவருக்கு கொரோனா\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nவவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது\nகடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nஇந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pengalulagam.in/2018/08/", "date_download": "2021-03-07T12:30:32Z", "digest": "sha1:VR5MVNKN3OKF3SANM5TOUHVEBUHHZSQC", "length": 9394, "nlines": 83, "source_domain": "www.pengalulagam.in", "title": "August 2018 - Pengal Ulagam", "raw_content": "\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nதிருஞானசம்பந்தர்: அவதாரத் தலம் சீ(ர்)காழி, கோத்திரம்: கௌணியம் (கௌண்டின்யம்). மூன்றாம் அகவையில் சிவபரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்று, சீகாழியிலுள்ள திருத்தோணிபுர ஆலயத் திருக்குளத்தருகில் உமையன்னையின் திருக்கரங்களால் சிவஞானப் பாலினை அருந்தியருளிய ஒப்புவமையில்லா குருநாதர். காலம் ஏழாம் […]\nநினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும். நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து […]\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\nமுகம் என்பது மிக முக்கிய பகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒருவரின் முக பாவனைகளை வைத்தே அவர் என்ன நினைக்கிறார்… என்பதை கணிக்கும் அளவிற்கு நம் முகத்தின்மீது அதிக கவனம் செலுத்துகின்றோம். ஆண்களை விட பெண்களே […]\nஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு […]\nசகல வளங்களும் அருளும் வரலட்சுமி விரதம்\nசெல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் ஓர் அம்சமே வரலட்சுமி. கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருளும் வரலட்சுமியை விரதமிருந்து வழிபடும் நாளே வரலட்சுமி விரத நன்னாள். வருடந்தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு, பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் […]\nகனவில் பாம்புகள் வந்தால் பலன்கள் பரிகாரங்கள்\nநம் மூதாதையர்கள் கிராமம் சார்ந்த விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தனர். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் நம்மை ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த வேளையில், சூரியன் மற்றும் சந்திரனின் போக்கை வைத்து நேரத்தைக் கணிப்பது, […]\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், […]\nபித்தம் நீங்க இயற்கை மருத்துவ முறைகள்\nகீழ்கண்டவைகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து செய்து வர பித்தம் நீங்கி, உடல் நல்ல நிலைக்கு மாறும். இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, […]\nதிருவருள் பொழியும் திரு ஆடிப்பூரம்\nஉலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் […]\nமங்களம் அருளும் ஆடிப் பெருக்கு விரதம்\nதமிழ் மாதமாகிய ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையே ‘ஆடி 18’. இதனை ஆடி பெருக்கு எனவும் கூறுவர். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் […]\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/posted-monthly-list-2015-5-11&lang=ta_IN", "date_download": "2021-03-07T12:19:53Z", "digest": "sha1:OQ5IELV3NLA6KZZO4SSABZIQNWA2DQOK", "length": 5714, "nlines": 132, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2015 / மே / 11\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 8 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/02/21201058/Pompeii-movie-review.vpf", "date_download": "2021-03-07T13:03:09Z", "digest": "sha1:VFS4KAZ6I7CU4Q7PWZR7DF6HX4IC4I4O", "length": 10662, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pompeii movie review || பாம்பய்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 21, 2014 20:10\nரோம பேரரசால் தன் குடும்பம் முழுமையாக அழிக்கப்பட்டு சிறுவயதிலேயே அடிமையாக கொண்டு வரப்படுகிறார் நாயகன் ஹாரிங்டன். அங்கு கிளாடியேட்டர் வீரனாக அவர் வளருகிறார்.\nரோம பேரரசு பாம்பய் என்ற புதிய நகரத்தை உருவாக்குகிறது. அந்த நகரத்துக்கு அடிமை வீரனாக ஹாரிங்டன் அழைத்து வரப்படுகிறார். அவரின் திறமையால் கவரப்பட்டு கதாநாயகனை விரும்புகிறார் நாயகி எமிலி. பாம்பய் நகரத்தின் நிர்வாகியின் மகளான அவளை ரோம பேரரசின் தளபதி அடைய நினைக்கிறார். அதனால் தளபதி கதாநாயகனை கொல்ல நினைக்கிறார்.\nகொலோசியம் மைதானத்தில் அடிமை வீரர்கள் சண்டையில் நாயகனை கொல்ல முயற்சிக்கும் போது நகரத்தின் அருகாமையில் இருக்கும் எரிமலை வெடித்து நகரம் அழிகிறது. அந்த அழிவிலிருந்து கதாநாயகன் நாயகியை காப்பற்றினானா\nகதாநாயகன் கிட் ஹாரிங்டன் (Kit Harington) நிஜமாகவே கிளாடியேட்டர் வீரன் போல் உடல் தகுதியோடு இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் இறுதியில் கதாநாயகியை காப்பாற்ற முயற்சிக்கிற காட்சியிலும் நம் கவனத்தை அவர் மீது படும்படியே சிறப்பாக செய்திருக்கிறார்.\nகதாநாயகியாக வரும் எமிலி ப்ரொவ்னிங்க் (Emily Browning) அழகாக இருக்��ிறார். அதைத் தவிர படத்தில் அவருக்கு ஏதும் வாய்ப்பு இல்லை. கதாநாயகனின் நண்பராக வரும் அடிமை வீரர் அக்பஜே மிரட்டலாக இருக்கிறார்.\nகதாநாயகனுக்கு அடுத்து அவரே படத்தில் நம் மனதில் நிற்கிறார். படத்தின் பிரமாண்ட காட்சிகள், எரிமலை வெடிக்கும் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. நகரம் அழியும் காட்சிகளில் விஷுவல் எபெக்ட் குழு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கிளிண்டன் இசை படத்தை மேலும் பிரமாண்டமாக்கி காட்டுகிறது.\nகொலோசியம் மைதானத்தில் அடிமை வீரர்களும் ரோம படையும் சண்டையிடும் காட்சியில் பின்னணி இசை நம்மையும் உற்சாகமாக்கி கைதட்ட வைக்கிறது. பாம்பய் நகரத்தை டாப் ஆங்கிளில் காட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.\nஇறுதி காட்சிகளில் எடிட்டிங் செய்யப்பட்ட விதம் படத்தோடு ஒன்ற வைக்கிறது. முதலிலேயே எரிமலை வெடிக்க போகிறது என்று தெரிந்து விடுவதால் படத்தின் முடிவு இப்படிதான் இருக்கும் என்று கணிக்க முடிவது படத்தின் பலவீனம்.\nஎரிமலை வெடித்து சிதறும் காட்சிகளில் கதாநாயகன், நாயகி பாதிப்பு இல்லாமல் ஓடிவருவது என்னதான் ஹாலிவுட் பிரமாண்டம் என்றாலும் நம்பக தன்மையை குறைக்க வைக்கிறது.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938123/amp?ref=entity&keyword=Welder", "date_download": "2021-03-07T12:27:32Z", "digest": "sha1:SNHJXUFQ47AKNWSS4ILFN7H6DVWQ3RBQ", "length": 7355, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்சாரம் தாக்கி வெல்டர் பலி | Dinakaran", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வெல்டர் பலி\nசிவகங்கை, மே 30: சிவகங்கை சிவகங்கையை அடுத்த ஒக்கூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). வெல்டிங் கடை வைத்துள்ளார். காண்ட்ராக்ட் அடிப்படையில் ஸ்டீல் கம்பி பணிகள் செய்து வந்த இவர் நேற்று சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை 11வது வார்டில் உள்ள ஒரு வீட்டில் ஸ்டீல் கதவு பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக செல்வராஜ் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போனர். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதேர்தல் விதிமுறைகளால் ‘குருவிகள்’ பணத்தை கொடுக்க முடியாமல் தவிப்பு\nசிங்கம்புணரி எஸ்.புதூரில் ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல்\nதிருப்புத்தூர் அருகே ஆவணமின்றி வந்த 25 ஆயிரம் கிலோ நெல் மூட்டை பறிமுதல்\nமானாமதுரை கொலையில் மேலும் 2 பேர் கைது\nகருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்ய நிலத்தை சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மேலும் சீமை கருவேல மரங்களால் மண் மலட்டுத்தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் விளைச்சலும் பாதிப்படைகிறது.\nரூ.1500 கோடி வருவாய், 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் ஸ்பைசஸ் பார்க்கை முடக்கிய மத்திய, மாநில அரசுகள் வர்த்தகர்கள் குற்றச்சாட்டு\nமதுபான புகார் தெரிவிக்க செல் எண் அறிவிப்பு\nதிருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஏராளமானோர் பங்கேற்பு\nயார் மனமும் புண்படும் வகையில் வால்போஸ்டர் அடிக்க கூடாது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகாளையார்கோவிலில் சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு\nதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nசிவகங்கை தீயணைப்பு நிலைய கட்டண ரசீதில் பல லட்சம் மோசடி நடவடிக்கை எடுக்கப்படுமா\nவாகன பரிசோதனையில் பணம் பறிமுதலால் வியாபாரிகள் பாதிப��பு\nமுதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுகளில் முறைகேடுக்கு வாய்ப்பு அரசியல் கட்சியினர் புகார்\nசெந்தூரான் கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்\nகாரைக்குடியில் 7ம் தேதி தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை, ஓவிய போட்டி\nதேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை\nதேவகோட்டையில் இளம்பெண் தீக்குளித்து சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/01/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2021-03-07T11:58:53Z", "digest": "sha1:WACZ3RY2YFRZHCIFIE7U4TR5NY3QCG5L", "length": 12697, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்திய குடியரசு தினம் இன்று - Newsfirst", "raw_content": "\nஇந்திய குடியரசு தினம் இன்று\nஇந்திய குடியரசு தினம் இன்று\nColombo (News 1st) இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இன்றாகும் (26).\nகுடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள விஜய்சோ பகுதியைச் சுற்றிலுமுள்ள 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.\nபொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nடில்லியில் உள்ள முக்கியமான மின்பகிர்மான நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nடில்லியில் விவசாயிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா அச்சத்தால் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் எவரும் பங்கேற்காமல் இந்தியாவில் இம்முறை குடியரசு தின விழா கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதெற்காசியாவில் உள்ள ஒரேயொரு குடியரசு நாடான இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\n17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்ட இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.\nஇ���்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபை தலைவராக டொக்டர் ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார்.\nஅவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகவும் பொறுப்பேற்றார்.\nஅதன் பிறகு இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் என கருதி, டொக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.\nமக்களாட்சியை குறிக்கோளாக கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.\nகுடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.\n“மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.\nஅத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் என கருதி உருவாக்கப்பட்டதே இந்திய அரசியல் அமைப்பு சட்டம்.\nஇந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய மூவண்ண கொடியை ஏற்றி இந்த குடியரசு தின கொண்டாட்டத்தை முதன்முதலாக ஆரம்பித்து வைத்தார்.\nஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும் வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றி\nஅதானி நிறுவனத்துடன் இலங்கை நேரடியாக தொடர்புபட்டுள்ளது – இந்திய அரசாங்கம் தெரிவிப்பு\n13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் பயனில்லை: வௌிவிவவார அமைச்சின் செயலாளர்\nஇலங்கை - இந்திய விமானங்கள் இணைந்து சாகசம்\nஇந்து சமுத்திர நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சாகர் மந்தன் திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா\nஇந்திய பிரஜாவுரிமை கோரும் இலங்கை அகதிகள்\nஇன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றி\nமேற்கு முனைய முதலீட்டுத் திட்டம் தொடர்பில் இந்தியா\n13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் பயனில்லை\nஇலங்கை - இந்திய விமானங்கள் இணைந்து சாகசம்\nசாகர் மந்தன் திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா\nஇந்திய பிரஜாவுரிமை கோரும் இலங்கை அகதிகள்\nநாடளாவிய ரீதியில் 'கறுப்பு ஞாயிறு' அனுஷ்டிப்பு\nஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார்\nபோலி ஆவணம் தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைப்பு\nமேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அமைச்சு\nIWOC விருதுக்கு தெரிவாகியுள்ள ரனிதா ஞானராஜா\nஈராக்கில் பாப்பரசர் தலைமையிலான விசேட திருப்பலி\nஇன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றி\nமேலதிக மின்சார கொள்வனவிற்கு தீர்மானம்\n28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/02/pg-economics.html", "date_download": "2021-03-07T11:18:43Z", "digest": "sha1:O6UHBJKMDNC6JMHEXZBPQZHFPHIS7U6K", "length": 7508, "nlines": 63, "source_domain": "www.thamizhkadal.com", "title": "PG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் PG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.\nPG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பொருளியல் பாட முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்ட��� ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 03.02.2021 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு நடைபெற ஏதுவாக கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பினை சிறப்பாக நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/poosanikai-pajji", "date_download": "2021-03-07T12:19:07Z", "digest": "sha1:FFIYDZ5ZKCSMDLFYGZ7UXQ4ICB3IABKX", "length": 9730, "nlines": 254, "source_domain": "www.tinystep.in", "title": "பூசணிக்காய் பஜ்ஜி - Tinystep", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் நமது உணவு முறை வெகுவாக மாறி வருகிறது. குழந்தைகளும் அதற்கு தகுந்தாற்போல உணவு பழக்கவழக்கங்களில் மாறுபடுகிறார்கள். அவர்கள் வீட்டில் செய்யும் திண்பண்டங்களை விட, கடைகளில் கிடைக்கும் பிஸ்ஸா மற்றும் பர்க்கர் போன்றவற்றிற்கு மாறி வருகிறார்கள். இவற்றை தவிர்க்க நாம் தயாரிக்கும் உணவு பொருட்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றாலே வெறுப்புதான், அதிலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பூசணிக்காயை பிடிக்கவே செய்யாது. அவர்களுக்காக தான் பூசணிக்காய் பஜ்ஜி. இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்ப்போம்.\nகடலை மாவு - 1/2 கப்\nஅரிசி மாவு - 2 தேக்கரண்டி\nசோளமாவு - 1 தேக்கரண்டி\nவரமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப\nமஞ்சள் பூசணிக்காய் - 1\n1 ) மஞ்சள் நிற பூசணிக்காயை தோல் சீவி, பஜ்ஜி போடுவதற்கு ஏற்ற வடிவில் நறுக்கி கொள்ளவும்.\n2 ) பின் பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வரமிளகாய் தூள், உப்பு மற்றும் இட்லி மாவு சிறிது சேர்த்து, அதனுடன் சூடான எண்ணையையும் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து, பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்திற்கு கொண்டுவரவும்.\n3 ) பின் வெட்டி வைத்த பூசணி துண்டுகளை இந்த கலவையில் போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும். சுவையான பூசணிக்காய் பஜ்ஜி ரெடி.\n1 ) பூசணிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மிளகாய் தூள் தடவி சிறிது நேரம் காயவைக்கவும். பின் அவற்றை எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான பூசணிக்காய் ப்ரை ரெடி\nகுழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைத்த நாம் நாட்டு காய்கறிகளை புதுமையாய் கொடுக்க முயற்சிக்கலாம்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/141171-sweet-memories-of-famous-writer-balakumaran", "date_download": "2021-03-07T12:33:22Z", "digest": "sha1:4OOH2LJUUQA5LYFSKGJWG75UG5ELVNLQ", "length": 8854, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 May 2018 - அவன் ஒரு வேள்வித்தீ! | Sweet memories of famous writer Balakumaran - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\nஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..\n“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஅன்பும் அறமும் - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nஆசை முட்டுது... கண்ணீர் கொட்டுது\nஇந்துமதி - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி, ராஜன்\nஎனது சொந்த ஊர் கரூர். திருமணம் முடித்து தற்போது இருப்பது கோயமுத்தூரில். மிக அழகான சின்ன குடும்பம். கணவர் பெயர் ராமமூர்த்தி. மருந்துகடை நடத்துகிறார். ஒரே பையன் ஸ்ரீஹரி. கதை படிப்பேன். கட்டுரை படிப்பேன். கிரைம் நாவல் ரொம்பவும் பிடிக்கும். சுஜாதா ரமணிசந்திரன் இப்படி இருந்த எனக்கு ஜெயகாந்தன் , ராமகிருஷ்ணன், பாலகுமாரன் என சுவாரசியமாக்கியது என் நண்பன்... எழுத வேண்டும் என பெரிதாக ஆசை இல்லாமல் இருந்த என்னை உற்சாக படுத்தியது என் நண்பர்கள் தான். விகடன் இல்லாத வாழ்க்கையை நினைக்ககூட இயலாது. ஒரே கவிதை விகடனில் வந்தால் போதும் என ஆரம்பித்தேன்... இப்ப���து மூன்று கவிதை தாண்டியிருக்கிறேன். என்னை புதிதாய் உணர்ந்த நாட்கள் அவை... விகடனுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31347/", "date_download": "2021-03-07T11:26:26Z", "digest": "sha1:6SQP3EFEAPU6VYPQR2MHOFNFN4VQOZIM", "length": 20789, "nlines": 184, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிரிகளை அடையாளம் காட்டினார் - புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம். - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nமாணவி “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” என குழறி அழ அவரின் வாயை பொத்தி அவரை பற்றைக்குள் இழுத்து சென்றனர் என மாணவி கொலை வழக்கின் 03ஆவது சாட்சியமான கண்கண்ட சாட்சியமான நடராஜா புவனேஸ்வரன் சாட்சியம் அளித்து உள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது.\nஅதன் போது வழக்கின் மூன்றாவது சாட்சியமான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் மாலை 4 மணியளவில் தனது சாட்சியத்தை அளித்தார்.\nநான் சீவல் தொழில் செய்கிறவன். பெரியாம்பியும் சுரேஷ்கரன் ஆகிய இருவரும் வழமையாக என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடிக்கிறவர்கள். ஒருநாள் தான் வித்தியாவை காதலிப்பதாகவும் , அவரையே திருமணம் செய்ய போவதாகவும் பெரியாம்பி என்னிடம் கூறினார்.\nசம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி என்னை வித்தியா பாடசாலை செல்லும் வழிக்கு பெரியாம்பியும், சந்திரஹாசனும் அழைத்து சென்றனர். அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் ஒன்றும் கதைக்கவில்லை.\nமறுநாள் 13ஆம் திகதி (சம்பவ தினத்தன்று) மீண்டும் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் ஆலடி சந்திக்கு அருகில் வித்தியாவுக்காக காத்திருந்தோம். வித்தியா வரும் வேளை என்னையும் சுரேஷ்கரனையும் அருகில் இருந்த பற்றைக்குள் ஒளிந்து இருக்குமாறு பெரியாம்பியும் சந்திரஹாசனும் கூறினார்கள். நாமும் பற்றைக்குள் மறைந்து இரு��்தோம்.\nஅவ்வேளை அந்த இடத்திற்கு ரவியும் , தவக்குமாரும் வந்திருந்தார்கள். அந்நேரம் வித்தியா பாடசாலை சீருடையுடன் காலில் சப்பாத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய சைக்கிள் முன் கூடைக்குள் குடை ஒன்றும் இருந்தது.\nசைக்கிளில் வந்த வித்தியா அவர்கள் அருகில் வந்ததும் சந்திரஹாசனும் , பெரியாம்பியும் மறித்தனர். பின்னர் சந்திரஹாசன் பெரியாம்பி ரவி , மற்றும் தவக்குமார் ஆகிய நால்வரும் வித்தியாவை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது வித்தியா கத்தினார். உடனே பெரியாம்பி வாயை பொத்தினார். வித்தியாவின் மூக்கு கண்ணாடியையும் பெரியாம்பியே கழட்டி எடுத்தான். பின்னர் நால்வருமாக வித்தியாவை பற்றைகள் ஊடாக பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றனர்.\nஅப்போது பெரியாம்பி வித்தியாவிடம் ‘ நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கு விருப்பமில்லையா ” என கேட்டான். அப்போது வித்தியா “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” குழறி அழுது கொண்டு இருந்தார். மீண்டும் பெரியாம்பி வித்தியாவின் வாயை பொத்தினான்.\nபின்னர் வித்தியா மயங்கிய நிலையில் அவரை கைத்தாங்கலாக நால்வரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள அலரி மரம் ஒன்றில் வித்தியாவை கட்டினார்கள். அவரின் ஆடைகளை அவரின் உடலின் மீது போட்டார்கள். பின்னர் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியினால் கைகள் இரண்டையும் ஒன்றாக கழுத்துக்கு பின்னால் வைத்து கட்டினார்கள். பாடசாலை பையின் நாடாவால் ஒரு காலை இழுத்து மரத்துடன் கட்டினார்கள். சப்பாத்து நூல்களினாலும் கட்டினார்கள்.\nஇவ்வளவு சம்பவமும் ஒன்று , ஒன்றேகால் மணித்தியாலங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் நான் 8.30 மணியளவில் சீவல் தொழிலுக்காக சென்று விட்டேன். 09.15 மணியளவில் பெரியாம்பியும் , சந்திரஹாசனும் சுரேஷ்கரனும் என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடித்தார்கள். பிறகு பின்னேரமும் கள்ளு வாங்க வீட்டுக்கு வந்தார்கள் அன்றைய தினம் மழை பெய்தமையால் நான் தொழிலுக்கு போகவில்லை. அதனால் கள்ளு இல்லை என கூறி அவர்களை அனுப்பி விட்டேன்.\nசுவிஸ் குமாரை எனக்கு அறிமுகப்படுத்தியது பெரியாம்பி தான். அவர் வெளிநாடு கொண்டு செல்வதற்காக தான் இந்த வீடியோவை எடுத்ததாக பெரியாம்பி எனக்கு கூறினான்.\nஊர்காவற்துறை போலீசில் செல்வாக்கு உள்ளவர்கள்.\nஇந்த சம்பவங்க��் தொடர்பாக நான் பொலிசாரிடம் சொல்லவில்லை. ஏனெனில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஊர்காவற்துறை பொலிசாருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள். அது மட்டுமின்றி பணபலம் படைத்தவர்கள். அதனால் சம்பவம் குறித்து நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்ற சில காலத்தின் பின்னர் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.\nஅத்துடன் எதிரி கூண்டில் நின்ற 6ஆவது எதிரியான பெரியாம்பி என அழைக்கப்படும் சிவதேவன் துஷாந்த் , 5ஆவது எதிரியான சந்திரகாசன் என அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரஹாசன் , 3ஆவது எதிரியான செந்தில் என்று அழைக்கப்படும் பூபாலசிங்கம் தவக்குமார் 2ஆவது எதிரியான ரவி என அழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் , 4ஆவது எதிரியான சசி என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 7ஆவது எதிரியான நிஷாந்தன் என அழைக்கபப்டும் பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் 8ஆவது எதிரியான கண்ணன் என்று அழைக்கப்படும் ஜெயதரன் கோகிலன் ஆகிய எதிரிகளை சாட்சி தனது சுட்டு விரலால் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினார். அத்துடன் மாணவியின் சைக்கிளை , முன் கூடையையும் , சீற்றையும் வைத்து அடையாளம் காட்டினார்.\nஅதனை தொடர்ந்து 03ஆவது சாட்சியத்தின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு நாளைய (வெள்ளிக்கிழமைக்கு) மூன்றாம் நாள் சாட்சி பதிவுக்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nTagsகுடை சீருடை திருமணம் மாணவி வித்தியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n500ஐ நெருங்கும் கொரோனா உயிாிழப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பின்னணி ஒரு தலை காதலா \nதபால் ஊழியர்களின் போராட்��ம் கைவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது March 7, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/blog-post_58.html", "date_download": "2021-03-07T11:34:19Z", "digest": "sha1:WPSVIY6XIRWFZT2F2XXVIL2SO6LMGX7R", "length": 13843, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "சட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது - TamilLetter.com", "raw_content": "\nசட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது\nதான் தோற்றாலும் தனது மண் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக தனக்கு இழைக்கப்பட்ட அநிதிகளை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபரை உபதவிசாளராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பொறுப்பாளர் எம்.ஏ.அன்ஸில்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட அன்சிலின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் தேசிய காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி எட்டு ஆசனங்களையும்,பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் பெற்ற நிலையில் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கியதன் மூலம்; சமமான என்னிக்கையை அது எட்டியது.\nசுமனான என்னிக்கையை இரண்டு போட்டியாளர்களும்; பெற்ற காரணத்தினால் திருவில சீட்டு மூலம் தவிசாளரை ஐக்கிய தேசியக்கட்சி தன் வசப்படித்திருந்தது.இதே முறையில் தேசிய காங்கிரஸ் பிரதித் தவிசாளரை தன் வசப்படுத்திருந்தது.\nஇப்படியான சூழ்நிலையில் பிரதித் தவிசாளராக பதவி வகித்துவந்த தேசிய காங்கிரஸின் எம்.எஸ்.எம்.ஜெபர் பிரதித் தவிசாளர் பதவியை கடந்த மாதம் இராஜீனமா செய்த நிலையில் அவ் வெற்றிடத்திற்கு புதிய பிரதித் தவிசாளர் தெரிவு இன்று இடம் பெற்றது.\n18 ஆசனங்களில் 8 ஆசனங்களை மாத்திரம் வைத்துக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி பிரதித் தவிசாளராக பாலமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.ஹனிபா அவர்களை பிரேரித்தன. அதே போல் தேசிய காங்கிரஸ் ஏ.எல்.அஜ்மல் அவர்களை முன்நிறுத்தியது.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுன இம் முறை நடுநிலையாக செயற்பட்டதன் விளைவாக ஒன்பது ஆசனங்களின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்களாக குறைக்கப்பட்டிருந்தது.\nஇதே வேளை கடந்த தெரிவின் போது தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம் முறை அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.\nதனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதித் தவிசாளராக போட்டிக் களத்தில் நிற்கும் போது வேறு ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த அதுவும் தனது கட்சிசாராத நபருக்கு எப்படி தமது ஆதரவை வழங்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தது.\nதனது வட்டாரத்தில் தனக்கு எதிராக செயற்படும் ஒரு கட்சி என்பதைவிட தனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதேச சபையின் உயர் பதவியை அடைவதே சிறந்தது என அன்ஸிலின் விட்டுக் கொடுப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பிரதேச சபை உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியைச் ச��ர்ந்த ஹனிபா அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.\nஇதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம்.ஹனிபா 11 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமட்டக்களப்பிலும் அம்பாறையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நில...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்தி...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nமைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு\nபொரளை கேம்­பல் மைதா­னத்­தில் இன்று இடம் பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்...\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும்\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹ���ந்த ராஜபக்சவிற்கு தேவையான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தாயராக உள்ளதாக...\nஅட்டாளைச்சேனை இளைஞர் இர்பான் விபத்தில் மரணம்\nஅட்டாளைச்சேணை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஏ.இர்பான் மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார். நேற்றிரவு இரண்டு...\nடொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்\n- கலாநிதி.எஸ்.ஐ.கீதபொன்கலன் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/01/22133505/Moondram-Ulaga-Por-movie-revie.vpf", "date_download": "2021-03-07T12:33:28Z", "digest": "sha1:C3CJRIGU33ZQPAZQML6DYFENYUT73EB7", "length": 12523, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Moondram Ulaga Por movie review || மூன்றாம் உலகப் போர்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் சுனில்குமார், விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும்போது, அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து ராணுவத்துக்கு சென்றுவிடுகிறார் சுனில்குமார்.\nஅந்த நேரத்தில் சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசவேலைகளை ஏற்படுத்தி அமைதியை குலைப்பதற்காக தனது மகனுடன் 100 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் உடம்பிலும் கம்யூட்டர் சிப் வைத்து அனுப்புகின்றனர்.\nஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த 100 வீரர்களும் திடீரென தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது சீனா தளபதிகளுக்கு மர்மமாகவே இருக்கிறது.\nஇந்நிலையில், இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் மேஜர் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இதுபற்றி தெரிந்திருக்கக்கூடம் என்று நினைத்து அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தி கொண்டுபோய் சிறை வைக்கின்றனர்.\nஅப்போது சுனில்குமாரை மட்டும் தங்களது கஸ்டடியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை கொன்றுவிடுகிறார்கள். சுனில்குமாரிடம் 100 வீரர்கள் பற்றிய விவரங்களை கேட்டு அவரை பலவிதமாக டார்ச்சர் செய்து விசாரிக்கிறார்கள்.\nஇறுதியில், அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் சுனில் குமாருக்கு தெரிந்ததா அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார் சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார்\nநாயகன் சுனில்குமார் இந்திய ராணுவ மேஜருக்குண்டான மிடுக்குடனும், தைரியத்துடனும் அழகாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடி இருந்தாலும், அவருடனான காதல் காட்சிகள் மிகவும் குறைவு. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பெரும்பாலும் துப்பாக்கி கையுமாகவே அலைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ரொம்பவும் தெளிவு இல்லாமலே நடித்திருக்கிறார்.\nஅகிலா கிஷோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சீனா தளபதியாக வரும் வில்சன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படத்தில் இவர் பேசும் வசனங்கள் இந்தியனாக நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இவருக்கும் ஹீரோவுக்கும் உண்டான காட்சிகளே படத்தில் பிரதானமாக இருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.\n2025-ல் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே உலகப்போர் நடப்பதாக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை படமாக்கியிருக்கிறார். ஆனால், 2025-ம் ஆண்டின் வளர்ந்த தொழில்நுட்பம் எதுவும் நம் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கிராபிக்ஸில் வரும் போர் காட்சிகள் எல்லாம் வீடியோ கேமை பார்ப்பதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.\nபடத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். நாயகனாகட்டும், வில்லனாகட்டும் இருவரும் பேசும் வசனங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வேத் சங்கரின் இசை காதுகளுக்கு இரைச்சலாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.\nமொத்தத்தில் ‘மூன்றாம் உலகப் போர்’ வெறும் கற்பனைதான்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியா��து- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-03-07T13:56:27Z", "digest": "sha1:KUYUZSXZNM6ESP6NTSBNIKTV6LXPEBL2", "length": 18190, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாக்ணுமா அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலாக்ணுமா அரண்மனை (Falaknuma Palace)\nபாலாக்ணுமா அரண்மனை ஹைதராபாத்திலுள்ள அழகான அரண்மனைகளில் ஒன்றாகும். இது ஹைதராபாத்தைச் சேர்ந்த பைகா குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது, பின்னர் இதை அவர்களிடமிருந்து ஐதராபாத் நிசாம் வாங்கினார்.[1] 32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த பேலஸ் சார்மினாரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனைக் கட்டியவர் நவாப் விகர்-உல்-உமர் ஆவார். இவர் ஆறாவது நிசாமின் மாமா மற்றும் நவாப் மிர் மஹபூப் அலி கான் பஹதூரின் சொந்தம் ஆவார். [2]\nபாலாக்ணுமா என்பதற்கு “வானத்தைப் போல” அல்லது “ஆகாயத்தின் பிம்பம்” என்று உருது மொழியில் பொருள்படும்.\n3 ஆடம்பர ஹோட்டலாக சீரமைப்பு\n5.1 ஹோட்டல் வசதிகள் [6]\nஒரு ஆங்கில கட்டிட வல்லுநரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இதற்கான அடிக்கல் சர் விகர் அவர்களால் 1884 ஆம் ஆண்டு, மார்ச் 3 ஆம் நாள் நடப்பட்டது. இவர் குட்டாஸ் அவர்களின் பேரன் ஆவார். (குட்டாஸ் சர் சார்லஸ் டார்வினின் நண்பர்). கோல் பங்களா மற்றும் ஸனனா மஹால் முழுவதும் பளிங்கு கற்களால் செய்யப்பட்டவை. இதன் மொத்த பரப்பளவு, 93,971 சதுர மீட்டர்.\nஇந்த அரண்மனை ஒரு தேளின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு கொடுக்குகள் போல வடக்குப்புறம் நீண்டுள்ளது. அரண்மனையின் நடுப்பக���தி முக்கிய கட்டிடம் மற்றும் சமையலறை, கோல் பங்களா, ஸனனா மஹால் மற்றும் அந்தப்புரத்தினைக் கொண்டுள்ளது. ஒரு சீரிய பயணியான நவாப்பின் தாக்கங்கள் இந்த கட்டிடங்களில் காட்டப்பட்டுள்ளன. ஃபாலாக்ணுமா பேலஸ் இத்தாலியன் மற்றும் டியூடர் கட்டிடக்கலையுடன் கூடிய அரிய கட்டிடம் ஆகும். இதன் கண்ணாடி ஜன்னல்கள் வெவ்வேறு நிறங்களை அறைகளுக்கு வழங்கக்கூடியது.\nபாலாக்ணுமா அரண்மனை 1900 இல்\nசர் விகர் (ஹைதராபாத்தின் பிரதமர்), ஃபாலாக்ணுமா அரண்மனையினை அடுத்தவர்களின் கையில் ஒப்படைக்கும் வரை தனது தனிமையான இருப்பிடமாகவே பயன்படுத்தி வந்தார். அதன்பின்பு 1897 – 1898 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்தின் ஆறாவது நிசாமிடம் ஒப்படைத்தார். இவர் மூன்றாம் நிசாமான நவாப் சிகந்தர் ஜாஹ் அலி கானுடைய தாய்வழி பேரன் ஆவார். ஆறாவது நிசாமான நவாப் மிர் மஹபூப் அலி கானுடைய மூத்த சகோதரியான இளவரசி ஜஹந்தருன்னிச பேஹம் சஹிபாவினை இவர் திருமணம் செய்துகொண்டார். இவரின் மனைவியின் பெயர் பெண் விகர் உல்-உமர் என கட்டிடங்கள் மற்றும் மரப்பொருட்கள் எங்கும் பொறிக்கப்பட்டுள்ளது. சர் விகர் ஹைதராபாத்திற்கு பிரதமராக இருந்ததுடன் பைஹாவின் அமீராகவும் இருந்தார்.\nபாலாக்ணுமா அரண்மனையினைக் கட்டி முடிக்க எதிர்பார்க்கப்பட்ட செலவினை விட அதிகமாகச் செலவானதால், மற்றவர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. அவரது புத்திசாலி மனைவியான பெண் விகர் உல்-உமர் இதற்கு ஒரு முடிவினை தரும் வகையில், மஹபூப் அலி பாஷா ஆறாம் நிசாமினை அரண்மனைக்கு அழைக்கக் கூறினார். அரண்மனையின் அழகில் மெய்மறந்த ஆறாம் நிசாம் கூடுதல் நாட்கள் அங்கு தங்கினார். மேலும் விகரின் பணப்பிரச்சனைகளையும் குறைத்தார். 1897 ஆம் ஆண்டில் ஆறாம் நிசாம் இந்த அரண்மனையினை சிறந்த விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.\n1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு, நிசாம் வெளியேறிய பின்னர், இந்த அரண்மனை செயல்படாமல் போனது. இந்த மாளிகையில் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017 நவம்பர் மாதம் விருந்து அளித்திருத்தார்.[3] இதற்கு முன் இதன் இறுதி விருந்தினராக இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் (1951) இருந்துள்ளார். நிசாம் இளவரசன் முக்காராம் ஜாஹ் பஹதூர் அவர்களால் தாஜ் ஹோட்டலுக்கு முப்பது ��ண்டுகள் குத்தகைக்குக் கொடுக்கும் வரை அரண்மனை மூடியே இருந்தது. இந்த குத்தகையின் மூலம் நிசாமிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 25 லட்சம் வருமானம் கிடைத்தது, இது அதன் மொத்த வருமானத்தில் பாதியளவாகும்.\n2000 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல், அரண்மனையினைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. [4] புதுப்பிக்கப்பட்ட ஹோட்டலாக நவம்பர் 2010 ல் திறக்கப்பட்டது. இங்குள்ள ஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், மரப்பொருட்கள் என அனைத்தும் சீரமைக்கப்பட்டிருந்தன. உலகிலேயே மிகப்பெரிய உணவருந்தும் அறையாக 101 இருக்கைகளைக் கொண்ட உணவருந்தும் அறை இங்குள்ளது.\nஹைதராபாத்தில் இஞ்சின் பவுலி எனும் இடத்திற்கு அருகிலுள்ளது.[5]\nஇந்த அரண்மனைக்கு அருகில் உள்ள கண்கவர் இடங்கள்:\nமக்கா மஸ்ஜித் – சுமார் 4 கிலோ மீட்டர்\nநேரு விலங்கியல் பூங்கா – சுமார் 4 கிலோ மீட்டர்\nஇவை தவிர அங்கு தங்கியிருக்கும் போது, சார்மினார், தரமடி பரதாரி மற்றும் சாலர் ஜங்க் அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு எளிதில் சென்றுவர இயலும். அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்: செகந்திரபாத் ரயில் நிலையத்திலிருந்து தொலைவு – சுமார் 15 கிலோ மீட்டர்\nராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் – சுமார் 17 கிலோ மீட்டர்\nகட்டணத்துடன் கூடிய வயரில்லா இணையச்சேவை\nகட்டணத்துடன் கூடிய வயரில்லா இணையச்சேவை\n↑ கனி (2017 திசம்பர் 2). \"ஆகாய பிம்பம் போல் ஒரு மாளிகை\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 2 திசம்பர் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2020, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://telo.org/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-07T12:41:36Z", "digest": "sha1:VQQYGPAZRCBZRYTDEVVCSN2JHESBYYHQ", "length": 10544, "nlines": 82, "source_domain": "telo.org", "title": "தமிழ் தேசிய பேரவை உருவாக்கம்; தமிரசு கட்சிக்குள் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் – இரா. சம்பந்தன் - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்", "raw_content": "\nரெலோ மாகாண சபை உறுப்பினர்கள்\nரெலோ உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க\nஎமது வடக்கு கிழக���கு அலுவலகங்கள்\nகூட்டமைப்பு என சம்பந்தரின் அறிக்கையை நிராகரித்து ரெலோ விளக்கம்\nஐ.நா மனித உரிமை ஆணையாளரை அழைக்கிறது அரசாங்கம்\nஇலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்\nசட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு\nஇன்று கறுப்பு ஞாயிறு : பலரும் ஆதரவு : முழு அறிக்கை கிடைக்கவில்லையென கர்தினால் தெரிவிப்பு\nமன்னார் கோரைக் குளம் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு\nமத நல்லிணக்கத்தை சிதைக்காதே – இரணைதீவில் அடக்கம் செய்வதை நிறுத்த வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமட்டக்களப்பில் 4வது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் ரெலோ எம்.பி ஜனா வருகை\nவாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nமட்டக்களப்பு மாநகர சபையால் வாகனங்களை பராமரிக்க முடியாதா ரெலோ எம்.பி ஜனா கேள்வி\nஇலங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஆரம்பம்: இந்திய பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை\nதுறைமுகத்தின் மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க முடியாது – இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கம்\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அமெரிக்காவில் வெளிவந்த கட்டுரையை கண்டித்துள்ள இலங்கை\nஇராணுவத்தை மாத்திரம் தண்டித்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி\nஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் பாரதூரமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்- சம்பிக்க\nமாகாண சபை தேர்தல் நடக்கும் என கூறியது யார் என்பதை தேடுகின்றோம்\nஇலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா\n3 ஆவது நாளாக தொடரும் இரணை தீவு மக்களின் போராட்டம்\nசர்வதேசத்துக்கு காட்டும் வகையிலும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவுமே கொரோனா உடல்களை அடக்க அனுமதி\nஇரணைதீவில் ஜனாஸாவை அடக்க அதிருப்தி, சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதம்\nதமிழ் தேசிய பேரவை உருவாக்கம்; தமிரசு கட்சிக்குள் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் – இரா. சம்பந்தன்\nதமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் தமிரசு கட்சிக்குள் ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் த���ைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசாவிற்கு தெரிவித்துள்ளார்.\nகடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.\nதமிழ் தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பில் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் எடுக்க முடியும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nகடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றாத நிலையில், தமிழ் தேசிய பேரவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் கலந்துரையாடியதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.\nஇந்த விடயம் தொடர்பில், மத்திய குழுக் கூட்டத்தில் பேசி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\nPosted in செய்திகள், தற்போதைய செய்திகள், பிரதான செய்திகள்\nயாழ்.தீவக மின்திட்ட விவகாரம்: சர்வதேச ஏல விதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் – அமெரிக்கத் தூதுவர்\n© 2021 ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/05/22/", "date_download": "2021-03-07T11:24:24Z", "digest": "sha1:XIXBMLLTAMXTLJJXVIVYT5TN2JDWTUKM", "length": 11630, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "22 | மே | 2012 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading →\nPosted in பாடல்கள்\t| Tagged ஆல்பம், இசை, ஒருதலைக் காதல், கந்தப்பு ஜெயந்தன், காதல், காதல் பாடல், ஜெயந்தன் பாடல்கள், தமிழ் ஆல்பம், திரைப்பாடல், பாடல், பாடல்கள், பாட்டு, முகில், முகில் கிரியேசன்ஸ், முகில் படைப்பகம், முகில் ���திப்பகம், மெட்டு, ராகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், lyrics, mukil, mukil creations, tamil song\t| 6 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18373", "date_download": "2021-03-07T11:59:38Z", "digest": "sha1:ZLBMZ7TCS43FGPIL2Q6FRPL66HUZJYKM", "length": 13157, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "gym | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடெலிவரி ஆகி இப்போ தானே 7 மாதம் ஆகுது. உங்களின் பழைய எடை வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கு. இந்த வைட் போடா உங்களுக்கு எதனை நாள் ஆனது...குறைவதற்கு அவ்வளவு நாள் ஆவது ஆகாதா நீங்கள் குழந்தைக்கு பால் குறைந்தது ஒரு வருடமாவது கொடுக்க வேண்டும். தானாகவே எடை குறையும். இருந்தாலும் வயறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைக்க உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும். உங்களின் குடும்ப நல மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்து விட்டு நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம். இருந்தாலும் முதலில் ஆரம்பிக்கும் போது சிறு சிறு பயிற்சிகளை தான் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநீங்கள் உடல் எடையை குறைப்பதை விட தங்களின் உடல் அமைப்பை சீரமைப்பதில் கவனம் செலுத்துங்கள் . தற்போது உங்களுக்கு நிறைய சக்தி தேவை ஆதலால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து எடையை குறைப்பது சரியான தீர்வு அல்ல . தாய்பால் கொடுப்பதின் மூலம் எடையை குறைக்கலாம் . நீங்கள் புட்டிபால் கொடுபவரானால் தங்களின் பாலை பம்ப்செய்து கொடுங்கள் . தாய் பால் கொடுப்பதின் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். நீங்கள் உண்ணும் உணவை அட்டவணை இடுங்கள் . நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளான கோதுமை, கீரைகள், பருப்பு , வாழைதண்டு , முள்ளங்கி , முட்டைகோஸ் , காளிப்லோவேர் போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளுங்கள்.சாப்பிடும்போது அளவிட்டு உண்ணுங்கள் இதனால் வயிறு உப்புவதை தவிர்க்கலாம். மேலும் செரிமானம் சீராக இருக்கும். பசி எடுக்கும்போது மீண்டும் சிறிது உணவு உண்ணுங்கள் .\nஒரு நாளைக்கு மூன்று முறை உன்னுவதை நான்கு முறையாக பிரித்து உண்ணுங்கள் . காலையிலும் மாலையிலும் அரிசி உணவு வேண்டாம் (இட்லி தோசை உண்டால் தவறில்லை ) . மதியம் சாதம் அளவாகவும் காய்களை நிறைய உண்ணுங்கள் . சாயங்கால நேரம் ஒரு துரித உணவாக சுண்டல்வகைகள் செய்து உண்ணுங்கள் .\nநீங்கள் உண்ணும் உணவில் இனிப்பு வகைகள்,கிழங்கு ,நெய் , வெண்ணை போன்ற வற்றை தவிர்க்கவும் . உப்பின் அளவை குறைப்பதின் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்.வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல். இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல் . இரவு நீர் அதிகம் பருகாதிருங்கள் .\nஇந்த லிங்கின் கடைசி ��ரியில் printable guide என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான டவுன்லோட் pdf\nவந்து விடும் அதனை save செய்து கொள்ளுங்கள் . தினமும் இந்த stretch exercise செய்யுங்கள் . மிக சுலபமாக நீங்கள் அழகான வடிவை பெருவீர்கள். இந்த stretches செய்வதற்கு எழிமையாக இருக்கும்.\nஎடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது என்பதால் தொடர்ந்து பழகுங்கள்.\nயோகா பண்ணும் முறையில் சந்தேகம்:\nஜிம் சென்றுவிட்டு நிறுத்திவிட்டால் உடல் எடை கூடுமா\nயாராவது கட்டாயம் பதில் சொல்லுங்களேன்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716491", "date_download": "2021-03-07T12:46:23Z", "digest": "sha1:KHFRDBFQBSHRUKBIKVVTYJX3LI65E377", "length": 16640, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மறியல் போராட்டம்: 450 பேர் கைது | Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nமறியல் போராட்டம்: 450 பேர் கைது\nஊட்டி:ஊட்டியில் இருவேறு இடங்களில், காத்திருப்பு; மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 450 பேர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி கலெக்டர் அலுவலக முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சசிகலா தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஏ.டி.சி., பகுதியில், நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஊட்டி:ஊட்டியில் இருவேறு இடங்களில், காத்திருப்பு; மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 450 பேர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி கலெக்டர் அலுவலக முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சசிகலா தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஏ.டி.சி., பகுதியில், நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயா தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இரு வேறு இடங்களில், நடந்த போராட்டங்களில், 300 பெண்கள் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மாவட்டத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 'ரெய்டு' (1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும�� பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 'ரெய்டு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/world-news/sexual-crimes-against-school-children-on-the-rise-in-tamil-nadu-archives-department.html/", "date_download": "2021-03-07T11:33:16Z", "digest": "sha1:X4H527HBAMAJSJYT32WX7OISAZUIEY72", "length": 14473, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "சிறுவர் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு! மாநில குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசிறுவர் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு மாநில குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்\nதமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ், மாநில குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், “தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து” தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதற்கு, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர், மாநில குற்ற ஆவணக் காப்பகம் அளித்துள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதாவது, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், “தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாகக் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டு உள்ளது.\nஇதில், “கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை வழக்��ுகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கு எதிராக 2 பாலியல் வழக்குகள் பதிவு” செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.\nஅதன் தொடர்ச்சியாக, “கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் தலா ஒரு வழக்கும், கடந்த 2010 ஆண்டில் 3 வழக்குகளும் பதிவாகி” உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், “கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தலா 4 வழக்குகளும், அதன் தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தலா 16 வழக்குகளும் பதிவாகி உள்ளதாகவும்” கூறியுள்ளது\n“கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த வழக்கின் எண்ணிக்கையானது 19 ஆக உயர்ந்தது. 2016 ஆம் ஆண்டு 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு சற்று குறைந்து 15 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்திருக்கின்றன.\n“கடந்த 2018 ஆம் ஆண்டு சற்று அதிகரித்து 25 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டு மேலும் அதிகரித்து 35 வழக்குகளும் பதிவாகி” உள்ளன.\nஇதனால், தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் வன்முறையும், மாணவர்கள் மீதான துன்புறுத்தலும் அதிகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, “தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் எண்ணிக்கையும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கையும்\nஅதிகரித்து உள்ளதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும்” தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nஅதே நேரத்தில், பள்ளிகளைத் தவிர்த்து வெளியே சமூக வீதிகளில் “கடந்த 2004 ஆம் ஆண்டு 116 ஆக இருந்த சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 410 ஆக அதிகரித்து இருப்பது” தெரிய வந்துள்ளது.\nமுக்கியமாக, “கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதை” மாநில குற்ற ஆவண பதிவேட்டில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அதிர்ச்சிக்கரமான உண்மை தெரிய வந்துள்ளது.\nஇதனிடையே, பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதி��ையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆபாச ஜோடி.. இளைஞர்களை சபலப்பட வைத்து டேட்டிங் ஆப் மூலம் ரூ.16.5 லட்சம் சுருட்டல்\n2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை 10 ஆம் வகுப்பு மாணவியுடன் தனிக்குடித்தனம் 10 ஆம் வகுப்பு மாணவியுடன் தனிக்குடித்தனம் சுழற்சி முறையில் குடித்தனம் நடத்திய மன்மதராசா\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா\nஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு.. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\nமீண்டும் கிரிக்கெட் விளையாடிய சச்சின் - சேவாக் கூட்டணி வங்கதேசத்தைத் தும்சம் செய்து அதிரடி காட்டிய சேவாக்\nதிமுக தொகுதி பங்கீடு.. காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கீடு\nபாஜக வின் உத்தேச பட்டியல் வெளியீடு போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் யார் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் யார்\nகொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தைத் தடுக்காது.. நிபுணர்களின் ஆய்வில் உறுதி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குனர் செல்வராகவன் \nடெடி ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் நடிகர் புகழின் புகைப்படம் \nசிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பற்றிய ருசிகர தகவல் \nவிராட் கோலி வாழ்க்கை வரலாற்றில் சிம்பு ரசிகர்களின் செயலால் அதிர்ந்தது இணையம்\nட்ரெண்ட் அடிக்கும் டான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/622707-virudhunagar-corona-vaccination-begins.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-03-07T11:44:58Z", "digest": "sha1:X2DF36LYBNKADF7J3VLE5E6OLH7JRWVK", "length": 16100, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "விருதுநகரில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது: தலைமை மருத்துவ அதிகாரி அன்புவேல் முதலில் தடுப்பூசியைப் பெற்றார் | Virudhunagar: Corona Vaccination begins - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nவிருதுநகரில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது: தலைமை மருத்துவ அதிகாரி அன்புவேல் முதலில் தடுப்பூசியைப் பெற்றார்\nவிருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் முதற்கட்டமாக இன்றும், நாளையும் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.\nவிருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அன்புவேல் முதலில் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.\nவிருதுநகர் அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி வட்டாரம் எம்.ரெட்டியபட்டி, சிவகாசி அரசு மருத்துவமனை, எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் கரோனா தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்களுக்குப் போடப்படுகிறது.\nவிருதுநகர் மாவட்டத்திற்கு மொத்தம் 9970 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாவட்டத்தில் 9970 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வென்ற சிறந்த வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் முதல்வர், துணை முதல்வர் பரிசுகளை வழங்கினர்\nஐஐடியில் அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைப் புகுத்த சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைச்சர்களுடன் முதல்வர் சாமி தரிசனம்\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிஎம்சியில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்\nவிருதுநகர் மாவட்டம்விருதுநகரில் கரோனா தடுப்பூசி பணிதலைமை மருத்துவ அதிகாரி அன்புவேல்தலைமை மருத்துவ அதிகாரி அன்புவேல் முதலில் தடுப்பூசியைப் பெற்றார்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வென்ற சிறந்த வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் முதல்வர், துணை முதல்வர்...\nஐஐடியில் அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைப் புகுத்த சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி...\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைச்சர்களுடன் முதல்வர் சாமி தரிசனம்\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nஅருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இறந்த முன்களப்பணியாளர் உடலுக்கு மறு பிரேதப் பரிசோதனை: உயர் நீதிமன்றம்...\nவிருதுநகர் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திக���\nவிருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் நூறு ஏக்கர் வெங்காய பயிர்கள் சேதம்\nவிருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் திறப்பு: தீபாவளிக்காக 75 சதவீதம் வரை தள்ளுபடியில்...\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை: ப.சிதம்பரம் பேச்சு\nமீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற காஞ்சி சங்கராச்சாரியாரிடம் வாழ்த்து பெற்ற கும்பகோணம்...\nகரூர் அருகே ஜெ., இபிஎஸ் உருவப் படங்கள் அச்சிட்ட நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல்:...\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் கையுறை: தூத்துக்குடி ஆட்சியர் தகவல்\nவிருதுநகர்: பொது இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு\nவிருதுநகரில் விதிமுறைகளை மீறிய 14 பட்டாசு ஆலை உரிமம் தற்காலிக ரத்து\nராஜபாளையம் தொகுதியில் களமிறங்கும் நடிகை கவுதமி\nசாத்தூர் அருகே 23 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையில் 7 பேர் கொண்ட...\n'க/பெ ரணசிங்கம்' இயக்குநர் படத்தில் சசிகுமார்\nகரோனா தடுப்பூசியைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/06/blog-post_27.html", "date_download": "2021-03-07T11:42:09Z", "digest": "sha1:SQ64ICXYE5CT3GTJP2GXYSMLU3DEBUQX", "length": 23821, "nlines": 84, "source_domain": "www.kannottam.com", "title": "கதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை. - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / கதிராமங்கலம் / செய்திகள் / பணயக் கைதிகளாக்கிய காவல்துறை / பெ. மணியரசன் / கதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை.\nகதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை.\nஇராகுல் பாபு June 24, 2017\nகதிராமங்கலம் மக்களை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை. - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் - கதிராமங்கலம் கிராமத்தைக் கடந்த 02.06.2017லிருந்து தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு ஊருக்குள் தெருக்கள், சந்துகள், திடல்கள் என முற்றிலும் சுற்றி வளைத்து, அக்கிராமத்தின் 2,000 க்கும் மேற்பட்ட மக்களைப் பணயக் கைதிகள் போல் வைத்திருக்கிறார்கள். ஆயிரம் காவல்துறையினரின் முற்றுகைக்குள் அக்கிராமத்தை வைத்துக் கொண்டு, இந்திய எண்ணெய் எரிவளிக் கழகத்தினர் (ஓ.என்.ஜி.சி.), எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய் கள் இறக்கும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களில் 500 பேரை 02.06.2017 அன்று கைது செய் து, மண்டபங்களில் வைத்து இரவில் விடுவித்தனர். அதேவேளை அம் மக்களுக்கு ஆதரவாக அங்கு சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் த. செயராமன், இளைஞர்கள் விசயரங்கன், சீனிவாசன், வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த உழவர்கள் 6 பேர் என மொத்தம் பத்து பேரை பல்வேறு பிரிவுகளுடன் பிணை மறுப்புப் பிரிவையும் சேர்த்து, வழக்குப்போட்டு குடந்தைக் கிளைச்\nசிறைச்சாலையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.\nகதிராமங்கலத்தில் 2,000 மக்களின் குடிமையியல் உரிமைகளை (Civil Rights) முற்றிலுமாகப் பறித்து, காதணி விழாக்கள் உள்ளிட்ட குடும்ப சடங்கு களைக்கூட சரியாக செய் யவிடாமல் முடக்கி வைத் துள்ளதைக் கண்டித்து, 03.06.2017 அன்று அம்மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள 93 கடைகளையும் அடைத்துத் துயரத்தை வெளிப்படுத்தினர். மறுநாள் (04.06.2017) அம்மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அங்கு முற்றுகை யிட்டுள்ள காவல்துறையினர் கருப்புக் கொடிகளைக் கிழித்து எறிந்து மக்களைமிரட்டியுள்ளனர்.\nகாவல்துறையினரின் இந்த அட்டூழி யங்களுக் கிடையே மிகவும் பாதுகாப் பாக எசமானத் திமிருடன் இந்திய எண்ணெய் - எரிவளிக் கழக அதிகா ரிகள், எண்ணெய் மற்றும் எரிவளிக்காக ஆழ்குழாய் களை இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த உரிமைப் பறிப்புகளையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாத அக் கிராம மக்கள், 05.06.2017 அன்று அக்கிராமத்திலிருந்து வெளியேறி, முள்ளுக்குடி என்ற கிராமத்தில் கூட்டமாக அமர்ந்து போராடினர்.\nஊரைவிட்டு காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும், இந்திய எண்ணெய் எரிவளிக் கழக அதிகாரிகள் நடத்தும் ���க்கிரமிப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, அம்மக்கள் முள்ளுக்குடியில் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் திருவிடைமருதூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அம்மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை விலக்கினர்.\nகதிராமங்கலத்தில் கையாண்ட காவல் முற்றுகை எண்ணெய் எரிவளிக் குழாய் இறக்கும் செயல் திட்டத்தை, நெடுவாசல் - வடகாடு போன்ற பகுதிகளுக்கான வெள்ளோட்டமாகவே கருத வேண்டியுள்ளது.\nஇந்திய அரசின் அடியாள் போல் தமிழ்நாடு அரசு செயல்படுவதைப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் அன்றிருந்த ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத் திமிரால் நந்திகிராமம், சிங்கூர் உழவர்களை காவல்துறையை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வன்செயல்களை அரங்கேற்றி மக்களை பலியிட்ட அதே அடக்குமுறை களை தமிழ்நாடு அரசும் செய்யுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nகாவல்துறையின் முற்றுகைக்குள் அகப்பட்டு - குடிமையியல் உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக 04.06.2017 மாலை தஞ்சாவூரிலிருந்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நானும் மற்றும் நிர்வாகிகளும் இருகார்களில் கதிராமங்கலம் நோக்கிச் சென்ற போது, குடந்தையை அடுத்த கருப்பூர் நாற்சாலை ரவுண்டானாவில் காவல்துறையினர் எங்களைப் பலவந்தமாக வழிமறித்துக் கைது செய்தனர்.\nகதிராமங்கலம் முற்றுகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 _ குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை மற்றும் சனநாயக உரிமைகளை தடுப்பதிலும், பறிப்பதிலும் தன் அலுவல் கடமைக்கு அப்பாற்பட்டு தீவிரம் காட்டுகிறார்.\nஇந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் புதிதாகக் குழாய் கள் இறக்குவதைப் “பழுது பார்த்தல்” என்ற சாக்கில் தந்திரமாகப் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தடை விதித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nதமிழர் மரபுவழி வேளாண் அறிவியலாளர் ஐயா கோ. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மாபெரும் மக்கள் இயக்க��ாய் வளர்ச்சியடைந்த போது, அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள், மக்கள் உணர்வை மதித்து மீத்தேன் எடுக்கத் தடை ஆணை போட்டார்.\nமராட்டிய மாநிலம் செய் தாப்பூரில் அணுமின் ஆலைக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வந்த போது, அங்கு அணு உலை கூடாது என்று மக்கள் போராடினர். அப்போதிருந்த மராட்டிய மாநிலக் காங்கிரசு ஆட்சி, மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய் தாப்பூர் அணு உலைத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறே அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.\nகடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டாவின் நஞ்சை நிலங்களில் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுக்கப்பட்டு வரும் பல ஊர்களில், நிலத்தடி நீர் நஞ்சாகி _- வயல் வெளியும் சாகுபடிக்குத் தகுதியற்ற இரசாயன தரிசுகளாக மாறின. குடிநீருக்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த அவலங்களைப் பார்த்த அனுபவத்தில் காவிரி டெல்டா மக்கள் எண்ணெய் எரிவளிக் கழகம் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுப்பதை கைவிடக் கோரிப் போராடி வருகிறார்கள்.\nதமிழ்நாடு அரசு இந்த உண்மையையும் மக்களின் இந்த உணர்வையும் புரிந்து கொண்டு, விளை நிலங்களில் எண்ணெய் மற்றும் ஐட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றை இந்திய எண்ணெய் எரிவளிக் கழகம் எடுக்கத் தடை விதித்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தமிழ்நாடு அரசு போர் தொடுக்கிறது\nகதிராமங்கலத்தில் எண்ணெய் எரிவளிக் கழகம் எரிவளிக் குழாய் கள் பதிப்பதை சனநாயக வழியில் எதிர்த்த மக்களை தமிழ்நாடு அரசு கைது செய் வதும், அவர்களில் முன்னோடிகளாக உள்ளவர்களை சிறையில் அடைப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்\nமக்கள் மீது அடக்குமுறை ஏவுவது, தொடக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு சுகமாகவே இருக்கும். பின்னர் அதுவே அவர்களுக்கு சோகமாக மாறிவிடும் என்பதுதான் வரலாறு தந்துள்ள பாடம் நரேந்திர மோடி அரசு மகிழத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது சனநாயகமற்ற எதேச்சாதிகார நடவடிக்கை மட்டுமின்றி, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளும் செயலாகவும் அமையும். இந்த அடக்கு முறைப் பாதையை தமிழ்நாடு முதலமைச்சர் கைவிட வேண்டும்.\nஇந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு தன்னுடைய தமிழ் மக்களுடன் நிற்க வேண்டுமே த���ிர, கார்ப்பரேட் நலனுக்காக உள்ள நடுவண் அரசின் கங்காணியாகச் செயல்படக்கூடாது\n(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)\nகட்டுரை கதிராமங்கலம் செய்திகள் பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n ” - ஐயா பெ.மணியரசன் நேர்காணல்\n“பா.ச.க. பாசிசத்தை வீழ்த்த தி.மு.க. அணியை ஆதரித்தால் என்ன ” - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\nவல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு - பேராசிரியர் த. செயராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/t-t-13b/", "date_download": "2021-03-07T12:35:59Z", "digest": "sha1:OKLPH46XOX5XKYIMGUH3SPLMIQSZM3HE", "length": 19933, "nlines": 156, "source_domain": "www.smtamilnovels.com", "title": "T-T-13B | SMTamilNovels", "raw_content": "\nபுது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும், அவன் பேச ஆரம்பிக்க…\n“செழியா சாரி டா. என்னை கூப்பிட்டிருப்பன்னு தெரியும். வீட்ல போன் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டாங்கடா. இப்போ ஃபிரண்ட் நம்பர்ல இருந்து தான் கால் பண்றேன்” என்றதும்… “என்னாச்சு இந்து ஏன் ஒரு மாதிரி பேசற ஏன் ஒரு மாதிரி பேசற” என்று பதட்டத்துடன் கேட்டான்.\n“எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க செழியா” அவள் சொன்னதும் அதிர்ந்தான் செழியன்.\n“காலேஜ்ல ஒருத்தன் லவ் பண்றேன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். வீடுவரை பின்னாடியே அடிக்கடி வந்தான். ஒருநாள் இதை வீட்ல பார்த்துட்டாங்க. என்னை கேட்டப்ப, நான் தப்பாயெதுவும் இல்லன்னு சொல்லுயும், யாருமே நம்பலை. அப்போ சரியா அவன் எனக்கு கால் வேற பண்ணிட்டான். அதுவரை போன்ல அவன்கூட நான் பேசினதுகூட இல்ல”\n“நான் எவ்ளோ சொல்லியும் வீட்ல நம்பாம, லவ் பண்ணி ஓடிப்போப்போறயான்னு சொல்லி ஒரே அடி. போன்’லாம் பிடிங்கி வச்சுட்டாங்க. படிச்சதெல்லாம் போதும்னு சொல்லி காலேஜ் கூட அனுப்பல. அப்புறம் மாமாவோட சீக்கிரம் கல்யாணத்த முடிச்சிட்டாங்க. நான் தான் மாமாகிட்ட கெஞ்சி இப்போ எக்ஸாம் எழுத வந்தேன். அவர் காலேஜ் வாசல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு” என்று அவள் சொல்ல சொல்ல, செழியனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.\nஅவள் வீட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்க���் என்று தெரியும் அவனுக்கு. இருந்தும் பெற்ற பெண்ணை நம்பாமல் இப்படியா செய்யவேண்டும் என நினைக்க… அவள் தொடர்ந்தாள்.\n“அத்தை வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட் செழியா. போன்’லாம் அதிகம் பேசவே கூடாது. அதுவும் பசங்கன்னா அவ்ளோ தான். உன் கூட இனி பேசறது கஷ்டம் டா” அவள் எப்போது ‘உன்னுடன் பேசுவது கஷ்டம்’ என்று சொன்னாலோ அப்போதே செழியன் முகம் முற்றிலுமாக மாறியது. மன அழுத்தம் அதிகமானது.\n“ஏதாவது பேசு செழியா… எனக்கு தெரியும் உனக்கு கஷ்டமா இருக்கும்னு. நம்ம ஊர்ல கல்யாணம் ஆன பாதி பொண்ணுங்களோட தலைவிதி இதுதான். கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டு வீடே கதின்னு இருக்கணும். ப்ச். சரி நான் எக்ஸாம் ஹால்’க்கு போறேன். முடிஞ்சு வந்தவுடனே இந்த நம்பர்ல இருந்து திரும்ப கூப்பிடறேன். பை டா” என போனை வைத்துவிட்டாள்.\nசெழியன் கண்கள் கலங்கியது. ‘தனக்கு மட்டும் நல்லதே நடக்காதா… இருந்த ஒரு தோழியும் இப்போது இல்ல. என்ன வாழ்க்கையிது’ என்ற மனவலியுடன் தேர்வுக்கு சென்றான்.\nஇவன் செய்த ப்ராஜக்ட் மிகவும் தனித்துவமாக இருந்தது. வைவா நடத்த வெளியில் இருந்து வந்த தேர்வாளர்கள் (examiner) முன்பு, ‘தங்கள் மாணவன்’ என்று சொல்லி செழியனுடைய ஆசிரியர்கள் பெருமைப்பட்டனர்.\nஆனால் செழியன் காதுகளுக்கு எதுவுமே எட்டவில்லை. ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்ற ஒரே கேள்வி மனதுள். அழுத்தம் இன்னமும் அதிகமானதுபோல ஒரு உணர்வு.\nசெழியனுடைய ப்ராஜக்ட்’டை பார்த்து ஆச்சர்யத்துடன், தேர்வாளர் அவனை கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஆனால் பதிலேதும் வரவில்லை அவனிடமிருந்து.\nமறுபடியும் அவனை கேள்வி கேட்க, அவனால் பதில் சொல்ல முடியாமல் விழிக்க… பக்கத்தில் இருந்த அவன் ஆசிரியர்… “சொல்லு செழியன். இதுக்காக நீ நிறைய effort போட்டுருக்க. சொல்லு” என்றார்.\nசெழியனுக்கு சுத்தமாக blank out ஆனதுபோல இருந்தான். எதுவுமே தோன்றவில்லை.\n“நீங்க தான் இதை பண்ணீங்களா, இல்ல பணம் குடுத்து வெளிய பண்ணீங்களா” அமைதியாக இருந்த செழியனைப்பார்த்து, தேர்வாளர் கொஞ்சம் கடுமையுடன் கேட்டார்.\n“நான் தான் பண்ணினேன். பட் எதுவும் ஸ்ட்ரைக் ஆகமாட்டேங்குது” வெற்றுமுகத்துடன் முகத்துடன் அவன் சொல்ல, அவனுடைய ஆசிரியர் தேர்வாளரிடம் செழியனை பற்றியும், அவன் திறமையை பற்றியும், இதுவரை எடுத்த மதிப்பெண்கள் பற்றியெல்லாம் சொன்னார்.\nஇருந்தும் வந்தவர் திருப்தியடைவில்லை. மிகவும் குறைவான மதிப்பெண்களை வழங்கினார்.\nஆனால் செழியனோ, ‘சந்தோஷமில்லாத வாழ்க்கையில் படித்து மட்டும் என்ன பயன்’ என்ற மனநிலைக்கு தள்ளப்பட, ‘இல்லை அம்மா நன்றாக படிக்கச்சொன்னார்’ என்று மூளை அறிவுறுத்த… மண்டையே வெடிப்பதுபோல உணர்ந்தான்.\n“என்ன செழியன் இது” என்று ஆசிரியர் குறைபட்டுக்கொள்ளத்தான் முடிந்தது. அவரால் முடிந்தவரை முயற்சித்தார். கண்டிப்பாக ப்ராஜக்ட் மதிப்பெண்கள் அவனுக்கு குறைந்துவிடும் என்று வருத்தப்பட்டார்.\nஇந்த சிலநாட்களாக இந்துமதியிடம் பேசாமல் இருத்தலால் இப்போது பேசாதது பெரிதாக தெரியவில்லை. ஆனால் இனி அவளுடன் பேசவே முடியாது என்பதுதான் கஷ்டமாக இருந்தது அவனுக்கு.\nஇதே மனநிலையில் வீட்டிற்கு சென்றால் அங்கே கவிதாவின் சோகமான முகம். இந்துமதியை மறந்து கவிதாவின் நிலையை பற்றி கவலைப்பட ஆரம்பித்த்தான்.\nஅவன் ஓரளவு பேசும் இருவரின் வாழ்க்கையிலும் இப்போது சந்தோஷமில்லையே என்கிற வருத்தமும் சேர்ந்துகொண்டது.\nஅடுத்த ஒரு வாரத்தில் கல்யாணம். ஆனால் கவிதாவின் முகத்தில் துளிக்கூட புன்னகை இல்லை.\n‘அக்காவின் நிலைமைக்கு அகிலன் தான் காரணம். அகிலனே இப்படி என்றால் இன்னும் அவன் வீட்டில் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் அவன் அம்மா அக்காவை கொடுமை படுத்துவார்களோ அவன் அம்மா அக்காவை கொடுமை படுத்துவார்களோ அவனை போலத்தானே இருப்பார்கள். எதற்கு அக்காவிற்கு இப்படி ஒரு திருமணம் அவனை போலத்தானே இருப்பார்கள். எதற்கு அக்காவிற்கு இப்படி ஒரு திருமணம்\n‘அகிலனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று அப்பா சொன்னாரே. ஒருவேளை அவளும் அகிலனை போலத்தான் இருப்பாளோ அக்காவை இழிவு படுத்திவிடுவாளோ\nஆனால் அவன் நினைப்பை பொய்யாக்க வந்தாள் இசைப்ரியா.\nகல்யாணத்திற்கு இரு தினங்களுக்கு முன்… ‘சடங்குகள் செய்யவேண்டும்’ என அகிலனின் குடும்பம், மற்றும் சில உறவினர்கள் கவிதாவின் வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்தனர்.\n‘கல்யாணம் வேண்டாம் என்பானாம். ஆனால் எதுவுமே நடக்காதுபோல இருப்பானாம். எப்படி முடிகிறது இப்படி நடந்துகொள்ள. அத்தனையும் மாப்பிள்ளை என்கிற திமிர்’ என மனதில் அகிலனை அர்ச்சனை செய்தான் செழியன்.\nஸ்வாமிநாதன் செழியனிடம் வந்தவர்களை பார்த்துக்கொள்ளச் சொன்னார். அவனும் அந்த வேலையில் இறங்கினான். வந்தவர்களுக்கு காபி’யை தந்தான்.\n என்று தெரியவில்லையே’ அவனுக்கு திடீரென ஞாபகம் வர, காபி ட்ரே எடுத்துக்கொண்டு கவிதாவின் அறை அருகில் சென்றபோது…\n“என்ன அண்ணி நீங்க… எதுவும் குடிக்காம கொள்ளமவா இருப்பீங்க இந்த வீட்ல உங்கள கவனிக்க யாருமே இல்ல. கவலைப்படாதீங்க. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. அண்ணா சூப்பர்’ரா பார்த்துப்பார்” என்ற குரல் கேட்டது.\nமுதலில் ‘அண்ணி’ என்று சொன்னதை கேட்ட செழியன் முகம் கோபத்திற்கு மாறியது. அகிலனின் தங்கை அக்காவுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என.\nபின், அவள் கவிதாவிடம் காட்டிய அக்கறை, அவனுள் ஏதோ ஒரு சின்ன நிம்மதியை தந்தது. ‘தான் நினைத்துபோல இல்லை இவள்’ என நினைத்து.\nஅடுத்து, ‘என் அண்ணன் நல்லா பார்த்துப்பார்’ என்று அவள் சொன்னதும்… ‘கல்யாணம் வேண்டாம் என நிறுத்தசொன்னவன் எப்படி நன்றாக பார்த்துக்கொள்வான்’ என அவன் நினைக்கும்போது…\nஉள்ளே, “நான் போய் குடிக்க ஏதாச்சும் மொதல்ல குடுத்தனுப்பறேன் அண்ணி. சாப்பிட என்ன இருக்குன்னு பார்த்து எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிமுடிக்கும்போது, செழியன் முன் நின்றாள் ப்ரியா.\nகையில் காபி ட்ரே’யுடன், பழைய சட்டையுடன், தோளில் துண்டுடன், நின்ற செழியனிடம், ப்ரியா…\n“ஏப்பா தம்பி… அப்போயிருந்து பார்க்கறேன்… காபி எல்லாருக்கும் தர. ஆனா கல்யாணப்பொண்ணு ஒன்னும் குடிக்காம இருக்காங்க. போபோ… போய் குடு” என்றவுடன்… ‘தம்பியா…’ என செழியன் ஒருவிதமாக அவளையே பார்த்தான்.\nஅடுத்து அவள், “ஆமாம் இங்க சமையல் எங்க செய்றாங்க” சுற்றி பார்த்துக்கொண்டே கேட்க, செழியன் கையை நீட்டினான்.\n“சரி சரி அப்படியே மந்தமா நிக்காத. சீக்கிரம் காபி’ய குடு. நான் போய் என்ன சாப்பிட இருக்குன்னு பார்க்கறேன்” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.\nமுதலில் அவளைப்பார்த்து முறைத்தான். பின் மனதில் ‘இத்துணுண்டு இருந்துட்டு இவ என்ன பேச்சு பேசறா மந்தம்னு வேற சொல்றா… அவ்வளவும் திமிர் அண்ணனைப்போலவே’ அவளை நினைத்து சிறிய நூலிழை புன்னகையுடன், கவிதா அறைக்குள் சென்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/companies-responsible-for-security-of-women-employees/", "date_download": "2021-03-07T11:14:35Z", "digest": "sha1:IRK7TJKONUMH55UL3TL56FEOD22VLTB3", "length": 22768, "nlines": 130, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்ப��? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபிப்ரவரி மாத சங்கக் கூட்டம்\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\nஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், கார்ப்பரேட்டுகள், சென்னை, செய்தி, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, பெண்ணுரிமை, யூனியன்\nசென்னையில் நேற்று முன்தினம் (13/2/2018) அதிகாலை 2 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில், அரசன்கழனி என்ற வீடுகளற்ற, மின் விளக்குகள் இல்லாத பகுதியில் வந்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். சாலை ஓரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை காலையில் வெகு நேரம் கழித்து அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து மீட்டுள்ளனர்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.\nநம் நாட்டுத் தொழிற்துறைச் சட்டங்களின் படி பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை. இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு கடந்த 2005ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு (client), பணத்தை மிச்சப்படுத்த அவர்களது நேரத்தில் இங்கே நமது நாட்டில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் ஊழியர்கள் தேவை என்ற காரணத்திற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nஅதன்படி இத்துறையில் இரவு 8 மணிக்கு மேல் பெண் ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டியது நிறுவனத்தின் கடமை என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் பணிபுரிய நே���ிடும் போது. நிறுவனேமே அவர்களை வீடு வரை பாதுகாப்பாக கொண்டுவிட பொறுப்பேற்க வேண்டும். இதற்கென வாகன வசதி (cab) ஏற்பாடு செய்து தர வேண்டும், அவர்களுடன் ஒரு பாதுகாவலரையும் (security) அனுப்ப வேண்டும்.\nஆனால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனை நடைமுறைப் படுத்துவதில்லை. கேப் ஏற்பாடு செய்து தருவதை அவர்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகையாக கருதுகிறார்கள். அதனால் தான் செலவுகளைக் குறைத்தல் (cost cutting) என்ற பெயரில் மற்ற சலுகைகளை நீக்குவதைப் போல இதையும் நீக்கி பெண் ஊழியர்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கின்றனர். அப்படியே கேப் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதனை உடனடியாக வரவழைக்காமல் காலம் தாழ்த்துவது. வீட்டிற்குக் கொண்டு வந்து விடாமல் போர்டிங் பாயின்ட் (boarding point) என்று ஏதாவது ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அங்கிருந்து ஊழியர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.\nஇரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பு என்ற அடிப்படையில், இவ்வாறு கேப் வசதி ஏற்படுத்தித் தராத சில நிறுவனங்களுக்கு நமது சங்கம் சார்பில் நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். இதனைச் செய்து தர மறுக்கும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையில் குறிப்பாணை தாக்கல் செய்யலாம்\nநேற்றைக்கு நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் நாவலூரில் உள்ள நியூட் குளோபல் என்ற அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதிகாலை 2 மணி ஷிப்டில் வேலை செய்தாலும், நிறுவனம் கேப் வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோதுதான் இதுபோன்று தாக்கப்பட்டுள்ளார்.\nஇந்த ஊழியர் தாக்கப்பட்ட செய்தி ஓரிரு நாளிதழ்களில் வந்தது, அத்துடன் ஊடகங்கள் தங்களது கடமையை முடித்துக் கொண்டன. போலீசும் இருக்கும் ஆயிரம் வழக்குகளில் இதையும் ஒன்றாகத் தூக்கியெறிந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோ இன்னும் சிறிது காலத்திற்கு வாகன வசதி செய்து கொடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் செலவுக் குறைப்பு என பழையபடி புறக்கணிப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.சி.எஸ். ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்ட போதும் இதுபோன்றுதான் ந���ந்தது.\nபல ஆண்டுகள் தனது உழைப்பைக் கொட்டிக் கொடுக்கும் ஊழியரை ஓரிரு நிமிடங்களில் வேலையைவிட்டுத் தூக்கியெறியும், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும், ஊழியர்களின் உரிமையைக் கழிவறைக் காகிதமாகக் கருதும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமானால் ஊழியர்களாகிய நாம் தான் ஒற்றுமையுடன், அதற்காகத் தொடர்ந்து கண்காணித்துப் போராட வேண்டியிருக்கிறது.\nசென்னையில் கொடூரம்: ஐ.டி. பெண் ஊழியரை தாக்கி வழிப்பறி; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nமனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்\nஐ.டி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்னும் போலி பிம்பம்\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nமார்ச் 8 - சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\nகாக்னிசன்ட்(CTS) – ன் வேலை நேர அதிகரிப்பு – புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு கண்டன அறிக்கை:\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை ச��ய்கிறது \nடிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.\nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஎங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் சரி, பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம்,\nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nமுதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம், சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்து கார்ப்பரேட் நலனைக் காக்கிறது இந்துத்துவக் கும்பல்.\nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமாநிலங்களில் தங்களது ஆட்சியை கொல்லைப்புறமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது பாஜக.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினால் ஆய்வாளரிடம் புகார் கொடுக்கவும்” : தொழிலாளர் துணை ஆணையர்\nஒரு ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அளிப்பது, விளக்கம் திருப்தி அளிக்கா விட்டால், விசாரணைக் குழு அமைத்து...\nபுதிய தொழிலாளி – 2017 ஆகஸ்ட் பி.டி.எஃப்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை - விபத்தல்ல, படுகொலை, விநாயகனே... 'வினை' சேர்ப்பவனே, செக்யூரிட்டிகள் - சோற்றுக்கான போராட்டம், கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி, மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-03-07T11:40:06Z", "digest": "sha1:QPQYT226XYHKU5G5HDMFL2CWN2EVZFZR", "length": 9411, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "தேஜஸ் விரைவு ரயிலின் சிறப்பம்சம் |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nதேஜஸ் விரைவு ரயிலின் சிறப்பம்சம்\nசென்னை மதுரை இடையே இன்று தொடங்கி வைக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை தற்போது காண்போம்.\nகுளிர்சாதன வசதிகளை உள்ளடக்கிய 15 பெட்டிகளை கொண்டதேஜஸ் ரயிலில் ஒரு உயர்வகுப்பு பெட்டியும், இரண்டு டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் உள்ளன.\nஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜி.பி.எஸ் வசதி, எல்.ஈ.டி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த ரயில் இருக்கை கைப்பிடியின் உட்புறமாக சாப்பிடும்மேஜைகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇதில் உள்ள உயர் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இருக்கைவசதி கொண்ட பெட்டியில் 78 பேரும் பயணிக்கலாம்.\nவியாழனை தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த தேஜஸ் விரைவுரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு இடையே மட்டும் நின்று செல்லும்.\nமணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரைமணி நேரத்திற்குள் செல்லலாம்.\nசென்னை – திருச்சி இடையே அமரும் வசதிகொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 690 ரூபாயும், முதல்வகுப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 485 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கபட்டுள்ளது.\nசென்னை – மதுரை இடையே அமரும் வசதிகொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 895 ரூபாயும், முதல்வகுப்பு கொண்ட சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 940 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை கட்டணம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை\nமெட்ரோ ரயில்சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்\n5 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பிரதமர்…\n70 ஆண்டுகளாக உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணிங்கள்\nஜம்மு-காஷ்மீர் அதிவேக ரயில் அமித் ஷா தொடங்கிவைத்தார்\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூபாய் கொடுத்ததா\nசீனாவை கண்டு அஞ்ச வேண்டியதில்லை\n‘தேஜஸ்’ போர் விமானம் மோடி பெருமிதம்\nதேஜஸ் போர் விமானம் இந்திய விமான படையிட� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2070,2074,2075,2047,1829,2048,2069,1830,2381&lang=ta_IN", "date_download": "2021-03-07T13:16:17Z", "digest": "sha1:HLWUYNAQFVC7QV4PUTDABKSAUL2FTKN4", "length": 6550, "nlines": 159, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/feb/11/petition-to-start-train-service-between-karaikudi---mayiladuthurai-3561241.amp", "date_download": "2021-03-07T11:46:36Z", "digest": "sha1:CP55MV2DQYJWMKR7FCFXZ2QLV5BEBC5H", "length": 4863, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "காரைக்குடி - மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி மனு | Dinamani", "raw_content": "\nகாரைக்குடி - மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி மனு\nகாரைக்குடி பட்டுக்கோட்டை மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தைத் தொடங்கக் கோரி ரயில் பயனீட்டாளர்கள் சங்கத்தினர் ரயில்வே வாரிய தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.\nரயில் பயனீட்டாளர்கள் சங்கத்தலைவர் பட்டுக்கோட்டை ஜெயராமன், அறந்தாங்கி ராஜ்குமார், அதிராம்பட்டினம் சஹாபுதீன் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர் திருச்சி), பழனிமாணிக்கம் (தஞ்சை), கார்த்தி சிதம்பரம், செல்வராஜ், நவாஸ்கனி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஹிதயதுல்லா, ஆகியோர் ரயில்வே வாரிய தலைவர் சுனீட்சர்மாவை புதன்கிழமை மாலை சந்தித்தனர்.\nஅவரிடம், நீண்டநாள் கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்குடி- மயிலாடுதுறை (அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைபூன்டி மார்க்கம்) தொடர்வண்டி சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் ஆட்களைப் பணி நியமனம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலையும் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.\nகடலில் மிதந்த கேன் சாராயத்தைக் குடித்த மூவரும் மரணம்\n90 அடி கம்பத்தில் கொடியேற்றி திமுக பொதுக்கூட்டம் தொடங்கியது\nசமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nகடலில் மிதந்துவந்த சாராயத்தைக் குடித்த மேலும் ஒரு மீனவர் மரணம்\nபுதுச்சேரி: காங். - திமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு\nசென்னையில் பிரபல நகைக்கடையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும்: அமித்ஷா\n'வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்': குமரியில் அமித் ஷா பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/08/ict-education-tools-cloze-text-project_20.html", "date_download": "2021-03-07T12:37:55Z", "digest": "sha1:JMLRWDXSD5FMQ7GLP7TFJJEKPDD2PU3E", "length": 4160, "nlines": 160, "source_domain": "www.icteducationtools.com", "title": "ICT EDUCATION TOOLS CLOZE TEXT PROJECT STD 3 TERM 1 ENGLISH GRAMMAR ( ARTICLES ) BY MUSTHAFA SHERIFF.B", "raw_content": "\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 12 தமிழ் செய்யுள் 1.இளந்தமிழே சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 12 தமிழ் செய்யுள் 1.இளந்தமிழே சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-may-27-2017/", "date_download": "2021-03-07T11:48:49Z", "digest": "sha1:YWXRAZOLGQFWOMJMAAYYLNAEBVYRWSLS", "length": 19873, "nlines": 288, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs May 27, 2017 | TNPSC Exam Preparation | The Best FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nதலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகள் உள்ள நபர்கள்\nசிறுபான்மையினர் தேசிய ஆணையத்தின் புதிய தலைவர்\nசையத் கயோருல் ஹசன் ரிஸ்வி (Syed Ghayorul Hasan Rizvi), சிறுபான்மை தேசிய ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.\nNCM பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் ஜோரோஸ்ட்ரியர்கள் (பார்சிஸ்) – ஐந்து மத சமுதாயங்களின் உறுப்பினர்களிடமிருந்து புகார்களைப் பார்க்க 1992 ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையத்தின் கீழ் NCM அமைக்கப்பட்டது.\n2014 இல் ஜைன சமூகம் சிறுபான்மை சமூகமாக அறிவிக்கப்பட்டது.\nNCM தவிர, உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் உட்பட 15 மாநிலங்கள், கணிசமான சிறுபான்மை மக்களைக் கொண்டுள்ளன, அவற்றின் நிலைகளில் கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம்\nகால்நடை கொலைகளில் புதிய வரம்புகள்\nஒரு வியப்பூட்டக்கூடிய அரசு அறிவிப்பில், சுற்றுச்சூழல் அமைச்சகம் கால்நடை கொலைகளுக்கு தடை விதித்துள்ளது மட்டுமின்றி அவற்றின் கொலைகளை தடுக்க கால்நடை விற்பனையில் சில கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஅரசு அறிவிப்பில், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் விலங்குகள் கொடுமைப்படுத்துதல் (கால்நடை வளர்ப்பு ஒழுங்குமுறை) விதிகள், 2017ன் படி, எந்தவொரு கால்நடைகளையும் கொல்லப்படுவதற்காக கால்நடை சந்தைகளுக்கு கொண்டுவரக்கூடாது.\nஅவ்வாறு கால்நடைகளை கொண்டுவந்து இருந்தாலும் அவர்கள் கால்நடைகளை கொல்வதற்காக விற்கப்படவில்லை என ஒரு எழுதப்பட்ட அறிவிப்பு வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nமேலு���், கால்நடை விற்பனையில், விலங்கு சந்தைக் குழு விலங்குகளை விவசாய நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்துவதற்காகவும் படுகொலை செய்வதற்காக அனுமதிக்காது என்ற ஒரு “பொறுப்பையும்” எடுத்துக்கொள்ளும்.\nஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தவிர, இந்த விதி இந்தியா முழுவதிலும் பொருந்தும்.\nகொலைக்காக ஒரு கால்நடை, கால்நடை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாது.\nஎருதுகள், காளைகள், பசுக்கள், எருமைகள், மாடுகள், பசு மாடுகள், கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவை இந்த வரையறுக்கப்பட்ட கால்நடைகளுள் அடங்கும்.\nமாவட்ட விலங்கு சந்தை கண்காணிப்புக் குழுவுடன் மூன்று மாதங்களுக்குள் அனைத்து தற்போதுள்ள விலங்குச் சந்தையும் பதிவு செய்யப்பட வேண்டும்.\nமேலும் இந்த விதியில், கொம்புகளில் சாயம், எருமைகளின் காதுகள் வெட்டுதல் மற்றும் விலங்குகளை சரியான தரையில் இல்லாமல் கடினமாக தரையில் உறங்க வைத்திருத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய கொடுமையான மற்றும் தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் விலங்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.\nகால்நடைகளின் வாங்குபவர் விலங்குகளை விற்பதற்கு அல்லது விலங்குகளை மதத்திற்காக வதம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காக விலங்குகளை வாங்க முடியாது.\nஇந்த விதியின் படி, விலங்குகள் சந்தையில் நுழைவதற்கு முன்னர் விலங்குகளை பார்வையிடுவதற்காக கால்நடை ஆய்வாளர்கள் நியமனம் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nமேலும் விலங்குகளை எடுத்துச்செல்ல சட்டத்தால் அங்கீகரிக்கப்படும் லாரிகளில் விலங்குகள் கொண்டு செல்லப்படுகிறதா என பரிசோதிக்கவும் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\nஇந்த புதிய விதிமுறைகளை விலங்கு சந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் தனிப்பட்ட வகையில் கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் இது பொருந்தாது.\nகால்நடை கண்காணிப்புக் குழுக்களினால் வன்முறையை அனுபவிக்கும் முஸ்லிம்கள் மற்றும் தோல் வர்தகர்க்களிடம் இருந்து இவ்விதியினால் எதிர்மறையான தாக்கத்தை பெற்றுள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nவிவசாயிகள் தங்கள் வயதான கால்நடைகளை அடிமாட்டுக்காக கைவிடப்படுதலை தவிர்த்து உண்பதற்காக செலவழிக்க முடியும்.\nபல ஆண்டுகளாக, கால்நடைகள் தொடர்பான அதன் நீதித் தீர்ப்பில் இணக்கமான முறையில் உச்ச நீதிமன்றம் போராடியது.\nஇறுதியாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு பொருத்தமான கொள்கையை திட்டமிடச் செய்துள்ளது.\nஜல்லிக்கட்டு கொடூரமான விளையாட்டு என்று தடை விதித்த உச்ச நீதிமன்றம், கால்நடைகளைப் படுகொலை செய்வதற்கான ஒரு சீரான கொள்கையை உருவாக்க முன்னர் மாநிலங்களுடன் தலையிட மறுத்துவிட்டது.\nதலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள், இந்தியாவின் பொருளாதார கொள்கைகள்\nபுதுச்சேரி முதலமைச்சர் அளித்த இலவச வரி வரவு செலவு திட்டம்\nபுதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி 2017-18ம் ஆண்டிற்க்காக வரிக்குறைப்பு வரவு செலவு திட்டம் 6,945 கோடி ரூபாயை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் முக்கியத்துவம் வழங்கி விவசாயிகளால் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் செட்டில் இலவச மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்ததாக முதல்வர் அறிவித்தார்.\nமேலும் ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோகன்‘ கீழ் காப்பீட்டு பிரீமியம் விவசாயி பங்கிற்கு செலவழிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.\nதலைப்பு : புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்\nஅபிருப் பட்டாச்சார்யாவால் எழுதப்பட்ட புதிய புத்தகம் “Winning like Virat : Think & Succeed like Kohli” ஆனது கிரிக்கெட் வீரரின் சீரான வெற்றியின் இரகசியங்களை விளக்குகிறது.\nமேலும் அவரது வாழ்க்கை தத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.\nஇந்த புத்தகத்தில், எழுத்தாளர் விராத்-ன் வெற்றிகளைப் பற்றிய விவரங்களையும் அவரது திறமைகளை பற்றிய புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி பட்டியலிட்டும் காட்டியுள்ளார்.\nமேலும் இப்புத்தகத்தில் அவருடைய சீனியர் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து விராட் பற்றிய கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13199", "date_download": "2021-03-07T11:25:32Z", "digest": "sha1:Y3V75JCFJFPAATCQDH37EEWKV6RTEJKG", "length": 8997, "nlines": 86, "source_domain": "www.yesgeenews.com", "title": "நானும் என் குடும்பமும் வாழ முக்கியக் காரணம் தனுஷ் … நெகிழும் ரோபோ சங்கர் – Yesgee News", "raw_content": "\nநானும் என் குடும்பமும் வாழ முக்கியக் காரணம் தனுஷ் … நெகிழும் ரோபோ சங்கர்\nLeave a Comment on நானும் என் குடும்பமும் வாழ முக்கியக் காரணம் தனுஷ் … நெகிழும் ரோபோ சங்கர்\n‘இன்று நானும் என் குடும்பமும் 3 வேளை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணமே தனுஷ் தான்’ என நடிகர் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார்.\nசமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது சங்கர் கூறுகையில், “எனக்கு தொழில் சார்ந்து வாய்ப்பு கொடுத்தவர் மட்டுமல்ல தனுஷ். எனக்கு வாழ்க்கையைக் கொடுத்ததும் அவர்தான். கொரோனா காலத்தில் எனக்கு மிகப்பெரிய கஷ்டம் இருந்தது.\n‘இன்று நானும் என் குடும்பமும் 3 வேளை சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணமே தனுஷ் தான்’ என நடிகர் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார்.\nசமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது சங்கர் கூறுகையில், “எனக்கு தொழில் சார்ந்து வாய்ப்பு கொடுத்தவர் மட்டுமல்ல தனுஷ். எனக்கு வாழ்க்கையைக் கொடுத்ததும் அவர்தான். கொரோனா காலத்தில் எனக்கு மிகப்பெரிய கஷ்டம் இருந்தது.\nஅந்த சமயத்தில் யாரிடம் என்ன கேட்பது எனத் தெரியவில்லை. அப்போது திடீரென தனுஷ் அவர்களுக்கு திடீரென போன் செய்தேன். டெல்லி கிளம்பிக் கொண்டிருப்பதாக சொன்னார். அந்த நேரத்தில் கேட்கலாமா என யோசித்தேன். ஆனாலும், வேற வழி இல்லை எனக் கேட்டுவிட்டேன். அந்த அவசரத்திலும் எனக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு கிளம்பினார்.\nஇன்றைய சூழலில் நானும் என் குடும்பமும் 3 வேளை சாப்பிடுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தனுஷ் தான். அவர் எனக்கு வாய்ப்பு மட்டுமில்லை வாழ்க்கையும் கொடுத்துள்ளார்” என நெகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்டார்.\nPrevious Postஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்\nNext Postபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சுரேஷ்\nகோதாவரியில் க்ளைமேக்ஸை நெருங்கும் `பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்\nசெல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்ப��\nகிளாமராக புகைப்படம் வெளியிடும் ரேஷ்மா\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:57:19Z", "digest": "sha1:4H464ULUSL6FF5NXBVZGNE7IUKIEKJHP", "length": 5935, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாக்கித்தானின் மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாக்கித்தானிய மலைத்தொடர்கள்‎ (3 பக்.)\n\"பாக்கித்தானின் மலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2016, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/confiscation-of-trafficked-liquor-packets-as-the-car-became-a-tire-puncture", "date_download": "2021-03-07T12:36:04Z", "digest": "sha1:ZCCARZH5AUQJHKLAPSSVJ45AB6N3QOVS", "length": 6991, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nகார் டயர் பஞ்சர் ஆனதால் சிக்கியது கடத்தல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்\nதரங்கம்பாடி, ஜூன் 7- புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு பகுதியில் இருந்து நாகை மாவட்டம் பொறையாறு வழியாக மயி லாடுதுறை பகுதிக்கு காரில் சாராயம் கடத்தி செல்லப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தக வல் கிடைத்தது. அதன் பேரில் பொறை யார் காவல்துறையினர் வாகனச் சோத னையில் ஈடுபட்டனர். இதில் விசலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இரண்டு கார்கள் மற்றும் இரண்டு டூவீ லர்கள் நின்றுள்ளது பஞ்சரான ஒரு காரின் டயரை சரி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். காவலர்களை கண்டு அவர்கள் தப்பி ஓடினர். இதனால் சந்தே கம் அடைந்து கார்களை சோதனை யிட்டதில் ஒரு காரில் 5 ஆயிரம் பாண்டி சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. மேலும் அந்த காரின் டயர் பஞ்சர் ஆனதால் அதனை சரிசெய்ய மற்றொரு கார் மற்றும் 2 டூவீலர்களில் வந்தவர்கள் அதனை சரி செய்யும் போது காவ லர்கள் வந்ததால் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாராய பாக்கெட்டு கள் மற்றும் இரண்டு கார்கள் இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்த தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nTags கார் டயர் பஞ்சர் ஆனதால் சிக்கியது கடத்தல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்\nஎன்சிஇஆர்டி நூல்களை சட்டவிரோதமாக அச்சிட்ட பாஜக தலைவர்.. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 20 லட்சம் நூல்கள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்க காகிதங்கள் பறிமுதல்\nகார் டயர் பஞ்சர் ஆனதால் சிக்கியது கடத்தல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, க���்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3766/", "date_download": "2021-03-07T11:47:11Z", "digest": "sha1:JQO76DALYYHADQHJLHY657TT7J45GGLF", "length": 21005, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலகுமாரன் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் பாலகுமாரன் கடிதங்கள்\nதங்கள் பதிலுக்கு நன்றி. வழக்கம் போல் எடுத்துக்கொண்ட விஷயத்தை நுட்பமாக அலசியுள்ளீர்கள். ஒரு வாசகனுக்கு எழுதும் தனிப்பட்ட கடிதத்திற்கு இவ்வளவு சிரத்தை எடுத்து செயல் படும் உங்கள் அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.\nஆன்மிகம், தத்துவம் இவற்றை பற்றியெல்லாம் என்னுடைய புரிதல் மிக மிக குறைவு . இருந்தும் ஆன்மிகம் என்பது மந்திர மாயங்கள் அல்ல என்ற கருத்து எனக்கு எப்போதும் உண்டு. தங்கள் கடிதம் அந்த கருத்தை மேலும் உறுதி படுத்தியது. நன்றி. தங்கள் கடிதத்தை படித்ததும் தாங்கள் பதஞ்சலி யோகம் பற்றி எழுதியதை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. படித்து புரிந்து கொள்ள முயல்கிறேன். (ஆனால் விஷ்ணுபுரத்தை ஆறு மாதங்களாக படித்தும் இன்னும் முடிக்க வில்லை; கொற்றவையை இன்னும் தொடங்கவேயில்லை. என் வாசிப்பின் வேகம் அவ்வளவு தான். ஆனால் கிளி சொன்ன கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்)\nகடைசியாக, தங்கள் கடிதத்தில் “தனிப்பட்ட விமர்சனம்” என்று கூறியிருந்ததை பற்றி எனது தரப்பை கூற விரும்புகிறேன். தங்களுடம் வாதாடுவதாக நினைக்க வேண்டாம். அதற்கான தகுதி எனக்கு இருப்பதாக விளையாட்டுக்கு கூட எண்ணி கொள்ளும் அளவுக்கு அசடு அல்ல நான்.\nஎன்னுடைய கடிதத்தில் நான் பாலகுமாரன் மீது வைத்திருந்த விமர்சனங்கள் தனிப்பட்ட விமர்சனங்கள் என்பது போல் கூறி அவற்றுக்கு தங்கள் எழுத்தில் இடமில்லை என்று கூறியுள்ளீர்கள். பல இளைஞர்கள் மீது பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள ஓர் எழுத்தாளர் பொது வெளியில் தன்���ை பற்றி தவறான பிம்பத்தை தோற்றுவிக்கும் வண்ணம் நடந்து கொள்ளும்போது அதை பற்றி விமர்சிப்பது எப்படி தனிப்பட்ட விமர்சனமாகும் என்று எனக்கு புரிய வில்லை. பாலகுமாரனின் எழுத்துகளும் நடவடிக்கைகளும் இந்து மதத்தை கொச்சை படுத்துகின்றன என்பது எனது கருத்து. ஆனால் எனக்கு தெரிந்து யாரும் இவரது போலி ஆன்மீக வேஷத்தை விமர்சித்ததாக தெரியவில்லை. இந்து ஞான மரபின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும் தாங்கள் இது பற்றி எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனவே தான், தாங்கள் இது பற்றி எழுதாததால் வந்த ஆதங்கத்தை என் கடிதத்தில் தெரிவித்து இருந்தேன்.\nநீங்கள் இது பற்றி எழுதுவதை தவிர்ப்பதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக இந்த சர்ச்சையில் நேரத்தை செலவிட விரும்பாமல் இருக்கலாம். ஆனால் பாலகுமாரனின் ஆன்மீக வேஷத்தை விமர்சிப்பது தனி மனித விமர்சனம்; அதனால் அதை செய்ய மாட்டேன் என்ற தங்கள் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கமலா தாஸ் மரணத்தின் போது தாங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது.\n“இரண்டாவது வகை எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வெட்டவெளிச்சமாக்குபவர்கள், அல்லது தங்களுடைய ஆளுமை என்று ஒன்றை தாங்களே புனைந்து முன்வைப்பவர்கள். அத்தகைய எழுத்தாளர்களின் அந்தரங்கத்தைப்பற்றி பேசுவது இன்றியமையாதது. ஏனென்றால் அதை அவர்கள்தானே தொடங்கி வைக்கிறார்கள்”\nநான் சொல்ல நினத்ததை சொல்லி விட்டேன். என்னுடைய புரிதலில் தவறு இருப்பின் தெரிவிக்கவும். திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்.\nமன்னிக்கவும், தங்கள் கடிதத்தில் தனிப்பட்ட தாக்குதலின் தொனி இருப்பதாக நான் நினைக்கவில்லை — அது ஒரு வாசகனின் ஆர்வமும் தீவிரமும் மட்டுமே. நான் தனிப்பட்ட முறையில் பாலகுமாரனின் ஆளுமையை ஆராய்வது இலக்கிய விமரிசனத்தின் எல்லைக்குள் வராது என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஒரு முதன்மையான இலக்கியவாதியின் தனிப்பட்ட ஆளுமையை அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வது போன்றதல்ல அது\nநீங்கள் சொல்வது உண்மை. இப்போது இப்படிப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்படாமலேஎயே ஒருபக்கம் நிறுவப்பட்டுக்கொன்டே செல்கின்றன. அதைப்பற்றிய விரிவான விவாதம் அவசியம்தான்\nமுந்தைய கட்டுரைசமணம் ஒரு கடிதம்\nகந்தர்வன், யட்சன் – கடி���ங்கள்\nகொதி, வலம் இடம்- கடிதங்கள் 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 21\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 12\nஅருகர்களின் பாதை 30 - நீண்ட பயணம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spotify.com/lk-ta/free/", "date_download": "2021-03-07T12:59:18Z", "digest": "sha1:TAZGK6NV7X44XHBZCMJJFAC6544YNKMI", "length": 5230, "nlines": 65, "source_domain": "www.spotify.com", "title": "Play free on mobile - Spotify", "raw_content": "\nலட்சக்கணக்கான பாடல்களை இலவசமாகப் பிளே செய்யுங்கள்.\nநீங்கள் விரும்பும் பாடல்களையும் இன்னும் பல லட்சக் கணக்கானவற்றையும் கேளுங்கள்.\nபிளேலிஸ்ட்டுகளை உருவாக்க உங்களுக்கு நாங்கள் உதவுவோம். அல்லது இசை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுகளை அனுபவியுங்கள்.\nSpotify-ஐ உங்கள் விருப்பப்படி அமைத்திடுங்கள்.\nநீங்கள் விரும்புவதை எங்களிடம் கூறுங்கள், உங்களுக்கான இசையை நாங்கள் பரிந்துரைப்போம்.\nநீங்கள் இசையை இயக்கும்போது குறைந்த டேட்டாவைப் பயன்படுத்த, அமைப்புகளில் டேட்டா சேமிப்பானை ஆன் செய்யவும்.\nகிரெடிட் கார்டு எதுவும் தேவையில்லை.\nநீங்கள் சொந்தமாகக் கேட்பதற்கோ பகிர்வதற்கோ இசைத் தொகுப்புகளைச் சேமிக்க, பிளேலிஸ்ட்டுகள் சிறந்த வழியாகும்.\nபாடல்களைச் சேர்க்கத் தொடங்குங்கள் (உங்களுக்கு நாங்கள் உதவுவோம்).\nடேட்டா சேமிப்பான் பயன்முறையை எவ்வாறு செயல்படுத்துவது\nடேட்டா சேமிப்பான் என்பதைத் தட்டவும்.\nஇசையைக் கலந்து பிளே செய்வது மட்டுமே சாத்தியமா\nகலக்கு ஐகான் கொண்ட எந்தப் பிளேலிஸ்ட்டும் கலந்து இயங்கும்.\nசில பிளேலிஸ்ட்டுகளில் ‘கலக்கு’ ஐகான் இருக்காது, எனவே அதை இயக்க எந்தப் பாடலையும் தட்டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/retirement-plan-after-55-years-of-age", "date_download": "2021-03-07T11:59:21Z", "digest": "sha1:2WJKRX64SL2IWWKEZXAQULGK54SUIKA4", "length": 11583, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 September 2020 - கட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம்! - 55 வயதுக்குப் பின் சாதிக்க யோசனைகள்..! | Retirement plan after 55 years of age - Vikatan", "raw_content": "\nகாசு... பணம்... துட்டு... மணி... மணி... ஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nசெபியின் புதிய விதிமுறை... முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா - என்ன செய்ய வேண்டும்\nகேம்ஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா\nஎஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான புதிய வரையறை... ஏற்றுமதியாளர்களுக்கு என்ன சலுகை\nகட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம் - 55 வயதுக்குப் பின் சாதிக்க யோசனைகள்..\nஅதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பி.எம்.எஸ் முதலீடு செய்யலாமா - ஓர் உஷார் ரிப்போர்ட்\nமுதலீடு ரூ.5 லட்சம்... மாத வருமானம் ரூ.5 லட்சம் - கும்பகோணம் காபியின் வெற்றிக்கதை\nநாணயம் லைப்ரரி : கடின உழைப்பு மட்டுமே வெற்றி தராது - ஸ்மார்ட் வொர்க் சூட்சுமங்கள்\nமுதலீட்டாளர்கள் மூன்று வகை... நீங்கள் எந்த வகை..\nகோவிட் காலத்திலும் கோடிகளைக் குவிக்��ும் ஐ.பி.எல் போட்டி - ஜோராக நடக்கும் விளையாட்டு பிசினஸ்\nஃபண்ட் கிளினிக் : போர்ட்ஃபோலியோ உருவாக்கும்போது எது முக்கியம்\nபணம் கொட்டும் பனைமரத் தொழில்.. - கலக்கும் தூத்துக்குடி இளைஞர்\nகோவிட் தடுப்பூசி... பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருமா - நிபுணர்கள் சொல்வது என்ன\n“நன்றி கொரோனா என்று நீங்கள் சொல்லத் தயாரா” - நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்\nரூ.10,000-க்கும் மேல் பணம் எடுக்க புது வழிமுறை - ஏ.டி.எம் விதிமுறைகளை மாற்றும் எஸ்.பி.ஐ\nமுத்ரா கடன் முக்கியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்\nபங்கு முதலீட்டுக்கு டிவிடெண்ட் யீல்டு சிறந்த அளவுகோலா\nஷேர்லக் : பார்மா பங்குகளில் இப்போதும் முதலீடு செய்யலாமா\nகம்பெனி டிராக்கிங் : பல்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட்\nரூ.10 லட்சம் வரை ஏ.டி.எம் கார்டு இன்ஷூரன்ஸ்.. - கட்டாயம் அறிய வேண்டிய 7 விஷயங்கள்\n : டேர்ம் & ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி..\nகேள்வி பதில் : முதலீடுகளை பேசிவ் ஃபண்டுகளுக்கு மாற்றுவது லாபமா\nகட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம் - 55 வயதுக்குப் பின் சாதிக்க யோசனைகள்..\nகட்டாய ஓய்வுக்குப் பிறகும் கம்பீரமாக வாழலாம்\nமனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்தவர்கள், அப்ரூவ்டு எம்பிளாய்மென்ட் ஏஜென்சியாகச் செயல்பட ஆரம்பிக்கலாம்.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/207465?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:47:15Z", "digest": "sha1:QX3HF4VOIPZCIZQB33BXHEMGNNMPZPV2", "length": 9547, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மனைவி இல்லாமல் தனியாக ஹொட்டலில் தங்கிய நபர்.. விளையாட்டாக செய்த செயலால் பறிபோன உயிர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்ம���ி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவி இல்லாமல் தனியாக ஹொட்டலில் தங்கிய நபர்.. விளையாட்டாக செய்த செயலால் பறிபோன உயிர்\nபிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியில் உள்ள ஹொட்டலில் தங்கிருந்த நிலையில் தவறுதலாக அவர் கழுத்தை கயிறு இறுக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார்.\nபிரித்தானியாவை சேர்ந்தவர் லுக் மேரி (34). இவர் தொழில் விடயமாக ஜேர்மனியின் பிரங்க்பர்டுக்கு வந்தார்.\nஅங்குள்ள ஒரு ஹொட்டலில் ஏப்ரல் 3ஆம் திகதி அவர் தங்கியிருந்தார்.\n4ஆம் திகதி காலையில் ஹொட்டல் அறையை காலி செய்வதாக லுக் கூறியிருந்த நிலையில் அவர் அறையில் இருந்து வெளியில் வராமல் இருந்துள்ளார்.\nஇதனால் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் மதியம் லுக் இருந்த அறை கதவை தட்டியும் அவர் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது படுக்கையறை அருகில் லுக் இறந்து கிடந்தார்.\nஅவர் கழுத்தில் கயிறு முடிச்சு போட்டிருந்ததற்கான அடையாளம் இருந்ததோடு, அருகில் கயிறு மற்றும் கத்தியும் இருந்தது.\nசம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் லுக் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.\nதற்போது விசாரணையின் முடிவு வெளியாகியுள்ளது, அதில் லுக் இறப்பில் யாருக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது.\nமேலும், அவர் தவறுதலாகவோ அல்லது விளையாட்டாகவோ கழுத்தில் கயிறை கட்டி கொண்ட நிலையில் அது அவர் கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளார்.\nஇது குறித்து பிரித்தானியாவில் உள்ள லுக் மனைவி லீனா கூறுகையில், சம்பவம் நடந்த அன்று வீடியோ காலில் என்னுடனும் எங்கள் குழந்தைகளுடனும் லுக் பேசினார்.\nஅப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், புதிதாக தொடங்கவுள்ள தொழில் குறித்து விரிவாக பேசினார், அவர் உயிரிழந்தது மிகவும் வேதனையளித்தாலும், அவர் வேண்டுமென்றே தற்கொலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப��பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-03-07T12:44:12Z", "digest": "sha1:KFYPPVCLON4WXYSEZGKLY47IVWO5QDNZ", "length": 10092, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வைரஸ் நோய்கள்", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nSearch - வைரஸ் நோய்கள்\nகரோனா அதிகரிப்பு: போலந்தில் உள்ள இந்தியத் தூதரகச் சேவைகள் நிறுத்தி வைப்பு\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய...\nமார்ச் 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஉலகளவில் கிடைக்க கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது: இந்திய, தெ.ஆப்பிரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு...\nஅப்போது வாங்கினோம்; இப்போது கொடுக்கிறோம்\nமீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; விமான நிலையங்கள், மாநில எல்லைகளில் கண்காணிப்பு: தமிழகத்தில்...\nசட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அமைச்சர் மகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி: 100-க்கும் மேற்பட்டோருக்கும்...\nதமிழகத்தில் மீண்டும் 500-ஐ கடந்தது கரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் 562...\nமார்ச் 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nமார்ச் 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\n2 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்து; 20 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன: உலக...\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 19 பேர் பாதிப்பு\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-03-07T11:24:12Z", "digest": "sha1:WDXTIENMONEMLT2SNRSBLM2SZG6YOERG", "length": 25084, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஆவா குழுவை அடக்க இராணுவத்தை அனுமதியோம் ! அடியோடு நிராகரித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் – Eelam News", "raw_content": "\nஆவா குழுவை அடக்க இராணுவத்தை அனுமதியோம் அடியோடு நிராகரித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nஆவா குழுவை அடக்க இராணுவத்தை அனுமதியோம் அடியோடு நிராகரித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nவடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவாக் குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு இராணுவத்தின் தலையீடு தேவையில்லை எனவும், காவல்துறையே அதனைக் கையாளும் எனவும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅரசாங்கம் அனுமதித்தால் வடக்கில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களை அடக்குவதற்கு இராணுவம் தயாராகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியதாக செய்திகளைப் படித்தேன்.\nநாட்டில் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. இராணுவத் தளபதியின் இது தொடர்பான கருத்து பொருத்தமற்றது என்று நினைக்கிறேன்.\nஇராணுவத்தை நாம் பயன்படுத்தினால் அது உலகத்துக்குத் தவறான செய்தியை அனுப்பும். நான் அண்மையில் வடக்கிற்குச் சென்று அங்குள்ள கள நிலவரங்களைப் பார்வையிட்டேன்.\nஉண்மையில் ஆவாக் குழுவில் இருப்பவர்கள்16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் தான். அவர்கள் தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள்.\nவடக்கிலுள்ள 53 காவல்துறை பிரிவுகளில் சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஐந்து காவல்துறைப் பிரிவுகளில் மாத்திரம் இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளன.\nபெரும்பாலான குழு மோதல்கள் இணுவில், கொக்குவில் பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன.\n2011ஆம் ஆண்டில் இருந்து இந்தக் குழுக்கள் செயற்படுகின்ற போதிலும், இவர்களால் ஒரு கொலை கூட இடம்பெறவில்லை. ஆனால், வாள்கள், கத்திகளைக் கொண்டு தாக்குதல்களை நடாத்துகிறார்கள். எனினும் இந்தச் சம்பவங்களை அனுமதிக்க முடியாது.\nஆவாக் குழுவின் செயற்பாடுகளை காவல்துறைய��னால் அடக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் என்னால் 100 வீதம் உறுதியளிக்க முடியும்.\nஇதேவேளை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியைப் பெறுவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவை மீண்டும் ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் – காந்தியின் செயலாளர் பரபரப்புப் பேட்டி\nஇந்தோனேசியாவில் சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஇயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு – ஆசையுடன் சென்று…\nசுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்\nதொடர்ச்சியான ஏழு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இந்தியா\nயாழில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்���க்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் ப���ி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2274&catid=21&task=info", "date_download": "2021-03-07T11:30:52Z", "digest": "sha1:BNZHWUW64URPYXJDX6DSSMOSHOJYDELC", "length": 8675, "nlines": 132, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் Provide House to the Plantation Community\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-07-07 18:31:35\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்���ளுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Cyclone%20Nivar?page=1", "date_download": "2021-03-07T12:30:15Z", "digest": "sha1:A4F37SH6QS7R3ESCLES5EVQLQZPCIJHQ", "length": 3720, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cyclone Nivar", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n''புதிதாக புயல் உருவாக வாய்ப்பு'...\nநிவர் புயல் Live Updates: உயிர் ...\nபெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரி...\nநெருங்கும் புயல் - மாற்றுத்திறனா...\n“நிவர் புயலை எதிர்கொள்ள அரசு உரி...\nஅடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிற...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:29:12Z", "digest": "sha1:772XF2Q7OR6CWIHCAOXIEJN6EBFV2VI5", "length": 3259, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாண்டியராஜன்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇன்று இவர் - மாஃபா பாண...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-robot-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-03-07T12:15:27Z", "digest": "sha1:BQZXC75TFZJUJAQD3H3QF3J64QLTHSA4", "length": 3168, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "ஆடு மேய்க்கும் ROBOT .. வியக்க வைக்கும் வீடியோ !! நீங்களே அசந்துபோவீங்க ! – NEWZDIGANTA", "raw_content": "\nஆடு மேய்க்கும் ROBOT .. வியக்க வைக்கும் வீடியோ \nஆடு மேய்க்கும் ROBOT .. வியக்க வைக்கும் வீடியோ \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious 4 செவுத்துக்குள்ள பண்றனு சொல்லிட்டு தப்பு பண்றவங்களுக்குலாம் இது சரியான பாடம் \nNext ஆள விடுங்கடா சாமி என்று நடு ஹோட்டலில் படுத்துவிட்ட பூனை .. செம சூப்பர் வீடியோ \n“மீனை கொண்டு போயி தண்டவாளத்தில் கட்டி வைக்கிறான் \n“இப்படிப்பட்ட டிரைவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கும் \n“எத்தனை தடவ கொத்த வருது ஆனா இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-07T13:49:33Z", "digest": "sha1:QHUVRYV3DENU3AVE4M4KYVRBO74BFIAH", "length": 22131, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "இச்சிபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇச்சிபட்டி ஊராட்சி (Ichipatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4848 ஆகும். இவர்களில் பெண்கள் 2365 பேரும் ஆண்கள் 2483 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 11\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 73\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பல்லடம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வ��லயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சின்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · தும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜிலோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்டாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்டம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்டி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · மணக்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலையூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல�� · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள்ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:19:37Z", "digest": "sha1:I4H2LTD7GJ2RJYCA6DCLNVFZTQ5AKHUK", "length": 38238, "nlines": 261, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பார்தி ஏர்டெல் : பார்தி ஏர்டெல் tamil, பார்தி ஏர்டெல் news and reviews - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை க���ண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயன��ளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டண��்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத���தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tags பார்தி ஏர்டெல்\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான்\nமுகேசு அம்பாணி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடியான திட்டங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் வகை��ில் , இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல், தற்போது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும்...\nஏர்டெல்லின் அளவில்லா அழைப்புகளை வழங்கும் ரூ. 299 பிளான்\nஜியோ வருகைக்குப் பின்னர் கடுமையான சவால் நிறைந்ததாக மாறிய தொலை தொடர்பு துறையில் அளவில்லா அழைப்புகள் என்பது அடிப்படை அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்னணி பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.299 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள்...\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 449 ஏர்டெல் பிளான் விபரம்\nஇந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம் , தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 449 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது....\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தை மிகப்பெரிய சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரவல்ல...\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கி வரும் அன்லிமிடெட் திட்டங்களுக்கு எதிராக சவாலான வகையில் , பார்தி ஏர்டெல் டெலிகாம் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது. வரம்பற்ற இணையம் 128 kbps...\nஜியோவுக்கு எதிராக ரூ. 149 பிளானை புதுப்பித்த பார்தி ஏர்டெல்\nஇந்தியாவில் தொடர்ந்து ஜியோ 4ஜி நிறுவனம் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் மிகுந்த சவாலான பிளான்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. ரூ.149 கட்டணத்தில் தினசரி ஒரு...\nஏர்டெல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா \nமத்திய அரசு உத்தரவின் படி ஆதார் எண் எனப்படும் தனித்துவமான அடையாள எண்ணை மொபைல் போன் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இணைப்பது கட்டயாம் என அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் பயனாளரகள் இணைக்கப்பட்டுள்ள...\nஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்\nரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து சவாலான டேட்டா திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், ஜியோபோன் பயனாளர்களுக்கு புதிய ரூ.153 கட்டணத்திலான திட்ட��்தை அறிவித்திருந்ததை தொடர்ந்து ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ரூ.169 கட்டணத்தில்...\nடிஜிட்டல் வாக்காளர் அட்டை டவுன்லோட் செய்வது எப்படி \nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/11/blog-post_12.html", "date_download": "2021-03-07T11:29:19Z", "digest": "sha1:5TUYRYWKPAH7ENY3SXRTW664TQ7WQBKR", "length": 5739, "nlines": 85, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா. Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா.\nதமிழில் திரைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருவது நம் தமிழ் திரைப்படத் துறைக்கான பெருமைகளில் ஒன்று. அதன் வழியில் அமுதவாணன் இயக்கத்தின் கோட்டா திரைப்படம் இப்படியான சமூக அங்கீகாரத்தைப் பெற்று, இதுவரை 43 சர்வதேச விருதுகளை குவித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகோட்டா படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதி இயக்கியுள்ளார் அமுதவாணன்.\nஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் கேமராமேனாக படத்தின் இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு அற்புதமாக பணியாற்றியுள்ளனர். இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டிங் பொறுப்பை வினோத் ஸ்ரீதர் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் கதைபோலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச்சிறப்பாக களம் இறங்கியிருப்பதால் படம் கமர்சியலாகவும் தடம் பதிக்கும் என்பது உறுதி.\nஇப்படம் நமக்கு நல்ல அனுபவத்தை வழங்க, வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக தயாராக இருக்கிறது.\nசர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற திரைப்படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கை கொடுக்க என்றும் மறப்பதில்லை.\nதீபாவளியை கோட்டா திரைப்படத்துடன் கொண்டாட தயாராகுவோம்.\nபவாஸ் - ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2 வின்னர்\nநிஹாரிகா - ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ���டார் சீசன் 2 ரன்னர்\nஆதில் - விஜய் டிவி தேன்மொழி பி. ஏ. சீரியல் புகழ்\nசெல்லா - நக்கலைட்ஸ் புகழ்\nஇயக்குநர் :- ப. அமுதவாணன்\nஒளிப்பதிவு:- ப. அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு\nஇசை :- ஆலன் செபஸ்டியன்\nபாடல் வரிகள் :- கேமி மற்றும் ஸ்ரீ\nவண்ணம் :- ஸ்ரீ ராம்\nடிஸைன் :- சசி & சசி\nமக்கள் தொடர்பு :- தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208855?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:37:38Z", "digest": "sha1:GZDVOOFZ66ZIRTAUYJZPG3NQRLA6JPZT", "length": 8930, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம்\nமட்டக்களப்பு - மண்முனை பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த ஊர்வலம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.\nமண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான இந்த பேரணி மட்டக்களப்பு நகர் ஊடாக கோட்டைமுனை சந்தி வரை சென்று மீண்டும் மட்டக்களப்பு நகர் ஊடாக பிரதேச செயலகத்தினை வந்தடைந்துள்ளது.\nஇதன்போது பேரணியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கும் அனைத்து மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், பெண்களின் கல்வி நிலையினை உறுதிப்படுத்தல், போதைப்பொருள் பாவனையினை ஒழித்தல் உட்பட பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.\nஇதன்போது பெண்களின் உரிமையினை வலுப்படுத்தும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2021/01/tnpsc-20th-january-2021-current-affairs.html", "date_download": "2021-03-07T12:03:20Z", "digest": "sha1:4LRCYG3DC4YOBXKGVFFHLR26U234D7T3", "length": 17726, "nlines": 230, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 20th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் தரப் பட்டியலில் 3-வது இடத்தில் தமிழகம்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியல் விதிமுறைகளின்படி இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 3 வகைகளாகப் பிரித்து அவற்றை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி 2020-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.\nநிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் சிஇஓஅமிதாப் கந்த் இதனை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 5 மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவை இடம் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பிஹார் ஆகிய 3 மாநிலங்களும் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.\nபுதிய கண்டுபிடிப்புகள் சார்ந்து மாநிலங்களின் ஈடுபாடு, அவற்றின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த அறிக்கையில் மாநிலங்களின் கொள்கை சார்ந்த பலம் மற்றும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி உள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்க��்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெற்றது.\nதலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்கியது. இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் முதலில் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அமெரிக்காவில் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.\nஷாஹீன் - 3 அணு ஏவுகணை சோதனை\nபாகிஸ்தானில் தரைப்பகுதியில் இருந்து 2750 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு பகுதியை தாக்கும் அணு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு உள்ளது.\nஷாஹீன் - 3 என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.அணு ஆயுதங்கள் உட்பட வெடி பொருட்களுடன் இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையில் கூடுதல் தொழில்நுட்பங்கள் இணைக்கப்படும் என ராணுவம் கூறியுள்ளது.\nஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.\nபூடான், மாலத்தீவுகளுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைப்பு\nநாட்டில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nஇத்தகைய சூழலில், பூடான், மாலத்தீவுகளுக்கு அனுப்பப்பட்ட கரோனா தடுப்பூசிகள் அந்நாடுகளைப் புதன்கிழமை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.\nசீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட 1.5 லட்சம் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை பூடானுக்கும், 1 லட்சம் தடுப்பூசிகளை மாலத்தீவுகளுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மருந்து தயாரிப்பில் இந்தியா முன���னணியில் உள்ளது. அனைத்து நாடுகளுக்கும் தேவையான மருந்துகளை இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.\nஉலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவிய காலகட்டத்தில், அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டெசிவிா், பாராசிட்டாமல் மாத்திரைகள், முகக் கவசங்கள், கையுறைகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபத்ம விபூஷண் விருதுகள்/ Padma Vibhushan Award 2021\nடெசர்ட் நைட்-21 இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் ...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T12:35:07Z", "digest": "sha1:JJKU7KSPFMKSB7K4TT5ZODZTKK6ZPQ3Y", "length": 11549, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரதமரின் கால் தூசிக்கு... பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்! - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் பிரதமரின் கால் தூசிக்கு... பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்\nபிரதமரின் கால் தூசிக்கு… பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்\nஎந்த ஒரு அவகாசமும் இன்றி பிரதமர் மோடி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்தது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிரு��்தார். மக்கள் ஊரடங்கு என்று அறிவித்த நேரத்திலேயே ஊரடங்கு பற்றி அறிவித்திருக்கலாம், அல்லது மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சலுகைகளை அறிவித்திருக்கலாம்.\nபிரதமரின் கால் தூசிக்கு பெறாத சொறி நாய் என்று மிக மோசமாக பத்திரிகையாளர் ஒருவரை எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.\nஎந்த ஒரு அவகாசமும் இன்றி பிரதமர் மோடி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்தது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மக்கள் ஊரடங்கு என்று அறிவித்த நேரத்திலேயே ஊரடங்கு பற்றி அறிவித்திருக்கலாம், அல்லது மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சலுகைகளை அறிவித்திருக்கலாம். அப்படி எதையும் செய்யாமல் திடீரென்று ஊரடங்கு பிறப்பித்ததால் ஆயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். வாழவே வழியில்லை என்ற நிலையில் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையின் மனதின் குரல் நிகழ்ச்சிவாயிலாக பேசிய பிரதமர், அவசியம் காரணமாக ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக மக்கள் படும் கஷ்டத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்த பதிவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார். ஒன்னு ரெண்டு வேலையா பண்ணிருக்க உன்னை மன்னிக்க என்று விமர்சித்து தினமலர் முதல் பக்கத்தை அவர் ஷேர் செய்திருந்தார்.\nநம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் அவரைப்பாத்து குலைக்குது. https://t.co/IjgRXkE0V0\nஇதனால் பாரதிய ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகர் கொந்தளித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் அவரைப்பாத்து குலைக்குது” என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த அநாகரீகமான பதிவை பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக பா.ஜ.க இதைவிட மோசமாக விமர்சித்து பதிவுகளை வெளியிடும் என்பதால் யார் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்ற ஆதாங்கம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு இருப்பதால் வயிற்றுப் பிழைப்புக்கு போலி போராட்டம் நடத்த முடியாததால் குடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய கேடுகெட்ட நந்தினிதரம்கெட்ட தந்தையுடன் கைது காவல்துறை கவனிப்பு வேறு \nஅடுத்த ரவுண்டுக்கு தேர்வானார் அஜித்குமார்\nதொடர் அறுவசை சிகிச்சைகளினால் பைக் ரேஸ்-ஐ தவிர்த்திருக்கும் அஜித்குமார், அண்ணா பல்கலை மாணவர்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் சாதித்தும் காட்டினார். அரசு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில்...\nசென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை சென்னைக்கு வந்த விமானத்தில் இருக்கையில் மறைத்து கடத்திவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_5135.html", "date_download": "2021-03-07T12:43:59Z", "digest": "sha1:TTYF25H2PIUTEESJDWZ7VLAR6Q6S4BQF", "length": 18521, "nlines": 69, "source_domain": "www.newsview.lk", "title": "உக்ரேன் உல்லாச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்றால் கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாதது ஏன்? - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் - News View", "raw_content": "\nHome உள்நாடு உக்ரேன் உல்லாச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்றால் கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாதது ஏன் - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்\nஉக்ரேன் உல்லாச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்றால் கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாதது ஏன் - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்\nஉக்ரேன் நாட்டிலிருந்து அடுத்தடுத்து விமானங்கள் மூலம் உல்லாசப் பயணிகளை நாட்டுக்குள் அழைத்து வந்து இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று வர அவர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை வைத்தியத்துறை அதிகாரிகளால் முடியும் என்றால், அதுவும் இவர்கள் மூலம் கொவிட்-19 பரவல் பாதிப்பு அதிகம் உள்ளது எனத் தெரிந்து கொண்டே இந்த அனுமதிகளை வழங்க முடியும் என்றால், கொவிட்-19 ஆல் மரணம் அடைபவர்களுக்கு கௌரவமான ஒரு அடக்கத்தை வழங்குவதற்கான தெரிவை வழங்காமல் இருப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இருப்பதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், அதுவும் இன்று சுமார் 190 நாடுகளில் அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அடக்கத்தின் மூலம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க ஆபத்துக்களும் இல்லை என்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையிலும் இலங்கையில் மட்டும் அடக்கம் செய்யும் முறை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.\nதற்போது நலிவடைந்துள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு புத்துயிர் அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாமலும் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு கொவிட் கொத்தணி ஒன்று உருவாகும் ஆபத்தைக் கருத்தில் கொண்டும் கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது.\nஅடக்கம் செய்வதன் மூலம் கொரோனா பரவல் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று மருத்துவ மற்றும் விஞ்ஞான சமூகத்தின் பெரும்பாலான பிரிவினர் ஏற்றுக் கொண்டு, அதற்கான அனுமதியையும் உலகளாவிய ரீதியில் அளித்துள்ள நிலையில் இலங்கை மருத்துவதுறை அதிகாரிகள் சிலர் மட்டும் இவ்விடயத்தில் நம்பிக்கை கொள்ளாது அதை ஏற்றுக் கொள்ள விடாமல் அவர்களை தடுத்து வரும் காரணங்கள் என்ன\nகொவிட்-19 பரவல் ஆபத்து கண்ணெதிரே தெரிகின்ற போதிலும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே ஆபத்தின் மத்தியில் அலுவலகங்களும் மீண்டும் செயற்படுகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றது. பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்குகின்றன. வைரஸ் பரவும் ஆபத்தும் அச்சமும் இருக்கின்ற நிலையிலும் இவை எல்லாம் இடம்பெற வேண்டியுள்ளது. ஆனால் இவற்றைவிட ஒரு வீதம் கூட வைரஸ் பரவல் ஆபத்து இல்லாத அடக்கம் செய்யும் விடயத்தில் மட்டும் ஏன் அடம்பிடிக்க வேண்டும்\nஇலங்கை பெரும்பான்மை தீவிரவாதத்துக்கு, விஞ்ஞானத்தைக்கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என உலகுக்கு காட்ட நினைக்கும் தேவை ஒரு சிலர��க்கு இருந்தால் மட்டுமே இவ்வாறு அடம்பிடிக்க வேண்டும். இச்செயற்பாட்டின் முலம் ஏன் சிறுபான்மையினர் மத்தியில் தீவிரவாதத்தைத் திணிக்க வேண்டும்\nகொவிட்-19 தடுப்பு மருந்து விடயத்திலும் ஏனைய சுகாதார விடயங்களிலும் நாம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றோம். ஆனால் அடக்கம் செய்யும் விடயத்தில் மாத்திரம் அதைப் புறக்கணிக்கின்றோம். அவ்விடயத்தில் மட்டும் எம்மிடம் பழங்குடிவாதம் மேலோங்கி உள்ளதாக காட்டிக் கொள்கின்றோம்.\nநுண்கிருமியியல் துறையில் சிரேஷ்டப் பேராசிரியரான பேராசியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான கிருமியியல், நுண்ணுயிரியல், தொற்று நோயியல் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய நிபுணத்துவ குழு அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என்று தெளிவாக சிபார்சு செய்துள்ளது.\nஇலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) கொவிட்-19 ஆல் மரணம் அடைபவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக அடக்கம் செய்வதைப் பின்பற்றலாம் என அறிவித்துள்ளது.\nஇலங்கை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் (CCPSL), நரம்பியல் நிபுணர் பத்மா குணரத்ன தலைமையிலான இலங்கை மருத்துவ சபை உட்பட பல வைரஸ் நுண்ணுயிரியல் நிபுணர்களும் கூட இலங்கையில் கொவிட்-19 ஆல் மரணம் அடைபவர்களை அடக்கம் செய்யும் முறையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nசட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையிலான குழு ஏனைய துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையில் இதயசுத்தியுடன் கவனம் செலுத்த வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டிப்பான வழிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nபெருமளவான நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட இன்னும் பலர் அடக்கம்,தகனம் என இரு தெரிவுகளுக்கும் வழியமைக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.\nஇலங்கையின் சட்டமும் இவ்விரு தெரிவுகளுக்கும் அனுமதி அளிக்கின்றது. ஆனால் இவற்றை மீறும் வகையில் சுகாதார அமைச்சின் விதிமுறைகள் அமைந்துள்ளன.\nஇதனால் இதுவரை உலகளாவிய ரீதியில் பாராட்டைப் பெற்று வந்த இலங்கை மருத்துவ மற்றும் சுகாதார சேவைப் பணிகள் சர்வதேச ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதனால் தமது உறவினர்களைத் தகனம் செய்ய சம்மதம் தெரிவிக்காத மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நட்டஈடுகளைக் கோரி நடவடிக்கை எடுத்தால் அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஆபத்தான நிலைக்கு சுகாதாரத் துறையினரும் வைத்தியத் துறையினரும் தள்ளப்படுவர்.\nஇதனிடையே சில பிரிட்டிஷ் சட்டத்தரணிகள் இது தொடர்பான சட்ட நடவடிக்கை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கனடா பாராளுமன்றத்திலும் இவ்விடயம் எடுக்கப்படவிருப்பதாக தெரிகின்றது.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n\"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க...\" என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f633650/kural-and-vedas/", "date_download": "2021-03-07T12:06:44Z", "digest": "sha1:YGZFKBG5KFAH7O4YEUQASRDTGH577CN7", "length": 21397, "nlines": 216, "source_domain": "newindian.activeboard.com", "title": "Kural and Vedas - New Indian-Chennai News & More", "raw_content": "\nகுடியானவர் குடியானவர் - குடி என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல். சாதி என்ற சொல்லால் சாதியைக் குறிக்கும் முன்னரே குடி என்ற சொல்லே பயன்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், திருக்குறள் எல்லாவற்றிலும் ஜாதியை குடி என்றே சொல்லியிருக்கிறார்கள். குடியானவர் என்ற சொல்லின் மேன்மையும் தொன்ம...\nதிருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா\nதிருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனாசெறிவுநிலமிசை நீடு வாழ்வார் என மூன்றாவது குறளில் துவங்கி,பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,மற்றீண்டு வாரா நெறி,பிறப்பெனும் பேதைமை நீங்க எனப்பலவாறாகவும் ஆங்காங்கே,குறள்களில் இறவாநிலையை வாழ்ந்து கொண்டிருக்கைய...\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை) மு.வ உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே...\nபெரும்பாணாற்றுப்படை மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் வேதம் அந்தணர்\nபட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும் \nபட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும் \nகுறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும் \nகுறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும்\nஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும் \nஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்\nநற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும்\nநற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் (Post No.3305)Written by S. NAGARAJAN Date: 31 October 2016 Contact :– swami_48@yahoo.com சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 3 நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் ச.நாகராஜன் எட்டுத் தொகை நூல்களை விளக...\n (Post No.3299)சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 2 திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும் ச.நாகராஜன் 317 அடிகள் கொண்ட திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய ���ற்புத நூலாகும்.பாட்டுடைத் தெயவம் க...\nபரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1 (Post No.3450)Written by S NAGARAJAN Date: 15 December 2016இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் முதல் பாடலில் வேதம் பற்றியும் நாவல் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.. பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1 ச.நாகராஜன் ...\nவிராத்யர்கள் -தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்\nதள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்Written by London swaminathanResearch Article No. 1796; 13th April 2015Uploaded from London at 9-12(இந்தக் கட்டுரையை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்)ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பார்ப்பனன், சிவ பெருமானுடன் சண்டை போட்டார்: ஏய்...\nசங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே\nசங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே\nமயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் முன்பு கடற்கரையில் (சாந்தோம் சர்ச்) இருந்தது\nமயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் முன்பு கடற்கரையில் (சாந்தோம் சர்ச்) இருந்தது போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ள...\nதமிழ் முச்சங்கக் கதைகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல\nதமிழ் முச்சங்கக் கதைகள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். இருப்பினும் சங்...\nதொல்காப்பியர் தமிழ் மரபு தொன்ம வரலாறு\nதொல்காப்பியர் தமிழ் மரபு தொன்ம வரலாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் வெளியீடு -தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்நச்சினார்க்கினியர் உரை -சி.கணேசையர்தொல்காப்பியர் வரலாறு தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவர...\nபண்டைத் தமிழரின் சிவ வழிபாடு\nபண்டைத் தமிழரின் சிவ வழிபாடு\nபண்டைத் தமிழரின் முருகர் வழிபாடு\nபண்டைத் தமிழரின் முருகர் வழிபாடு\nபண்டைத் தமிழரின் விஷ்ணு வழிபாடு\nபண்டைத் தமிழரின் விஷ்ணு வழிபாடு\nவள்ளுவர் கால சமய சூழ்நிலை - காமாட்சி சீனிவாசன்\nதிருவள்ளுவர் போற்றிய தர்ம சாஸ்���ிரங்கள் தொல்லியல் வரலாற்று ஆதாரங்களோடு\nதிருவள்ளுவர் போற்றிய தர்ம சாஸ்திரங்கள் தொல்லியல் வரலாற்று ஆதாரங்களோடு\nவள்ளுவர் சமயமும் வாழ்க்கையும் -காமாட்சி சீனிவாசன்\nசமயமும் வாழ்க்கையும் -காமாட்சி சீனிவாசன்\nவள்ளுவர் உயிர்களும் அவற்றின் நிலைகளும்-காமாட்சி சீனிவாசன்\nஉயிர்களும் அவற்றின் நிலைகளும்-காமாட்சி சீனிவாசன்\nவள்ளுவர் வான் சிறப்பு அல்லது இயற்கையின் அறம் -காமாட்சி சீனிவாசன்\nவான் சிறப்பு அல்லது இயற்கையின் அறம் -காமாட்சி சீனிவாசன்\nவள்ளுவர் கடவுளும் அமரரும் - காமாட்சி சீனிவாசன்\nசங்க இலக்கியத்தின் நான்மறை- தமிழ் வேதங்கள்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம��மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-03-07T12:43:34Z", "digest": "sha1:Z5ROBO37D5JKIY6BR35SEYXBVQDVPZIB", "length": 10338, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோலோடிமிர் ஜெலன்ஸ்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 2019 இல் ஜெலன்ஸ்கி\nஉக்ரைன் அதிபர் தேர்தல் வெற்றியாளர்\n3 சூன் 2019 இல்\nகிரைவி ரி, உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் யூனியன்\nஒலேனா கியாஸ்கோ (தி. 2003)\nகிவ் தேசிய பொருளாதார பல்கலைக்கழகம், கிரைவி ரி பொருளாதாரக் கல்வி நிறுவனம்\nஆஃபீசு ரொமான்சு அவர் டைம்\nவோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) (பிறப்பு 25 சனவரி 1978) என்பவர் உக்ரைனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். இவர் ஒரு நடிகரும், திரைக்கதாசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் நடந்த உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் குவர்டால் 95 என்ற பெயருடைய தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'மக்களின் சேவகன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உக்ரைனின் அதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.[1] இந்த நிகழ்ச்சியானது 2015 முதல் 2019 முடிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மார்ச் 2018 இல் குவர்டால் 95 நிறுவனத்தின் பணியாளர்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயராலேயே ஒரு கட்சி தொடங்கப்பட்டது.[2][3] இவர் 73.22% வாக்குகள் பெற்று உக்ரைன் நாட்டின் தற்போதைய அதிபரான பெட்ரோ போரேலாசெங்கோ என்பவரை தோற்கடித்துள்ளார்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2020, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srikanth-raai-laxmi-in-mirugaa-trailer/", "date_download": "2021-03-07T11:44:04Z", "digest": "sha1:TES5GIHWXFHEWSVPO6SLRGKHDUG7PK7L", "length": 3400, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்ரீகாந்த்- ராய் லக்ஷ்மியின் மெர்சலான மிருகா ட்ரைலர்.. இது புலி வேட்டை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஸ்ரீகாந்த்- ராய் லக்ஷ்மியின் மெர்சலான மிருகா ட்ரைலர்.. இது புலி வேட்டை\nஸ்ரீகாந்த்- ராய் லக்ஷ்மியின் மெர்சலான மிருகா ட்ரைலர்.. இது புலி வேட்டை\nஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் படமே ‘மிருகா’. ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, ப்ளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவை பன்னீர்செல்வம் கவனிக்கிறார். இசை அருள் தேவ், எடிட்டிங் சுதர்ஷன்.\nஇப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. விஜய் ஆண்டனி மற்றும் ஆர்யா தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஜே.பார்த்திபன், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், பி வினோத் ஜெயின், மிருகா, ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716496", "date_download": "2021-03-07T12:43:15Z", "digest": "sha1:AZD5J5TGZL3IZ4F5QFAT7WRVWBVBGZDC", "length": 18817, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிற்பேட்டைகளை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டம்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nதொழிற்பேட்டைகளை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டம்\nசென்னை:தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை விரிவாக்கவும், முதல் கட்டமாக, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உதவவும், புத்துயிர் அளிக்கவும், டாக்டர் சி.ரங்கராஜன் குழு விரிவான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை விரிவாக்கவும், முதல் கட்டமாக, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.\nபட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உதவவும், புத்துயிர் அளிக்கவும், டாக்டர் சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. பரிந்துரைகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதன்படி, கடன் வழங்கும் நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப் படுத்தவும், அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கூடுதல் மூலதனமாக, 1,000 கோடி ரூபாயை அரசு வழங்கும். இதற்காக, 2021 - 22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த, 2011- - 12 முதல், 2020- - 21 வரை, மொத்தம், 1,517.78 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட மானியங்கள் வாயிலாக, 43 ஆயிரத்து, 41 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன.கொரோனா தொற்று காலத்தில், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மானியங்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு உள்ளன.\n��ட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயில், இதுவரை, 191 கோடி ரூபாய் மானியம் வழங்க பட்டுள்ளது.நடைமுறையில் உள்ள, தொழிற்பேட்டைகளை உருவாக்கும் திட்டங்களுடன், தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்கப்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தையும், 'சிட்கோ' என்ற, சிறுதொழில் வளர்ச்சி கழகம் அறிமுகம் செய்து உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொழில் நிறுவனங்களுக்கு 3,000 ஏக்கர் நிலம் தயார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொழில் நிறுவனங்களுக்கு 3,000 ஏக்கர் நிலம் தயார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2021-03-07T11:21:09Z", "digest": "sha1:6DAAZZRAYP5A3AFNFGS2U7LBSDMQXCVK", "length": 7812, "nlines": 127, "source_domain": "www.updatenews360.com", "title": "அதிகம் தண்ணீர் குடித்த நபர் உயிரிழப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅதிகம் தண்ணீர் குடித்த நபர் உயிரிழப்பு\nஅதிகம் தண்ணீர் குடித்த நபர் உயிரிழப்பு\nகொரோனாவிற்கு பயந்து அதிகம் தண்ணீர் குடித்த நபர் உயிரிழப்பு…\nஉடல் நிலை சரியில்லா நபர் தனக்கு கொரோனா வந்துவிட்டது எனப் பயந்து அளவிற்கு அதிகமாகத் தண்ணீர் குடித்ததாக திடீரென மயங்கி…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\n41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டு…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள விரோத…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : ��த்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியின்…\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nசென்னை : எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசகத்தை எழுதிய அட்டையை வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/seizure-of-banned-plastic-items-worth-rs-1-lakh-05022021/", "date_download": "2021-03-07T11:33:30Z", "digest": "sha1:OBV2AUDT5GNAZ4BE5JM3ZWLEOJ5I4JWV", "length": 12750, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "1 லட்சம் மதிப்பிலான தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n1 லட்சம் மதிப்பிலான தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\n1 லட்சம் மதிப்பிலான தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஅரியலூர்; அரியலூரில் 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என அரியலூர் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது தலைமையில் நடைப்பெற்ற ஆய்வில் மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள், இறைச்சி கடைகளில் வைக்கபட்டிருந்த 1 லட்சத்தி 3 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் கப்புகள், பாலீதின் பைகள்,\nமெழுகுதாள்கள், மெழுகு கப்புகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ப���ிமுதல் செய்தனர். பின்னர் தடையை மீறி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கபட்டது. மேலும் தடை செய்யபட்ட பொருட்களை மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.\nTags: அரியலூர், குற்றம், திருச்சி\nPrevious நண்பனை லாரி ஏற்றி கொலை செய்து நாடகமாடிய நான்கு பேர் கைது\nNext விடுதி காப்பாளர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை: 12 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருட்டு\nதமிழகம் மாளிகை பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைக்கும் பணி தொடங்கியது…\nதேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்…\nவாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செல்பி ஸ்பாட் துவக்கம்\nதேர்தல் பறக்கும் படையினரின் சோதனை: கட்டுமான பணிக்கு கொண்டு சென்ற ரூ.3.30 லட்சம் பறிமுதல்..\nதிருச்சியில் பயிற்சி செவிலியர் மர்ம மரணம்: உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை\nஇறந்த குட்டியின் உடலுடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு: காண்போரை கலங்க வைக்கும் காட்சி..\nஅரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவரை கைது செய்து விசாரணை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nஓட்டல் கடை ஊழியர் மற்றும் பொதுமக்களை தாக்கிய நபருக்கு தர்ம அடி\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nQuick Shareசென்னை : எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசகத்தை எழுதிய அட்டையை வைக்க வேண்டும் என்று மக்கள்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/srushti-danges-stunning-new-photoshoot-video-viral-348632", "date_download": "2021-03-07T13:52:43Z", "digest": "sha1:IYDJMQVPH5JBP4MQFEYKU32UIAUT4NBA", "length": 5699, "nlines": 84, "source_domain": "zeenews.india.com", "title": "Srushti Dange's stunning new photoshoot video viral | சட்டையுடன் போஸ் கொடுத்த தென்னிந்திய கன்னக்குழி அழகி...வைரல் போட்டோ! | Social News in Tamil", "raw_content": "\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nElection 2021: \"வெற்றிக் கொடி ஏந்தி\" தமிழகத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்\nCommanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்\nDMK ALLIANCE: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று காலை கையெழுத்தாகிறது\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nசட்டையுடன் போஸ் கொடுத்த தென்னிந்திய கன்னக்குழி அழகி...வைரல் போட்டோ\nசிருஷ்டி டாங்கேவின் சமீபத்திய போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது....\nயுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.\nமுன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சிருஷ்டி டாங்கேவின் சமீபத்திய போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது....\nVatican: இராக்கிற்கு செல்லும் முதல் போப்பாண்டவர் Pope Francis\nDriving Licence புதுப்பிக்க இனி RTO போகத்தேவையில்லை: புதிய வழியை அறிமுகம் செய்தது அரசு\nTips and Tricks: உங்கள் பேஸ்புக் கணக்கைப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா\nCommanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/23/kandy-anuradhapura-bus-sad-incident/", "date_download": "2021-03-07T10:58:58Z", "digest": "sha1:WF7MACZX3FV7D6XXYMFLPWZFKZNNJAGJ", "length": 37187, "nlines": 436, "source_domain": "video.tamilnews.com", "title": "kandy anuradhapura bus sad incident", "raw_content": "\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\nஅநுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் நேற்று சோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nஅநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி தனியார் சொகுசு பஸ் ஒன்று வழமைபோன்று தனது பயணத்துதை நேற்று மாலை ஆரம்பித்துள்ளது.\nகுறித்த சொகுசு பஸ், மஹவெல கவுடுபெலெல்ல பிரதேசத்தை அண்மித்த போது, சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nதனக்கு ஏற்பட்ட மரண வேதனையை கட்டுப்படுத்தி கொண்டு அதிவேகமாக பயணித்துகொண்டிருந்த பஸ்ஸை சாரதி பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.\nஉடனடியாக பஸ்ஸில் பயணித்தவர்கள் சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட போதும், சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nஅநுராதபுரம் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஒருவேளை சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தால் பாரிய பள்ளதில் வீழ்ந்து பஸ் விபத்துக்குள்ளாகி இருக்கும் என பயணிகள் கவலையோடு தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வ�� சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் ��ுல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/03/", "date_download": "2021-03-07T13:20:07Z", "digest": "sha1:BEXBDLRWU5XP4R7RHBGWFUEDRQQOBNRZ", "length": 19970, "nlines": 212, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: March 2011", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:02 PM | 14 பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 11:16 PM | 8 பின்னூட்டங்கள்\nசகலகலா பாட்டி (ஓர் நினைவுக் குறிப்பு)\nபதிவிட்டவர் Bavan | நேரம் 5:01 PM | 5 பின்னூட்டங்கள்\nமனிதன் என்றால் மரணம் கட்டாயமானது என்பது எழுதப்பாடா விதி, அனைவரும் மனிதர்கள்தான் ஆனால் ஒவ்வொரு மனிதனையும் சமூகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் வாழ்ந்த காலத்தில் அவனிடம் காணப்பட்ட தனித்துவமான குணங்கள்தான். அந்தவகையில் எனது பாட்டியின் தனித்துவமான குணங்கள் ஒரு சிறந்த மனிதனுக்கு உதாரணம்.\nவரலாற்றுக் கதைகள் வாசிப்பதைவிடக் கேட்க மிகவும் நன்றாக இருக்கும், அந்த பாக்கியத்தை எனக்களித்த பாட்டி பிறந்தது 1934ம் ஆண்டு. இலங்கைக்கு சுதந்திரம் பிறந்தபோது நேரடியாக அதைப் பார்த்தவர் எனது பாட்டி, நான் சிறுவயதில் குடைந்து குடைந்து கேட்கும் எத்தனையோ கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி எத்தனையோ விடயங்களை எனக்கு கற்பித்த பாட்டிதான் எனது முதன்மையான ஆசான். முதன்முறையாக தொலைக்காட்சியில் கிறிக்கட் பார்த்துவிட்டு கிறிக்கட் விளையாட ஆசைப்பட்டேன், பட் வாங்கித்தந்து எனக்கு வீட்டில் விளையாட பந்து போட்ட முதலாவது விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எனது பாட்டி.\nநான் சிலவேளைகளில் இரவு உணவை மாலையிலேயே உண்டுவிடுவேன், காரணம் அது பாட்டியின் கைவண்ணத்தில் அமைவதால், பாடசாலையிலிருந்து களைந்து விழுந்து வரும் எனக்கு \"இரவு இந்த சாப்பாடு செய்து தாறன் வகுப்புக்கு போ\" என்று அன்பாக கூறி அனுப்பி வைத்துவிட்டு மாலை வீட்டுக்கு வரும்போது சொன்ன சாப்பாட்டுடன் வரவேற்பார் எனது பாட்டி.\nஎந்த வரலாற்றுக் கதையைக் கேட்டாலும், மரத்தைக் காட்டினாலும், எந்த மிருகம், பூச்சி, பறவை, பாம்பு, பல்லியைக் காட்டினாலும் அதன் வகை அதன் குணம் பற்றி க��றக்கூடிய எனது பாட்டியின் அறிவு ஞாபகசக்தியைப் பார்த்து மலைத்துப்போயிருக்கிறேன்.\nஇவைதவிர எனது பிறந்தநாளுக்கு மட்டுமன்றி எனது பொம்மையின் பிறந்தநாளுக்கும் கேக் செய்து தந்தவர் எனது பாட்டி. நான் செய்யும் எத்தனையோ குழப்படிகளை மறைத்து அப்பா, அம்மாவின் பிரம்பிலிருந்து என்னைக் காப்பாற்றிய பாட்டி என்னைப் பொறுத்தவரை ஒரு சகலகலா பாட்டி.\nநமக்கு நெருங்கியவர்களின் மரணம் நம்மை கட்டாயம் கதிகலங்க வைக்கும். அவர்கள் நம் மேல் காட்டிய அன்பு, பாசம், அவர்களிடம் எமக்கிருந்த ஈர்ப்பு போன்றவை அதற்குக் காரணமாகும். உதாரணமாக நான் தொலைக்காட்சியில் கிறிக்கட் பார்க்கும் நேரத்தில் பாட்டி நாடகம் பார்ப்பார், எனக்கும் அவருக்கும் அன்று எங்கள் வீட்டில் ரிமோடுக்காக ஒரு பிடுங்குப்பாடு நடக்கும், அது சண்டையாக இருந்தாலும் வீட்டில் ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்தும். ஆனால் இனி யார் அந்த இடத்திற்க்கு வருவார்கள் என்ற எண்ணம் என்மனதில் விடையில்லாக் கேள்வியாக தரித்து நிற்கிறது.\nஇழப்புக்களை ஏற்கப்பயில்வோம், சோகங்களை மறக்கப் பயில்வோம், நினைவுகளை மனதில் எப்போதும் நினைக்கப் பயில்வோம். அண்மையில் இயற்கையெய்திய ஒரு வாழ்நாள் சாதனையாளர், எனது சகலகலா பாட்டிக்கு இந்நினைவுக்குறிப்பு சமர்ப்பணம்.\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:04 PM | 11 பின்னூட்டங்கள்\nகலர் கலராக் கொடி புடிச்சுக்\nவேல்டு கப்ப நீ தூக்க\nPEPSIயின் world cup விளம்பரங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:53 PM | 8 பின்னூட்டங்கள்\nசகலகலா பாட்டி (ஓர் நினைவுக் குறிப்பு)\nPEPSIயின் world cup விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=564&catid=21&task=info", "date_download": "2021-03-07T12:29:15Z", "digest": "sha1:7CORMYFIUKIGVWCJDN2ALH5CXEFWVFAH", "length": 24599, "nlines": 202, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்\nதளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்\nவிண்ணப்பதாரர் உபயோகிக்கப்பட்ட பழயை மரக்கட்டையினால் செய்யப்பட்ட தளபாடங்களை ஏற்றிச்செல்ல விரும்புதல் உம் வசிக்கும் இடத்தை மாற்றம் செ���்யும் போது\nகுறிப்பு 1: கருங்காலி, ஜாக், கம்முலா மற்றும் கோலன் மற்றும் கலுவரா மெBரியா மரகட்டையின் மூலம் செய்த உபயோகிக்கப்பட்ட தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கு வன பாதுகாப்பாளரிடமிருந்து அனுமதியை பெற வேண்டும்.\nகுறிப்பு 2: சாட்டின், தேக்கு மற்றும் மஹோகானி மூலம் செய்த உபயோகிக்கப்பட்ட மரப்பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு கோட்ட காரியதரிசியி;டமிருந்து அனுமதியைப் பெற வேண்டும்.\nவிண்ணப்பதாரர் மரக்கட்டையினால் செய்;யப்பட்ட புதிய தளபாடங்களை ஏற்றிச்செல்ல விரும்புதல்\nகுறிப்பு 1: கருங்காலி, ஜாக், கம்முலா மற்றும் கோலன் மற்றும் கலுவரா மெBரியா மரபட்டையின் மூலம் செய்த புதிய தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கு வன பாதுகாப்பாளரிடமிருந்து அனுமதியை பெற வேண்டும்.\nகுறிப்பு 2: சாட்டின், தேக்கு, மஹகோனி, கோகோம்பா, சூரியமாரா, ஹால்லன்கிக் மற்றும் ஹல்மில்லா, போன்ற மரக்கட்டைகளால் செய்யப்பட்டிருக்கும் புதிய தளபாடங்களை ஏற்றிச்செல்ல கோட்ட காரியதரிசியி;டமிருந்து அனுமதியைப் பெற வேண்டும்.\nகுறிப்பு 3: கருங்காலி, கல்வரா மெரிBரியா, மில்லா, கல்மில்லா, குரும்பா, கமுல்லா, மீ, கும்பர், பென்னகா குலன்கி, சூரியமாரா, பலூ, பெலன் போன்றவைகள் இல்லாத மரக்கட்டையில் செய்யப்பட்ட தளபாடங்களை வாங்குவதற்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட தழபாட அங்காடியில் வார்னிஸ் பாலி எத்திலின் ரூ 50,000க்கு பூசப்பட்ட தளபாடங்களை மு.ப. 9.00 முதல் பி.ப. 4.00 வரை போக்குவரத்தில் ஈடுபடுபடலாம். வன பாதுகாப்பாளரினால் அங்கீகரிக்கப்பட்ட மரபொருள் அங்காடியில் இருந்து பற்றுச்சீட்டு பெறப்பட்ட வேண்டும். இதற்கு அனுமதி தேவையில்லை.\nகிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறவேண்டும்.\nஅனைத்து விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.\nமரம் / புதிய தளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம்\n2. தேவையான இணைப்பு ஆவணங்கள்\nபூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு விண்ணப்பபடிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் கிராம சேவகர் ஒப்படைக்க வேண்டும்\nகிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறவேண்டும்.\nஅனைத்து விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்ய வேண்டும்\nமரம் / புதிய ��ளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம்\n2. தேவையான இணைப்பு ஆவணங்கள்\n· கிராம சேவகரின் அறிக்கை\n3. விண்ணப்பபடிவம் ஒப்படைத்தல் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு விண்ணப்பபடிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் கிராம சேவகர் ஒப்படைக்க வேண்டும்.\nவிண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர் விபரம்\nமரம் / புதிய தளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம். எல்லைக்கு உட்பட்ட மரத்தினால் செய்யபட்ட உபயோகிக்கப்பட்ட தளபாடங்களை ஏற்றிச் செல்வதற்க்கான அனுமதி பெறுதல்.\nவிண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர் விபரம்\nமரம் / புதிய தளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம். எல்லைக்கு உட்பட்ட மரத்தினால் செய்யபட்ட உபயோகிக்கப்பட்ட தளபாடங்களை ஏற்றிச் செல்வதற்க்கான அனுமதி பெறுதல்.\nபடிப்படியான வழிமுறைகள் (பழைய தளபாடங்கஸள ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்)\nபடி 1: தொடர்புடைய கிராம சேவகரிடமிருந்து விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர் பெறுதல்.\nபடி 2: விண்ணப்பதாரர், பூர்த்தி செய்யபட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nபடி 3: கிராம சேவகர், அறிக்கையை தயார் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இணைத்தல்.\nபடி 4: கிராம சேவகர், விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்.\nபடி 5: தொடர்புடைய கோட்ட செயலகம், கிராம சேவகரிடம் அனுமதி வழங்குதல்.\nகுறிப்பு : விண்ணப்பதாரர் நேரடியாக கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறமுடியாது.\nகுறிப்பு: வரையரையில்லாத மரத்தினால் செய்யப்பட்ட, உபயோகித்த தளபாடங்கஸள அனுமதி இல்லாமல் ஏற்றிச் செல்லலாம்.\nபடிப்படியான வழிமுறைகள் (புதிய தளபாடங்கஸள ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்)\nபடி 1: தொடர்புடைய கிராம சேவகரிடமிருந்து விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர் பெறுதல்.\nபடி 2: விண்ணப்பதாரர், பூர்த்தி செய்யபட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nபடி 3: கிராம சேவகர், அறிக்கையை தயார் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இணைத்தல்.\nபடி 4: கிராம சேவகர், விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்.\nபடி 5: தொடர்புடைய கோட்ட செயலகம், கிராம சேவகரிடம் அனுமதி வழங்குதல்.\nகுறிப்பு : விண்ணப்பதாரர் நேரடியாக கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறமுடியாது.\nகுறிப்பு: வரையரையில்லாத மரத்தினால் செய்யப்பட்ட, புதிய தளபாடங்கஸள அனுமதி இல்லாமல் ஏற்றிச் செல்லலாம்.\nகோட்ட செயலகம் அனுமதி வழங்குதல் : 2 வாரங்கள்\nமரத்தை ஏற்றுமதி செய்வதற்கான நேரங்கள் - மு.ப. 6.00 மணி முதல்\nபி.ப. 6.00 மணி வரை\nகுறிப்பு: கிராம சேவகரிடம் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.\nஅனுமதியில் குறிப்பிட்டுள்ள திகதி மற்றும் நேரத்திற்க்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது\nவேலை நேரங்கள் / நாட்கள்:\nகோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு): மு.ப. 9.00 மணி – பி.ப. 4.30 மணி\nகோட்ட செயலகம் அனுமதி வழங்குதல் : 2 வாரங்கள்\nமரத்தை ஏற்றிச்செல்வதற்கான செய்வதற்கான நேரங்கள் - மு.ப. 6.00 மணி\nமுதல் பி.ப. 6.00 மணி வரை\nகுறிப்பு: கிராம சேவகரிடம் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.\nஅனுமதியில் குறிப்பிட்டுள்ள திகதி மற்றும் நேரத்திற்க்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது\nவேலை நேரங்கள் / நாட்கள்:\nகோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு): மு.ப. 9.00 மணி – பி.ப. 4.30\nசெல்லும் பாதையில் வாகனம் நின்றுவிட்டதால் அனுமதி காலம் காலாவதியானால், தொடர்புடைய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் மற்றும் புகாரின் பிரதியுடன் பொலிஸ் கண்டறிந்த அறிக்கையும் சமர்பித்தால், கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறலாம்.\nசெல்லும் பாதையில் வாகனம் நின்றுவிட்டதால் அனுமதி காலம் காலாவதியானால், தொடர்புடைய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் மற்றும் புகாரின் பிரதியுடன் பொலிஸ் கண்டறிந்த அறிக்கையும் சமர்பித்தால், கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறலாம்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-07 13:12:06\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் ப���ிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/06/blog-post_26.html", "date_download": "2021-03-07T11:17:57Z", "digest": "sha1:AYLMP666C4BKDZSKB6KXX5UUZA65JQB4", "length": 23711, "nlines": 252, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : 'ரைட்டர் பா.ரா'-வைப் பார்க்கணும்..பார்த்தே ஆகணும்", "raw_content": "\n'ரைட்டர் பா.ரா'-வைப் பார்க்கணும்..பார்த்தே ஆகணும்\nநேற்று முன்தினம் நண்பர்கள் முரளிகுமார் பத்மநாபன், பேரரசன் செந்தில்நாதன் அடங்கிய 'குழு' செம்மொழி மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது ரைட்டர் பா.ரா-வைச் சந்தித்திருக்கிறார்கள். சும்மாயிராமல், 'நீங்கதான் பேயோன்-ன்னு பரிசல் சொல்றாரே' என்றிருக்கிறார்கள். அவர் உடனே எனக்கு அலைபேசி 'யோவ்.. உன்னை திட்டத்தான் கூப்ட்டேன்.. நான் உனக்கு என்னய்யா பாவம் பண்ணினேன்' என்று திட்ட 'சார்.. திட்டாதீங்க.. நாளைக்கு உங்கள வந்து பாக்கறேன்' என்றேன் சிரித்தபடி. நேற்று (வெள்ளிக்கிழமை) போக முடிவு செய்தேன். சங்கத் தலைவர் வெயிலான் உட்பட எல்லாருமே பிஸியாக இருந்தனர். வெயிலானிடம் பேசியபோது 'சிவகுமார்-ன்னு நம்ம நண்பர்.. அவரும் பிளாக்கர்தான். புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு. அவருக்கு பா.ரா-வைப் பாக்கனும்னு ரொம்ப ஆவல். ரெண்டு பேருமா போங்களேன்..\" என்றார். சிவகுமாரை அழைத்து என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அவரை ஒரு இடத்துக்கு வரச் சொல்லிவிட்டு, அவர் வர இருவருமாய் அவர் பைக்கிலேயே கிளம்பினோம். 'ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போறது இதுதான் முதல் தடவைங்க' என்று அவர் படபடத்தபடி சொன்னபோது 'அதான் பத்து நிமிஷம் முன்னாடியே சந்திச்சுட்டீங்கள்ல. ரிலாக்ஸா இருங்க' என்றது அவருக்கு புரியவில்லை. என்ன கொடுமைடா.. என்று என் நிலைமையை நானே நினைத்தபடி விரைந்தேன்.\nகோவை குதூகலத்துடன் இருந்தது. எங்கெங்கு காணிடும் முகங்களடா' என்பதாய் மக்கள் அலை. நடக்கும்போது தலையை வலது இடதுபுறங்கள் திருப்பக் கூட முடியாத அளவு ஜன நெருக்கடி. அலைபேசி அலறியபோது பாக்கெட்டில் கை விட்டு அதை எடுக்க முடியவில்லை.\nஇருவருமாய் புத்தக கண்காட்சி நடக்கும் CIT வளாகத்தை அடைந்தபோது மணி எட்டரை. பா.ரா-சாரை அழைத்தபோது 'நான் இணைய அரங்கத்துல இருக்கேன் கிருஷ்ணா.. அங்கிருந்து மூணு கிலோமீட்டர் நீங்க நடந்து வரணும்' என்றார். அதற்குள் 'வருங்கால பிரதமர்' சஞ்சய் காந்தி எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். 'இந்தக் கூடத்துல இவ்ளோ லேட்டா என் மாம்ஸ் வந்தீங்க' என்று கேட்டார். நான் சிவகுமாரை அறிமுகப்படுத்தி \"ரைட்டர் பா.ரா-வைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்.. அதான் லேட் ஆனாலும் பரவால்லை-ன்னு கூட்டிட்டு வந்தேன் சஞ்சய்\" என்றேன். அவருடன் பேசிக் கொண்டே நடந்தபோது யுவகிருஷ்ணாவும் எங்களோடு வந்து கலந்து கொண்டார். 'மூணு நாலா கிட்டத்தட்ட ஆறு லட்சம் மூஞ்சிகளைப் பார்த்துட்டேன். மைண்ட் பூரா ஒரே முகங்களா இருக்கு கிருஷ்ணா' என்று அவர் சொன்னது குறிப்பிடப்படவேண்டியது. நடுநடுவே நம்ம சிவகுமார் 'ஏங்க.. ரைட்டர் பா.ரா-வை எப்ப பாப்போம்' என்று கேட்டார். நான் சிவகுமாரை அறிமுகப்படுத்தி \"ரைட்டர் பா.ரா-வைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்.. அதான் லேட் ஆனாலும் பரவால்லை-ன்னு கூட்டிட்டு வந்தேன் சஞ்சய்\" என்றேன். அவருடன் பேசிக் கொண்டே நடந்தபோது யுவகிருஷ்ணாவும் எங்களோடு வந்து கலந்து கொண்டார். 'மூணு நாலா கிட்டத்தட்ட ஆறு லட்சம் மூஞ்சிகளைப் பார்த்துட்டேன். மைண்ட் பூரா ஒரே முகங்களா இருக்கு கிருஷ்ணா' என்று அவர் சொன்னது குறிப்பிடப்படவேண்டியது. நடுநடுவே நம்ம சிவகுமார் 'ஏங்க.. ரைட்டர் பா.ரா-வை எப்ப பாப்போம்' என்று ஆவலாய்க் கேட்டுக் கொண்டே இருந்தார். 'அவரு வெளில வந்துட்டாரு. ஆனா எங்கயோ கூட்டத்துல மாட்டிகிட்டாரு' என்றார் யுவா. சிவகுமாரோ ஆர்வத்தை அடக்க மாட்டாமல் இருந்தார். நான் அவரை ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தேன்.\nபுத்தக கண்காட்சியில் மனுஷ்யபுத்திரனைக் கண்டோம். அவரோடு ஆசையாய்ப பேசினார் சிவகுமார். இரண்டொரு புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். மணி ஒன்பதை நெருங்கியது. கண்காட்சி அடைக்கப்பட்டது. நாங்கள் பேசிக் கொண்டே வெளியில் வந்தோம்.\n\"லேட்டாகுதுங்க.. பா.ரா-வைப் பாக்க முடியாதா\" - மறுபடி கேட்டார் சிவகுமார். 'எனக்கொண்ணும் பிரச்சினை இல்லைங்க.. 3, 4 கிலோ மீட்டர்னாலும் பரவல்ல.. கொடீசியா-வுக்குள்ள போலாம்க' என்றார்.\n\"அதுக்கில்லை சிவா. அவரு வெளில வந்துட்டு இருக்காரு. நாம உள்ள போய் யூஸ் இல்ல. அவரு எங்கயோ கூட்டத்துல மாட்டிக்கிட்டிருக்காரு. வரட்டும்\" என்று நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம்.\nநேரம் ஆக ஆக இனி அவரைச் சந்திப்பது கடினம் என்று புரிந்தது. காரணம் எல்லா மக்களும் வீடு போகும் அவசரத்தில் கலையத் துவங்கியிருந்தனர். ஜனத்திரள். நிஜமாகவே கடல் போன்ற கூட்டம் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. புறப்படுவது என்று முடிவானதும் சிவகுமார் மனது ஒடிந்து போனார். \"ரைட்டர் ப.ரா-வைப் பார்க்க முடியாதா அப்ப\" என்று அவர் கேட்டதைப் பார்க்க பாவமாக இருந்தது. 'கவலைப் படாதீங்க சிவா. ரெண்டு மூணு மாசத்துல திருப்பூர் கூப்ட்டுவோம். ஏற்பாடு பண்ணலாம். அப்படி இல்லேன்னா நான் உங்கள சென்னை கூட்டிட்டு போய் அவரை சந்திக்க வைக்கறேன்' என்றேன். சமாதானமாகாமல் அரைகுறை மனதோடு கிளம்பினார்.\nவழியில் ஒரு ஹோட்டலில் உணவருந்த நிறுத்தினோம். உணவருந்திவிட்டு கிளம்பும்போது மறுபடி கேட்டேன்.\n'அது ஏங்க ரைட்டர் பா.ரா.மேல அவ்ளோ ஆர்வம் உங்களுக்கு' \"எனக்கு எழுத்தாளர்கள்-னாலே பிடிக்கும்க. அதுவும் பா.ரா மாதிரி ஒருத்தர் எனக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்கப்படுத்தும்போது அவரை சந்திக்கணும்ன்னு தோணாதா' \"எனக்கு எழுத்தாளர்கள்-னாலே பிடிக்கும்க. அதுவும் பா.ரா மாதிரி ஒருத்தர் எனக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்கப்படுத்தும்போது அவரை சந்திக்கணும்ன்னு தோணாதா\n'என்னது.. பா.ரா. பின்னூட்டம் போட்டாரா எந்த பா.ரா-வைச் சொல்றீங்க\n\"என்னங்க எந்த பா.ரா-ன்னு கேட்கறீங்க பா.ரா. தெரியாதா உங்களுக்கு கருவேல நிழல்-ன்னு புக் எல்லாம் போட்டிருக்காருங்க. பா.ராஜாராம்\"\nஅப்ப இது க. சீ. சிவக்குமார் இல்லையா\nசெம‌... க‌ல‌க்க‌ல்.. சூப்ப‌ர்.. அருமை.. ஆஹா..\n(வேற‌ எதாவ‌து டெம்ள்டேட் பின்னூட்ட‌ங்க‌ள் இருந்தாலும் சொல்ல‌வும், ச‌னிக்கிழ‌மை ஆத‌லால் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பிஸியாக‌ இருப்பார்க‌ள், நானே இன்றைய‌ முதுகு சொறித‌லை முடிச்சிடுறேன்.)\nவரிக்கு வரி பா.ரா,,, பா.ரா ங்கும்போதே நெனச்சேன். இந்த மாதிரி எதாவது கோக்கு மாக்கா பண்ணுவீங்கன்னு\n அவர் அழை எண் இருந்தால் மின் முகவரிக்கு அனுப்பி தர்றீங்களா\nசிவா, ஊர் வரும்போது பார்த்துட்டா போகுது.\nஅந்தக் காலத்தில நான் உங்களைப் பார்க்க சென்னையில அலைஞ்ச மாதிரியே இருக்கு சிவக்குமார் ஃபீலிங்ஸ்\nஉங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி\nஅவ்வளவுதானா பொற்கிழி ஒண்ணும் கிடையாதா..:)\nபடிக்கும் பொழுதே ஏதோ உள்குத்து இருக்கும்னு நெனச்சேன்..\n அவர் அழை எண் இருந்தால் மின் முகவரிக்கு அனுப்பி தர்றீங்களா\nசிவா, ஊர் வரும்போது பார்த்துட்டா போகுது. //\nமகாப்பா, நான் முரளி ஊர் வரும்போது அப்படியே பார்த்துட்டா போச்சு.... :-)\n அதெப்படி இருவரும் போய் சேரும்வரை இதைபற்றீ பேசிக்கொள்ளவே இல்லையா\nநானும் கருவேலநிழல் பா.ரா வைத்தான் தலைப்புல சொல்லியிருக்கிங்கன்னு உள்ளே வந்தேன். :)\nதயவு செய்து உங்கள் கருத்தை அவருக்கு நேரடியாக தெரியப் படுத்துங்கள். யாரைப் பற்றியுமான மரியாதைக் குறைவான பின்னூட்டங்களுக்கும், அதற்கான விளம்பரத்துக்கும் நான் இடம் தர முடியாது. மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இல்லையேல் எனக்கு தனி மடல் இடுங்கள். பேசுவோம். நன்றி\nபரிசல்.....நானும் அந்தக் குழுவில் இருந்தேன். திருப்பூர்தொழில் VS சினிமாதொழில் என்ற புத்த���ம் எழுதுவது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். மீண்டும் அவரைச் சந்திக்க முடியாதது வருத்தமே. நிறைய பேசியிருக்கலாம். நாங்கள் தான் மாற்றி மாற்றி பேயோன் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.\nஎம் அப்துல் காதர் said...\n//நானும் கருவேலநிழல் பா.ரா வைத்தான் தலைப்புல சொல்லியிருக்கிங்கன்னு உள்ளே வந்தேன். :)//\nஅப்புறமா வர்றேன் ஆனா பதிவு உண்மையிலேயே விரர்ர்ர்ருன்னு தான் இருந்தது. கிர்ர்ர்ருன்னு வரல.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஇது நிஜமாவே பெருமை படக் கூடியது தானுங்களே (பா ரா விற்கு) முதல் எழுத்தாளரை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுடார்ன்னு காண்டுங்களா. :)).\nநல்ல அனுபவம் தான் :)).\nஹ் ஹா...பேயோன் 1000 கட்டுரையை படிக்கும்போது\nஎனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது.\nஅது அதிகமானது. சிவக்குமார் மூலம் இப்போது நானும் தெளிவுக்கு வந்திருக்கிறேன்.\nநன்றி பரிசல். நாங்கள்-ல்லாம் புதுசுதானே.\nஎன்ன ஆச்சு உங்கள் கேள்வியும் பதிலும்\n//'அதான் பத்து நிமிஷம் முன்னாடியே சந்திச்சுட்டீங்கள்ல. ரிலாக்ஸா இருங்க' என்றது அவருக்கு புரியவில்லை.//\nபா.ராவை பார்க்கப் போனது பற்றி பாரா பாராவா எழுதும் போதே நெனச்சேன்.\nநல்ல வேளையாக நீங்கள் பா.ரா ( பா.ராகவன்) வை சந்திக்கவில்லை.\nநீங்கள் சந்தித்து... சிவகுமார் \" நீங்க பா.ராஜாராம் தானே\" என்று கேட்டிருந்தால் அவ்வளவு தான்.\nபா.ரா உங்களை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்.\nநல்ல பதிவு. நன்றி கார்க்கி.\n'ரைட்டர் பா.ரா'-வைப் பார்க்கணும்..பார்த்தே ஆகணும்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஅவங்க கேட்பாங்களாம். இவர் சொல்வாராம்.\nஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19480/Tamilnadu-fishermen-arrested-by-srilankan-navy", "date_download": "2021-03-07T12:37:00Z", "digest": "sha1:5YEN456E5SWLPGG5SLTB4KZIQF6MYWHH", "length": 8113, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் | Tamilnadu fishermen arrested by srilankan navy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழக மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த��ள்ளனர்.\nநாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்றுமுன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் இன்று காலை பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்ததால் மீனவர்களை கைது செய்தததாக இலங்கை கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரும், காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி நேற்றுதான் கடிதம் எழுதியிருந்தார். அதில், இலங்கை கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் கடிதம் எழுதிய அடுத்த நாளே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவ மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணம் செய்யக்கோரி மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகையின் மகன் கைது\nகாற்று மாசு: டெல்லியில் இயல்புநிலை திரும்புகிறது\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\n5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணம் செய்யக்கோரி மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகையின் மகன் கைது\nகாற்று மாசு: டெல்லியில் இயல்புநிலை திரும்புகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/05/06/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA-2/", "date_download": "2021-03-07T12:04:49Z", "digest": "sha1:OKXV4NRARXOGUORHY4IK6JKAMSN6RQD2", "length": 15004, "nlines": 182, "source_domain": "www.stsstudio.com", "title": "தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019 - stsstudio.com", "raw_content": "\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nநீயாகி நானாகி நமதாகி நமக்காகி வாழ்வது வாழ்வாகாது. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்.. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்..\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…\nயேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nதாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019\nகனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும் தமிழ் கறோக்கைவேல்ட் நிர்வாகியுமான தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்கள் 06.05.2019\nஇன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்து\nவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ\nஇனிதே வாழ வாழ்த்தும். உறவுகளுடன்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் \nகு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019\nஇசைக்கலைமகன் „டென்மார்க் சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2020\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள்…\nஅறிவிப்பாளர் கிருஷ்ணா கந்தசாமியின் பிறந்தநாள்வாழ்த்து 01.01.2018\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 2வது திருமணநாள்வாழ்த்து 28.05.18\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின்…\nகவிதை – சாம் பிரதீபன் –\nஎமக்குள் கருத்து வேற்றுமை இருக்கட்டும்,…\nவணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா (2)தொடர்கள் பொங்கள்நிகழ்வாக STSதமிழ்Tv யில்\n01.01.2019 இடம் பெற்ற வணக்கம் ஐரோப்பா நெஞ்சம்…\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின்…\nஐரோப்பாவின்முதல் தமிழ் வானொலிT.R.T யில் பணிசெய்த சிறப்புக்குரியவர்முல்லை மோகன்\nஐரோப்பாவின் 24மணிநேர முதல் தமிழ் வானொலியான…\nஞெய் ரஹீம் ஷஹீட் , சிறந்த நாடக கலைஞருக்கான தேசிய விருது பெற்றார்\nதடாகம் கலை இலக்கிய பன்னாட்டு ஊடக அமைப்பின்…\nகாதலினால் பாசமும் பாசத்தினால் காதலும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nபாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021\nபாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nபல்துறைக் கலைஞர் வஸந்த் அவர��களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nஇசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (774) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/08/03121057/Yugam-Movie-review-tamil-cinem.vpf", "date_download": "2021-03-07T12:03:04Z", "digest": "sha1:ZISMYMXCHDUSKYGJGVVSRASZHTHC3JJE", "length": 10546, "nlines": 89, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Yugam Movie review tamil cinema actor actress || யுகம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகதாநாயகியின் மரணத்திலிருந்து கதை துவங்குகிறது. கொலைப் பழி கதாநாயகன் மேல் விழுகிறது. போலீஸ் விசாரணையில் கதை துவங்கும்போதே எதிர்பார்ப்பாகிவிடுகிறது.\nராகுல் மாதவும், தீப்தியும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி. நிறைவாக போய்க் கொண்டிருக்கும் திருமண பந்தத்தில் திடீர் என்று ஒரு ராங் கால் குறுக்கிடுகிறது. தீப்திக்கு வரும் ஒரு ராங் காலில் உன் மனைவியை கொன்னுடு. என்னால இதுக்குமேல பொறுக்கமுடியாது என்று சொல்கிறது ஒரு பெண் குரல். அதேபோல் ராகுவ் மாதவிடம் இன்றைக்குள் உன் புருஷனை கொன்னுட்டு வந்துடுன்னு கூறுகிறது ஒரு ஆண் குரல்.\nஇருவருக்குள்ளும் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், நம்பிக்கை துரோகத்திற்கும் இடையே மனப்போராட்டம் நடக்கிறது. இந்நிலையில் தவறான அழைப்பு என்பது மெல்ல புரிந்து இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளும் வேளையில் எதிர்பாராத திருப்பம். இறுதியில் தீப்தி இறந்ததற்கான காரணம் கிடைக்கிறது.\nகதாநாயகனனான ராகுல் மாதவ் பின்பகுதி காட்சியில் உணர்வை காட்ட வேண்டிய நடிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார். மனைவி மீது சந்தேகம் வந்தாலும் இறுக்கமாகவே இருப்பதும், மனைவியை அழுத்தமாக முறைப்பதும் சரியான பொருத்தம்.\nகதாநாயகியான தீப்தி கணவன் இரவு தன்னை கொன்று விடுவானோ என்று ஒவ்வொரு நொடியும் நடுங்குவது நல்ல நடிப்பு. கடைசியில் பரிதாபப்பட வைத்திருக்கிறார். சூப்பர் குட் லட்சுமணன் அன்ட் கோ கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.\nபொன்ராஜ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார். இயக்குனர் ஸ்ரீபவன் சேகர் குறைவான கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு அடுத்து என்ன எதிர்பார்ப்பில் புத்திசாலித்தனமாக கதையை கொண்டு போயிருக்கிறார். கதையில் லாஜிக்தான் உதைக்கிறது. இவரது ஒளிப்பதிவிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.\nஆரம்பத்தில் உருக்கமான காதலை வெளிப்படுத்தும் தம்பதிகள், போனில் வரும் ஒரு ராங் காலை வைத்துக் கொண்டு கணவன் கொலை செய்து விடுவானோ என்று நடுங்குவதும், மனைவி தப்பானவளே என்று அவளை சந்தேகப்படுவதும் நம்பும் படியாக இல்லை. அந்த கணத்தில் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் சின்னதொரு விளக்கமாகவே கேட்டுக் கொள்ளமாட்டார்களா என்று தோணுகிறது. அதேபோல் கதாநாயகி இறப்பதிலும் அழுத்தம் இல்லை.\nஇடைவேளைக்குப் பிறகான காட்சிகளை இவ்வளவு நீளமாக இழுத்திருக்க வேண்டாம். மற்றபடி குறைவான பட்ஜெட்டில் நல்ல திரைக்கதை இருந்தால் வெற்றியடைய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/supreme-court/", "date_download": "2021-03-07T12:26:14Z", "digest": "sha1:IBREWGUSPFW4ZFBK2Z6YSVMKYPAJ2PVB", "length": 14107, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "Supreme court Archives - G Tamil News", "raw_content": "\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்து உள்ளார். அதில், “நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வு குறித்த அறிக்கையை ஊடகங்கள், சமூக ஊடக வலைத்தளங்கள் செய்தியாக வெளியிட்டன. அது குறித்து முழுமையாக அறியாமல் எந்த புரிதலும் இல்லாமல், பதிவுகளை முறையாக ஆராயாமல், நீதித்துறை நிர்வாக மனப்பான்மை சிறிதும் இன்றி ஒரு தன்னிச்சையான முடிவில், மலிவான விளம்பரத்திற்காக நடிகர் சூர்யா […]\nகொரோனா நோயாளிகள் மோசமாக கையாளப் படுகின்றனர் – உச்ச நீதி மன்றம்\nஇந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகின்றது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் […]\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு..\nதற்போது சமூக வலைதளங்களை குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் உலாவரும் புதிய வதந்தி. . . ~சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, Mandate for All : Tonight 12(midnight) onwards Disaster Management Act~ எனத் தொடங்கும் வதந்தியில் ~Coronavirus பற்றிய செய்திகள், Updates, மத்திய, மாநில அரசுகள் சம்பந்தபட்ட செய்திகள் Memes, PM, CM சம்பந்தப்பட்ட memes, செய்திகள் தடை செய்யப்பட்டுள்ளது~ என்றும் பரப்பப்படுகிறது. மேலும், அவ்வதந்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, ~குழு […]\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்\nசபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்��ை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது இப்படி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ’ஐய்யப்ப நம ஜப […]\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது\n2012 டிசம்பர் 16-ந் தேதி இரவில் தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொள்ள, மற்றொருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனை பெற்றான். மற்ற நான்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை […]\nஉச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று […]\nசந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல்\nகாதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு\nஅன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்\nவாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய வகையறா விமல்\nகண்ணன் இயக்கத்தில் கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்\nஅன்பிற்கினியாள் படத்தின் அன்றாடம் பாடல் வீடியோ\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமி��க அரசிடம் மோசடி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f633327/andal-controversy/", "date_download": "2021-03-07T11:37:54Z", "digest": "sha1:V3ZWENMJQBCDOU3FXPKQP6QOBXKRTE47", "length": 29523, "nlines": 228, "source_domain": "newindian.activeboard.com", "title": "Andal Controversy - - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> Andal Controversy -\nதமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரைபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் பு...\nSTICKY: தொல்காப்பியன்: ஆதி அறிவன் - வைரமுத்து\nதொல்காப்பியன்: ஆதி அறிவன் - வைரமுத்து, கவிஞர். Published : 03 May 2018 மொழி ஓர் உயிரி. அது தன்னைப் பேசும் மனிதர்களை இயக்குகிறது; அவர்களால் இயக்கவும் பெறுகிறது; இறந்த காலத்தைச் சுமந்துகொண்டு நிகழ்காலத்தில் இயங்கிக்கொண்டு, எதிர்காலத்தின் பெரு வெளியில் பயணிக்கிறது. ஓர் உயிரி சந்திக...\nSTICKY: ஆத்திகப் பெரியார் அப்பர்.\nஆத்திகப் பெரியார்By கவிஞர் வைரமுத்து | Published on : 14th December 2016 01:27 AM | அ+அ அ- | சமயவெளியின் ஒரு பேராளுமையை - சைவப் பரப்பின் ஒரு பேராண்மையைக் கட்டி உரைக்கவிருக்கும் இக்கட்டுரை, ஆத்திகம் - நாத்திகம் என்ற இரண்டு தத்துவத் தளங்களிலும் மெல்லிய அலைகளை எழுப்பி அடங...\nSTICKY: இளங்கோவடிகள்: தமிழைத் துறக்காத துறவி\nஇளங்கோவடிகள்: தமிழைத் துறக்காத துறவி By கவிஞர் வைரமுத்து | Published on : 10th July 2017 10:54 சிலப்பதிகாரம் என்ற கலைக்காப்பியம் மெய்யா புனைவா எவ்வாறாயினும் ஆகுக.சிலப்பதிகாரத்தின் காலம் எதுபதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய குட்டுவன...\nSTICKY: வள்ளுவர் முதற்றே அறிவு -வைரமுத்து\nவள்ளுவர் முதற்றே அறிவுBy கவிஞர் வைரமுத்து | Published on : 20th February 2017 01:59 AM | அ+அ அ- | திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் தள்ளித் தாழிட்டுக் கொள்வதே தக்கதென்று தோன்றுகிறது. ஞானத்தகப்பன் திருவள்ளுவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்போ - வியப்போ - க...\nSTICKY: தமிழுக்குப் புனைபெயர் கம்பன் - வைரமுத்து\nதமிழுக்குப் புனைபெயர் கம்பன்By கவிஞர் வைரமுத்து | Published on : 09th November 2016 02:50 AM | அ+அ அ- | கம்பன் என்றொரு கலைத்தமிழ்த் தத்துவத்தை ஜவஹர்லால் நேருவிடமிருந்து தொடங்க நேர்கிறது. \"கண்டடைந்த இந்தியா' என்ற தம் நுண்ணாய்வு நூலில் மகாகவி காளிதாசன் என்ற யுகநிகழ்வ...\nSTICKY: கருமூலம் கண்ட திருமூலர் - வைரமுத்து\nகருமூலம் கண்ட திருமூலர் By கவிஞர் வைரமுத்து | Published on : 15th November 2017 01:16 AM பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் - மந்திரம் - உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்...\nSTICKY: வெள்ளை வெளிச்சம்: வள்ளலார் பற்றி வைரமுத்து\nவெள்ளை வெளிச்சம்: வள்ளலார் பற்றி வைரமுத்துBy கவிஞர் வைரமுத்து | Published on : 20th April 2017 10:29 AM | 1823. மருதூர் இராமையாபிள்ளையின் ஆறாம் தாரத்தின் ஐந்தாம் மகனாக இராமலிங்கர் பிறந்தபோது தெய்வமகன் பிறந்திருப்பதாய் தேவதைகள் பேசிக்கொண்டதாகவோ, மும்மாரியே பொய்த்துப் போன தேசத்தில...\nSTICKY: யுகத்துக்கு ஒருவன் - பாரதியார்- வைரமுத்து\nSTICKY: மொழிகாத்தான் சாமி -வைரமுத்து\nமொழிகாத்தான் சாமிBy கவிஞர் வைரமுத்து | Published on : 08th September 2017 04:09 PM | அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் என்ற கிறித்தவரும், உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மைந்தர் சாமிநாதன் என்ற அய்யரும் தோன்றாதுபோயின் திராவிடம் என்ற கலாசாரக்கட்டமைப்புக்குக் கச்சாப்பொருள் இ...\nகால்டுவெல்: திராவிட முகவரி -வைரமுத்து\nகால்டுவெல்: திராவிட முகவரிPublished : 27 Aug 2018 08:52 ISTUpdated : 27 Aug 2018 12:49 ISTவைரமுத்து ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் த...\nஆண்டாள்: வைரமுத்து ஆய்வின் பத்து பிழைகள்\nஆண்டாள்: வைரமுத்து ஆய்வின் பத்து பிழைகள் நாக. இளங்கோவன்“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு” என்பது வள்ளுவ மரபு. “கடிது ஓச்சி, மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் ” என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிக...\nஆண்டாள் அருளிய ஹிந்து ஒற்றுமை நிலைக்கவேண்டும் - ப்ரியா வெங்கட்\nஆண்டாள் அருளிய ஹிந்து ஒற்றுமை நிலைக்கவேண்டும் Thursday, 08 February 2018 14:10Written by ப்ரியா வெங்கட் தமிழ்நாட்டில் வெகுநாட்களாகத் திராவிட, கம்யூனிஸ, அன்னிய மத சக்திகள் ஹிந்துக்களுக்கு எதிராக ஹிந்துப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குலைக்���ும் வி...\nவைரமுத்து ஆய்வின் பத்து பிழைகள்\nஆண்டாள்: வைரமுத்து ஆய்வின் பத்து பிழைகள் நாக. இளங்கோவன்“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு” என்பது வள்ளுவ மரபு. “கடிது ஓச்சி, மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் ” என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம...\nஆண்டாளே, மன்னித்து விடு : ஸ்ரீ கிரிதாரி தாஸ்\nஆண்டாளே, மன்னித்து விடுவழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஆண்டாளைப் பற்றிய தரமற்ற விமர்சனம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருந்ததால், கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதுவும் ஆண்டாளைப் புகழ்வதற்கென்று அமைக்கப்பட்ட மேடையில் ஆண்டாளின் சிறப்புமிக்க மார்கழி மாதத்தில், இச்செயல...\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் வைரமுத்து\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் ஆண்டாளா வைரமுத்துவா பார்ப்பனர்கள் தமிழ் இலக்கியங்கள் வைரமுத்துதினமணி நாளிதழ் சார்பாக திருவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் வைரமுத்து அவர்கள் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் பேசிய பேச்சு, வைரமுத்துவின் ஞானபீட கனவுக்கே வேட்டு வைப்பதாய் ம...\nபெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம் சுரேஷ் பிரதீப்\nபெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம்சுரேஷ் பிரதீப் | இதழ் 180 | 19-11-2017| அச்சிடுயாதும் ஊரே என்ற சொல் கணியன் பூங்குன்றனின் சிந்தையில் எழுந்த கணத்தை சற்று எண்ணிப் பார்க்கலாம். தொல் வேதங்களிலும் இத்தகைய கவித்துவ உச்சங்களைத் தொடும் பல வரிகள் இருப்பதாக நண்பர்கள் சொல்லி இருக்கின்றன...\nSreepriya Iyer5 hrs · 👌கர்மா என்பது இதுதான்...ஸ்டாலின் 30 வருஷமா முதல்வர் கனவிலும்... சசிகலா 30 வருசமா முதல்வர் கனவிலும் இருந்தார்கள்... ஆனால்...ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமாகி விட்டார்கள்...எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இர...\nஈ வே ராமசாமி -கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது.\nVadivel Karuppusamy is feeling motivated with V Krishnamoorthy and 4 others.5 hrs · ஈ வே ராமசாமி (பெரியார்) சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது. (கவிஞர...\nவள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்\n ***********-********* நேரம் இ��ுந்தால் படிக்கவும் ———————————— வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த திருக்குறள் போல வேறு எம்மொழியிலும் நூல் இல்லை. இனி ஒரு காலத்திலும் இவ்வ...\nவரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம்\nRajappa Thanjai19 hrs · வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.இதில் உள்ளவர்கள் அனைவரும் பெருமைக்குரியவர்களே.நிற்பவர்கள் இடமிருந்து வலம் : * எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார், * திருமையம் சத்தியமூர்த்தி அய்யர், * சென்னை குருசாமி முதலியார், * மாயூரம் வேதநாயகம் ப...\n (கீதாசார்யன் பத்திரிகையில் 1979ம் வருடம் கவியரசு திரு கண்ணதாசன் எழுதியத�\n(கீதாசார்யன் பத்திரிகையில் 1979ம் வருடம் கவியரசு திரு கண்ணதாசன் எழுதியது. )\nதமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\nதமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்Posted on 31/01/2018by காண்டீபம்-நைத்ருவன்கடந்த 2017 டிச. 31-இல் ராஜபாளையத்தில் தினமணி ஏற்பாடு செய்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை, அதன் நோக்கத்திலிருந்து வழுவிவிட்டது. அடிப்படையில் நாத்திகரான வைரம...\nவைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு\nவைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு\nஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது: வைரமுத்து மொழித் திறமையா\nஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது: வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையா அல்லது தமிழ்ப்புலமையா 'தேவதாசி' ஒழிப்பு சட்டம் தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் முன் வைத்த வாதங்கள் அடிப்படையிலும்; வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பா...\nமனித உரிமைகள்: சட்டமும், சமூகமும் - 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள்\nமனித உரிமைகள்: சட்டமும், சமூகமும் 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள் ஒரு சமூகத்தில் மனித உரிமைக்கான வரையறைகள்(definitions) மற்றும் வரை எல்லைகளை(limitations) எப்படி தீர்மானிப்பது மனித உரிமை பாதுகாப்பாளர்களின் பாரபட்ச (discrimination) போக்கு, மிகவும் பாதகமான மனி...\nவைரமுத்துவின் வகரம் பிடித்து தமிழப் பழித்த கட்டுரை - சுகிசிவம்\nஆண்டாள் செய்த \"குத்துவிளக்கெரிய\" என்ற பாடல் Arul Selva Perarasan S\nArul Selva Perarasan S1 hr · Chennai · ஆண்டாள் செய்த \"குத்துவிளக்கெரிய\" என்ற அந்தக் குறிப்பிட்ட பாடலில், வாய்வைத்துத துயில்வது என்று பொருள்கொள்ளும்படியான எந்த வரியும் இல்லை. (உடல் / மார்பின்) மேல் வைத்துத் துயின்றான் என்றே இருக்கிறது.குத்துவிளக்கெரிந்து கொண்டிருக்கிறது, யானை தந...\nNew Indian-Chennai News & More → ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் → Andal Controversy -\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/manasa-yendi-norukura-song-lyrics-in-tamil/", "date_download": "2021-03-07T13:17:45Z", "digest": "sha1:BWCOOCLJF6H42VSPBJ57SK5ABUCNLRR6", "length": 5870, "nlines": 162, "source_domain": "songlyricsintamil.com", "title": "Manasa Yendi Norukura Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nமலரே நீ சென்ற பின்பும்\nஉன் முகம் பூ முகம்\nமறையாம என்றும் என்னில் வாழும்\nதனியே உன் மூச்சு காற்று\nதனியே உன் மூச்சு காற்று\nபிரியாம என்றும் என்னில் வீசும்\nஎனக்கே எனக்கே இருப்ப நு\nஉன் மேல நா ஆச வெச்ச\nஅழகா அழகா படம் வரஞ்சு\nஅதுல உன் பேர் எழுதி வெச்ச\nநீ நீ என்ன பாத்ததால\nஇப்போ தாங்குற உன் நெஞ்சோட\nசேர சாகுற இப்போ உன்னால\nநேசம் வெச்ச என் தேவத\nதூங்கும் பொது தூக்கத்த கெடுத்த\nநெஜத்துல வந்து உயிரை எடுத்த\nநண்பன் வந்தா அவைனையும் தொரத்தி\nதன்ன தனியே தவிக்க விட்ட\nநேத்தே நேத்தே உன்ன உன்ன\nஎனக்கே எனக்கே இருப்ப நு\nஉன் மேல நா ஆச வெச்ச\nஅழகா அழகா படம் வரஞ்சு\nஅதுல உன் பேர் எழுதி வெச்ச\nநீ நீ என்ன பாத்ததால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/sermons/joy/", "date_download": "2021-03-07T11:39:42Z", "digest": "sha1:DRMIYS4BAYVNL4ZQXSUEBCMMBNQOEEIM", "length": 4233, "nlines": 86, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Joy Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் Joy Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசந்தோஷமும் சமாதானமுமான வாழ்க்கை (பகுதி 2)...\nசந்தோஷமும் சமாதானமுமான வாழ்க்கை (பகுதி 1)...\nஇரட்சிப்பின் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுவது எப்படி...\nபுதிய ஏற்பாட்டில் இரட்சிப்பின் சந்தோஷம்...\nசந்தோஷமும் சமாதானமுமான வாழ்க்கை (பகுதி 2)\nசந்தோஷமும் சமாதானமுமான வாழ்க்கை (பகுதி 1)\nஇரட்சிப்பின் சந்தோஷத்தைக் காத்துக்கொள���ளுவது எப்படி\nஇரட்சிப்பின் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுவது எப்படி\nஇரட்சிப்பின் சந்தோஷத்தின் மேன்மை (Download...\nபுதிய ஏற்பாட்டில் இரட்சிப்பின் சந்தோஷம்\nபுதிய ஏற்பாட்டில் இரட்சிப்பின் சந்தோஷம் (Download...\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | மீதி எஞ்சியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/11/std-6-science-term-1-force-and-motion.html", "date_download": "2021-03-07T11:43:37Z", "digest": "sha1:YYIRSLMQZN7RH36OLJAUYRUBJBKBWXNW", "length": 3965, "nlines": 157, "source_domain": "www.icteducationtools.com", "title": "STD 6 SCIENCE TERM 1 FORCE AND MOTION INTERACTIVE GAME BY E.JERUSHA MERLIN", "raw_content": "\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 12 தமிழ் செய்யுள் 1.இளந்தமிழே சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 12 தமிழ் செய்யுள் 1.இளந்தமிழே சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/32173", "date_download": "2021-03-07T11:13:49Z", "digest": "sha1:3LIVIR566TC4UBJ2DBDYLZQAUPWPZHDO", "length": 5753, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி..!! நீதிமன்றம் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் வழங்கிய கடூழியச் சிறைத்...\nபொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை..\nகளுத்துறை – அத்துளுகமையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 2ம் திகதி அத்துளுகமை பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இவர் எச்சில் துப்பியிருந்தார். இந்நிலையில், பாணந்துறை நீதிமன்றால் இன்று (21) மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள���ு.அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமகளுடன் வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 விதமான கறி வைத்து அசத்திய மாமியார்.. கொடுத்து வைத்த மருமகன்\nNext articleயாழில் கார் மற்றும் பஸ் விபத்துக்குள்ளானதில் கடைகள் பெரும் சேதம்\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nயாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்\nஅந்தப் பெண் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிடில்..20 வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு.. ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவரின் எதிர்காலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/07/blog-post_20.html", "date_download": "2021-03-07T11:28:11Z", "digest": "sha1:BDHFH6F24GZRB77LMPRYUVWDOYHLTL2G", "length": 8802, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிகினி உடையில்இணையத்தை சூடேற்றும் காஜல் அகர்வால் - வைரலாகும் த்ரோபேக் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Kajal Aggarwal பிகினி உடையில்இணையத்தை சூடேற்றும் காஜல் அகர்வால் - வைரலாகும் த்ரோபேக் புகைப்படங்கள்..\nபிகினி உடையில்இணையத்தை சூடேற்றும் காஜல் அகர்வால் - வைரலாகும் த்ரோபேக் புகைப்படங்கள்..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் த்ரோபேக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\n2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.\nதெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடைய த்ரோபேக் புகைப்ப்டங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்ற போது அங்கு பிகினி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிகினி உடையில்இணையத்தை சூடேற்றும் காஜல் அகர்வால் - வைரலாகும் த்ரோபேக் புகைப்படங்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் ���டிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/preet/preet-6049-30926/36076/", "date_download": "2021-03-07T12:10:28Z", "digest": "sha1:UXILTRR5JIRKL2M32B22BTWQCRIYAQQI", "length": 27398, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பிரீத் 6049 டிராக்டர், 2012 மாதிரி (டி.ஜே.என்36076) விற்பனைக்கு சாஜாபூர், மத்தியப் பிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசாஜாபூர் , மத்தியப் பிரதேசம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசாஜாபூர் , மத்தியப் பிரதேசம்\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பிரீத் 6049 @ ரூ 3,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2012, சாஜாபூர் மத்தியப் பிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா யுவராஜ் 215 NXT\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பிரீத் 6049\nமாஸ்ஸி பெர்குசன் 9500 ஸ்மார்ட் 4WD\nசோனாலிகா DI 60 எம்.எம். சூப்பர்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 ���ிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/04/", "date_download": "2021-03-07T11:22:18Z", "digest": "sha1:GUEVU3RT4PHN6FOCTO6TQSFQBWFJUAAN", "length": 20199, "nlines": 233, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஏப்ரல் 2011", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஏப்ரல் 17, 2011\nசித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா\nநிகழும் கர, திருவள்ளுவர் ஆண்டு 2042, சித்திரை மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி நாளான இன்று சுப்பிரமணியர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.\nபக்தகோடிகளும் கிராம மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.\nதிருவிழா நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.\nசனி, ஏப்ரல் 16, 2011\nபட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்\nபட்டுக்கோட்டை தொகுதியில் 77.67 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.\nவாக்களிக்க விருப்பமில்லை (49-O): 65\nவாக்கு எண்ணிக்கை இடம்: வட்டார கிராமப்புற மேம்பட்டு நிலையம் (Regional Institute of Rural Development), பட்டுக்கோட்டை\nவாக்கு எண்ணிக்கை நாள்: 13 மே 2011\nதகவல்களை ��ெளிவாக அளிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு எமது நன்றிகள்.\nLabels: 2011, மாநில சட்டபேரவை தேர்தல்\nவியாழன், ஏப்ரல் 14, 2011\nஅய்யனார் திருக்கோவில் கர வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்\nகிராம மக்களுக்கு இணைய குழுவின் பாரம்பரிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்\nநிகழும் மங்களகரமான கர வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2011 வியாழக்கிழமை மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.\nஅது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.\nகர சித்திரை மாதம் 1, 14/04/2011 வியாழக்கிழமை:\nசிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.\nமாலை 5 மணி அளவில்:\nகாவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.\nசிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.\nஇரவில் பொழுதுபோக்கிற்காக புதிய திரைப்படம் காண்பிக்கப்படும்.\nகிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.\nபுதன், ஏப்ரல் 13, 2011\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2011\nஇன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.\nசட்டமன்ற தேர்தல் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். வாக்குரிமையை முழுவதுமாக பயன்படுத்துங்கள். கிராமத்திற்கும், குடிமகன்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தலைவர்களை தேர்ந்தெடுக்க உதவுங்கள்.\nதாங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லையெனில் விருப்பமில்லையென்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவியுங்கள். குடிமகன்களின் விருப்பத்தை அரசாங்கம் தெரிந்து கொள்ள உதவும்.\nஇது சம்பந்தமாக தகவல்களை நிகழ்படம் மூலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஜனநாயாக கடமைகளை முறைப்படி செய்வோம். சிறந்த தேசம் உருவாக உறுதுணையாக இருப்போம்.\nதேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.\nஞாயிறு, ஏப்ரல் 03, 2011\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ....\nஜனநாயகம் பிறப்பது நாடாளுமன்றத்தில் அல்ல, பஞ்சாயத்தில் தான். காசாங்காடு கிராமத்தில் கடந்த ஐந்து ���ண்டுகளில் நடந்தவற்றை பற்றி தெரிந்து கொள்வோம். தகவல்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எமது நன்றி.\nஇரு புதிய மேல் நிலை நீர்தேக்க தொட்டி\nவரபோகும் தேர்தலை ஒட்டி கிடைக்க பெற்றது. ஓட்டு வாங்குவதற்கான நாடகமா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.\nமாரியம்மன் கோவில் முன் நாடக மேடை (கிராமத்தினரின் நன்கொடையும் இதில் அடங்கும்)\nசில தார் சாலைகள் புதுபிக்கபட்டது\nநூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாரப்பட்டது.\nகிராமத்தின் நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்து கிராம தலைவர் பதவி நீக்கம் பெற்றது. இந்த நடவடிக்கை பற்றி தெளிவான தகவல்கள் பற்றி கேட்டறியப்படும்.\nதண்ணீர் பட்டுவாடா செய்வதில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்து நாச வேலைகளில் கிராம தலைவர் ஈடுபட்டது.\nதண்ணீர் மேல் எக்கிகளை அனுமதியின்றி பறிமுதல் செய்ததது.\nபோகி பண்டிகை (2011) மற்றும் அதனை தொடரும் பொங்கல் பண்டிகை அன்று சாலைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில் சாலைகளை பெயர்த்து காசாங்காடு கிராம மக்களுக்கு மிகுந்த பயண சிரமங்களை உள்ளாக்கியது.\nதகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை அதற்குரிய நேரத்தில் தர மறுப்பது. கேட்ட தகவல்கள் இதுவரை ஆறுமாதமாகியும் இன்னும் கிடைத்த பாடில்லை அரசாங்கம் கிராமத்திற்கு ஒதுக்கிய பணத்தில்/பொருட்களில் ஏதேனும் மோசடியா\nமேற்குறிப்பிட்டுள்ள தகவலில் பிழைகள்/திருத்தங்கள்/சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nசித்திரை பௌர்ணமி சு��்பிரமணியர் கோவில் திருவிழா\nபட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்\nஅய்யனார் திருக்கோவில் கர வருடபிறப்பு திருவிழா அழைப...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2011\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ....\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:56:29Z", "digest": "sha1:M2SYMLBV7H5HJIWI2K4P7L25CIHISTIQ", "length": 8137, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவன் கோயில் |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சாமி ......[Read More…]\nFebruary,11,18, —\t—\tஓமன், சிவன், சிவன் கோயில், நரேந்திர மோடி, பிரதமர்\nஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம கல்யாணி ஆலயம்\nஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி ஸ்ரீ பரமகல்யாணி ஆலயம் திருநெல்வேலியில் உள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அம்பாசமுத்திரம் - தென்காசி நெடும்சாலையில் உள்ளது. இயற்கை வளம் சூழ்ந்த இனிய ......[Read More…]\nJanuary,14,12, —\t—\tஆலயம், ஆழ்வார்குறுச்சி, சிவன், சிவன் கோயிலும், சிவன் கோயில், ஸ்ரீ சைலபதி, ஸ்ரீ பரம கல்யாணி\nஇந்திரனின் யானைக்கு சாப விமோச்சனம் தந்த ஐராவதம் சிவன்\nகும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே தரசுராம் என்ற சிறிய தாலுக்கா. அந்த சிறிய ஊரில் உள்ளதே ஐராவதம் என்ற ஆலயம். இந்திரனின் ஐராவதம் அதாவது யானை இந்த ஆலயத்தில் வந்து ......[Read More…]\nAugust,2,11, —\t—\tஇந்திரனின் ஐராவதம், இந்திரனின் யானை, ஐராவதம், கோவிலுக்கு, சிவன் கோயில், சிவன் கோவிலில், சிவன் கோவில், சிவன் கோவில்களில், தரசுராம்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒர���வர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்தி� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nஉங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாக ...\nஇந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரச ...\nமார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு\nதேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_766.html", "date_download": "2021-03-07T13:15:11Z", "digest": "sha1:WJSP3W2FENPL5ZUNTWMF7ERU3L7A2B7L", "length": 6697, "nlines": 63, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியாவில் காணிகளை அபகரிக்கின்றாரா காணி உத்தியோகத்தர்? ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியாவில் காணிகளை அபகரிக்கின்றாரா காணி உத்தியோகத்தர்\n1:32 AM unmainews.com பொதுவான செய்திகள்\nவவுனியாவில் பல குடும்பங்கள் தங்களுக்கான இருப்பிடங்களை அமைத்துக்கொள்ளும் அளவிற்குகூட நிலமின்றி அலையும் நிலையில் சில அரச அதிகாரிகளும் அவர்களது பினாமிகளும் தங்களுக்கிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி பல ஏக்கர் கணக்கில் காணிகளை அபகரித்துவருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஅன்மையில் எமது செய்தியாளர்குழு காணிப்பிணக்குகள் தொடர்பிலான ஆவணமொன்றினை தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிக்க வவுனியாவில் A9 வீதியை அண்மித்த கிராமம் ஒன்றிற்கு சென்றபோது அக்கிராமத்தில் அப்பிரிவிற்குட்பட்ட காணி உத்தியோகத்தர் பல ஏக்கர் காணியை அபகரித்து உழுந்து செய்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்தது அதேகிராமத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையில் உள்ள போரினால் தனது மகன்களை இழந்த தாயின் காணிப்பிணக்கை தீர்த்துவைக்காமல் இழுத்தடிக்கும் இவ் உத்தியோகத்தர் தனக்கான காணியை பிடித்து வேலியடைத்து பராமரிப்பது வேலியே பயிரைமேயும் செயற்பாடாகும். என்னும் சில நாட்களில் எமது செய்திப்பிரிவால் தயாரிக்கப்படும் ஆவணத்தில் வவுனியாவில் எந்தெந்த அதிகாரிகளுக்கு எங்கு எவளவு காணிகள் உள்ளன என்னும் விபரங்கள் வெளியிடப்படும்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7988", "date_download": "2021-03-07T13:09:01Z", "digest": "sha1:P6QB4FUOIPUIKS3AOQMJFE7MIKCOZRRX", "length": 5491, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "துரோகிகளை துவம்சம் பண்ணுங்க!-வடிவேலு ஆவேசம்!! – Cinema Murasam", "raw_content": "\n” பிஜேபி.யில் சேர்ந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி எச்சரிக்கை.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nநடிகர்சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொண்டு வடிவேலு பேசியதாவது, “சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டது சந்தோஷத்தை அளிக்கிறது. நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்பவர்களை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது. தற்போது இன்னொரு இடத்தை கானோம் என்கிறார்கள். அதை கண்டுபிடிக்க கிளம்ப வேண்டியதிருக்கிறது. இந்த அணியினர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும்வரை நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் எல்லாம் வாழ்த்துங்க, இளைஞர்கள் எல்லாம் கைகொடுங்க, எதிரிகளை எல்லாம் உதறிவிடுங்க, துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்க” என்று ���வேசமாக பேசினார்.\nஎங்களை நீக்கியது சட்டப்படி செல்லாது\n” பிஜேபி.யில் சேர்ந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி எச்சரிக்கை.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\nஎங்களை நீக்கியது சட்டப்படி செல்லாது\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958800/amp?ref=entity&keyword=Welder", "date_download": "2021-03-07T12:43:08Z", "digest": "sha1:M5M42MXSIXO4QZN7XNYOTAZEEKP4PC7L", "length": 6696, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவெறும்பூர் அரசு ஐடிஐ.ல் வெல்டர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு | Dinakaran", "raw_content": "\nதிருவெறும்பூர் அரசு ஐடிஐ.ல் வெல்டர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு\nதிருச்சி, செப்.24: திருச்சி திருவெறும்பூர் அரசு ஐடிஐ.ல் வெல்டர் தொழிற்பிரிவில் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருவெறும்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற வெல்டர் (டியூயல்) தொழிற்பிரிவில் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருவெறும்பூருக்கு நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான வேல்முருகன் கேட்டுக்கெண்டுள்ளார்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுரங்க நடைபாதை அமைக்க கோரிக்கை\nமதுபான கடத்தலை தடுக்க அதிகாரிகள் குழு நியமனம்\nவெவ்வேறு சம்பவங்களில் இளம் பெண், டிரைவர் மாயம்\nகட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு\nவிவசாயிகள் மகிழ்ச்சி திருவெறும்பூர் அருகே சாலையில் ஓடைபோல் ஓடும் கழிவுநீர்\nபெற்றோர் முற்றுகை நவல்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nதனியார் கண் மருத்துவமனையில் நர்சிங் மாணவி மர்ம சாவு\nதொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு\nமண்ணச்சநல்லூர் அருகே 3 மாத���ாக கிடப்பில் கிடக்கும் சாலை பணி\nதிருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயம்\nமணப்பாறை நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nபோலி ஆவணங்கள் தயார் செய்து 2.80 ஏக்கர் நிலம் அபகரிப்பு வழக்கில் மேலும் 5 பேர் கைது\nதொட்டியத்தில் இளம்பெண் மர்மசாவு 2 வாலிபர்கள் கைது: கணவருக்கு வலை\nதிருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’\nதப்பியோடிய விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்\nதேர்தல் நடத்தை விதிமீறல் மநீம, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு\nமணப்பாறையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-03-07T13:49:45Z", "digest": "sha1:AHSHM5M3GQEXKKLYXCMOYYXT2V4AJIK3", "length": 9406, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னா கரேனினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னா கரேனினாவின் முதல் தொகுப்பின் முகப்புப் பக்கம். மாசுக்கோ, 1878.\nஅன்னா கரேனினா (Anna Karenina, உருசியம்: «Анна Каренина»)[1] உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயால், 1873 முதல் 1877 வரை த உருசியன் மெசஞ்சர் இதழில் தொடர்கதையாக எழுதி, பதிப்பிக்கப்பட்ட புதினம் ஆகும். தொடர் வெளிவந்தபோது இதழாசிரியர் மிக்கைல் காட்கோவுடன் அரசியல் பார்வைகளால் பிணக்கு கொண்டதால் தடைபட்ட இந்தப் புதினத்தின் முதல் முழுமையான வடிவம் நூல் வடிவத்தில் 1878ஆம் ஆண்டில் வெளியானது.\nஅன்னா கரேனினா நிகழ்நிலை புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. முதலில் எழுதிய போரும் அமைதியும் ஆக்கத்தை டால்ஸ்டாய் புதினத்திற்கும் மேலானதாகக் கருதியதால் இதனையே தம்முடைய முதல் உண்மையான புதினமாக கருதினார்.\n2.1 ஆங்கிலத்தில் அன்னா கரேனினா\n2.2 உருசியத்தில் அன்னா கரேனினா\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவார்ப்புரு முழுச்சுற்று கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2015, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26531", "date_download": "2021-03-07T11:17:49Z", "digest": "sha1:2Y46Q3CEWS4GMAJ3YW7L4DJA5BDTHAW2", "length": 9788, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "சற்று முன் கிடைத்த செய்தி..வடக்கு கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களை அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி தாக்கும் அபாயம்..!! பொதுமக்கள், மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சற்று முன் கிடைத்த செய்தி..வடக்கு கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களை அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி...\nசற்று முன் கிடைத்த செய்தி..வடக்கு கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களை அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி தாக்கும் அபாயம்.. பொதுமக்கள், மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை.\nவட,கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளி தாக்கும் என்று வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் எச்சரிக்கை செய்துள்ளார்.\nசூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலயமாக மாற்றமடையும் சாத்தியமாக உள்ளது. இது 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது. இது தற்போது வடமேற்கு திசையாக நகர்ந்து, இலங்கையின் வடகிழக்கு கரையோகத்தை அண்மிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை, சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றல் மழையும் பெய்யக்கூடும்.இதுமட்டுமல்லாமல் நாட்டின் எனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் காற்றானது சில பிரதேசங்களில் 60 தொடக்கம் 70 கிலோமீற்றல் வரையான வேகத்தில் வீசும். எனவே பொது இடி, மின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில் அத்தாக்கங்களில் இருந்து, பாதுகாப்பாக இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்துகின்றோம்.தாழமுக்கம�� காரணமாக புத்தளத்தில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னால் வரையா கடல் பரப்புக்களில் ஆங்காங்கே பலத்த மழை ஏற்படும். காற்றின் வேகமும் 70 தொடக்கம் 80 கிலேமீற்றல் வேகமாக அதிகரித்து காணப்படும். அவ்வாறான வேளைகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே பொது மக்களும், கடற்றொழில் சார்பானவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.தற்போது திருகோணமலையில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் 6 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையும். 24 மணிநேரத்தில் சுறாவழியாக மாறி வடமேற்காக நகரவுள்ளது.இதனால், ஏற்படவுள்ள கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nPrevious articleபெண்களைச் திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காகத் தெரியுமா\nNext articleஇலங்கையில் விரைவில் அறிமுகமாகும் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nயாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்\nஅந்தப் பெண் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிடில்..20 வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு.. ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவரின் எதிர்காலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/182017?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:32:27Z", "digest": "sha1:C5O7UWQLT5UBNXMXW3B3XBQNYEOWXC3N", "length": 11173, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "2020ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்! ஜனாதிபதி வலியுறுத்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n2020ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்\nஎதிர்வரும் 2020ம் ஆண்டு தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nகிழக்கு மாகாணத்தின் பிராந்தியக் கட்சிகள் மற்றும் தமிழ், முஸ்லிம் ஆதரவாளர்கள் பெருமளவாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.\nமேதினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற போகிறீர்களாக என சிலர் கேட்கின்றனர், சமூக வலைத்தளங்களிலும் அது பதிவேற்றப்படுகின்றது, எனினும் 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெறுவதற்கு முன்னர் தான் செய்ய வேண்டிய பல வேலைகள் பல இருக்கின்றன.\nஇலங்கையில் நேர்மையான அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றனர். கொள்ளையடிக்காத அரசியல்வாதிகள் எத்தனை பேர் உள்ளனர்\nசிலர் 2020 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வர கனவு காண்கின்றனர். எனினும் சரியான எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.\nஇவர்கள் நாட்டின் வறிய மக்களது உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை. அரசியல் நாடியை புரிந்துக்கொள்ள வேண்டும். தேவலோகம் குறித்து பலருக்கு பேசவும் கனவு காணவும் முடியும்.\nஎனினும் வறிய மக்கள் பற்றி அவர்களுக்கு அனுதாபம் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் உள்ள தெளிவான வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்லும்.\nஇந்த புதிய வேலைத்திட்டத்திற்கு உதவுமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு - செய்திகளின் தொகுப்பு\nசுர்ஜித் மீண்டு குடும்பத்துடன் இணைய ராகுல் காந்தி பிரார்த்தனை\nகுழந்தையை மீட்க தொடரும் மீட்பு பணி தப்பி ஓடிய பொலிஸார் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக பிரார்த்திக்கும் தமிழகம் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டது ரோ���ோ\nமேதின கூட்டத்தில் ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்களை அகற்றும் நடவடிக்கை\nஅரசியல் தெரியாத இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளர்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/section-377", "date_download": "2021-03-07T12:21:08Z", "digest": "sha1:PZSOX6OYKXQU7BIQT6XSH6YJCALP3BV2", "length": 6041, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "section 377", "raw_content": "\n`தன்பாலின திருமணங்களை இந்தியாவில் ஏன் இன்னும் பதிவுசெய்ய முடிவதில்லை\nபால்புதுமையினரை இந்தியச் சமூகம் அங்கீகரிக்கப் பழகிவிட்டதா\nபிரிவு 377 முதல் சபரிமலை நுழைவு வரை: 2018 பாலினப் புரட்சிக்கான ஆண்டா\nபிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்\nஅன்றைவிட இன்று பெரியார் நமக்கு ஏன் மிகவும் தேவை\n'லெஸ்பியன் என்பது அன்பின் அழகியல்' கவிஞர் குட்டி ரேவதி\n`ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணமா... காட்டுமிராண்டித்தனம்\n\"இனி இந்த வார்த்தைகள் ஒரு பெண்ணுடையதாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை\n``ஓரினச் சேர்க்கையாளர் உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது\n``தேங்க் யூ சுப்ரீம் கோர்ட்... இதுதான் சுதந்திரம்” - கலங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/04/", "date_download": "2021-03-07T11:23:45Z", "digest": "sha1:GTJFM3AZO35V456TTHGV7WDRPZQJ5ZXA", "length": 15668, "nlines": 219, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஏப்ரல் 2012", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்ற���ம் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஏப்ரல் 15, 2012\nநிர்வாகம் எவ்வழியோ - மக்கள் அவ்வழி\nசில நாட்களுக்கு முன்பு நிர்வாகம் கொண்டாடிய பிறந்த நாள் விழா.\nவெள்ளி, ஏப்ரல் 13, 2012\nஇனிய நந்தன தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய நந்தன தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவியாழன், ஏப்ரல் 12, 2012\nநடுத்தெரு ஏவலாம் வீடு கோவிந்தன் நாகம்மாள் அவர்களுக்கு பேரன் பிறந்துள்ளார்\nவீட்டின் பெயர்: ஏவலாம் வீடு\nபெற்றோர்களின் பெயர்: திரு. ராமதாஸ் & திருமதி. மீனா\nபிறந்த நாள்(தோராயமாக): ஏப்ரல் 9\nபிறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: பட்டுக்கோட்டை\nஇணையகுழு அக்குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.\nஅய்யனார் திருக்கோவில் நந்தன வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்\nகிராம மக்களுக்கு இணைய குழுவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்\nநிகழும் மங்களகரமான நந்தன வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 13/04/2012 வெள்ளிகிழமை பூராட நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.\nஅது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.\nநந்தன சித்திரை மாதம் 1, 13/04/2012 வெள்ளிகிழமை:\nசிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.\nமாலை 5 மணி அளவில்:\nகாவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.\nசிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.\nபால் குடம் எடுப்பதற்கு 100 ரூபாய் வசூல் செய்யப்படும்.\nவசூல் செய்யப்படும் தொகைக்கு பின்வரும் சேவை மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.\nமேளம், தாரை, தப்பட்டை விளம்பரகார்\nகிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய கு���ுவின் நன்றிகள்.\nபுதன், ஏப்ரல் 11, 2012\nஅமெரிக்க நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பின் படி தமிழ்நாட்டிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நில நடுக்கம் ஒன்றும் ஏற்படவில்லை.\nஇந்தோனிசியாவில் உள்ள சுமாத்ரா தீவில் (கடலுக்கடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில்) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அதன் தாக்கம் சுனாமியாக ஏற்பட வாய்ப்புள்ளது.\nநிலநடுக்கம் நடைபெற்ற அருகாமையில் இருக்கும் சிங்கப்பூர் (வெளிநாட்டில் காசாங்காடு மக்கள் அதிகம் வாழும் நாடு) அளித்துள்ள தகவல்.\nஇந்தோனிசியாவில் தற்போது ஏற்பட்ட நிலடுக்கம் பற்றிய விபரங்கள் இங்கே.\nநிலநடுக்க வதந்திகள் தகவல் கிடைத்தால் மேற்கூறிய சுட்டிகளில் சென்று உண்மையான நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nநிர்வாகம் எவ்வழியோ - மக்கள் அவ்வழி\nஇனிய நந்தன தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநடுத்தெரு ஏவலாம் வீடு கோவிந்தன் நாகம்மாள் அவர்களுக...\nஅய்யனார் திருக்கோவில் நந்தன வருடபிறப்பு திருவிழா ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20228/", "date_download": "2021-03-07T11:47:03Z", "digest": "sha1:FFW3GJEEBJ4AWQ6KB4ZEEBXSE6TFUM2Z", "length": 24013, "nlines": 315, "source_domain": "tnpolice.news", "title": "மக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் ���ற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nமக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு\nதேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் முயற்சியால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து பகுதியை இரவு நேரங்களிலும் தெரிந்துகொண்டு விபத்தை தடுக்கும் விதமாக விபத்து பகுதி, DANGER என்று பிளக்ஸ் போர்டுகள் வைத்து அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.\nசென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு\n77 புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட “ஸ்காட்ச் தங்க விருதினை” மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர […]\nகடலூர் சிறைசாலைக்கு அதிநவீன கருவி, டி.ஐ.ஜி. திரு.பாஸ்கரன் தகவல்\nசிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nதிண்டுக்கலில் காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக காவல் உதவி மையம் திறப்பு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முழு கவச உடை, திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன், IPS அவர்களிடம் வழங்கப்பட்டது\nகாரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது\nகடலூரை கலக்கி வந்த திருடர்களை சுற்றி வளைத்து கைது செய்த தனிப்படையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,776)\n��லிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,202)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,847)\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தென்காசி – இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் […]\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில் […]\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nமதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2013/03/", "date_download": "2021-03-07T13:22:02Z", "digest": "sha1:4CXJNATVSOR4EQPMRVYJOE57OJYFFOSS", "length": 19970, "nlines": 194, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: March 2013", "raw_content": "\nஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 8:55 PM | 2 பின்னூட்டங்கள்\nநண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக \"உன்னைக் காலில் விழ வைக்கிறன் பாருடா\" என்று சொன்னார். அந்த நேரத்தில் மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதை அவர்களால் திடீரென ஏன் விட்டுவிட முடியாமல் இருக்கிறது என்ன காரணம் என்று ஒரு விடயம் மனதில் தோன்றியது.\nஅதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில���லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை ஒரு கட்டத்துக்கு மேல் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த பின்னரும் ஒரு மனிதனால் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஒரு மனிதனின் உடலை 3 பகுதிகளை எடுத்துக் கொள்ளுவோம். கால், கை மற்றும் தலை. இந்த 3 பகுதிகளிடம் நாம் காட்டும் பாகுபாடுதான் இன்றைய சாதிக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்குகிறது.\nஇதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால், கால்தான் உடலின் மற்றப்பகுதிகளையும் சேர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. கைகள்தான் பொருட்களைத் தூக்குதல் எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவுகிறது. தலை(மூளை) அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டளை வழங்கிவிட்டுப் பேசாமலிருக்கிறது. உதாரணமாகப் பார்த்தால் தெரியாமல் யார்மீதாவது கால் பட்டுவிட்டால் உடனே மன்னிப்புக் கேட்கிறோம், ஆனால் கை பட்டால் கேட்பதில்லை.\nஅதாவது உயர்ந்த தரமாக இருந்தால் அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்கள் நடக்க வேண்டும், மத்திய தரமாக இருந்தால் உயர் தரத்துக்குக் மட்டும் கீழ்ப்படிய வேண்டும், தாழ்ந்தவர் உயர்ந்த, மத்திய தரங்களைத் மதிக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். ஆக சாதிப்பிரிவினை மனிதர்களிடையே மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் உறுப்புகளுக்கிடையே கூடக் காணப்படுகிறது அல்லது அப்படி நம்மையறியாமலே சிறுவயதிலிருந்து பிழையான வழிகாட்டலில் வளர்ந்துவிட்டோம்.\nஆனால் மனிதர்களுக்கு சில விடயங்கள் புரிவதில்லை,உடல் முழுவதும் ஓடும் குருதி, நரம்புகள், எலும்புகள் அனைத்தும் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைக்கேற்றாற் போல பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதி சாதி என்று கையையோ காலையோ வெட்டிவிட்டாலும் உயிருடன் வாழலாம் ஆனால் காலையும் கையையும் வெட்டி வைத்துவிட்டு தலையை மட்டும் வெட்டிக் விட்டால் உடல் செத்துப் போய்விடும்.\nஅதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது உடல் இயங்குவதற்காக வேலைகளைச் செய்யும் கையும் காலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது, ஆனால் கையோ காலோ சரி நாங்கள் உன்னுடன் வரவில்லை என்று தலையை வெட்டிவிட்டால் உடல் சாக வேண்டியதுதான். உடல் சாகக் கூடாது என்பதற்காக கையும் காலும் அமைதியாக இருக்கிறதே தவிர தலைக்குப் பயந்து இல்லை என்பதை உணர்வதில்லை.\nதலையே போகிற விடயமென்றாலும் சாதிதான் முக்கியம் என்பார்கள், ஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 11 பின்னூட்டங்கள்\nபாலைவனங்களுக்குள் பழரசத்தைக் கண்டது மாதிரி\nவருடங்களை துரத்திக் கொண்டு - நாம்\nவேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்\nநீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்\nஉன் முகப்பரு வந்த வடுவிற்கும்\nமௌன வரலாற்றுக்கும் ஒரே வயது\nதென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது\nதிடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி\nபிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்\nகற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்\nஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்\nஅதே புன்னகையுடன்தான் இருக்கிறாய் - ஆனால்\nமுந்தானை பிடித்த‍படி - உன்னைப்\nபற்றி நிற்கும் பட்டாம் பூச்சிகள்\nஆம், தேவதைகளின் தேவதை நீ\nஎன் கண்ணீரை திரைபோட விட்டுக்\nந‌மக்குள் இருக்கும் அதே மௌனம்\nஎன் இதயத் துடிப்பின் ஓசையில்\nதென்றலை விடவும் புயல் வேகமானது\nமாவீரன் அவுஸ்ரேலியா - Photo Comments =P\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:12 PM | 0 பின்னூட்டங்கள்\nஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்\nமாவீரன் அவுஸ்ரேலியா - Photo Comments =P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_19.html", "date_download": "2021-03-07T11:45:41Z", "digest": "sha1:2NP7X7G33QL73JMZV7BUGR2L4OPNDRU4", "length": 8677, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - சதுரமாக, தமிழ், banian, ஆங்கில, அகராதி, series, வரிசை, bang, வெட்டப்பட்ட, உடைய, அடித்தளம், வால், மூலதனம், கருவி, மேடு, bank, வினை, dictionary, tamil, english, வார்த்தை, word, நெற்றி, வெடி, அளவில்", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்���ி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. அழிவைத்தரத்தக்க, கேடுவிளைவிக்கிற, நச்சுடைய.\n-1 n. வெடி ஓசை, பேரொலியடி, துப்பாக்தி வெடி, திடீர்பேரொலி, த(வினை) பேரொலியுல்ன் அடி, ஒசையொடு மூடு, வெடியோசை செய், நையப்புடை, மிகைத்து நில், மேம்படு, சிறந்ததாமகு, (வினையடை) திடீரென,த சடுதியில். முழுதும், வெடிஓசையுடன் வெடித்து.\n-2 n. நெற்றி அளவில் சதுரமாக வெட்டப்பட்ட முன் முடி, (வினை) நெற்றி அளவில் சதுரமாக முன்முடியை வெட்டு.\na. முன்முடி சதுரமாக வெட்டப்பட்டுள்ளன.\nn. (இ) வணையல், காப்பு.\nn. நுனிக்குஞ்சம் சதுரமாக வெட்டப்பட்ட வால், நனி சதுரமாக வெட்டப்பட்ட வால் உடைய விலங்கு.\n-2 n. (இ) குஜராத்திய வணிகன், இந்திய வணிகள், ஐரோப்பிய வணிகளின் இந்தியத் தரகன், முதலாளிமத முதலீடு செய்பவன், பனியன் உள்சட்டை.\nn. (கப்) புலாலுணவற்ற நாள்.\nn. விலங்குகளுக்கான மருந்துவ நிலையம்.\nv. துரத்து, நாடுகடத்தல் தரீப்பளி, அகற்று புறத்தாக்கு, உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.\nn. நாடு கடத்தல், துரத்தல்.\nn. தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி.\nn. நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர்.\n-1 n. மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல்\n-2 n. பொருளகம், நிதிமனை, பொருள் வைப்பிடம், பணங்கொடுக்கல் வாங்கல் மனை, வட்டிக்கடை, காசுக்கடை, சேமிப்புப் பணப்பெட்டி, பொதுநிதி, சேமநிதி, நிதி நிலுவை, நிலவர மூலதனம், விடுமுதல், சூதாட்டத்தின் மூலதனம், சூதாட்டக்கள மேசைப்பணம், எவரும் எடுத்தாள உரிடை உடைய பொதுச்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, சதுரமாக, தமிழ், banian, ஆங்கில, அகராதி, series, வரிசை, bang, வெட்டப்பட்ட, உடைய, அடித்தளம், வால், மூலதனம், கருவி, மேடு, bank, வினை, dictionary, tamil, english, வார்த்தை, word, நெற்றி, வெடி, அளவில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/12/20201039/2180376/Tamil-cinema-Paava-kadhaigal-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-03-07T13:00:38Z", "digest": "sha1:K3LCHCWYSHVJRENRFCPI4CGLWIZQMRUH", "length": 18413, "nlines": 107, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Tamil cinema Paava kadhaigal movie review in tamil || ஆணவக்கொலையை கதைக்கருவாக கொண்ட ஆந்தாலஜி படம் - பாவக் கதைகள் விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 20, 2020 20:10\nநடிகர் கௌதம் வாசுதேவ் மேனன்\nஇயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்\nதிரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. ஆணவக்கொலையை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.\nநாயகன் சாந்தனு இந்து மதத்தை சார்ந்தவர். இவரை முஸ்லிம் மதத்தை சார்ந்த திருநங்கையாக இருக்கும் காளிதாஸ் திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சாந்தனு காளிதாசனை நண்பராக நினைத்து வருகிறார். மேலும் காளிதாசன் சகோதரி பவானி ஶ்ரீயை சாந்தனு காதலிக்கிறார். சாந்தனு - பவானி ஶ்ரீ இருவரின் காதலுக்கு காளிதாஸ் உதவ மறுக்கிறார். இறுதியில் சாந்தனுவின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.\nகாளிதாஸ் நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். திருநங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் காளிதாஸ். சாந்தனு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பவானி ஸ்ரீ குறைவான காட்சிகளே வந்தாலும் திறம்பட நடித்திருக்கிறார்.\nசிறிய காதல் கதையை திருநங்கை மூலமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சமூகத்தில் திருநங்கைகள் படும் அவலத்தை ஒளிவுமறைவின்றி காட்டியிருக்கிறார். நான் யாரையாச்சு இப்படி தொட்டா ஒண்ணு தப்பா நினைப்பாங்க... இல்லைன்னா தள்ளிப்போவாங்க... யாரும் என்னை இப்படி அன்பா கட்டிப்பிடிச்சது இல்ல தங்கம்\" என்று காளிதாஸ் சொல்லும் காட்சி கண் கலங்க வைக்கிறது.\nஇந்தக்கதை 1980களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோமன் டி ஜானின் ஒளிப்பதிவு நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை அற்புதம். தங்கமே தங்கம் பாடல் மனதை வருடிச் செல்கிறது\nகலப்புத் திருமணம் செய்துவைத்து அவர்களை ஆணவக்கொலை செய்து வருகிறார் பதம் குமார். ஜாதி வெறி பிடித்த இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு ஜாதி உள்ளவர்களை காதலிக்கிறார்கள். ஆணவக்கொலை செய்து வரும் பதம் குமார் தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா இல்லையா\nபடத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அஞ்சலி. சந்தோஷம், மகிழ்ச்சி, கவர்ச்சி என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார் அஞ்சலி. தந்தையாக வரும் பதம் குமார், முதன்முதலில் நடித்தாலும் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு அடியாளாக வரும் ஜாபர் சாதிக் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். கல்கி கோச்சலின் அட்டகாசமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.\nவிக்னேஷ் சிவன் இந்த கதையை இயக்கி இருக்கிறார். மகளையே கொல்லத் துணியும் தந்தை இறுதியில் அமைதியாக இருப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அனிருத்தின் பின்னணி இசையும், இறுதியில் மகளுக்காக தந்தை எழுதும் மன்னிப்பு கடிதத்தை பாட்டாக பாடியுள்ள விதமும் சிறப்பு.\nமனைவி சிம்ரன், ஒரு மகன், இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் மேனன். வயதுக்கு வராத இவரது இரண்டாவது மகளை சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். போலீசிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடும் எனத் தவிக்கும் அந்தக்குடும்பம், மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது யார் என்பதை எப்படி கண்டுபிடித்தது என்பதே படத்தின் மீதிக் கதை.\nதந்தையான கெளதம் மேனன் மதுரையிலும், ஒரு சென்னைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். எந்தப் பதற்றமும் இல்லாத நடிப்பு. சிம்ரனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலம். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமகனாக வரும் ஆதித்யா பாஸ்கர் துணிச்சலாக நடித்துள்ளார், மகள்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கியிருக்கும் இப்படம், தன்னுடை�� பாணியில் இருந்து முற்றிலும் வேறுவிதமாக இயக்கி இருக்கிறார்.\nகணேஷ் ராஜவேலுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிக்கும் பலம் சேர்த்திருக்கிறது. கார்த்திக்கின் பின்னணி இசை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது.\nவேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சாய்பல்லவி கணவருடன் பெங்களூருவுக்கு சென்றுவிடுகிறார். மகளின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் ராஜ், மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் மனம்மாறி பெங்களூருக்கு பார்க்க செல்கிறார்.\nமகளுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததும் பாச மழை பொழிகிறார் சாய் பல்லவி. இவ்வாறு மகிழ்ச்சியாக செல்லும் கதையில் சாதி வெறி பிடித்த பிரகாஷ் ராஜ் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.\nவெற்றிமாறன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆணவக்கொலையை வெளிப்படையாக காண்பித்திருக்கிறார்கள். காணும்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவியின் தந்தை - மகள் பாசம் பார்ப்போரை நெகிழ வைக்கின்றது. இறுதியில் பிரகாஷ் ராஜ் செய்யும் வேலைகளை பார்க்க மனதில் தைரியம் வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு வேற லெவல்.\nசுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், சிவாத்மிகாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.\nஆணவக் கொலைகளை மையமாக வைத்து 4 இயக்குனர்களும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆணவக்கொலையின் பயங்கரத்தை சொன்ன இயக்குனர்கள் அதற்கான தீர்வை சொல்லாதது வருத்தம்.\nமொத்தத்தில் ‘பாவக் கதைகள்’ பயங்கரம்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக���கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:35:43Z", "digest": "sha1:MBTC2TGKWBAFIQZ2NQVXFFNVV7JGDYS7", "length": 4515, "nlines": 61, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் போட்டி - Kollywood Talkies ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் போட்டி - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் போட்டி\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nகாஷ்மீர் எல்லை பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\n'பாகுபலி-2' வின் தமிழக சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி.வி\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்த​ – மாதவன்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648291/amp", "date_download": "2021-03-07T12:48:31Z", "digest": "sha1:4ZLJOMV5IXJW4QJ46LLOS5HLUEZS2RBO", "length": 10359, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல் | Dinakaran", "raw_content": "\nதட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்\nசேலம்: மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், நாடு முழுவதும் 28 கோடி எல்பிஜி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்களுக்கு முறையாக சிலிண்டர் சப்ளையை மேற்கொள்ள சமீபத்தில் ஓடிபி எண் முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், புதிய திட்டமாக ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் வகையில் தட்கல் புக்கிங் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தட்கல் புக்கிங் சிலிண்டர் விநியோகம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nமுதலில், குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தட்கல் புக்கிங் முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அமல்படுத்துகிறது. அதன் வெற்றியை பார்த்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். தட்கல் முறையில் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்த 30 முதல் 40 நிமிடத்திற்குள் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு சிலிண்டர் சப்ளையை செய்திட வேண்டும். இந்த விரைவு விநியோகத்திற்காக சேவை கட்டணமாக ரூ25 கூடுதலாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தட்கல் சிலிண்டர் புக்கிங் முறை ஒன்றும் புதிதல்ல.\nஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு, குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் சிலிண்டரை பெற, சிறப்பு புக்கிங்கை மேற்கொண்டு ரூ20 முதல் ரூ50 வரை அதிக கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்டனர். தற்போது அமலுக்கு வரும் தட்கல் புக்கிங் திட்டம், ஒரு சிலிண்டர் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றனர்.\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒ��ே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..\nமார்ச்-04: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/five-world-records-of-former-indian-cricket-captain-ms-dhoni/articleshow/77569421.cms", "date_download": "2021-03-07T11:48:34Z", "digest": "sha1:DDIIS72TNSWVN5VMTHTEUGAW2762SIUH", "length": 14464, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dhoni world record: 'தல' தோனியின் அசத்தலான ஐந்து உலக சாதனைகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'தல' தோனியின் அசத்தலான ஐந்து உலக சாதனைகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது கோடிக்க��க்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இந்த அதிர்ச்சியை ஏற்றுகொள்வதை தவிர ரசிகர்களுக்கு வேறு வழியில்லை. சுதந்திர தினத்தில், தமது இரண்டாவது சொந்த ஊரென கூறும் சென்னையில் இருந்தபடி தோனி ஓய்வு அறிவித்துள்ள இந்த தருணத்தில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வேறெந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களும் நிகழ்த்தாத தல தோனியின் அசத்தலான ஐந்து சாதனைகளை இங்கு காண்போம்.\n​அனைத்து ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றியவர்\n2007 இல், ஐசிசி முதன்முதலாக நடத்திய டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றது, 2011 இல் ஐசிசி உலகக் கோப்பையை வென்றது, 2013 இல், ஐசிசி சாம்பியன் டிராஃபியை கைப்பற்றியது என்று, ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்றெடுத்த ஒரே கிரிக்கெட் கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் தோனி.\n​​ அதிக போட்டிகளில் கேப்டன்\n200 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 60 டெஸ்ட் போட்டிகள், 72 டி20 போட்டிகள் என, மொத்தம் 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்துள்ளார். இதுவருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் அணிக்கு தலைமை வகித்துள்ளார்.\n​அணியை அதிகமுறை ஃபைனலுக்கு அழைத்து சென்றவர்\nஐசிசி உலகக்கோப்பை, ஐசிசி டி 20 உலகக்கோப்பை என்று சர்வதேச போட்டிகளில் ஆறுமுறை இந்திய அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரராக தோனி திகழ்கிறார். இவற்றில் நான்கு போட்டிகளில் வெற்றிப் பெற்று அணி கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. இந்த சாதனையையும் உலகின் பிற அணிகளின் கேப்டன்கள் யாரும் நிகழ்த்தாததாகும். ஒட்டுமொத்தமாக, தோனியின் தலைமையில் இந்திய அணி 110 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை நாட்- அவுட் பேட்ஸ்மேனாகவே பெவிலியன் திரும்பியவர் என்ற பெயருக்கும் சொந்தக்காரராக தோனி திகழ்கிறார். மொத்தம் 350 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 84 முறை, ஆட்டத்தின் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்துள்ளார். இவற்றில் 51 ஆட்டங்களில் இந்தியா செகண்ட் பேட்டிங் என்பதும், 47 போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற தோனி முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று, உலகின் வேறெந்த விக்கெட் கீப்பருக்கும் இல்லாத சிறப்பையும் தோனி பெற்றுள்ளார். 350 ஒருநாள் சர்வதச போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, மொத்தம் 123 விக்கெட்டுகளை ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆகியுள்ளார். மேலும், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 முறை ஸ்டெம்பிங் செய்துள்ள ஒரே விக்கெட் கீ்ப்பர் என்ற பெருமையும் தோனிக்கு உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகேப்டன் கூல் தோனி ஒரு லெஜெண்ட் - சக வீரர்களின் வாழ்த்து மழை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\n அப்போ இது கட்டாயம் வேண்டுமாம்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nஇலங்கைஇலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுது\nசினிமா செய்திகள்ஐடி ரெய்டு: புகார் தெரிவித்த டாப்ஸி காதலர், வேலையை மட்டும் பார்க்கச் சொன்ன அமைச்சர்\nபாலிவுட்விவாகரத்து வேண்டாம்: மனம் மாறிய பேட்ட நடிகரின் மனைவி, காரணம் கொரோனா\nபுதுச்சேரிவேலைக்காரியாகச் சேர்ந்து கொள்ளைக்காரியாக மாறிய புதுச்சேரி பெண்: அதிர வைக்கும் கதை\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்... இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்ப�� எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/temple-opening-date", "date_download": "2021-03-07T12:37:57Z", "digest": "sha1:XJPPEJ6MJIKRUZ77WGN73PPR5P7L2WUI", "length": 4725, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்சியில் சாமி தரிசனம்\nகோவில்களை திறங்கப்பா என உக்கி போட்டு போராட்டம்\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... யாருக்கெல்லாம் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம் எப்போது\nசபரிமலை ஐயப்பன் தரிசனம் நவம்பர் மாதம் தொடங்கும்\nதிருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம்..\n\"டாஸ்மாக் திறக்குற அரசுக்கு கோவில் திறக்க தோனாதா\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்... யாருக்கெல்லாம் அனுமதி\nPagal Pathu: வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் நாள் ஸ்ரீ ரங்கத்தில் தொடங்கியது\nKedarnath Char Dham Yatra: இமயமலை கேதார்நாத் சிவன் கோயில் மே 9-ல் மீண்டும் திறப்பு\nசபரிமலை போல் இந்த கோயிலிலும் பெண்களுக்கு அனுமதி இல்லையாம்; கிளம்பியது புதிய சர்ச்சை\nசபரிமலை போல் இந்த கோயிலிலும் பெண்களுக்கு அனுமதி இல்லையாம்; கிளம்பியது புதிய சர்ச்சை\nசபரிமலை யாத்திரை: பாதுகாப்பான பயணத்துக்கு பல வசதிகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/doctor-release-date/12930/", "date_download": "2021-03-07T11:38:22Z", "digest": "sha1:EE4J7DCC5VUS5OGVNMY4KJAKCEMQE2ID", "length": 8298, "nlines": 142, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "டாக்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment டாக்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடாக்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் தனது தயாரிப்பாக டாக்டர் படத்தை தயாரித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.சிவகார்த்திகேயனே கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் ஒரு வித்தியாசமான கதையம்சமுள்ள படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்\nஏற்கனவே இப்படத்தில் கண்ணம்மா கண்ணம்மா போன்ற பாடல் புகழ்பெற்றுவிட்டன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇப்பட ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இந்த படம் 26.3.2021 அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாருங்க: விஜய்க்கு டாக்டர் ஸ்பெஷல் ஷோ\nPrevious articleதியாகராஜ சுவாமிகள் சன்னதியில் பிரபல பாடகி\nNext articleஅதிக விலை கொண்ட பிரியாணி\nடாக்டர் பட சோ பேபி பாடல்- சிவகார்த்திகேயன் வெளியீடு\nவிஜய்க்கு டாக்டர் ஸ்பெஷல் ஷோ\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட அப்டேட்\nதமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் – உறுதியளித்துள்ள மோடி\nஊரடங்கால் பரிதவித்த நோயாளி – உணவு ஊட்டிவிட்டு மருத்துவர் ஆறுதல்\nமது கிடைக்காமல் நடக்கு தற்கொலை – கேரள அரசு அதிரடி அறிவிப்பு \nதீபாவளிக்கு ஓடிடியில் மாஸ்டர் வெளியாகிறதா- படக்குழு கூறும் தகவல்\nஒழுங்கா தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போயிடு கண்டபடி திட்டிய நெட்டிசன்கள்\nசீரியல்களை ஒதிக்கி சினிமாக்களை களமிறக்கின்றதா தொலைக்காட்சி சேனல்கள் அப்போ மக்களுக்கு ஒரே குஷிதான் போங்க\nTNTET 2019 – ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் ஏப்ரல் 12 வரை...\nஏன் நடிக்கவில்லை என்பதற்கு வடிவேலு விளக்கம்\nகொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தியால் பரபரப்பு \nஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்\nபட ரிலீஸ்க்கு முன்பே ட்ரெண்டிங்கில் இருக்கும் மஹிமாவின் வீடியோ லீக்\nகுக் வித் கோமாளி புகழுக்கு ,சந்தானம் கொடுத்த பரிசு\nகுமரியில் வீடு வீடாக அமித்ஷா பிரச்சாரம்\nநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் திகிலூட்டும் புதிய ஸ்னீக் பீக்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nசூர்யாவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் ரகானே\nடி.வி சேனல்களில் ஏப்ரல் 30 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716697", "date_download": "2021-03-07T12:45:29Z", "digest": "sha1:N7VB7SUUVQ6STFQJCTGFICFQSHUSNXRH", "length": 17880, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பேப்பர் மில்ஸ் சாலை நெரிசல் | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 560 பேர் கொரோனாவிலிரு��்து நலம்\nமேற்குவங்க தேர்தல்: பா.ஜ., 57 பேர் வேட்பாளர் பட்டியல் ... 1\nஅதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட டிவிட்டர் நிறுவனரின் ... 1\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., வுக்கு 6 தொகுதிகள் ... 41\nமக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம்: கமல் 26\nஇந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ... 10\nபா.ஜ.,வுக்கு ஓட்டு: தேவாலயம் வேண்டுகோள் 28\nகொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி 18\nகாங்.,க்கு கமல் கட்சி அழைப்பு 45\nபா.ஜ.,வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி 14\nபேப்பர் மில்ஸ் சாலை நெரிசல்\nபெரம்பூர், பிப். 24-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு, நிரந்தர தீர்வு காண, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூரிலிருந்து துவங்கும் பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி வரை செல்கிறது. இந்த சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர், பெரியார் நகர், கொளத்துார் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெரம்பூர், பிப். 24-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு, நிரந்தர தீர்வு காண, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபெரம்பூரிலிருந்து துவங்கும் பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி வரை செல்கிறது. இந்த சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர், பெரியார் நகர், கொளத்துார் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தினசரி இச்சாலையில், 3 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஆனால், சாலை மிகவும் குறுகலாக உள்ளது. 1986ல் இதை, 70 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.\nஇதுவரை, சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.தற்போது ஆக்கிரமிப்புகளால், 40 அடிக்கும் குறைவாக சாலை குறுகியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, 2019ல், மாநகராட்சிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, பல ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=40:2011-03-15-21-08-31&id=6395:2021-01-01-02-23-07&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2021-03-07T11:30:38Z", "digest": "sha1:F3UIBGKHDREDLNPVNUT6O5D3WM6YPNIE", "length": 3427, "nlines": 32, "source_domain": "www.geotamil.com", "title": "அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட\nபதிவுகளின் வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் இல்லங்களில் இன்பப்பூக்கள் பூத்திடட்டும் உங்கள் இல்லங்களில் இன்பப்பூக்கள் பூத்திடட்டும் உங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியவாறே நிறைவேறிடட்டும் உங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியவாறே நிறைவேறிடட்டும் ஆரோக்கியமான எண்ணங்களுடன், உடல் நலத்துடன் உங்கள் வாழ்க்கை தொடரட்டும் ஆரோக்கியமான எண்ணங்களுடன், உடல் நலத்துடன் உங்கள் வாழ்க்கை தொடரட்டும்\nகோவிட் இருள் ஒழிந்து எங்கும்\nகுதூகலம் பிறந்திட, சிறந்திட, ஒளிர்ந்திட\nஇன்ப மலர்கள் மலர்ந்திட, மணம்தனைப் பரப்பிட\nஆண்டு புதிது அவனியில் தோன்றிட\nவாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.\nவாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.\nஒளியே வருகை தருவாய் அவனியில்.\nஇங்கு எத்தனை எத்தனை உயிர்கள்\nவறுமை வயிற்றை வாட்டிட வதக்கிட\nவாடியோர் எத்தனை எத்தனை மனிதர்\nஉழைப்பவர் வாழ்வில் இன்பம் பிறந்திட\nபிறப்பாய் புதிய ஆண்டே சிறப்பாய்.\nதீயவர் செயல்கள் தீய்ந்திட , ஓய்ந்திட\nநல்லவர் செயலால் நானிலம் செழித்திட\nமகிழ்ச்சி நிறைந்து மானிலம் சிறந்திட\nபிறப்பாய் புதிய ஆண்டே பிறப்பாய்\nஅனைவரும் அன்பினில் ஆழ்ந்திட, மூழ்கிட\nநினைவினில் நல்ல எண்ணம் பெருகிட\nபிறப்பாய் புதிய ஆண்டே பிறப்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/30195", "date_download": "2021-03-07T11:48:03Z", "digest": "sha1:UGRQPQ5WDM33OKA3CQOJDPVGRNYSETO6", "length": 16873, "nlines": 76, "source_domain": "www.newlanka.lk", "title": "தமது 8வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட மனைவிக்கு கணவன் கொடுத்த உலகில் மிகப் பெறுமதி வாய்ந்த திருமணப் பரிசு.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker தமது 8வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட மனைவிக்கு கணவன் கொடுத்த உலகில் மிகப் பெறுமதி...\nதமது 8வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட மனைவிக்கு கணவன் கொடுத்த உலகில் மிகப் பெறுமதி வாய்ந்த திருமணப் பரிசு.\nநிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா. எனது எட்டாவது திருமண ஆண்டில் ஏதாவது வித்தியாசமாக எனது மனைவிக்கு பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். எல்லோரும் மனைவிக்கு பரிசு என்றால் நகை, கார்கள், வீடு என நினைப்பார்கள். நான் வித்தியாசமாக நிலவில் நிலம் வாங்கித்தர விரும்பினேன்” என்கிறார் தர்மேந்திர அனிஜா.நியூயார்க்கின் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார் அனிஜா. “நிலம் வாங்கும் நடைமுறைகளை முடிக்க எனக்கு சுமார் ஓராண்டாகியது. கடைசியில் நினைத்தது போலவே நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி விட்டேன், என்கிறார் அனிஜா. எட்டாவது திருமண நாளில் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர அனிஜாவின் மனைவி சப்னா, “திருமண நாளில் இப்படி ஒரு பரிசை எனது கணவர் வழங்குவார் என நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. மிகப்பெரிய அளவில் நிலவில் நிலம் வாங்கிய ஆவண சான்றிதழின் படத்தை பிரேம் செய்து எனக்கு பரிசாக எனது கணவர் வழங்கினார்,” என்கிறார் பூரிப்புடன்.\nஇப்படியொரு சிந்தனை எப்போது வந்தது என்று தர்மேந்திராவிடம் பிபிசி செய்தியாளர் கேட்டபோது, “ஓராண்டுக்கு முன்பே இதற்காக நான் திட்டமிட்டேன். நிலவில் நிலம் வாங்கி அதை மனைவிக்கு பரிசாக தருவது எளிதானதாக இருக்காது என எனக்குத் தெரியும். அது எளிதாக இருந்திருந்தால் யார் வேண்டுமானாலும் அதை வாங்கியிருப்பார்கள்,” என்று பதிலளித்தார்.நிலவில் தர்மேந்திராவின் நிலம் எங்கு உள்ளது\nசப்னா பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலம், நிலவில் 14.3 வடக்கு அட்சரேகை, 5.6 கிழக்கு தீர்க்க ரேகை என்ற பகுதியில் உள்ளதாக அவருக்கு நிலத்தை விற்கும் சான்றிதழ் வழங்கிய அமைப்பு கூறி���ுள்ளது.\nயார் இந்த தர்மேந்திர அனிஜா-ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை பூர்விகமாகக் கொண்டவர்கள் தர்மேந்திர் அனிஜா மற்றும் சப்னா அனிஜா. அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தனர். அஜ்மீர் அரசு கல்லூரியில் படித்தபோது இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் ரிதி என்ற பெண் குழந்தை உள்ளது.திருமணத்துக்குப் பிறகு பிரேஸிலில் தான் கவனித்து வரும் சுற்றுலா தொழிலில் ஈடுபட தர்மேந்திர அனிஜா சென்றார். இவரது பெற்றோர் அஜ்மீரிலேயே வசித்து வருகிறார்கள். தர்மேந்திராவின் தந்தை ஒரு கட்டட கான்ட்ராக்டர். சப்னாவின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். கடந்த 10 மாதங்களாக குடும்பத்தாருடன் அஜ்மீரில் வசித்து வரும் தர்மேந்திரா, வீட்டில் இருந்த வேளையில், மனைவிக்காக வித்தியாசமாக சிந்தித்து அதை செயல்வடிவத்தில் நிகழ்த்தும் காட்டியிருப்பதால் ஊடகங்களின் வெளிச்சத்துக்கும் வந்திருக்கிறார். நிலவில் நிலம் வாங்க என்ன செய்ய வேண்டும்-ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை பூர்விகமாகக் கொண்டவர்கள் தர்மேந்திர் அனிஜா மற்றும் சப்னா அனிஜா. அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தனர். அஜ்மீர் அரசு கல்லூரியில் படித்தபோது இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் ரிதி என்ற பெண் குழந்தை உள்ளது.திருமணத்துக்குப் பிறகு பிரேஸிலில் தான் கவனித்து வரும் சுற்றுலா தொழிலில் ஈடுபட தர்மேந்திர அனிஜா சென்றார். இவரது பெற்றோர் அஜ்மீரிலேயே வசித்து வருகிறார்கள். தர்மேந்திராவின் தந்தை ஒரு கட்டட கான்ட்ராக்டர். சப்னாவின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். கடந்த 10 மாதங்களாக குடும்பத்தாருடன் அஜ்மீரில் வசித்து வரும் தர்மேந்திரா, வீட்டில் இருந்த வேளையில், மனைவிக்காக வித்தியாசமாக சிந்தித்து அதை செயல்வடிவத்தில் நிகழ்த்தும் காட்டியிருப்பதால் ஊடகங்களின் வெளிச்சத்துக்கும் வந்திருக்கிறார். நிலவில் நிலம் வாங்க என்ன செய்ய வேண்டும்-பூமியில் நிலம் வாங்க ஏராளமான விதிமுறைகள் இருப்பது போலவே நிலவில் நிலம் வாங்கவும் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. ஆனால், நிலவில் மனை விற்பனை செய்து தருவதாகக் கூறும் ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பதால், சரியான நிறுவனத்தை கண்டறிவது மிகவும் கடினமான விஷயம். தர்மேந்திரா அனிஜா, ஓராண்டுக்கு முன்ப�� நியூயார்க்கின் லூனார் அமைப்பிடம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தார். அதன் பிறகு அவரிடம் காணொளி வாயிலாக பல்வேறு முறை நேர்காணல்கள் நடத்தப்பட்டன. அவரது நிதிநிலைமை குறித்தும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நடைமுறைகள் முடிவடையவே கிட்டத்தட்ட ஓராண்டாகியது.உலக அளவில் நிலவில் வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல்தான் என்கிறார் தர்மேந்திர அனிஜா.நிலவில் இரு வகை நிலங்கள் விற்கப்படுகின்றன. முதலாவதாக, ஓராண்டுக்கு குத்தகைக்கு தரப்படும் நிலங்கள். மற்றொன்று 49 ஆண்டுகளுக்கான குத்தகை. இதில், தர்மேந்திரா வாங்கியிருப்பது 49 ஆண்டுகளுக்கான குத்தகை. இடைப்பட்ட ஆண்டில் இந்த நிலத்தை வேறு யாருக்கு வேண்டுமானாலும் அவரது மனைவி சப்னா நிலத்தை மாற்றிக் கொள்ளலாம்.இதேபோல், தர்மேந்திரா வாங்கிய நிலத்தில் ஆராய்ச்சி செய்ய விண்வெளி அல்லது நிலவில் ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் விரும்பினால், அதற்குரிய ராயல்டி தொகை தர்மேந்திராவுக்கு அந்த ஆய்வு நிறுவனம் வழங்க வேண்டும்.நிலவில் நிலம் வாங்கிய நிகழ்வையும் அதை தனது மனைவிக்கு பரிசளிக்கும் விதமாக திருமண நிகழ்வை கொண்டாட வேண்டும் என்றும் கூறி தர்மேந்திர அனிஜா, உள்ளூரில் பிரபலமான ரஷி என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவன இயக்குநர் கோஷினோக் ஜெயினை அணுகினார். ஆனால், அவரது பேச்சை கேட்டு முதலில் சந்தேகம் அடைந்த அவர், தர்மேந்திரா காண்பித்த 17 பக்க ஆவணங்களை பார்த்த பிறகே இது உண்மையிலேயே வித்தியாசமான நிகழ்ச்சிதான் என்பதை புரிந்து கொண்டார்.”நிலவில் இருப்பது போலவே ஒரு காட்சி அமைப்பை உருவாக்க தர்மேந்திரா விரும்பினார். அந்த காட்சிக்கு மத்தியில் தனது மனைவிக்கு நிலத்தை பரிசளிக்க அவர் விரும்பியதால் அதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்தோம்,” என்கிறார் கோஷினோக் ஜெயின். இந்த காட்சிக்காக மேகம், நட்சத்திரங்கள் மின்னுவது போல காட்ட எல்இடி விளக்குகளை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பயன்படுத்தினார்கள். காதல் தம்பதிக்கு மட்டுமின்றி, அவர்களை வாழ்த்த வந்த விருந்தினர்களும் நிலவில் இருப்பது போன்ற உணர்வை இந்த நிகழ்வில் பெற்று மறக்க முடியாத அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள்.\nPrevious articleபிரித்தானிய வாழ் மக்களுக்கு ஓர் நல்ல செய்தி..ஒக்ஸ்பேர்ட் தடுப்பூசிக்கு கிடைத்தது அங்கீகாரம். 20 மில்லியன் தடுப்பூசிகள் தயார் நிலையில்\nNext articleபுத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nயாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/interesting-and-useful-tamil-typing-news-information-tamil-websites-online", "date_download": "2021-03-07T11:20:46Z", "digest": "sha1:6YG2AR52TEDVHLNE3OGNJB2FO4BLSESV", "length": 22519, "nlines": 110, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Useful Tamil websites of 2018 | Tamil language - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nதமிழ் பிடிக்கும் என்றால் இந்த 5 தளங்களும் நிச்சயம் பிடிக்கும் \nதமிழ் பிடிக்கும் என்றால் இந்த 5 தளங்களும் நிச்சயம் பிடிக்கும் \nதமிழ் மொழியில் பல இணையதளங்களை பார்த்திருப்போம், ஆனால் நல்ல தமிழில் நல்ல தகவல்களை தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமான செயலிகளை உள்ளடக்கி தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் தளங்களில் முதன்மையான 5 தளங்களை மட்டும் இங்கு பதிவுசெய்துள்ளோம். தமிழ் மொழியின் ஆழத்தை தெளிவாக எடுத்துரைக்கும், இலக்கணம், மொழி ஆளுமை என அனைத்திலும் கவனம் கொண்டு, தமிழில் அதிகம் அறியப்படாத, அல்லது கவனம் கொள்ளப்படாத முக்கியமான தகவல்களை வெளியிடுவது இவர்களின் சிறப்பு அம்சங்கள். இதில் தந்துள்ள வரிசை இவர்களின் தரத்தை பொறுத்தோ செயல்பாடுகளை பொறுத்தோ இல்லை, இந்த பதிவை எழுதும் போது எங்கள் மனதில் எது வசதியாக இருந்ததோ அதை தான் வரிசை படுத்தி காட்டியுள்ளோம்.\nதமிழ் மொழியில் எளிமையாக எழுத பல இணையங்கள் உள்ளன, ஆ��ால் இந்த தளம் அளவிற்கு மிகவும் எளிமையான, இலக்கண - எழுத்து பிழை இல்லாத ஓர் செயலி என்றால் அது இந்த தளத்திற்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் இந்த பதிவை கூட நாங்கள் எழுத பயன்படுத்தும் இணையம் இந்த tamil.changathi.com தான். இந்த தளத்தில் இது மட்டுமின்றி தமிழ் அகராதி, english to tamil typing, தமிழ் search, எழுதியவற்றை படமாக மாற்றும் வசதி, தமிழ் எழுத்துருக்கள்(Tamil Fonts) என பல வசதிகள் இந்த தளத்தில் உள்ளன.\nஇந்த தளத்தில் கணக்கை பதிவுசெய்வதன் மூலம், நாம் எழுதியதை சேமிக்கும் வசதியும் வரும். ஆங்கிலத்தில் எளிமையாக தட்டச்சு செய்தாலே போதும் சரியான தமிழ் வார்த்தை எழுத்து பிழை ஏதும் இன்றி நமக்கு உடனே கிடைக்கும், அப்படியே எதாவது தவறு இருந்தால் backspace கி பயன்படுத்தினால் போதும் இதர சொற்கள் வேறு எழுத்து மாதிரிகளுடன் நமக்கு காண்பிக்கப்படும், அதில் நமக்கு எது சரியோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இனி அனைவரும் அழகிய தமிழில் பிழை ஏதும் இன்றி facebook, மற்றும் இதர இணையதளங்களில் தமிழில் பதிவு செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.\nதமிழ் மொழியில் இணையதளங்கள் உருவாக்குவது என்பது பொதுவாக எந்த பெரிய வருமானம் பெரும் வசதிகள் இல்லாத காலம் ஒன்று சமீபம் வரை இருந்தது, எனினும் நம் பைந்தமிழில் செய்தி, அரசியல், சோதிடம், அறிவியல், மருத்துவம், உணவு என அனைத்து துறைகளிலும் உள்ள தரவுகளை பதிவுசெய்வதில் முதன்மை இடத்தை பெற்றுள்ளது இந்த தளம். தமிழ் தளங்கள் என்றாலே ஆபாசமான விஷயங்கள் மட்டுமே அதிக பார்வையாளர்களை பெற்ற காலத்தை பின்னுக்கு தள்ளி நல்ல விசயங்களை, செய்திகளை மட்டுமே தருவதில் கண்ணும் கருத்துமாக இருப்பது இவர்களின் சிறப்பு.\nமுந்தைய பதிவில் குறிப்பிட்டது போல், இந்த தளத்தை உருவாக்கிய குழு தான் முதன் முதலாக தமிழில் பிறந்த நாள் பாடலை உருவாக்கி சமூக வலைத்தளங்களில், youtube தளத்திலும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது, அது மட்டுமில்லாமல் திருக்குறளை வைத்து 1330 பேர் மூலம் உலகில் முதன்முறையாக பதிவு செய்யும் வேலைகளும் செய்து வருகின்றனர், இதற்கிடையே நம் ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா போன்ற பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் Tamil Anthem ஒன்றையும் உருவாக்கி பாடல் வடிவில் வெளியிட்டனர் என்பது பாராட்டுக்குரியது. ஆன்மிகம், தற்சார்பு வாழ்க்கை, உடல் நலம் என பல அரிய பதிவ���களை எளிய தமிழில் தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வருகின்றனர். இணைய ரேடியோ, இணைய தொலைக்காட்சி என இவர்களின் சேவை நீண்டு கொண்டே செல்கிறது.\nதமிழ் கவிதைகளுக்கான தனிச்சிறப்பு வாய்ந்த தளம் தான் இந்த எழுத்து.காம், படைப்புத்திறன் என்பது நம் தமிழர்களில் பலருக்கு அதிகம், பல்வேறு தளங்களில் இயங்கி வரும் மக்கள் தங்கள் தனித்திறமைகளில் ஒன்றான எழுத்து திறனை நிரூபிக்க கிடைக்க பெற்ற தளம் என்றால் அது இந்த eluthu.com தான். அவரவருக்கு பிடித்த தலைப்புகளில் தங்கள் படைப்புக்களை பதிவு செய்யலாம், ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கானோர் பார்வையிடும் இத்தளத்தில் உங்கள் படைப்பு இடம் பெறுவதன் மூலம் பெரிய வாசகர் வட்டத்தையும், புகழையும் பெற இயலும் (உங்கள் படைப்பு தரமானதாகவும், பெரும்பாலோர்க்கு பிடிக்கும் வண்ணம் இருந்தால்).\nஎழுத்தால் உயர்ந்தவர் பலர் உண்டு, அந்த காலத்து திருவள்ளுவர் முதல், சென்ற நூற்றாண்டின் பாரதி, சமீப காலத்து வாலி, கண்ணதாசன், எழுத்து சித்தர் பாலகுமாரன், நா. முத்துக்குமார், இப்போது உள்ள வைரமுத்து, மதன் கார்க்கி போன்ற சினிமாவில் பாடல் எழுதுபவர்கள் ஆனாலும் சரி, எழுத்தால் ஆட்சியை பிடித்த கலைஞர் கருணாநிதியானாலும் சரி, எழுத்து வரமாக கிடைத்தால் அவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவது உறுதி.\nஇது மட்டும் அல்லாது தமிழ் எழுதும் முறையை மிகவும் எளிமையாக படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர், இவர்களின் கடின உழைப்பே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் மிகையாகாது, நகைச்சுவை, பொன்மொழிகள், தமிழ் எண்கள், விளையாட்டு, கருத்து கணிப்பு என எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தளம், இவர்களின் சிறப்பே இணையத்தை அணுகும் அனைவரையும் பங்களிக்க செய்ய எளிமையான வழிமுறைகளை கையாண்டு மாபெரும் எழுத்து காப்பகங்களை உருவாக்கி காத்து வருவது தான். நாமும் போட்டிகளில், கருத்து கணிப்புகளில் பங்கு மட்டும் கொள்ளாமல், உருவாக்கி மக்கள் மனதையும் அறிய பெரும் உதவியாக உள்ளது இந்த தளம்.\nஅகரமுதலி என்ற பெயரில் tamillexicon.com என்ற தளத்தின் மூலமாக தமிழ் மொழியின் மூலக்கூறுகளை தெளிவாக உரைக்கும் இந்த தளம் அவர்கள் சொல்வது போல செந்தமிழின் சொற்களஞ்சியம் என்றே சொல்லலாம், எந்த தமிழ் சொல்லுக்கும் இணையான ஆங்கில சொல், மாற்று சொல், english to tamil, tamil to english, சுருக்குச்சொல் - குறுஞ���சொல், என நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லை இலகுவாக வழங்கிவருகிறது.\nநமக்கு தமிழ் பிடிக்கும் என்றால் நிச்சயம் பயன் படுத்தவேண்டிய தளம் என்பதில் எந்த மாற்று கருத்துகளுக்கும் இடம் இல்லை, கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தி எழுதப்படும் தமிழ் சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்களை வழங்குவது இவர்களின் தனிச்சிறப்பு. இது மட்டுமின்றி 'எழுதி' என்ற தனி செயலியை இந்த தளத்தில் வழங்கியுள்ளனர், அதில் நாம் நம் விருப்பப்படி பாமினி எழுத்துரு - யூனிகோடு வகை எழுத்து முறை, யுனிகோடு -> பாமினி, TSCII -> UNICODE, கூகுள் உள்ளீடு, ரோமன் தமிழ் எழுத்துரு என பல வடிவங்களில் தட்டச்சு செய்ய வசதி வழங்கியுள்ளனர்.\nஇனி நம் பேச்சு தமிழும் மேன்மைபெறும்.\nஎண்ணத்தின் விளைச்சல் எழுத்துக்களின் நீச்சல் என்ற தலையங்கத்துடன் கூடிய இணையம் தான் இந்த நீச்சல்காரன்.காம் கணினித்தமிழ் அறிவியலில் தேர்ச்சி பெற்ற ஒரே மனிதரின் உழைப்பு தான் இந்த நீச்சல்காரன்., மணல்வீடு, எதிர்நீச்சல், முத்துக்குளியல், தமிழ்ப்புள்ளி, அப்ஸ்புள்ளி, வாணி, நாவி என பல்வேறு செயலிகளை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக தந்து வருகிறார். பெற்றவை, கற்றவை என பல கணித்தமிழ் தகவல்களை இலவசமாக பதிந்து இத்துறையில் வெற்றிபெற முனைபவர்களுக்கு ஒரு புதையலாக விளங்கி வருகிறது இத்தளம்.\nதமிழ் எழுத்து பிழை திருத்தி - 'வாணி' என்று அழைக்கப்பெறும் இச்செயலி நம்மை போன்ற தமிழில் பதிவிடும் நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,. என்ன தான் நமக்கு நம் மொழி மீது அளவில்லா பற்று இருந்தாலும், சில நேரங்களில் எழுத்து பிழை அல்லாது இலக்கண பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தீர்க்கத்தான் சந்திப்பிழை திருத்தி எனப்படும் 'நாவி' செயலியாகும். இதுபோல் தமிழ் கீச்சுகள் என்ற twitter தானியங்கி செயலி தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ஒற்றன், ஆடு-புலியாட்டம், மென்கோலம், கோலாசுரபி என பல்வேறு கணித்தமிழ் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.\nநாம் கற்ற கல்வி, பெற்ற தனித்திறன் தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் தம் பிறந்த இனத்திற்காகவும், மொழிக்கும் அர்ப்பணித்து பங்களிப்பை தருவது என்பது நிச்சயம் பாராட்டுதலுக்கு உரிய செயலாகும். பல வேடிக்க�� மனிதரைபோல் பேசி மட்டுமே இல்லாமல்., செயலில் இறங்கி அற்புதமான படைப்புக்களை அளித்து வரும் இவர்களை போற்றி, ஆதரவளிப்பது நம் தலையாய கடமையாகும். இதுபோன்று நம் தமிழில் பல அரிய செயலிகளை, இணையங்களை கட்டமைக்க இந்த கட்டுரை ஓர் நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புகிறோம்.\nஇது போன்ற பல கட்டுரைகள் படைக்க எங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இதை ஒரு பகிர்வு செய்யலாமே \nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-mar-16-2017/", "date_download": "2021-03-07T11:39:37Z", "digest": "sha1:DNZKNJQ3UMQ233CMIW6OBEVJ4LFYLIS7", "length": 18237, "nlines": 280, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC TAMIL Current Affairs mar 16, 2017 | TNPSC Exam Preparation in Online - PDF", "raw_content": "\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக நுகர்வோர் தினம் – 15 மார்ச்\nசர்வதேச நுகர்வோர் இயக்கத்திலுள்ள ஒற்றுமையை கொண்டாடும் ஒரு வருடாந்த விழா 15 மார்ச்சில் கொண்டாடப்படும் உலக நுகர்வோர் உரிமை தினம் (WCRD) ஆகும்.\nஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி முதல் நுகர்வோர் உரிமைகள் வரையறையை நிலைநிறுத்திய 1962 ஆம் ஆண்டின் 15 மார்ச்சினை குறிக்கிறது.\nஅனைத்து நுகர்வோர் அடிப்படை உரிமைகளை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பாகவும் அந்த உரிமைகள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவை எனவும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும் உரிமை கோரவும் மற்றும் அவற்றின் மரியாதையை கெடுக்கும் வண்ணம் செயல்படும் சந்தை மீறல்கள் மற்றும் சமூக அநீதிகளை கண்டித்து இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு கருப்பொருள் : “ஒரு டிஜிட்டல் உலகில் நுகர்வோர் நம்பிக்கையை பேணுதல்”.\n1983 மார்ச் 15 முதல் அனுசரிக்கப்பட்ட இந்த WCRD குடிமக்களின் ஒற்றுமை மற்றும் பங்களிப்பை மேம்படுத்த ஒரு முக்கியமான வாய்ப்பாகிவிட்டது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம்\nநீல புரட்சிக்காக இளைய மீன்கள் பணி (மிஷன் ஃபிங்கர்லிங்)\nமீன்பிடித் துறையின் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை உணர்ந்துகொள்ள, இந்திய அரசு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் நாட்டின் பல்வேறு மூலதனங்களை வெளிக்கொணரும் பொருட்டு “நீல புரட்சி” என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.\nமீன் பிடிப்பவர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக ஒரு சிறந்த சூழலை உருவாக்கும் பொருட்டு நீலப்புரட்சி தனது நோக்கமாக கொண்டுள்ளது.\nமேலும் தரமான மற்றும் செலவு குறைந்த மீன் விதைகளை உற்பத்தி செய்வதன் மூலமும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் உற்பத்தியினை மேலும் விரிவாக்கம் அடைய செய்ய வேண்டும்.\nநீர் நிலைகளில் வெவ்வேறு பிரிவுகளில் தேவையான Fry/PL தயாரிக்க மேலும் அதிக குஞ்சுப்பொரிப்பகத்தினை நிறுவ வேண்டும்.\nநீலப்புரட்சியின் கீழ், மீன் உற்பத்தி இலக்குகளை அடைய மீன் ஃபிங்கர்லிங் தயாரிப்பு முறை ஓவர் முக்கியமான காட்சிப்படுத்தும் முறையாகும்.\nஇந்த திட்டம், பொரிப்பகங்கள் நிறுவனத்திற்கு பணிகளை எளிதாக்கவும் மற்றும் ஃபிங்கர்லிங் வளர்ப்பு குளத்தில் மீன் உற்பத்தியினை எளிதாக்கவும் வழிவகை செய்கிறது.\nதலைப்பு : வரலாறு – செய்திகளில் மனிதர்கள், புதிய நியமனங்கள், யார் இவர்\nஅமெரிக்க மேல் சட்டசபை சீமாவிற்கு உடல்நல அமைச்சரவை தலைமை பொறுப்பினை கொடுத்துள்ளது\nஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் மேல் சட்டசபையில் இந்திய-அமெரிக்கர் சீமா வர்மாவிற்கு உடல்நல அமைச்சரவை தலைமை பொறுப்பினை கொடுத்துள்ளது.\n“கேள்விக்கிடமின்றி தகுதி” என வெள்ளை மாளிகையினால் வர்ணிக்கப்பட்ட வர்மா அவர்கள், முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கர் என்பது சட்டசபை மூலம் உறுதி செய்யப்பட்டது.\nசுகாதார கொள்கை ஆலோசகரான இவர், இந்தியானா உட்பட பல மாநிலங்களில் சுகாதார பராமரிப்பு சீர்திருத்தங்கள் செய்தமைக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம், அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nஏற்றுமதி திட்டத்திற்காக வர்த்தக உள்கட்டமைப்பு – Trade Infrastructure for Export Scheme (TIES)\nநாட்டில் ஏற்றுமதி ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலங்களில் ஏற்றுமதி இணைக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை வளர்க்க அரசு, ஏற்றுமதி திட்டத்திற்காக வர்த்தக உள்கட்டமைப்பு – Trade Infrastructure for Export Scheme (TIES) என்ற புதிய ��ிட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nவர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியினருக்கு முன்னாலும் பின்னாலும் தொடர்புகளைக் வழங்கவும் உள்கட்டமைப்பு இடைவெளியை நீக்க ஒரு பாலமாகவும் இருக்க TIES என்ற ஒரு திட்டத்தினை வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.\nஇந்த திட்டமானது, சுங்க சாவடிகளில் இணைப்புகளாகவும் மைல் கற்கள் இணைப்புகளாகவும் எல்லை பாதுகாப்பாகவும் மற்றும் ஒருங்கிணைந்த பதிவுகள் போன்ற திட்டங்களில் கவனத்தை செலுத்துகிறது.\nதலைப்பு : வரலாறு – செய்திகளில் மனிதர்கள், புதிய நியமனங்கள், யார் இவர்\nஅசாமின் புதிய Upalokayukta (உபலோக்ஆயுக்தா)\nஅசாம் ஆளுநர் பன்வரிலால் புரோகித் (Banwarilala Prohit) மூலம் நீதிபதி சித்தரஞ்சன் சர்மா (Chitharanjan Sharma) அசாமின் புதிய Upalokayukta ஆக பதவியேற்றார்.\nநீதிபதி சர்மா அவர்கள், குவாஹாத்தி உயர் நீதிமன்றதின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர்.\nஇது இந்திய மாநிலங்களில் ஒரு எதிர்ப்பு ஊழல் தடுப்பு அமைப்பு ஆகும்.\nவருமான வரி துறை மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து லோக் ஆயுக்தா, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் உள்ள ஊழலை விளம்பரப்படுத்த மக்களுக்கு முக்கியமாக உதவுகிறது.\n1971 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா மற்றும் உபலோக்ஆயுக்தா சட்டத்தின் மூலம் லோக்ஆயுக்தாவை நிறுவிய அறிமுகப்படுத்திய முதல் அரசாக மகாராஷ்டிரா இருந்தது.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=12304", "date_download": "2021-03-07T12:02:34Z", "digest": "sha1:CUV4VH35RBXN4KP422YO6P45GDTJ5FY6", "length": 7932, "nlines": 82, "source_domain": "www.yesgeenews.com", "title": "சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.! ஹர்பஜன் ட்வீட் – Yesgee News", "raw_content": "\nசேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.\nLeave a Comment on சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான்.\nசென்னை: சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 69.7 சதவிகிதத்துடன், 460 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் தற்போது சமநிலையில் உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஅந்த வகையில் தனது தமிழ் ட்வீட்களால் ரசிகர்களை கவர்ந்த இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது மீண்டும் தமிழில் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்; சேப்பாக்கம் எப்போதும் நம் பக்கம் தான். அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான். அது ஒரு போதும் இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான். மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான். மீண்டும் என் தமிழ் மக்களை மைதானத்தில் கான்பது மகிழ்ச்சி தான். பிசிசிஐ வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்.. பிசிசிஐ வெற்றியை உங்களோடு கொண்டாடுவது உங்கள் தமிழ் புலவர் ஹர்பஜன் தான்..\nPrevious Postசேப்பாக்கம் – 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nNext Postகடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பெயர் அறிவிப்பு\nஇந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி : 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..\nஐஎஸ்எல் கால்பந்து: முதலிடம் பிடிக்குமா கொல்கத்தா\nசென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி 578 ரன்னுக்கு ஆல் அவுட்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f636642/sastha-worship/", "date_download": "2021-03-07T12:17:53Z", "digest": "sha1:IWLPVBFQFIOA3PGCEUIZJTVQY3RVMXUQ", "length": 11310, "nlines": 82, "source_domain": "newindian.activeboard.com", "title": "SASTHA WORSHIP - New Indian-Chennai News & More", "raw_content": "\nArunkumar Pankaj October 3, 2015 · #ஊர்காவலன்\\https://www.facebook.com/arunkumar.pankaj.73/posts​/948603685226382இரண்டாண்டுகளுக்கு முன்பு கலைக்கோவனின் “வலஞ்சுழி வாணர்” படித்ததில் இருந்தே இராஜராஜன் அகழ்வைப்பகம் செல்லும் ஆவல் அதிகம். அது இப்போதுதான் நிறைவேறியது. ஆவலுக்க...\nஐயனார் பெயர்கள் ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு உண்டு அவற்றில் எனக்கு தெரிந்த சில பெயர்கள் மற்றும் கார் வேன்களில் கடை பெயர்பலகைகளில் பார்த்த பெயர்கள் மற்றும் வலைத்தளங்களில் இருந்து சேகரித்த பெயர்கள் இவை அனைத்தையும் பதிவிட்டுளேன்அய்யனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறர்கள் இவை காரண...\n குறிப்பு : இந்த கட்டுரை என்னுடைய (V. அரவிந்த் ஸுப்ரமண்யம்) கல்லூரி நாட்களில் விஜய பாரதம் பத்திரிகையில் \"\" என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டது. இன்று அதனை மீண்டும் பதிவு செய்கிறேன் - சிற்சில கூடுதல் தகவல்களோடு. ஸ்வாமி சரணம்V. அரவிந்த் ஸுப்ரமண...\nஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன், பெரும்பான்மையானோருக்கு நான் ஜைன நெறியைத்தான் விளக்கப் போகிறேன் என்று தோன்றும். இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்நெறியை, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்...\nசாஸ்தா வழிபாடு- உ. தாமரைச்செல்வி\nசாஸ்தா வழிபாடு உ. தாமரைச்செல்வி http://www.muthukamalam.com/spiritual/worshipplace​/hindu/p25.html திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் பல்வேற�� கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோயில்களி...\n – 1ஓகஸ்ட்23, 2011, posted in ஆன்மிகம்©அய்யனார் அய்யனார் & அய்யப்பன் இரண்டும் ஒருவரே இல்லை இல்லை அய்யனார் வேறு; அய்யப்பன் வேறு. இப்படி இருதரப்பான வாதங்கள் பல வருடங்களாய் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபற்றி பலர் ஆராய்ந்திருக்கக் கூடும். பல கட்டுரைகள் எழு...\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரச���வாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rarediseasemalaysia.com/ta/%E0%AE%85r%E0%AE%AF-%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%88%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:53:57Z", "digest": "sha1:AAUSXPSY3OBSQUUQ6PGCUGFPP5BPL2EG", "length": 24051, "nlines": 105, "source_domain": "rarediseasemalaysia.com", "title": "அரிய நோய் வாகையர்கள் - Rare Disease Malaysia", "raw_content": "\nபோதிய அங்கீகாரம் மற்றும் உள்ளடக்குதல் இன்மை\nபோதிய விழிப்புணர்வு மற்றும் விரிவான மருத்துவ வசதிகள் இன்மை\nமருந்துகளுக்கான போதிய அணுகல் இன்மை\nஅரிய நோய் கொண்ட தனிநபர்களின் உரிமைகள் மற்றும் மரியாதைக்கு போதிய பாதுகாப்பின்மை\nகடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தனிநபர்கள் மற்றும் என்ஜிஓக்கள் மலேசிய அரிய நோய் சமூகத்தின் தேவைகளுக்காக சோர்வின்றி ஆதரவு தெரிவித்தும் குரல் கொடுத்தும் வருகின்றனர். இது வெறும் ஆரம்ப பட்டியல் மட்டுமே, மேலும் இந்த பக்கத்தை நாங்கள் புதுப்பிக்க இது வளரும்.\nஆலோசகர் கிளினிக்கல் ஜெனெடிச்டிஸ்ட் & குழந்தைநல மருத்துவர்\nபரம்பரை வளர்சிதை நோய்களில் மருத்துவ முன்னணி\nமரபியல் துறை, மருத்துவமனை கோலாலம்பூர், மலேசியா\nமரு நிகு லோக் ஹோக், MBBS (மலேசியா), MRCP (UK), ஒரு மருத்துவ மரபியலாளர் & குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனையின் மரபியல் துறையின் மரபியல் வளர்ச்சிஐ நோய்களின் மருத்துவ முன்னோடியும் ஆவார், இது மலேசியாவின் மரபியல் வளர்சிதை நோய்கள் மற்றும் மரபியல் குறைபாடுகளுக்கு தேசி பரிந்துரை மையமாக சேவையாற்றி வருகிறது.\nமலேயா மருத்துவ பள்ளியில் 1997ல் பட்டம் பெற்ற பிறகு, மரு நிகு பொது குழந்தைநல மருத்துவத்தில் பயிற்சி பெற்று இராயல் மருத்துவ கல்லூரி (UK) மருத்துவர் குழுவின் உறுப்பினர் நிலையை 2000ல் பெற்றார். பின்னர் அவர் கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவ மரபியில் ஆய்வுஉதவியாக இணைந்தார். அவரது பயிற்சியின் ஒரு பகுதியாக, நெதர்லாந்தின் நிஜ்மெகன் மரபியல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா குறைபாடுகள் மையத்தில் ஒரு ஆண்டு செலவிட்டார்.\nமரு நிகு, மலேசிய லைசோசோமல் நோய்கள் கூட்டமைப்பின் மருத்து ஆலோசகர் ஆவார், இது லைசோசோம் குறைபாடுகளுக்கான ஆதரவு குழுவாகும். அவர் சகஆய்வாளர்களால் மீளாய்வு செய்யப்படும் ஆய்விதழில் மரபியல் மற்றும் மரபியல் வளர்சிதை நோய் துறையில் 50 மூல எழுத்தாக்கங்களை வெளியிட்டுள்ளார் இதில் மரபியல் வளர்சிதை நோய்களின் ஆய்விதழ் மற்றும் மருத்துவ மரபியல் ஆய்விதழ் போன்றவையும் அடங்கும். அவர் 2003லிருந்து 100 க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் பன்னாட்டு நிகழ்வுகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டு 50க்கும மேற்பட்ட 50 சுதந்திர ஆய்வறிக்கைகளை வழங்கியுள்ளார். பன்னாட்டு ஆய்விதழ்நகளான மூலக்கூறு மரபியல் மற்றும் வளர்சிதைமாற்றம் மற்றும் மருத்துவ மரபியல் போன்றவற்றில் மீளாய்வாளராக அழைக்கப்பட்டுள்ளார். இவர் மலேசிய சுகாதார அமைச்சின் லைசோசோமால் சேமிப்பு குறைபாடுகளுக்கான நொதி மாற்று சிகிச்சைக்கான தொழில்நுட்ப குழு, அனாதை மருந்துகளுக்கான நிபுணர் குழு, மற்றும் ஆசிய பசிபிக் எம்பிஎஸ் வலைப்பின்னல் ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார். கோலாலம்பூர் மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ ஆய்வுளுக்கு முதன்மை ஆய்வாளராக உள்ளார் மேலும் கோலாலம்பூர் மருத்துவமனையின் ஆய்வு மீளாய்வு குழுவின் தலைவராக உள்ளார்.\nஆலோசகர் மருத்துவ மரபியல் நிபுணர்\nமலேயா மருத்துவ மையம் பல்கலைக்கழகம்\nபேரா தாங் மியோவ் கியோங் மலேயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் மற்றும் ஆலோசனை மருத்துவ மரபியலாளராக உள்ளார். இவர் ஒரு ஃபுல்பைர்ட் ஆய்வாளர் மற்றும் ஆஸ்திரேலிசியன் குழு சான்றிதழ் பெற்ற மருத்துவ மரபியலாளர் ஆவார். இவர் 1995ல் முதல் மரபியல் மருத்துவமனை மற்றும் மரபியல் & வளர்சிதை மாற்ற அலகினை மலேயா பல்கலைக்கழக, மருத்துவத் பிரிவின், குழந்தைநலத் துறையில் நிறுவினார். இவர் மலேசியா��ின் அரிய நோய்கள் மற்றும் மரபியல் நோய்கள் குறித்து விரிவான கிட்டத்தட்ட 90 சகஆய்வாளரால் மீளாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ் தாள்களைப் பதிப்பித்துள்ளார், 6 புத்தகங்கள் மற்றும் ஒற்றை ஆய்வு கட்டுரைகள் மற்றும் 10 புத்தக தலைப்புகளை எழுதியுள்ளார். இதில் மருத்துவ மரபியல் குறித்த ஆக்ஸ்போர்டு கட்டுரையும் அடங்கும் மேலும் 150 சந்திப்புகளில் பேசியுள்ளார். உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி பல்வேறு ஆய்வு விருதுகளை வென்றுள்ளார். தலாசீயாமிவிற்கான மரபியல் ஆலோசனை தொகுதி உருவாக்கத்தில் மலேசிய சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றினார் மேலும் மரபியல் குறைபாடுகள் /அரிய நோய் பற்றிய பல்வேறு கல்வி, தொழில்நுட்ப அல்லது வழிகாட்டுதல் குழுக்களிலும் பங்கெடுத்துள்ளார். “பிறப்பு குறைபாடுகள் மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடுகள்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை உருவாக்க உலக சுகாதார நிறுவனதால் அழைக்கப்பட்டார். தற்போது இவர் மலேசிய மருத்துவ கழகத்தின், குழந்தைநல துறை கல்லூரி தலைவர்; மருத்துவ மரபியல் சிறப்புத் துறையின் தலைவர், தேசிய சிறப்பு பதிவாளர், மலேசிய மருத்து மரபியல் சமூகத்தின் துணைத் தலைவர் மற்றும் மலேசிய அரிய நோய்கள் சமூகத்தின் ஆலோசகராக உள்ளார். இவர் மலேயா பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் நல துறைத்தலைவராக 2009-2011 வரையிலும் மற்றும் ஆசியா பசிபிக் மனித மரபியலாளர் சமூகத்தின் முந்தைய தலைவராகவும் (2012-2015) இருந்துள்ளார்.\nசமூக மற்றும் நிர்வாக பார்மசி இணை பேராசிரியர், மருந்து அறிவியல் பள்ளி,\nஅஸ்ருல் அ ஷாஃபி மலேசிய செயின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ பொருளாதராத்துறை இணைப் பேராசிரியர் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக இணைப்பேராசிராயர் ஆவார். இவர் ISPOR பன்னாட்டு ஆய்வுஉதவி மற்றும் மலேசிய புற்றுநோய் ஆய்வு விருதினைப் பெற்றுள்ளார். இவரது ஆய்வு விருப்பங்கள் பொருளாதார மதிப்பீடு மற்றும் மருத்துவ தொழில்நுட்ப மதிப்பீடு ஆகும் இதில் பல்வேறு பன்னாட்டு ஆய்விதழ்களில் 300 க்கு மேற்பட்ட சக ஆய்வாளர்கள் மீளாய்வு செய்த ஆய்வுகட்டுரைகள்/ சுருக்கங்களை (எச்-இண்டெக்ஸ் 29) வெளியிட்டுள்ளார் மேலும் எழு புத்தகங்கள்/ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மலேசிய மருத்துவ பொருளாதார வழிகாட்டுதல் மற்றும் ISPOR மரபு நெறிப்பாடுகளை ஆகியவற்றின் இணை எழுத்தா���ராக இருந்துள்ளார். இவர் மலேசியாவின் விலை செயல்திறன் வரம்பு தீர்மானிக்கும் ஆய்வு, EQ5D5L மதிப்பீடு ஆய்வு மற்றும் அனாதை மருந்துகளுக்கான அணுகல் ஆகிய ஆய்வுகளின் முதன்மை ஆய்வாளராக உள்ளார். இவர் மலேசிய மருந்தியல் ஆய்விதழின் தலைமை ஆசிரியர் ஆவார் மேலும் மருந்தியல் பொருளாதார், பிஎம்சி விலை செயல்திறன் மற்றும் வள ஒதுக்கீடு மற்றும் ஆசிய பகுதியில் மருத்துவ மதிப்பு ஆய்விதழ்களின் ஆசிரியர் குழுவில் உள்ளார். இவர் மருத்துவ தொழில்நுட்பங்களின் பொருளாதார மதிப்பீட்டிற்கான மலேசிய தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் தலைவராகவும் மருத்துவ ஆய்வு குழுவிற்கான UK தேசிய நிறுவனம், தடுப்பு மருந்து உகந்ததாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் பன்னாட்டு நிபுணர் குழு, மலேசிய புற்றுநோய் மருந்து அணுகல் ஆலோசனை குழு, மலேசிய தேசிய மருந்து கொள்கை வழிகாட்டல் குழு, எச்டிஆசியலிங்க் வலைப்பின்னல் ஆகியவற்றின் நியமிக்கப்பட்ட வல்லுநர் உறுப்பினராக உள்ளார்.\nலண்டன் பல்கலைக்கழகம் கல்லூரி; PhD Neurogenetics,\nமரு. அஸ்லினா அஹ்மத் அன்னூர் மலேசிய பல்கலைக்கழக, மருத்துவ பிரிவின் உயிரிமருத்துவ அறிவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஆவார். அவரது ஆய்வு விருப்பங்கள் நரம்பியல் அறிவியல் மற்றும் நரம்பியல் நோய்களின் மரபியல் ஆகியவையாகும், அவற்றில் சில அரிய நோய்களின் வரம்பிற்குள் வருகின்றன. இவர் ஆண்டு மூளை விழிப்புணர்வு வாரம், மரபிற்கான ஜீன்ஸ் மலேசிய பரப்புரை போன்ற பல்வேறு சமூக செயல்பாடுகளை நடத்தி வருகிறார், அவை மரபியல் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நோயாளிகள் ஆதரவு குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றன.\nமலேசிய அரிதான நோய் சமூகங்கள், குறிப்பாக குழந்தைகள், நீண்ட காலத்திற்கு பல நாள் சவால்களை சமாளிக்கின்றன. மலேசிய அரிய நோய் சமூகங்கள், குறிப்பாக குழந்தைகள், நீண்ட காலத்திற்கு தினசரி சவால்களில் உழல்கின்றனர். இந்த வலைத்தளம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பரிந்துரைக்கப்படும் தீர்வுகளைச் சுட்டிக்காட்டுகிறது, மலேசிய அரிய நோய் போராளிகள் / நாயகர்களுக்கு பாராட்டுகிறது, மலேசிய அரிய நோய் வாகையர்களுக்கு கவனம் அளிக்கிறது, மற்றும் மலேசிய அரிய நோய்கள் பற்றிய ஊடக தகவல்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, மலேசிய அரிய நோய் சமூகங்கள், குறிப்��ாக குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு உதவுவதற்காக என்ஜிஓக்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பெருநிறுவனங்கள், கொள்கை முடிவெடுப்பவர்கள் மற்றும் மலேசிய குடிமக்களை ஒரே நிறுவனமாகக் கொண்டு வருகிறோம், எனவே அவர்களும் மற்ற குழந்தைகளைப் போல் கிட்டத்தட்ட சதாரணமான வாழ்க்கையை மலேசியாவில் வாழ முடியும்.\nபோதிய அங்கீகாரம் மற்றும் உள்ளடக்குதல் இன்மை\nபோதிய விழிப்புணர்வு மற்றும் விரிவான மருத்துவ வசதிகள் இன்மை\nமருந்துகளுக்கான போதிய அணுகல் இன்மை\nஅரிய நோய் கொண்ட தனிநபர்களின் உரிமைகள் மற்றும் மரியாதைக்கு போதிய பாதுகாப்பின்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-03-07T12:45:39Z", "digest": "sha1:BYQEWFFSLT7PLEQAGM55K537BWXU7BW4", "length": 2762, "nlines": 29, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nResults for திருவேங்கடாசார்யர், கந்தாடை are:\nஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ, 1999\nபரமகாருணிகரான பின்பழகியபெருமாள்ஜீய ரருளிச்செய்தருளின ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்\nபெரியாழ்வார்முதலானோர் அருளிச்செய்த முதலாயிரம் மூலமும்\nபெரியாழ்வார்முதலானோர் அருளிச்செய்த முதலாயிரம் மூலமும்\nஸ்ரீ மதுரகவியாழ்வா ரருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு\nஸ்ரீநிகேதன முத்ராக்ஷர சாலை, 1923\nஸ்ரீமத்ப்ரபந்நஜநகூடஸ்தரான பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார், திருமழிசைப்பிரான் இவர்களருளிச்செய்த இயற்பா\nஸ்ரீவைஷ்ணவர்கள் அவஷ்யம் அறியவேண்டும் அர்த்தங்களையும் அநுஷ்டாநஹ்களையும் பெண்களும் பேதைகளும் எளிதாகவறிந்துஉஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீமந்நாதமுநிகள் துடக்கமானார் அருளிச்செய்த வார்த்தாமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/public-compliant-against-dmk-mla/videoshow/80368510.cms", "date_download": "2021-03-07T12:17:22Z", "digest": "sha1:6CPNU3NOVVH27QKN6VQIQEJX4LX63F3B", "length": 4377, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎம்எல்ஏக்கு எதிராக சிங்காநல்லூர் மக்கள் குற்றச்சாட்டு\nகோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாக குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : கோயம்புத்தூர்\nபைக்கில் ட்ரிபிள்ஸ் பார்த்திருப்பீங்க... இப்படி கேள்விப...\nபொள்ளாச்சியில் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிநவீன கண்காணி...\nகும்பலாக வந்து காஸ்ட்லி சேலைகளை தூக்கிச் செல்லும் கோவை ...\nநாயை கவ்வும் சிறுத்தை... பதைபதைக்கும் வீடியோ\nகொஞ்சி விளையாடும் படைவீட்டு யானை: தேக்கம்பட்டி சிறப்பு ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/08/10/a-person-with-2-marks-scored-100-marks-after-recalculation-2/", "date_download": "2021-03-07T11:03:55Z", "digest": "sha1:YYTURGT5ESFXFPXEINSQFWIJLGVQVT25", "length": 26468, "nlines": 235, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "A person with 2 marks scored 100 marks after recalculation 2 - மார்க் எடுத்தவர் மறுகூட்டலில் 100 மார்கா | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 7, 2021 - ஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்March 6, 2021 - வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறுMarch 6, 2021 - வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறுMarch 3, 2021 - ஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சிMarch 3, 2021 - ஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சிMarch 2, 2021 - நண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்March 2, 2021 - நண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்February 28, 2021 - சென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51February 28, 2021 - சென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51February 27, 2021 - ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்\n2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி\nநண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்\nசென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n9-10-11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்\n9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு \nமனித குழந்தை முகத்துடன் பிறந்த அதிசய சுறா\nஇந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டால் நோய்கள் எல்லாம் 12 அடி தள்ளியே நிற்கும்\nஉலகின் அதிபுத்திசாலி பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்த உலக அதிசயம்\n2 மார்க் எடுத்தவர் மறுகூட்டலில் 100 மார்கா\nஹரியானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 2 மதிப்பெண் மட்டுமே பெற்ற மாணவி மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்ததன் மூலம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nஹரியானா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில், ஹிசார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாஜூராம் என்பவரின் மகள் சுப்ரியா, கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். பாதியளவு பார்வை குறைபாடுள்ள இந்த மாணவிக்கு கணிதத்தில் 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே கணித ஆசிரியரான சுப்ரியாவின் தந்தை, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார்.\nதற்போது மறுகூட்டலின் மூலம் சுப்ரியாவுக்கு கணிதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது குறித்து சுப்ரியா கூறுகையில், எனக்கு கணிதத்தில் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததல் கவலையாக இருந்தது. எனது தந்தை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததன் மூலம் எனக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. எனக்கு நடந்ததுபோன்று வேறு எந்த மாணவிக்கும் நடக்காமல் இருக்க கல்வி வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்\nஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்\n2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி\nஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி\nநண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்\nநண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்\nசென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nசென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்ற�� மாலை அறிவிப்பு\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n9-10-11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்\n9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு \n9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு \nஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்\n2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி\nநண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்\nசென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nஆஸ்கர் போட்டியில் – சூரரைப் போற்று\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன���றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி\nநண்பனை விட பரோட்டாதான் முக்கியம், தன் இலையில் கை வைத்த நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம்\nசென்னை மற்றும் கோவையில் உருவான செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136337", "date_download": "2021-03-07T11:47:05Z", "digest": "sha1:WANXHYTNXY6ZTBDDRDNWEQJC6SUACDLL", "length": 7761, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "திருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமைத���, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் மோடி பேச்சு\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nஇராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்...\nபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச...\nதிருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி விற்க முயன்ற 7 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி கேரளாவுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்று ஏமாந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅன்னதான காக்கவாக்கம் என்ற ஊரில் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து 3 சிலைகள் கடந்த ஆண்டு அக்டோபரில் திருடுபோயின. நேற்றிரவு பெரியபாளையம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் சிக்கினர்.\nவிசாரணையில் அவர்கள்தான் சிலைகளை திருடிச் சென்றவர்கள் என்பது தெரியவந்தது. அப்பகுதியில் நெல் அறுவடை பணிக்காக வந்தவர்கள், கோவில் சிலைகளை ஐம்பொன் சிலைகள் என நினைத்து திருடிச் சென்று கேரளாவில் விற்க முயன்றபோது அவை பித்தளை சிலைகள் என்பது தெரியவந்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137228", "date_download": "2021-03-07T12:11:14Z", "digest": "sha1:AHJIQKTQRSMC77BRQWEBG732LVCBVEGO", "length": 12612, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "'கொரோனா - அப்படினா என்ன?' - கோமாளி படத்தைப் போன்று இங்கிலாந்தில் ஒரு நிஜ சம்பவம்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளாவில் இருந்து தமிழகம் வர இ.பாஸ் கட்டாயம் - தமிழ்நாடு அரசு\nஅதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெ...\nஅமைதி, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் ...\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\n'கொரோனா - அப்படினா என்ன' - கோமாளி படத்தைப் போன்று இங்கிலாந்தில் ஒரு நிஜ சம்பவம்\nகோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி சுமார் 16 ஆண்டு காலம் கோமாவில் இருந்துவிட்டு கண் விழிக்கும் போது, மாறிவிட்ட உலகத்தைப் பார்த்து பேந்த பேந்த விழிப்பார். அவரைப் போலவே, இங்கிலாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் கொரோனா, ஊரடங்கு குறித்து எதுவும் தெரியாமல் விழித்து வருகிறார்.\nஇங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜோசப் ஃப்ளேவில். தீவிர விளையாட்டு வீரரான ஜோசப், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1 - ம் தேதி இங்கிலாந்து நகரமான பர்டன் - ஆன் - ட்ரெண்ட் எனும் நகரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தின் போது ஜோசப் ஃப்ளேவில் படுகாயமடைந்தார். மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமோ நிலைக்குச் சென்றார். ஜோசப் ஃப்ளேவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அடுத்த ஒரு சில வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டோக் ஆன் ட்ரெண்டில் உள்ள பராமரிப்பு மையத்தில் ஜோசப்பை சேர்த்த பெற்றோர், சிகிச்சை செலவுக்குப் பிரச்சாரம் செய்து நிதி த��ரட்டினர்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இரண்டு முறை ஜோசப்புக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. ஆனாலும், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாகப் பெற்றோரால் மகனுடன் தங்கியிருக்க முடியவில்லை. அதனால், அடிக்கடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே மகனைப் பார்த்துள்ளனர்.\nஇந்த நிலையில் தான் சுமார் 11 மாத சிகிச்சைக்குப் பிறகு ஜோசப்புக்கு நினைவு திரும்பத் தொடங்கியுள்ளது. கை, கால்களை அசைக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிறிது சிறிதாகப் பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் மட்டுமே எட்டிப் பார்க்கும் பெற்றோர், கொரோனா நோய்த் தொற்று குறித்தும், ஊரடங்கு உத்தரவு குறித்தும் கூறிய போது கோமாளி திரைப்படத்தில் கோமாவிலிருந்து கண் விழித்த ஜெயம் ரவியைப் போல பேந்த பேந்த முழித்துள்ளார் ஜோசப்.\nஇதையடுத்து அவருக்கு மருத்துவமனை ஊழியர்களும், பெற்றோர்களும் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற நிகழ்வுகளை சிறிது சிறிதாகக் கூறத் தொடங்கியுள்ளனர்.\nஇது குறித்து ஜோசப்பின் அத்தை, “ஊரடங்கு உத்தரவு குறித்த கதைகளை ஜோசப் எப்போது புரிந்துகொள்வார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.\nஜோசப் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற பிறகு, இங்கிலாந்து நாட்டில் மட்டும் சுமார் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகத்தை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைகீழாக மாறியுள்ள உலக மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஜோசப் புரிந்துகொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதாடியை எடுத்த தந்தையை அடையாளம் தெரியாமல் அழும் குழந்தைகள்\nஇந்த ஆண்டும் ஊரடங்கு என நினைத்துக்கொண்டு பிரிட்டன் நகருக்குள் உலாவரும் ஆடுகள்\nஸ்பெயினில் பாடகர் பாப்லோ ஹசெல் கைதை கண்டித்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\nதிபெத் தலைநகர் லாசாவுக்கு புல்லட் ரயில் பாதை அமைத்த சீனா\nஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை விழுங்கிய முதலை : அறுவை சிகிச்சை மூலம் முதலையின் வயிற்றை கிழித்து சிறுவனின் உடல் மீட்பு\nஅமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் கைது\nஒரே பிரசவத்தில் 24 அழகான குட்டிகளை ஈன்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய முயல்\nடுவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சியின் முதல் டுவீட் கோடிக்கணக்கில் ஏலம்\n”இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும்” - அதிபர் ஜோ பைடன் தகவல்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138119", "date_download": "2021-03-07T11:13:45Z", "digest": "sha1:OJCPNUCRBG4DTX3VWQ7JRLJCS77KD57I", "length": 10010, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "பாத்திர வியாபாரி முருகேசன் பாட்டுக்கு பச்சை கிளி அடிமையப்பா..! கற்பகமே உனையன்றி….. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nஇராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்...\nபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச...\nரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற...\nபாத்திர வியாபாரி முருகேசன் பாட்டுக்கு பச்சை கிளி அடிமையப்பா..\nபாத்திர வியாபாரி முருகேசன் பாட்டுக்கு பச்சை கிளி அடிமையப்பா..\nஈஸ்வரர் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடல் பாடிய பாத்திர வியாபாரியின் பாடலை கேட்டு பச்சைக்கிளி ஒன்று அவர் அருகில் நின்று ரசித்த சுவாரஸ்ய சம்பவம் திருப்பூர் அருகே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் - ஊத்துக்குளி சாலையில், சர்கார பெரிய பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்க��� சாமி கும்பிட வரும் பாத்திர வியாபாரி முருகேசன் என்பவர் கோவிலில் அமர்ந்து அம்மன் பக்தி பாடல்களை பாடுவது வழக்கம்..\nகற்பகமே உனையன்றி துணையாரம்மா என்று மனம் உருகி முருகேசன் படிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ பறந்து வந்து புல் வெளியில் அமர்ந்த பச்சைக்கிளி ஒன்று மெல்ல நடந்து முருகேசனின் அருகில் வந்து நின்றது\nமுருகேசன் தனது பாடலை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து ஒருவர் வீடியோ எடுத்த நிலையிலும் அந்த கிளி எந்த ஒரு அச்ச உணர்வும் இல்லாமல் முருகேசன் அருகில் நின்றது.\nமுருகேசனின் பாடலுக்கு அடிமையான பச்சைக்கிளி அவரது பாடலை ரசித்து கேட்பதாக இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமுருகேசன் பாடுவதை கண்டு அருகில் வந்து கிளி நின்றதை ஒரு தரப்பினர் அதிசயமாக பார்த்து வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் அது ஏன் முருகேசனின் வளர்ப்பு கிளியாக இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். விசாரித்த போது அந்த கிளிக்கும் முருகேசனுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியவந்தது.\nவாழ்வில் எதேச்சையாக நடக்கும் சில நிகழ்வுகள் கூட சில நேரங்களில் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி விடும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த சம்பவம்.\nபொருந்தாத காதலை ஊரார் கண்டித்ததால் 57 வயது காதலியுடன் 27 வயது இளைஞன் தற்கொலை முயற்சி\nடெல்லியில் இருந்து கோவை வந்தடைந்த ராணுவ வெற்றி ஜோதி\nராசியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி\nதென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n\"தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்\" : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வந்த ரவுடி, காவல்நிலையம் அருகே வெட்டிப் படுகொலை... மைனர் மணியின் கொலைக்கு பழிக்கு பழியா\nஅரியலூர் வாகன சோதனையில் ரூ.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்\nவன்னியர்கள் பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பியை உடனடியாக கைது செய்க - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/138828/", "date_download": "2021-03-07T11:57:21Z", "digest": "sha1:ZGMFZ36VOIK7SRWJXHMSMADH7C475GU2", "length": 14061, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிந்த தமது அரசியலை நிமிர்த்துவதற்கு ஜெனிவாவை பயன்படுத்த முற்படுகின்றார்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிந்த தமது அரசியலை நிமிர்த்துவதற்கு ஜெனிவாவை பயன்படுத்த முற்படுகின்றார்கள்\nகாலம் காலமாக நாம் எதிர்ப்பு அரசியலைச் செய்து, வருகின்ற அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு அரசியலைக் காட்டி, சுதந்திர தினம் என்றால் சுதந்திரத்தைக் கொண்டாடாமல் எதிர்ப்புக்களைக் காட்டி பழக்கப்பட்ட நாங்கள் தற்போது மக்கள் பாரியதொரு மாற்றத்தைப் புரிந்து கொண்டுள்ளார்கள். அவ்வாறு மக்கள் புரிந்து கொண்டதனால்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இக்காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது\nஎன மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மவாட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 வது சுதந்திரதின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், வட்டார அமைப்பாளர்கள், இளைஞர் முன்னணி, மகளிர் முன்னணி, விவசாயிகள் முன்னணி, கல்வி அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பெருமளவான கட்சியின் ஆதராளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்பொது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….\nதமிழர்களுக்குப் பிரச்சனை உள்ளது அதற்கு நாம் அரசியல்வாதிகளுடன் போசித்தான் தீர்வு காணவேண்டும். வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடபகுதியை மையப்படுத்திய அரசியல்வாதிகள் மட்டக்களப்பை ஒரு பகடக்காயாக வைத்துதான் இதுவரையில் செயற்பட்டிருக்கின்றார்கள். 1977 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் வந்து தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்திருந்தார். மட்டக்களப்பிலிருந்ததான் தேசியம் என்ற பதம் ஊற்றெடுத்தது. அந்த தேசியத்தை வைத்துக் கொண்டு மட்டக்களப்பை அவர்கள் பன்படுத்திக் கொள்கின்றார்கள். இதனை நாம் இன்னும் விட்டுவிட முடியாது.\n1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் இ.பி.எல்.ஆர்.எவ். எனும் அரச சார்பான கட்சி வடமாகாணத்தில் 11 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஆனால் மட்டக்களப்பில் அப்போது தேரிதலில் போட்டியிட்ட யோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து தேசியத்தை சர்வதேசத்திற்குக் காண்பித்தவர்கள் மட்டக்களப்பு மக்கள்தான். போராட்டத்திலும் வீரம் விளையும் மண் மட்டக்களப்பு என தெரிவித்து மட்டக்களப்பு இளைஞர்கள் விசுவமடுவில் பெரியதொரு மைதானத்தையே உருவாக்கியுள்ளார்கள். மட்டக்களப்பு மக்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றித்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழிநடாத்தியிருக்கின்றது. தற்போதுகூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற கூத்து ஒன்றை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு யாழ்ப்பாணத்தை நோக்கிப் போகவிட்டுள்ளார்கள். எப்போதும் யாழ்ப்பாணத்திலிருந்து ஆர்ப்பாட்டம் எடுத்து பொத்துவிலுக்கு வந்தது கிடையாது. எனவே மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.\nஇனிமேலாவது மட்டக்களப்பு மக்கள் விலைபோகக்கூடாது. தேசியம் என பேசிக்கொண்டு நாடாளுமன்றம் சென்றவர்கள் மற்றவர் என்ன செய்கின்றார்கள் என்பதைத்தான் கதைக்கின்றார்களே தவிர மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கின்றார்கள் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆசனங்களைத்தான் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்துள்ளார்கள் ஆனால் கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வெளிப��படுத்தவில்லை. அதிலும் எமது மக்களை அடகு வைக்கும் நாடகத்தைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் நடாத்தி வருகின்றது.\nஜெனிவாவில் தமிழர்களுக்குச் சாதமான நிலைப்பாடு தற்போது போய்கொண்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் சரிந்த அரசியலை நிமிர்த்துவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.\nPrevious articleபுதுப்பொலிவு கண்ட போரதீவுப்பற்று.\nNext articleசட்டத்துறையின் முதுசம் தாஹா செய்னுதீன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்;\nஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு இன்று கூடுகின்றது.\nஎப்.எஸ்.கே மியன்டாட் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் போலிலயன்ஸ் வசமானது \nராஜிதவின் கருத்துக்கள் பணத்துக்கு சோரம்போகும் அவரது பரம்பரை புத்தி\nமுல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/ganesh-chaturthi/", "date_download": "2021-03-07T11:28:53Z", "digest": "sha1:2LGRAY6A3PDWK7KI2SG72Q4O7NGDQT4I", "length": 4448, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "Ganesh Chaturthi Archives - TopTamilNews", "raw_content": "\nதடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடையா விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தாருங்கள் :...\nபுதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கத் தடை\nசெம்மலை அடித்ததால், திமுகவில் சேர்ந்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு\nஎடப்பாடியிடம் சரண்டர் ஆன சசிகலா … கூட்டணிக்காக போராடும் டிடிவி\nசென்னையின் வெற்றி இலக்கு 154 #ipl #CSKvsKIXP\nதிருமண அழைப்பிதழ் கொடுக்க போன மணமகன் விபத்தில் பலி\nஅசர விட்டு அடித்து தூக்கிய அமைச்சர் உதயகுமார்… செம்ம டென்ஷனில் செல்லூர் ராஜூ..\nசர்காரில் ஏன் இலவச தொலைக்காட்சியை எரிக்கவில்லை\nதம்பி சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=14", "date_download": "2021-03-07T11:23:39Z", "digest": "sha1:FMTU2PPDWR5G3GNZDU6MOD4DNGSFHNMZ", "length": 6088, "nlines": 83, "source_domain": "www.yesgeenews.com", "title": "The Craze Of Football Game – Yesgee News", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் பர்த்தீவ் பட்டேல் ஓய்வு….\nசேப்பாக்கம் – 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடத���தில் நீடிப்பு\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2020/04/mjm-hizbullah-anvari.html", "date_download": "2021-03-07T12:43:17Z", "digest": "sha1:5DAFTD5L37YXAZZDQXSCAJXPIBTJKB4H", "length": 40515, "nlines": 120, "source_domain": "www.alimamslsf.com", "title": "விளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvari\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம்\nவிளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு செயற்பாடு ஆகும். ஒவ்வொரு சமூகத்தினராலும் காலம் காலமாக பல வகையான விளையாட்டுக்கள் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிராமப்புற விளையாட்டுக்கள், நகர்ப்புற விளையாட்டுக்கள் என தோன்றியவை இப்போது சர்வதேச விளையாட்டுக்களாக வளர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக உடற்திறன் விளையாட்டுக்களும், மனவலிமை விளையாட்டுக்களும் இன்று இலத்திரணியல் ஊடாக விளையாடப்படுகின்றன.\nபலர் விளையாட்டை தமது அன்றாட செயற்பாடுகளுள் ஒன்றாக ஆ���்கிக்கொண்டுள்ளனர். சிலர் பொழுதுபோகவில்லையென்றால் விளையாட்டில் ஈடுபடுவார்கள். ஆக, பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் இவ்விளையாட்டு குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nநாம் விளையாட்டுக்கள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் பார்க்கும் முன் விளையாட்டுடன் தொடர்பான பொழுதுபோக்கு பற்றியும், ஓய்வு நேரம் பற்றியும் ஓர் தெளிவைப் பெறுவது அவசியமாகிறது.\nவிளையாட்டும், வீண்பொழுதுபோக்கும் (அல்லஇபு வல்லஹ்வு).\nஇவ்இரு வாசகங்களும் அல்குர்ஆனில் சுமார் 21 இடங்களில் சேர்ந்தும், தனித்தனியாகவும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் இவ்வுலக வாழ்வின் யதார்த்தத்தைக் குறிப்பிடுவனவாகவே இருக்கின்றன. அவ்வசனங்கள் மூலம் இவ்விரு வாசகங்களுக்குமான அர்த்தத்தை அறிந்திட முடியும். எடுத்துக்காட்டாக,\nஅல்லாஹ் கூறுகிறான், “இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமேயன்றி வேறில்லை. அவர்கள் அறிபவர்களாக இருந்தால் நிச்சயமாக மறுமை வீடே நிரந்தரமான வாழ்வாகும்.” (அல்குர்ஆன் 29:64).\nஇவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று விளையாட்டு என்பது பயன்கள் எதுவுமற்ற விடயங்களை செய்வதைக் குறிக்கிறது. வீண்கேலிக்கை (அல்லது வீண் பொழுதுபோக்கு) என்பது எவ்வித அடைவுகளும், நோக்கங்களும் அற்ற, குறித்த வேலையை பயனுள்ளதாக திரண்பட செய்ய வேண்டுமென்ற ஆர்வமற்ற விடயங்களில் ஈடுபடுவதைக் குறிக்கிறது.\nசில சமூகவியல் அறிஞர்கள் இவ்இரு சொற்களுக்கும் மேலதிக விளக்கத்தை வழங்குகின்றனர். ‘விளையாட்டு’ என்பது குழந்தைப் பருவத்தில் ஒருவர் செய்யும் செயற்பாடுகளைக் குறிக்கிறது. இப்பருவத்தில் செய்யும் எந்தச் செயலும் -செய்பவர் உட்பட- யாருக்குமே பிரயோசனமானதாக இருக்காது. அதற்கு விளையாட்டுத்தனம் எனவும் பெயர் வைத்துள்ளனர். எம்மைப் பார்க்கின்றவர்கள் எமது விளையாட்டுத் தனமான செயல்களை கண்டுகொள்ளாமலே இருப்பர். அல்லது பார்த்து ரசிப்பர். அல்லது கோபப்படுவர்.\n‘வீண்பொழுதுபோக்கு’ என்பது இளமைப் பருவத்துடன் தொடர்புபட்ட சில செயற்பாடுகளைக் குறிக்கிறது. இப்பருவத்தில் பெற்றோரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்காமல், தனது மனம் போன போக்கில் சிலர் செயற்பட ஆரம்பிப்பர். இவர்களுக்கு அதிகமான நேரம் இருப்பதால் அவற்றை எவ்வாறு களிப்பது எனத் தெரியாமல் ஊர் சுத்தல், நண்பர்களுடன் அரட்டை அடித்தல், பணத்தை கண்டபடி செலவழித்தல், மது, விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் ஆகிய காரியங்களில் அவற்றை செலவழிப்பர்.\nவிளையாட்டும், வீண்கேலிக்கைகளும், வீண் பொழுது போக்குகளும் எமது நேரத்துடன் தொடர்புபடுவதை மேற்குறிப்பிட்ட அர்த்தங்களினூடாக எம்மால் விளங்க முடிகிறது.\nஇஸ்லாமிய விழுமியங்களுக்குள் வாழும் ஒருவரது வாழ்வின் பிரதான நோக்கமே மறுமை நாளில் வாழப்போகும் வாழ்வு பற்றிய எண்ணமாகும். எனவே அதற்கான அறுவடை நிலமாகவே இவ்வுலகை அவர் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதில் மறுமை வாழ்வு பற்றிய நோக்கங்களற்ற, அதற்குத் தேவையில்லாத, எவ்விதப் பயனுமற்ற விடயங்களில் தமது நேரங்களையும், சிந்தனைகளையும், ஆரோக்கியத்தையும் செலவழிப்பது அவருக்கு எவ்வகையிலும் பிரயோசனமானதாக இருக்காது. மறுமையில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள மறுவாழ்வு பற்றிய சிந்தனையற்றவர்கள் இவ்வுலகை இயன்றளவு பயன்படுத்திக்கொள்வதிலும், தமது நேரங்களை போக்குவதற்காக களியாட்டங்களில் ஈடுபடுவதையுமே தமது வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டுள்ளனர்.\nவீண்கேலிக்கைகளும், விளையாட்டுக்களும் மாயை, போலி என அதிகமான வசனங்களினூடாக அல்லாஹ் எமக்குக் கூறுகிறான். மேற்குறிப்பிட்ட வசனமும் இதையே தெளிவாக எமக்குக் கூறுகிறது.\nஎனவே வீண்கேலிக்கை, விளையாட்டு என்ற இரண்டையும் இஸ்லாம் இவ்வாறுதான் நோக்குகிறது. இவ்வுலக வாழ்வில் விளையாட்டுக்கும், வீண் கேளிக்கைகளுக்கும் அதி முக்கியத்துவம் கொடுப்பவர், அவர் போன்று ஏமாற்றமடைந்தவரும், நஷ்டவாளியும் வேறு யாரும் இருக்க முடியாது. இவ் வாழ்வில் அவ்வப்போது சில ஆகுமான விளையாட்டுக்களை விளையாடுபவர்களும், பொழுது போவதற்காக தமது நேரத்தில் சிறிய பகுதியை ஆகுமான பொழுதுபோக்கில் செலவழிப்பவரும் புகழுக்குரியவர் ஆவர்.\nஅப்படியென்றால் ஓய்வு நேரத்தில் என்னதான் செய்வது என்ற கேள்வி நம்மில் எழும். அதற்கான விடையை இஸ்லாம் பின்வருமாறு கூறுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மனிதர்களில் அதிகமானவர்கள் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை ஆரோக்கியமும், ஓய்வுமாகும்”. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: புஹாரி 6412).\nஅல்லா��் கூறுகிறான், “எனவே, (நபியே) நீர் ஓய்வு பெற்றால் (வழிபாட்டில்) நிலைத்திருப்பீராக) நீர் ஓய்வு பெற்றால் (வழிபாட்டில்) நிலைத்திருப்பீராக மேலும் உமது இரட்சகனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக மேலும் உமது இரட்சகனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக\nஇமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், “நேர முகாமைத்துவம் என்பது, தனது அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ்வை நெருங்கும் விடயங்களில் திட்டமிட்டு அமைத்துக்கொள்வதைக் குறிக்கிறது. அல்லது அதற்கு உதவியாக இருக்கும் உணவு, குடிபானம், திருமணம், தூக்கம் போன்றவற்றுக்காக திட்டமிட்டு செலவழிப்பதைக் குறிக்கிறது. தான் செய்யும் விடயங்களை அல்லாஹ்வை நெருங்கும் செயற்பாடுகளுக்கான பக்கபலமாக அமைத்து, அல்லாஹ் கோபப்படும் விடயங்களில் ஈடுபடாமல் தவிர்ந்திருப்பவரே நேரமுகாமைத்துவத்தை சரியாகக் கையாண்டவராவார். ஒருவருக்கு இவற்றில் அதிக இன்பம் கிடைத்துவிட்டால் இவற்றை விட்டு வேறு விடயங்களை தேடிச் செல்வதற்கு நேரமுகாமைத்துவம் இடமளிக்காது. ஒரு முஸ்லிமிடம் இருக்கும் நேரத்தில் அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு நாழிகையும் வணக்கமாகவே மாறிக்கொண்டு செல்லும்.” (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் பைன மனாஸிலி இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் 02/20).\nநாம் பள்ளியில் இருக்கும் போதும், இஸ்லாமிய வகுப்புக்களுக்கு செல்லும் போதும், மார்க்க அறிஞர்களுடன் இருக்கும் போதும் எம்மில் ஏற்படும் பயபக்தி வீட்டிற்கு வந்ததும் எம்மிடம் இருப்பதில்லை. சோர்வை உணரும் போது விளையாட வேண்டுமென்றே எமது மனம் கூறும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில் ஒருவரான ஹன்ழலா இப்னு அர்ரபீஉ அல்உசைதீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் (நபி (ஸல்) அவர்களிடம்), \"அல்லாஹ்வின் தூதரே ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்\" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"என்ன அது ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்\" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"என்ன அது\" என்று கேட்டார்கள். அதற்கு நான், \"அல்லாஹ்வின் தூதரே\" என்று கேட்டார்கள். அதற்கு நான், \"அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடம���ருந்து புறப்பட்டுச் சென்றதும் துனைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்\" என்று சொன்னேன்.\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்.\" என்று மூன்று முறை கூறினார்கள். (அதாவது முழு நேரத்தையும் வணக்கத்தில் ஈடுபடுத்தாமல், வணக்கத்திற்கு துணை போகும் விடயங்களிலும் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறினார்கள்). (நூல்: முஸ்லிம் 2750).\nதூங்குவது, அரட்டை அடிப்பது, டீவி நிகழ்ச்சிகள் பார்ப்பது, விளையாடுவது என்பன மட்டுமே ஓய்வு நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் என தவறாகப் புரிந்து வைத்துள்ளோம். ஓய்வு நேரத்தை பிரயோசனமாக கழிக்க வேண்டுமென்பதே இஸ்லாத்தினதும், சமூகவியல் அறிஞர்களினதும் வேண்டுகோளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாம் மார்க்கம் ஓய்வு நேரத்தை எமக்கு அல்லாஹ்விடமிருந்து நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று போதிக்கிறது.\nநாம் பிரயோசனமான எந்த வேலையைச் செய்தாலும் அதை, ‘அல்லாஹ்வுக்காக செய்கிறேன்’ எனும் எண்ணத்தில் ஆரம்பித்தால் அச்செயலுக்கு அல்லாஹ் நமக்கு கூலி வழங்குவான். எமது தொழில் நேரங்கள் போக மீதி நேரங்களை அல்லாஹ் நேரம் குறிப்பிட்டு கடமையாக்கியுள்ள வணக்கங்களிலும், எண்ணம் அடிப்படையில் அமையும் வணக்கங்களிலும் அமைத்துக்கொள்ளுமாறே இஸ்லாம் எமக்கு போதிக்கிறது. இதன் மூலம் நாம் காலையில் எழுந்தது முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும் வரை உள்ள நேரங்களை எமது ஈருலக வாழ்வுக்கும் பிரயோசனமானதாக ஆக்கிக்கொள்வது அவசியமாகிறது.\nநாம் வணக்கத்தில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடு வேண்டுமானால், சோர்வை உணரும் போது சில ஆகுமான விளையாட்டுக்களில் ஈடுபடலாம். முழு நேரத்தையும் அதில் ஈடுபடுத்தி விடக் கூடாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மறுமையில் நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை ஒரு அடியானின் இரு பாதங்களும் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும். வாழ்வு எவ்வாறு கழிக்கப்பட்டது, உடல் எதில் பயன்படுத்தப்பட்டது, அறிவை கொண்டு என்ன நடைபெற்றது, பணம் எங்கிருந்து ஈட்டப்பட்டு, எதில் செலவு செய்யப்பட்டது (என்பனவே அந்நான்கு கேள்விகளாகும்)”. (அறிவிப்பவர்: அபூ பர்ஸதுல் அஸ்லமீ (ரழி), நூல்: திர்மிதி 2417).\nஎனவே எமது வாழ்வின் ஓர் அங்கமாகவே ஆகுமான விளையாட்டுக்களும், ஆகுமான பொழுதுபோக்குகளும் இருக்க வேண்டுமே தவிர, வாழ்வின் முழுப்பகுதியாகவும் அது இருந்துவிடக் கூடாது.\nவிளையாட்டுக்களும், வீண்கேலிக்கைகளும் பார்க்கப்படும் முறை\nஇன்றைய நவீன உலகில் விளையாட்டுக்கள் பல வகைகளில் எழுச்சி பெற்றுள்ளன. உடல் சுறுசுறுப்பிற்காக விளையாடப்பட்ட விளையாட்டுக்கள் மங்கிப் போய், வியாபார நோக்கத்திற்காக புதிது புதிதாக விளையாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின்னனியில் மறுவாழ்வு பற்றிய சிந்தனை அற்றவர்களே காணப்படுகின்றனர். அவர்களுக்கு இவ்வுலக வாழ்வு மாத்திரமே வாழ்வதற்கான ஒரே களம் எனும் எண்ணம் இருப்பதால் இதில் இயன்ற அளவு சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும். மிருகங்கள் போன்று உண்ணல் பருகலில் ஈடுபட வேண்டும் என தமது வாழ்வை அணுவணுவாக ரசித்து வாழ்கின்றனர்.\nஇவ்வுலக வாழ்வை அவர்கள் தமக்கு பிடித்தது போல் அமைத்துக் கொண்டுள்ளனர். இவ்வுலகத்திற்காகவே சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இவ்வுலகிற்காகவே களைப்படைவார்கள். இவ்வுலக வாழ்விலே அதற்குரிய பயனை அடைய ஆசைப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்தை தொழிலில் கழிப்பார்கள். தொழில் முடிந்து வீட்டிற்கு வந்ததும் எஞ்சிய அன்றைய நாளின் பெரும் பகுதி நேரத்தை விளையாட்டு, கூத்து, கும்மாளம், தூக்கம், ஆபாசம் போன்றவற்றில் கழிப்பார்கள். இவர்களுக்காக உருவாக்கப்பட்டதே நாம் இன்று கண்கூடாகக் காணும் இந்த விளையாட்டுக்களும், வீண்கேலிக்கைகளும்.\nமுஸ்லிம்களாகிய நாம் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும். எம்மைக் கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எம் அருகில் கொண்டு வருவதை உணரவேண்டும். மறுவாழ்வ��� பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களிடம் இருப்பதைப் போன்ற அதிகமான நேரம் எம்மிடம் இல்லை. நாம் நிரந்தரமான வாழ்வு பற்றிய சிந்தனை ஊட்டப்பட்ட சமூகத்தினர். அதுவே எமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். எமது ஒவ்வொரு வினாடியிலும் அது பிரதிபளிக்க வேண்டும். அல்லாஹ்வை வணங்கி வழிபடும் விடயத்தில் அவற்றை செலவழிக்க வேண்டும். உலக மக்கள் போகும் வழியை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது.\nஇன்றைய உலகில் வேறு எதற்கும் இல்லாத அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமான பணங்கள் முதலீடு செய்யப்படுகின்றன. அது ஓர் தொழிற் துறையாக மாறியுள்ள அதே வேளை, பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்குபவர்களினதும், வீடியோ கேம் உருவாக்குபவர்களினதும் வருடாந்த தனிநபர் வருமானம் ஐம்பது மில்லியன் டாலராக காணப்படுகிறது. பெரும் பெரும் வைத்தியர்களும், பல்வேறு துறைகளில் கடமையாற்றும் பொறியியலாளர்களும் கூட இவ்வாறான வருமானத்தைப் பெறுவதில்லை. மேற்குலகில் வாழும் சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், நீதிபதிகள் போன்றோரின் வருடாந்த வருமானமே இவர்கள் பெறும் வருமானத்தில் 1 சதவீதம் தான். 90களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்குத் துறை, 1999ம் ஆண்டை அடையும் போது அமெரிக்காவில் மாத்திரம் அதில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களினதும் மொத்த வருமானமாக 40 பில்லியன் டாலர் காணப்பட்டது.\nஇவ்வாறு தமது நேரங்களைப் போக்கிக்கொள்வதற்காக மறுவாழ்வு பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட பொழுதைப் போக்கும் வீணான அம்சங்களிலும், விளையாட்டுக்களிலும் ஈடுபடும் நாம், அதன் இஸ்லாமிய வரையறையை உணர்ந்து செயற்பட வேண்டும்.\nஇஸ்லாம் எனும் போர்வையில், பொழுதுபோக்கு அம்சங்களில் எமக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதே இஸ்லாமிய மார்க்க அறிஞர்களது வேலையாய் இருக்கிறது எனும் சிந்தனை இதனை வாசிக்கும் எம்மில் பலருக்கும் தோன்றலாம். இஸ்லாம் பொழுதுபோக்குகளில் ஈடுபடவே கூடாது என எமக்குப் போதிக்கவில்லை. நாம் ஈடுபடும் பொழுபோக்கு அம்சங்கள் எம் பொன்னான நேரங்களுடன் தொடர்புபடும் போது, இஸ்லாமிய வரம்புகளை மீறி விடக் கூடாது என்றே எமக்குப் போதிக்கிறது. அழகிய வாழ்வியல் வழிமுறை ஒன்றைப் பெற்ற நாம் ஷைத்தானின் சதிவலைகளில் வீழ்ந்து, அதில் மயங்கி, அதன் ஆசாபாசங்களில் திளைக்கக் கூடாது என்றே எமக்கு கூறுகிறது.\nமனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காய் சுற்றுப் பயணம் மேற்கொள்வது தவறு கிடையாது. அதை நாம் ஆரம்பித்து முடிக்கும் கால எல்லை இஸ்லாத்துடன் தொடர்புபட்டாக இருக்க வேண்டும். அதில் நாம் ரசிக்கும் காட்சிகள் இஸ்லாமிய வரையறைக்குள் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அத்தாட்சிகள் பற்றி சிந்தித்து அதனூடாக அல்லாஹ்வை நெருங்க முனைய வேண்டும்.\nமன நிம்மதிக்காகவும், கஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் திருமணம் முடிக்காமலும், உறவுகளைத் துண்டித்தும், தனிமை, மது, மாது என மாயையாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொழுது போக்கில் சிக்கிவிடக் கூடாது. திருமணம் முடித்து, மனைவியிடத்திலும், குழந்தைகளிடத்திலும், உறவினர்களிடத்திலும் பாசத்துடன் இருந்து, குடும்பவியலில் இஸ்லாத்தைக் கடைபிடித்து, மன நிம்மதியுடனும், சந்தோசமாகவும் வாழ வேண்டும்.\nஇவ்வாறே விளையாட்டுத் துறையிலும், பொழுதுபோக்குத் துறையிலும் இஸ்லாம் எமக்கான இறை திருப்தியுடன் கூடிய ஓர் வழிகாட்டலை கற்றுத் தருகிறது. நாம் உடலாலும், உள்ளத்தாலும் சோர்வாக இருந்தால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாமல் போகும். எமது உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஓர் குறிப்பிட்ட நேரம் பொழுதைப் போக்கிக் கொள்ள விளையாட்டில் ஈடுபடலாம். நாம் படித்தும், பிறருடன் பழகியும் கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்கள், நற்பண்புகள் போக, சில விளையாட்டுக்கள் மூலமும் நல்ல பண்புகளையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் நாம் இவ்வுலகில் எமது மனஉறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் வித்திடுவதோடு, மறுமையிலும் அதற்கான முழுப் பயனையும் அடைந்திட முடியும்.\nஇதனை அடிப்படையாக வைத்தே நாம் விளையாடும் விளையாட்டுக்களை சில அடிப்படை விதிகளுடன் எமக்கு இஸ்லாம் தொகுத்து அளிக்கிறது.\nமிகுதி அடுத்த தொடரில்...... (இன்ஷா அல்லாஹ்).\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/10/blog-post_66.html", "date_download": "2021-03-07T12:29:48Z", "digest": "sha1:TMFQTQNZB2HVJF63KECNSOVND4LMPYG2", "length": 52383, "nlines": 758, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை08/03/2021 - 14/03/ 2021 தமிழ் 11 முரசு 47 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்\nராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்\nபிறிக்ஸிட் விவ­காரம் ; முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாட்டு ; உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு பேச்சு\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் : பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு\nசஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது\nதுருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்\nகல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்\n18/10/2019 இந்தியாவிலுள்ள கல்கி ஆச்சிரமத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டொலர்கள் உட்பட இந்திய ரூபா மதிப்பில் 93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற கல்கி ஆச்சிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் அமைந்துள்ளது.\nஇதேவேளை, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆச்சிரமத்தின் கிளைகள் உள்ளன.\nகல்கி ஆச்சிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.\nஇதற்கிடையே கல்கி பகவான் விஜயகுமார், பக்தர்களுக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்ததாகவும், சிறப்புப் பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டை நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஆந்திரா, சென்னை உட்பட நாடு முழுவதும் அந்த ஆச்சிரமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனையை முன்னெடுத்தனர்.\nவருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில், இந்தியப் பணம் ரூபா 43.9 கோடி, ரூபா 18 கோடி மதிப்பிலான அமெரிக்க டொலர்கள், ரூபா 26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூபா 5 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 93 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி\nராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்\n18/10/2019 இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தீர்மானத்தில் தமிழக அமைச்சரவை கைச்சாத்திட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த அறிவிப்பை ஆளுநர் எழுத்துமூலம் அறிவிக்கவில்லை ஆனால் தனது முடிவை அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ள��ர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி\nபிறிக்ஸிட் விவ­காரம் ; முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாட்டு ; உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு பேச்சு\n17/10/2019 பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வது (பிறிக்ஸிட்) தொடர்­பான முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாடு இன்று வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது.\nஇந்த உச்­சி­மா­நாட்­டை­யொட்டி பிறிக் ஸிட் தொடர்பில் உடன்­ப­டிக்­கையை எட்டும் முக­மாக ஐரோப்­பிய ஒன்­றிய மற்றும் பிரித்­தா­னிய அதி­கா­ரிகள் நேற்று புதன்­கி­ழமை மும்­மு­ர­மாக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர்.\nஆரம்ப கட்ட செய்­திகள் பிறிக்ஸிட் உடன்­ப­டிக்­கையை உட­ன­டி­யாக எட்­டு­வ­தற்­கான சூழ்­நிலை காணப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட நிலையில், பிந்­திய செய்­திகள் உடன்­ப­டிக்­கை­யொன்றை குறித்த காலக்கெ­டு­விற்குள் எட்­டு­வ­தற்­கான சாத்­தியம் மிகக் குறை­வா­கவே உள்­ள­தாக கூறு­கின்­றன.\nஆனால் பிரித்­தா­னியப் பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் இன்று ஆரம்­ப­மாகி தொடர்ந்து இரு நாட்கள் இடம்­பெ­ற­வுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­வர்­களின் உச்­சி­மா­நாட்­டுக்கு முன்னர் உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு கடு­மை­யாக போரா­டி­யி­ருந்தார்.\nஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்கள் தமது உச்­சி­மா­நாட்டில் பிரித்­தா­னியா வில­குவது தொடர்­பான உடன்­ப­டிக்­கையை உறு­திப்­ப­டுத்தக் கரு­து­வார்­க­ளாயின் அந்த உடன்­ப­டிக்­கையை சட்­ட­பூர்­வ­மான வாசகம் சகிதம் வெளியிட வேண்­டிய தேவை­யுள்­ளது.\nகடந்த மாதம் நிறை­வேற்­றப்­பட்ட பென் சட்­டத்தின் கீழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் புதிய உடன்­ப­டிக்­கைக்கு நாளை மறு­தினம் சனிக்­கி­ழ­மைக்குள் அங்­கீ­காரம் அளிக்­கத் தவறும் பட்­சத்தில் பிறிக்­ஸிட்டை தாம­தப்­ப­டுத்தக் கோரு­வ­தற்கு போரிஸ் ஜோன்ஸன் நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளாக நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nபிரித்­தா­னியா எதிர்­வரும் 31 ஆம் திகதி சர்வதேச நேரப்படி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தாமதப்படுத்த வேண்டாம் என போரிஸ் ஜோன்ஸன் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். நன்றி வீரகேசரி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\n16/10/2019 ப���கிஸ்தானுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐந்து நாள் அரச பயணமாக சென்றுள்ளார்கள். இதன்போது முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்றுள்ளனர்.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.\nஇதில் பங்கேற்பதற்காக வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் இருவரும் சென்றுள்ளார்கள்.\nமுன்னதாக இஸ்லாமாபாத்தில் ஒரு பாடசாலைக்கு சென்ற இளவரசர் தம்பதி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் : பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு\n15/10/2019 ஜப்பானில் வீசிய ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதோடு 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடுமையான மழை மற்றும் சூறாவளியுடன் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் கரையை கடந்தது.\nஇந்நிலையில் அந்நாட்டின் 47 மாணகங்களிலுள்ள 36 இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளளதோடு , 66 பேர் இதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.\nபுயல் பாதிப்பையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸே அபே நேற்று அவசர பேரிடர் ஆய்வுக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nகுறித்த சந்திப்பிள் அவர் தெரிவித்துள்ளதாவது,\nபுயலில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகளில் ஆயிரக்கணக்கான மீட்புக் குழு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக அவர்கள் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அப்பகுதியில் மீண்டும் கடும் மழை , காற்று வீசுவதற்கான சூழல் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது\n15/10/2019 கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nஇந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல்,\nசர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.\nஇந்நிலையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன.\nஇதில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் இருந்து செயல்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது.\nஅதையடுத்து கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர். அதுமாத்திரமன்றி நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகம், கேரளாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள், சஹ்ரான் என்பவரின் காணொளி உரைகளைக் கேட்டு தாங்கள் தீவிர வாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர் என்றார். நன்றி வீரகேசரி\nதுருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்\n15/10/2019 துருக்கியிலுள்ள விமானதளமொன்றில் அமெரிக்காவின் 50 அணுக்குண்டுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதுருக்கியின் விமானதளமொன்றில் அமெரிக்காவின் 50 அணுக்குண்டுகள் உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் சிரியாவின் வடபகுதி மீது துருக்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அணுக்குண்டுகள் பேரம்பேசுவதற்கான பொருட்களாக மாறியுள்ளன எனவும் தெரிவித்துள்ளன.\nசிரியாவின் எல்லையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இன்சேர்லிக் விமானதளத்தில் பி 61 அணுக்குண்டுகள் உள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த விமானதளத்தை அமெரிக்க விமானப்படையும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள ஊடகங்கள் துருக்கி தொடர்பிலான அமெரிக்காவின் நகர்வுகளை இது பாதிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளன.\nசமீபநாட்களில் குறிப்பிட்ட அணுக்குண்டுகளை வேறு இடத்திற்கு நகர்த்துவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வந்துள்ளது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட அணுக்குண்டுகள் துருக்கி ஜனாதிபதியின் பணயக்கைதிகளாக மாறிவிட்டன,அவற்றை அங்கிருந்து அகற்றினால் துருக்கி அமெரிக்க உறவு மீண்டும் சாத்தியமில்லாத அளவிற்கு முறிவடைந்துவிடும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஅணுக்குண்டுகளை துருக்கியிலிருந்த அகற்றுவது குறித்து அடிக்கடி ஆராயப்பட்டுள்ள போதிலும் ஆனால் நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.\nதுருக்கியி;ல் உள்ள அமெரிக்காவினதும் நான்கு நேட்டோ நாடுகளினதும் அணுவாயுதங்கள் குறித்து அதிகாரிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்கப்ட்டுள்ள போதிலும் இது வெளிப்படையான ரகசியம் என கார்டியன் தெரிவித்துள்ளது.\nதுருக்கியில் உள்ள அணுக்குண்டுகளை அங்கிருந்து அகற்றுவது குறித்து அமெரிக்கா கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் துருக்கியும் ஏனைய நேட்டோ நாடுகளும் அதனை கடுமையாக எதிர்த்தன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.\nபராக் ஒபமாவின் நிர்வாகத்தின் காலத்தில் இந்த அணுக்குண்டுகளை என்ன செய்வது என்ற கரிசனை காணப்பட்டது , என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரியொருவர் ஒபாமாவின் ஆயுத களைவு கொள்கை காரணமாகவும் துருக்கியில் 2006 இல் இடம்பெற்ற சதிப்புரட்சி காரணமாகவும் அணுவாயுதங்கள் குறித்து நிர்வாகம் கவலை கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார்.\nசதிப்புரட்சி முயற்சிகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரியொருவர் இந்த தளத்தை பயன்படுத்தினார் என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரியொருவர் அமெரிக்கா அணுவாயுதங்களை அகற்றினால் நாங்கள் அதனை தயாரிப்போம் என துருக்கி எச்சரித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nதமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் கோத்தாபய ஒரு கொட...\nசட்ட நூலுக்கு தமிழ்ப்பேராய விருது\n13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன்...\nதீபாவளி விழாவில் வில்லுப் பாட்டு ...\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கை...\nகொழும்பில் நடைபெற்ற முருகபூபதியின் “ இலங்கையில் ப...\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nO S Arun கர் நாடக இசை - பயிற்சிப் பட்டறை(22/10...\nபேர்த் பாலா முருகன் கோவில் தீபாவளி திருநாள் 27/10...\nகண்டிச் சீமை நூல் வெளியீடு 16/11/2019\nதமிழ் சினிமா - காப்பான் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/17_14.html", "date_download": "2021-03-07T12:31:55Z", "digest": "sha1:TGYXRP5TTOHAO2XJUZXGK6XG2NBSRFDE", "length": 6139, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "தாழங்குடாவில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa தாழங்குடாவில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nதாழங்குடாவில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு பகுதியில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nசகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் குறுந் தகவல்களை அனுப்பி விட்டு இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த மாணவி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்களால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/09/22132638/charulatha-tamil-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:44:43Z", "digest": "sha1:A5QIMRNKKAIL6AF7YM7TTMW3EHMEKMLR", "length": 11327, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :charulatha tamil movie review || சாரு லதா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 22, 2012 13:26\nஓளிப்பதிவு எம்.வி. பன்னீர் செல்வம்\nசாருவும் லதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இதை அவர்கள் இருவருமே பாரமாக கருதவில்லை. ஒருவருக்கொ���ுவர் பாசத்துடன் வாழ்கிறார்கள். பத்தொன்பது வயது வரை இதில் மாற்றம் இல்லை. அதன்பிறகு அந்த அன்பில் சிக்கல் ஏற்படுகிறது.\nரவி வடிவில் வரும் காதல் இருவருக்கும் விரிசலை உண்டாக்குகிறது. ரவியை சாரு - லதா இருவருமே விரும்புகிறார்கள். லதாவைவிட மென்மையாக இருக்கும் சாருவையே ரவி விரும்புகிறான். இது லதாவுக்கு பொறாமையை ஏற்படுத்த; சாரு, லதாவை பாரமாக நினைக்க அதில் ஏற்படும் தகராறில் இரட்டையரில் ஒருவர் இறந்து விடுகிறார். ரவியின் காதல் நிறைவேறியதா அவன் விரும்பிய சாரு அவனுக்கு கிடைத்தாளா அவன் விரும்பிய சாரு அவனுக்கு கிடைத்தாளா என்பதில் திருப்புமுனையை ஏற்படுத்தி படத்தை முடித்திருக்கிறார்கள்.\nஒட்டிப் பிறந்த இரட்டையர் சாரு-லதாவாக ப்ரியாமணி. இரண்டு பாத்திரங்களையும் திறமையாக செய்கிறார். முரட்டுத்தனமான லதாவுக்கே நிறைய வாய்ப்பு. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேசிய விருது பெற்ற நடிகை என்பதை நினைவுபடுத்துகிறார்.\nஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் ஹீரோ ரவிக்கு படத்தில் பெரிதான வாய்ப்பு இல்லை. கிடைத்த இடத்தை நிரப்பியிருக்கிறார். சீதா, சரண்யா எல்லோரும் இருக்கிறார்கள் என்றாலும் பேசும்படி எந்த சுவாரஸ்யமும் இல்லை. படத்தின் கதை நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பின்வரும் திரைக்கதை வேகமாக செல்கிறது ஆனால் படத்திற்கு ஒட்டவே ஒட்டாத ஆர்த்தி, அவரது தம்பியாக வரும் குண்டுபையன் காமெடி டிராக் ஏன் என்பது தெரியவில்லை.\nஇடைவேளைக்குப் பிறகு படத்தில் ரசிகர்கள் ஒன்றிப்போவதற்கு இடையே வந்து பேசியே அறுக்கும் இந்த காமெடி டிராக் தடைபோடுகிறது. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஒட்டிப் பிறந்த இரட்டையரை இயற்கை மாறாமல் காட்டுவதில் அவருடைய பங்கு அதிகமாகவே இருக்கிறது.\nசுந்தர் சி. பாபுவின் இசையில் வயலின் இசை கேட்கும்படி இருக்கிறது. பேய் வரும் காட்சிகள் தவிர மேலும் ஓரிரு இடங்களில் இசை மிரட்டியிருக்கிறது. பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை. காப்பியடித்து கதையில் பெயரை போட்டுக்கொண்டு தனது கதைபோல் காட்டிக் கொள்ளாமல் தாய்லாந்து நாட்டு 'அலோன்' படத்தினை முறையாக வாங்கி திரைக்கதையாக்கி இயக்கியதில் இயக்குனர் பொன்குமரன் பாராட்டு பெறுகிறார்.\nஆனால் திரைக்கதையை தமிழ் சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றியதில் ஏகப்பட்ட ��டுமாற்றம். கிளைமாக்ஸ் காட்சியை சுவாரஸ்யமான திருப்புமுனைக்கு பிறகும் இழுத்திருக்க வேண்டாம். ஒட்டிப்பிறந்த இரட்டையர் பற்றிய முதல் தமிழ் படம் இரட்டையரின் சிரமங்களை சரியாக சொல்லாமல் விட்டதினால் படத்தின் உயிர்நாடியான இரட்டையர் கதாபாத்திரம் சுவாரஸ்யமே இல்லாமல் வந்து போகிறது. \"சாரு - லதா\" வை இன்னும் சுவையாக சொல்லி இருக்கலாம்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/553238/amp?ref=entity&keyword=Peranampattu", "date_download": "2021-03-07T12:46:06Z", "digest": "sha1:SKBWC6C23XCAWZEWYSBKX7JKHWPSP3OO", "length": 9590, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Rally, 4th day, 16 elephants, Attakasam | பேரணாம்பட்டு அருகே 4வது நாளாக 16 யானைகள் அட்டகாசம் விவசாய பயிர்கள் சேதம்: அச்சத்தில் கிராமமக்கள் | Dinakaran", "raw_content": "\nபேரணாம்பட்டு அருகே 4வது நாளாக 16 யானைகள் அட்டகாசம் விவசாய பயிர்கள் சேதம்: அச்சத்தில் கிராமமக்கள்\nபேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே தொடர்ந்து 4வது நாளாக முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் விவசாய பயிர்கள் சேதமடைந்தது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் 7 யானைகள் கடந்த 23ம் தேதி முதல் அட்டகாசம் செய்து வந்தன. இவை கடந்த 4 நாட்களாக பேரணாம்பட்டு பகுதியில் புகுந்துள்ளது. எருக்கம்ப��்டு கிராமத்தில் கடந்த 30ம் தேதி இரவு அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலை கிராமத்துக்குள் நேற்று அதிகாலை 16 காட்டு யானைகள் புகுந்தது. கரும்பு தோட்டங்கள், மிளகாய்ச்செடி, வாழை மரங்களை யானைக் கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மலை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிரவுசர்கள் பறிமுதல்\nசத்தியமங்கலம்-கடம்பூர் மலை பகுதிக்கு அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nசணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ்\nகமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கொள்ளை\nபெரம்பலூர் அருகே இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் தீவைத்து எரிப்பு: 4 பேரிடம் விசாரணை\nஅரசு கொள்முதல் நிலையம் அமைக்காததால் வீரசோழனில் வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி\nபோதிய படகுகள் இல்லை கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அவதி\nஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை: அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை\nசாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு\nபரமக்குடி தொகுதியில் சீட் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் கூட்டணியினர் மல்லுக்கட்டு\nரிக் நகரத்தில் ரிஸ்க் எடுத்தாலும் பலனில்லை திருப்பமே நேராத திருச்செங்கோட்டில் அதிமுகவினரிடையே போட்டாபோட்டி\nவிஐபி தொகுதியில் யாருக்கு யோகம் சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா\nசீமை கருவேலத்தை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலத்தை காப்பாற்ற முடியும்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nபறக்கும் படை சோதனை எதிரொலி சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nசட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட் அப் மேட்டுப்பாளையம் தொகுதியில் ‘ஏ.கே.எஸ்.’ - ‘ஓ.கே.சி.’ மல்லுக்கட்டு...\nபள்ளி, கல்லூரிகள் திறந்தும் மூடிக்கிடக்கும் அரசு விடுதிகள் படிப்பை தொடர முடியாமல் பழங்குடி மாணவர்கள் தவிப்பு\nஉள் இட ஒதுக்கீடை கண்டித்து வெடிக்கும் போராட்டம் ‘அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க...’மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/977915/amp?ref=entity&keyword=Peranampattu", "date_download": "2021-03-07T12:03:47Z", "digest": "sha1:6WI2SONCHZJJDJL2XYML5H5EHTTAMJQ3", "length": 11357, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாய நிலத்தில் புகுந்து 7 யானைகள் அட்டகாசம் வாழை, நெற்பயிர் வெற்றிலை தோட்டம் நாசம் பேரணாம்பட்டு பகுதியில் மக்கள் பீதி | Dinakaran", "raw_content": "\nவிவசாய நிலத்தில் புகுந்து 7 யானைகள் அட்டகாசம் வாழை, நெற்பயிர் வெற்றிலை தோட்டம் நாசம் பேரணாம்பட்டு பகுதியில் மக்கள் பீதி\nபேரணாம்பட்டு, டிச.30: பேரணாம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த 7 யானைகள் அட்டகாசம் செய்து வாழை, நெற்பயிர், தக்காளி, வெற்றிலை தோட்டங்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம், மதினாபல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 7 யானைகள் புகுந்தது. பின்னர், கிராமத்தில் இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இதில், மசிகம் கிராமத்தை சேர்ந்த தேவன்(70) என்பவருக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் மற்றும் அரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கேந்தி பூக்கள் என ஒரு ஏக்கர் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.\nஅதே கிராமத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கம்(40) என்பவருக்கு சொந்தமான 20 வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதேபோல், வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரை சேதப்படுத்தியது.மேலும், பாலூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து ₹1 லட்சம் செலவு செய்து 2.15 ஏக்கரில் வெற்றிலை தோட்டம் அம��த்திருந்தார். இதையும் அந்த யானை கூட்டம் சேதப்படுத்தியது. தொடர்ந்து கிராம பகுதியில் உள்ள நிலங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த காப்புக்காட்டிற்குள் சென்றுவிட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த யானைக்கூட்டம் தற்போது பேரணாம்பட்டு பகுதிக்கு வந்திருப்பது அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.\n₹3.15 லட்சத்தில் அரைகுறையாக நின்ற சாலை பணிகள் முழுமையடைந்தது போர்டில் இருந்த விவரங்களை அழித்த அதிகாரிகள் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில்\nதேர்தல் பிரசார வாகனங்களில் மாற்றங்கள் செய்தால் நடவடிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை தடையில்லா சான்று பெற்ற பின்பு\nவாக்குச்சாவடிகளில் கொரோனா தடுக்க நோயாளிகளுக்கு பாதுகாப்பு கவச உடை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்; முகக்கவசம் அணியாவிட்டால் அனுமதியில்லை\nசிறையில் நளினி- முருகன் சந்திப்பு\nவேலூர்- ஆற்காடு சாலையில் செப்டிக் டேங்க் இல்லாத 2 லாட்ஜ்களுக்கு நோட்டீஸ்\nஅணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 50 லட்சத்தில் மல்டி மீடியா லேப் திறப்பு\nகிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி\nபேரணாம்பட்டு வனப்பகுதி தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பிய வனத்துறையினர்\nகாட்பாடி அடுத்த அரும்பருதி கிராமத்தில் சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு வண்ணக்கோலம் மகளிர் குழுவினர் அசத்தல்\nதேர்தல் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த முடிவு தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தமிழகம் முழுவதும்\nவில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை குடியாத்தம் அரசு பள்ளி மாணவன்\nகால்வாய் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் வாக்குவாதம் வேலூர் சைதாப்பேட்டையில் கானாற்றையே மூடியிருந்தனர்\nசானிடைசர், தெர்மல் ஸ்கேன் செய்ய 1,162 பேர் பட்டியல் தயார் வேலூர் மாநகராட்சியில் 581 வாக்குச்சாவடிகளில்\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு\nசோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதிய��ல் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்\n427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்\nவேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-03-07T13:09:50Z", "digest": "sha1:RXABBG6QO7YXMWDPYCJGUISZZFAKR6YE", "length": 19985, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியானது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 229 இது நாகர்கோவில் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n5 2016 சட்டமன்றத் தேர்தல்\nநாகர்கோவில், வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை -ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை -பி கிராமங்கள்,\nநாகர்கோவில் (நகராட்சி), ஆசாரிபள்ளம் (பேரூராட்சி) மற்றும் கணபதிபுரம் (பேரூராட்சி).[1]\n2016 நீ. சுரேஷ்ராஜன் திமுக 39.24\n2011 ஏ. நாஞ்சில் முருகேசன் அதிமுக\n2006 எ. இராசன் திமுக 38.01\n2001 ஆஸ்டின் அதிமுக 44.11\n1996 எம். மோசஸ் த.மா.கா 48.40\n1991 எம். மோசஸ் இ.தே.கா 56.81\n1989 எம். மோசஸ் இ.தே.கா 34.48\n1984 எசு. ரெத்தினராஜ் திமுக 47.86\n1980 எம். வின்சென்ட் அதிமுக 54.76\n1977 எம். வின்சென்ட் அதிமுக 54.76\n2016 சட்டமன்றத் தேர்தல் 1,802 %\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆ���் ஆண்டு முதல்)\nஅம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nகாட்பாடி • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி •\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் •\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nநாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூ���் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி\nஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nசோளிங்கநல்லூர் • செங்கல்பட்டு • தாம்பரம் • பல்லாவரம் • மதுராந்தகம் • திருப்போரூர் • செய்யூர்\nதிருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nதிருப்பத்தூர் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை\nஇராணிப்பேட்டை • ஆற்காடு • அரக்கோணம் • சோளிங்கர்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2021, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-vazhvurimai-katchi-leader-velmurugan-condemns-the-news-publication-in-sanskrit/articleshow/79492292.cms", "date_download": "2021-03-07T12:18:47Z", "digest": "sha1:A6PSOKLWPK2JWXYTWVYQCWBJZJSBRLTT", "length": 15447, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு' - வ���ல்முருகன் கண்டனம்\nதொலைக்காட்சி செய்திகள் மூலமாக சம்ஸ்கிருத மொழி திணிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளத்தாவது, '' இந்தித் திணிப்பே இந்தியா முழுவதும் எதிர்க்கப்படும் சூழலில், யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பு பார்க்க ஆளே இல்லாது, மக்களின் காசைக் கரியாக்கும் இந்த வீண்வேலையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதைக் கைவிடுமாறு எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. சமஸ்கிருத மொழி என்பது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணம், அதற்கு எழுத்தே கிடையாது.\nசடங்குகளின் போது உதிர்க்கப்படும் ஒலி வடிவம், அவ்வளவுதான் அம்மொழி. அந்தச் சடங்கில் ஒலிவடிவம் உதிர்க்கும் இருவர் சந்தித்துக் கொண்டாலும், அவர்கள் அந்தச் சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை. காரணம் சடங்கின் போது ஒவ்வொருவர் உதிர்க்கும் ஒலி வடிவமும் முரண்பாடானதாக இருக்கும்.\nசமஸ்கிருதத்தில் நூல்கள் இருப்பதாகச் சொன்னாலும் வேறு மொழி எழுத்தில்தான் அவை இருக்கும். ஆகவே அது யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஒரு மொழி என்பதுதான் உண்மை.\nசமஸ்கிருத ஒலி வடிவத்திலிருந்தும் வேறு சில மொழிகளிலிருந்தும் உண்டாக்கப்பட்ட மொழிதான் இந்தி. அதிலும் கூட போஜ்புரி இந்தி, ராஜஸ்தானி இந்தி, சட்டீஸ்கரி இந்தி எனப் பல வகைகள் உள்ளன; பொதுவான இந்தி என்று ஒன்றே கிடையாது. ஆனால் பலவித இந்தி பேசுவோரையும் சேர்த்துக் கூட்டி, இந்தி பேசுவோர்தான் அதிகம் பேர் என்று கதை கட்டுகின்றனர்.\nஅப்படிப் பெரும்பான்மையோர் பேசாத இந்தி, ஆட்சி மொழி கிடையாது; ஆங்கிலத்தோடு இந்தியும் ஓர் அலுவல் மொழிதான். அதைத் திணிக்கப் பார்த்து, அதற்கெதிராகக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே ஏற்பட்டு விரட்டியடிக்கப்பட்டது.\nஇப்போது யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை புதிய கல்விக் கொள்கை-2020இல் சேர்த்திருப்பதோடு, சமஸ்கிருதத்தில் செய்தித் தொகுப்பு ஒளிபரப்ப வேண்டும் என்று மாநில மொழிச் சேனல்களுக்கெல்லம் ஒன்றிய அரசின் பிரசார் பாரதி மூலம் 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு நிலவரம் என்ன\nஇதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக இந்த சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும்; புதிய கல்விக் கொள்கையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம். அதோடு, யாருக்கும் தாய்மொழி இல்லாத மற்றும் மொழிக்குரிய தகுதி ஏதும் இல்லாது ஒரு மொழியாகவே இல்லாத சமஸ்கிருதம் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலிருந்து உடனடியாகத் நீக்குமாறும் வலியுறுத்துகிறோம்.\nஇந்தித் திணிப்பே இந்தியா முழுவதும் எதிர்க்கப்படும் சூழலில், யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தில் ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பு பார்க்க ஆளே இல்லாது, மக்களின் காசைக் கரியாக்கும் இந்த வீண்வேலையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதைக் கைவிடுமாறு எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு நிலவரம் என்ன பட்டியல் போட்ட முதல்வர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்ஐடி ரெய்டு: புகார் தெரிவித்த டாப்ஸி காதலர், வேலையை மட்டும் பார்க்கச் சொன்ன அமைச்சர்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nஇலங்கைஇலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nகன்னியாகுமரிநாகர்கோவில் நீலவேணி அம்மன் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nதூத்துக்குடிதேர்தல் விழிப்புணர்வு... ஸ்கேட்டிங் நடத்திய ஆட்சியர்\nதிருச்சிதிருச்சி: திட்டமிட்டு அமைக்கப்பட்ட திமுக மாநாட்டுப் பந்தல்... எப்படி இருக்கிறது\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nசினிமா செய்திகள்ஹேட்டர்ஸ்க்கு நன்றி... பாலிவுட்டை பதற வைத்த அனுராக் காஷ்யப்பின் இன்ஸ்டகிராம் பதிவு\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டா���் உடல் எடை அதிகரிக்குமா\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:49:26Z", "digest": "sha1:KWBZ2XHO34T75H33C5QQYD4WGVVOQ6Z7", "length": 6898, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nநூறுநாள் வேலை அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.\nநூறுநாள் வேலைதிட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேலை அரூர் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி\nநூறுநாள் வேலைதிட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேலை வாழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார்\nஅனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி\nதிமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குசேகரித்து பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டால் உங்களின் வீடுதேடி குறைகேட்டு நிவர்த்தி செய்வேன்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்ந��டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 2 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:34:37Z", "digest": "sha1:HW6YJMSRCZJ4U72KCOPWDIUWYV7BGVMG", "length": 9680, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\n114 பேரை ‘அனுப்பி’ வைக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தின் தலைவரை சந்தித்த பின்னர் சபாநாயகருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.....\nசீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு\nஉலக வானிலை நிறுவனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது முழுமைபெற சில ஆண்டுகள் ஆகும் என்றும். உலக வானிலை நிறுவனத்தின் தொடர்பு மையங்கள்....\nபாகிஸ்தான் கிரிக்கெட் : பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவராக மிஸ்பா தேர்வு\nபந்துவீச்சுப் பயிற்சியாளராக வாக்கார் யூனிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...\nஅபிநந்தனை கைது செய்த பாக்.வீரர் சுட்டுக்கொலை\n.பாகிஸ்தான் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று சுட்டுவீழ்த்திய அபிநந்தன் பயன்படுத்திய மிக் 21 ரக விமானமும் சுடப்பட்டதால்....\nஇந்தியா - பாகிஸ்தான் வான்வெளி தடைகள் நீக்கம்\nபாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் அனுமதிக்கப்படாததால் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச விமானங்கள் மாற்று வழிகளில் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலை உருவானது...\nவிளையாட்டை, தாக்குதலோடு ஒப்பிடாதீர்கள் அமித் ஷா\n“டியர் அமித் ஷா, ஆமாம் உங்கள் அணி சிறப்பாக விளையாடியது. வெற்றியும் பெற்றது. அதற்காக கிரிக் கெட் வெற்றியையும், ராணுவத் தாக்குதலையும் ஒப்பிட முடியாது....\nகிர்கிஸ்தான் பயணம்: பாகிஸ்தான் வழிவிட்டும் ஓமனைச் சுற்றிய மோடி..\nமோடியின் பயணத்திற்கும் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுமதி வழங்கியது......\nபாகிஸ்தானுக்குப் போ என்று கூறி முஸ்லிம் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு\nள்ளிவாசலுக்கு சென்றுவிட்டுத் திரும்பிய முகமது பரக்கத் ஆலம் என்ற இளைஞரை, குல்லாவை கழற்றிவிட்டு ஜெய்ஸ்ரீராம் கூறுமாறு சிலர் மிரட்டியுள்ளனர்.\nபாகிஸ்தானும் ஈத் பெருநாளுக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை...\nஇந்தியா, தீபாவளி கொண்டாடுவதற்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என்றால், பாகிஸ்தான் மட்டும் என்ன (ரம்ஜான் அல்லது பக்ரீத்) பெருநாள் கொண்டாடுவதற்காகவா அணுகுண்டு வைத்திருக்கிறது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதமிழகம் வர அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 3 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289264?ref=rightsidebar-jvpnews?ref=fb?ref=fb?ref=fb", "date_download": "2021-03-07T12:25:45Z", "digest": "sha1:BW6JZYQELFFWOBP6B45VWKMXQR4FKOYT", "length": 12368, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "சூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது?.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nஐ பி சி தமிழ்நாடு\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nஐ பி சி தமிழ்நாடு\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியாவில் நாளை பள்ளிகள் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\n பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்\nஒரு மலை முழுக்க தங்கம் தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மலைக்கவைக்கும் வீடியோ காட்சிகள்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்\nதேர்தலுக்கு முன் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் ஒன்றை நிறைவேற்றிவிட்டார்: மற்றொன்று என்ன தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் எது தெரியுமா\nவிஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்... இனி ஜாக்கிரதை\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nதம்பியை மன்னிச்சுடுங்க அண்ணா... விஜயகாந்திடம் கதறும் நடிகர் வடிவேலு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் சுர்யா மற்றும் ஜோதிகா நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்த திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல்.\nமேலும், இப்படத்தின் பாடல்கள் காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.\nஇந்த திரைப்படத்தில் ஐசு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக செம க்யூட்டாக நடித்திருந்தவர் ஸ்ரேயா ஷர்மா.\nஇவர், சிறுவயதிலேயே நடிக்கத் தொடங்கி ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தற்போது இளம் வயதுபெண்ணாக நன்கு வளர்ந்துள்ளார்.\nஇதையடுத்து, 23 வயது நிறைந்த இவர் கவர்ச்சி உடையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில், அவர் தற்போது கொழுகொழுவென சேலை அணிந்து ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனைக் கண்ட ரசிகர்கள் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கியூட்டாக வந்த குட்டி பாப்பாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Another-actress-who-was-damaged-by-the-central-actor-3499", "date_download": "2021-03-07T12:00:26Z", "digest": "sha1:W3UCM3XYTCYDZXVE65WOZDSOB4R3K6XV", "length": 7937, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அரசனை நம்பி புருசனை கைவிட்டுவிட்டேன்! புலம்பும் காஜல் அகர்வால்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டுவிட்டேன்\nஅரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக கலங்கி வருகிறார் காஜல் அகர்வால்\nஅவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி வந்தாலும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று வருபவர் காஜல் அகர்வால. எப்போது வந்தாலும் தமிழில் இவருக்கென ஒரு மார்கெட் உள்ளதும, ரசிகர்களும் அப்படித்தான் அவரது படமென்றால் வழிந்துவிடுவார்கள்.\nஇந்நிலையில் கட்சி ஆரம்பித்த கமல் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காஜலுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மிகப்பெரிய நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பெரும் பட்டாளம் அமைந்ததால் ஸ்வீட் நடிகை உடனெ ஓகே சொல்லிவிட்டார்.\nபட வேலைகளும் படு மும்முரமாக ஆரம்பமாகி சென்று கொண்டு சென்று கொண்டிருக்க திடீரென கமல் படவேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு மையத்தை பார்க்க அரசியல் மேடையேறி விட்டார். இதே நேரத்தில் தனக்கு வந்த பல வாய்ப்புகளை தட்டிக் கழித்து விட்டு மைய நடிகருடன் ஜோடி சேர்ந்து பெரும் பிரபலத்தை அடையலாம் எண்ணிக்கொண்டிருந்த காஜல் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.\nதற்போது மீண்டும் எப்போது அந்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இதனால் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட வாறு ஒரு படத்திற்காக பல படங்களை வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு நிற்கதியாக புலம்பி உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்த ஸ்வீட் நடிகை.\nதொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..\nகாங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..\nஅமைச்சருடன் துரைமுருகனுக்கு ரகசியத் தொடர்பு அம்பலம்... ஆவேசத்தில் ஸ்...\nபா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்தான்... எடப்பாடியின் சக்சஸ் ஃபார்முலா\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37058/thozha-theatrical-trailer", "date_download": "2021-03-07T12:22:11Z", "digest": "sha1:73ZEJEQWADM7WHTH4LVDNWRZPXQ642VY", "length": 3875, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "தோழா - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிக��கள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசதுரம் 2 - டிரைலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...\nஹீரோ ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nதம்பி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஆதித்யா வர்மா வெற்றிவிழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2015/09/blog-post_20.html", "date_download": "2021-03-07T11:03:20Z", "digest": "sha1:5JPGNH7DXGZQYDFHKHACGTPHZ7YG4VUJ", "length": 14458, "nlines": 326, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: எடுக்கவா? கோர்க்கவா? துரியோதணன்-கர்ணன் நட்பு", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nநட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது ஆனால் நட்பு என்பது எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிடலாம். அவ்வளவு பலவீனமானது தான் நட்பு. ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.\nதுரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு. துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.\nஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா கோர்க்கவா என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.\nஇரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள், சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.\nஎனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது. இப்போது சுப்பிரமணியபுரம் காலம் பாருங்க, குத்தனவன் நண்பனா இருந்தா சத்தம் கூட போடக்கூடாது என்று வசனம் பேசுகிறோம்.\nகுறிசொல்: துரியோதணன் கர்ணன் நட்பு\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2015/04/", "date_download": "2021-03-07T11:25:04Z", "digest": "sha1:KXABXRWBQL4GJCVR72BM7OWEZSGCERMH", "length": 14310, "nlines": 191, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஏப்ரல் 2015", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், ஏப்ரல் 14, 2015\nதொடரில் - முகநூலில் இம்முதியவர்கள் கிராம ம��்களுக்கு அநியாயம் செய்வதாய் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கான முழு விபரங்கள் தேவை. உண்மையில் இம்முதியவர்கள் கிராம மக்களுக்கு அநியாயம் செய்திருந்தால் இவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை, காசங்காடு கிராமம் அல்ல.\nஇத்தகவல் கொடுத்த அவையாம்வீடு திரு. முருகபதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இது உண்மை என்று சொன்ன திரு. பிரேம்குமார் வீரப்பன் அவர்களுக்கும் நன்றி.\nஇதற்கான விளக்கமான தகவலை news@kasangadu.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nகிராம மக்களுக்கு இணையகுழுவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nதமிழாண்டு தருகின்ற சித்திரைப் பெண்ணே\nஅமிழ்துண்டு உனை அனைத்த காரணத்தால்\nஉமிழ்நீராம் உந்தனது வைகாசி பெருக்கெடுக்க\nஉன் தாவணியில் ஆவணியை மறைத்திட்டாய்\nஇப் புரட்டாச்சியை அழிப்பதற்கு புரட்டாசியை படைத்திட்டாய்\nபிற ஐயத்தை தீர்பதற்கு ஐப்பேசியாய் மாறுகின்றாய்\nகார்குடலை கொண்டு கார்த்திகையாய் பின்னிநின்றாய்\nநின் மார் மீது கை வைத்து துணி கழித்தேன் மார்கழியாய் மார்கின்றாய்\nபுடம்போட்ட தையவலே,மாசியிலே மாக்கவிஞன் படம் பிடித்தேன் நின் அழகை.\nபங்குனியில் நீ எனக்கு பதுமையில் நீயேயாகும்.\nகவிதை: தீபக்குமார், குட்டச்சிவீடு, காசாங்காடு\nவெள்ளி, ஏப்ரல் 10, 2015\nகாசாங்காடு ஞாயகாரர்கள் வயதான முதியர்வர்களிடம் பணம் 1,50,000 கொள்ளை \nகாசாங்காடு கிராமத்தில் உயிரோடு வயதான முதியவர்கள் வாழவென்றுமென்றால் 1,50,000 ரூபாய் வேண்டும் என்று ஞாயகாரர்கள் பணம் பறித்துள்ளனர்.\nஎதற்காக முதியர்வர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்தீர்கள்\nஇந்த ஊரில் இனி மனிதர்கள் வாழ்வதா அல்லது சாவதா\nவாழ்வதற்காக தானே நிர்வாகத்திற்கு மக்கள் பிரநிதிகளுக்கு வாக்களித்தோம். இதற்க்கு காசாங்காடு நிர்வாகமும் உடந்தையோ \nஉப்பு தின்று தானே வளர்ந்தீர்கள். இரண்டு நபரின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம் என்றால் ஞாயகார கமிநாட்டிகள் எதற்காக மறுபடியும் ஈடுபடுகிறீர்கள்\nபணம் கொடுத்ததில் உங்களின் சேவைக்காக எவ்வளவு பணம் பறித்து கொண்டீர்கள் அல்லது வேலை இல்லாமல் அடுத்தவனின் குடும்பத்தை சீரழிக்க கிளம்பி உள்ளீர்களா\nஒரு குடிமகனின் உரிமையில் தலையிட எவன் உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது \nமுறையாக அந்த பணம் திருப்பி அந்த முதியர்வர்களிடம் போய் சேர வேண்டும். இல்லையென்���ால் கிராமத்தில் நடக்கும் அநியாயம் அனைத்தும் இங்கு விவரிக்கப்படும்.\nகாசாங்காட்டு ஞாயகார கமிநாட்டிகளே, நீங்கள் சோற்றை திங்கீர்களா அல்லது மனிதனின் கழிவையா \nஇது கிராமமா அல்ல பணத்திற்காக பிசாசுகள் அலையும் நரகமா \nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகாசாங்காடு ஞாயகாரர்கள் வயதான முதியர்வர்களிடம் பணம...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/ponnankannikkiraiyinmaruttuvakkunam", "date_download": "2021-03-07T11:02:35Z", "digest": "sha1:2QXWZXDKWYJ4T3DV52YMZVVR2G63QHHG", "length": 4184, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரை‌யின் மருத்துவக் குணம் - www.veeramunai.com", "raw_content": "\nபொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரை‌யின் மருத்துவக் குணம்\nபொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரை‌யி‌ல் ‌வை‌ட்ட‌மி‌ன் ஏ ‌நிறை‌ந்து‌ள்ளது. அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌ங்க‌ச்ச‌த்து, இரு‌ம்பு‌ச் ச‌த்து ஆ‌கியவையு‌ம் உ‌ள்ளது. வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தாலே அ‌திலு‌ள்ள பல‌ன்க‌ள் நமது உடலு‌க்கு‌க் ‌கி‌ட்டு‌ம்.பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை நா‌ம் உண‌வி‌ல் அ‌வ்வ‌ப்போது சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் க‌ண்களு‌க்கு ந‌ல்லது. பா‌ர்வை‌க் குறைபாடுக‌ள் கூட தொட‌ர்‌ந்து பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌ச‌ரியா‌கி‌விடு‌ம்.\nமேலு‌ம், பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அடி‌க்கடி உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர உடலானது த‌ங்க‌ம் போ‌ன்ற ‌மினு‌மினு‌ப்பு பெறு‌ம். ‌சி‌றிய வ‌ய‌திலேயே முதுமையான தோ‌ற்ற‌ம் பெ‌ற்றவ‌ர்க‌ள் பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணியை சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல மா‌ற்ற‌ம் ‌பெறலா‌ம்.\nமூல நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ளு‌ம், உட‌ல் சூடு கொ‌ண்டவ‌ர்களு‌ம் பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டு வர ‌பிர‌ச்‌சினை குறையு‌ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/136779/", "date_download": "2021-03-07T12:20:03Z", "digest": "sha1:VSWPGAJX4PZILRBHTF5XO3ETHOLU2DWY", "length": 6751, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "முள்ளியவளை நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுள்ளியவளை நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகுறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்\nஇந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்\nபொலிசார் குறித்த இடத்தில் வருகைதந்து உடலத்தை பார்வையிட்டதோடு குறித்த இடத்தில் போலீஸ் உடையிலோ ஆயுதம் தாங்கிய போலீசாரோ இல்லாத நிலையில் சிவிலுடையில் குறித்த இடத்தில் போலீசார் இருக்கின்றனர்\nகுறித்த சிவில் உடையில் இருக்கின்ற நபர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர்\nPrevious articleதிருமலையில் ஏழு புதிய கொரனா தொற்றுக்கள்\nNext articleஇலங்கையில் வயது முதிர்ந்த 117 வயது பெண் சாவு.\nபுதிய அமைப்பு, கட்சி என்பது ஏமாற்று வேலைத்திட்டமே. சந்திரநேரு சந்திரகாந்தன்\n333 நீண்ட நாட்களுக்குப் பிறகு 9 சடலங்கள் அடக்கம் இன்னும் 20சடலங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு.\nவாழைச்சேனை எல்லையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலை அமைக்க கோரிக்கை\nஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-03-07T13:16:42Z", "digest": "sha1:4EOW72KU2OQNTIKRV7AILZAIVC2AU5L4", "length": 37837, "nlines": 221, "source_domain": "ethir.org", "title": "மோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் - எதிர்", "raw_content": "\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nJanuary 26, 2021 சரா ராஜன் இந்தியா, கட்டுரைகள், சத்யா ராஜன், தெரிவுகள்\nஇந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், மூன்று புதிய சட்டங்களும், உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளுக்கு இருந்த சில பாதுகாப்புகளில் கை வைத்துள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மோசமடைந்து வரும் வேளாண் துறையை மேலும் அழிக்கும் கதவுகளை இச்சட்டங்கள் திறந்து விடுகின்றன.\nஇந்திய பாராளுமன்றம் இயற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் வருமாறு:\n(1) நியமிக்கப்பட்ட ஏபிஎம்சிக்கு வெளியே தானியங்களை வாங்குவது மற்றும் விற்பது,\n(2) நிறுவனங்களுடன் தங்கள் அறுவடைகளை விற்க ஒப்பந்தங்கள்,\n(3) பதுக்கல் வழக்கு தொடரப்படாமல் தானியங்களை கையிருப்பு செய்தல்.\nஇச்சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 500 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. இப்போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிர் இழந்து இருப்பதாக பாரதீய கிசான் அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இச்சட்டம் விவசாயிகளை முன்னேற்றும் என்றும் விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சேர்க்கும் என வாக்குறுதி அளித்தும், கடும் குளிர் மற்றும் மழை, கொரோனா தொற்று மத்தியில் ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி விவசாயிகள் இவ்வாறு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன காரணம், இச்சட்டங்கள் ஏழை விவசாயிகளுக்கு ஆபத்தானதாகவும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதாகவும் இருக்கிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் விவசாயத் துறையை முற்றாக கைப்பற்றும் சாத்தியங்கள் உள்ளன.\nபாஜக அரசு, விவசாய சமூகத்துடன் போதுமான அளவு ஆலோசிக்காமல் இந்த சட்டங்களை இயற்றியுள்ளது. இச்சட்டம் மே மாதம் கொரோனா லோக்டவுன் முழு வீச்சில் இருக்கும் போது அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊக்கத்தொகையில் ஒரு பகுதியாக 20 லட்சம் கோடி நிதி என்ற வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். மோடி அரசு நேரத்தை வீணாக்காமல் கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பிற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தொடங்கும் யுக்தியே இது.\nமேலும், விவசாயிகளின் அதிருப்தி – விவசாய வருமானம் குறைந்து வருவதால் இன்னும் மோசமாகி உள்ளது. விவசாயத்தில் உற்பத்தித்திறன் தேக்கமடைகிறது என்பதில் எந்த இரகசியமும் இல்லை. அதற்கான முதலீடு இல்லாமையே அதற்கு காரணம். அதேபோல் உற்பத்தித் துறையில்(Manufacturing Sector) ல் போதுமான வேலைகளை உருவாக்க இந்திய அரசு தவறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயம் 17% பங்களிக்கிறது, ஆனால் 55% தொழிலாளர்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தப் படுகிறார்கள். கிராமப் புற விவசாயிகளுக்கு விவசாயத்தை தவிர்த்து ஏனைய தொழில்கள் இல்லாமையால் இச்சட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தில் ஓர் நிச்சயமின்மையை உருவாக்குவதாக உணர்கிறார்கள்.\nவிவசாயிகளின் அறுவடை நியாயமான விலையை பெறும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) என்ற விலையை அரசு அளித்து இருந்தது. விவசாயிகள் வழங்கக்கூடிய எந்தவொரு தானியத்தையும் வாங்குவதற்காக மொத்த சந்தைகளில் (வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, ஏபிஎம்சி என அழைக்கப்படுகிறது) வாங்கும் முகவர்களை (brokers) அரசாங்கம் நிலை நிறுத்தியிருந்தது. இதனால் குறைந்தளவு விவசாயிகளே பயனடைந்தார்கள். இருப்பினும் இந்த சிறு சலுகையும் இல்லாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.\nபுதிய சட்டம் முதன்முறையாக, ஏபிஎம்சி ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டிகளுக்கு வெளியே விவசாய விளைபொருட்களை வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. விவசாயிகளிடமிருந்து எவரும் பொருட்களை வாங்கக்கூடிய தனியார் மண்டி அமைக்கலாம். ஏபிஎம்சியில் வாங்குவோர் வைத்திருக்க வேண்டிய உரிமங்கள் இனித் தேவையில்லை. எந்தவொரு வரி அல்லது கட்டணத்தையும் செலுத்துவதில் இருந்து இந்த மண்டிகளுக்கு விலக்கு உண்டு.\nவிவசாயிகள் தங்கள் விளைபொருட்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தேர்வுகளை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் வாதிடுகிறது. தங்களுக்கு கூடுதல் தேர்வையும், சிறந்த விலையையும் வழங்குவதற்குப் பதிலாக, அது ஒரு சில தனியார்களின் தயவில் அவர்களை விட்டுச்செல்லும் என்றும் அவர்கள் தாங்களாகவே விலையை ஒழுங்கமைத்து நிர்ணயிப்பார்கள் எனவும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். இது விவசாயிகளை ‘விலை நிர்ணயிப்பவர்கள்’, என்ற நிலையில் இருந்து, ‘நிர்ணயிக்கப்பட்ட விலையை பெற்றுக்கொள்பவர்கள்’ என்ற நிலைக்கு தள்ளும்.\nஒப்பந்த விவசாயத்தில் விதைப்பதற்கு முன் விவசாயிக்கும் வாங்குபவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியும். அதன் கீழ் விவசாயி தனது விளைபொருட்களை வாங்குபவருக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் விற்க ஒப்பந்தம் செய்யப்படுகிறார். விதைப்பதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்குபவருக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமான நிச்சயமற்ற தன்மையை நீக்க இது உதவும் என்று அரசாங்கம் வாதிடுகிறது.\nஇந்தியாவில் ஒப்பந்த வேளாண்மை என்பது விவசாயிகளுக்கு எதிரான பல முறைகேடுகளை உள்ளடக்கியது. இதில் ஒருதலைப்பட்ச ஒப்பந்தங்கள், தாமதமான கட்டணங்கள், தரத்தை அடிப்படையாகக் கொண்டு தேவையற்ற நிராகரிப்புகள் என பல அடங்கும்.\nவிவசாயிகளுக்கு போதுமான நிவாரண வழிமுறைகள் சட்டத்தில் இல்லாததால், ஒப்பந்த விவசாயத்தால் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்த முடியும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.\n1894 காலனித்துவ சட்டத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தி புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் மூலம் அரசு நிலத்தின் மேல் அதிக அதிகாரங்களை தக்க வைத்துக் கொண்டு நிலத்தை கையகப்படுத்த வழி வகுக்குறது. மோடி அரசு 2014 ல் பதவி ஏற்றவுடன் இச்சட்டத்தில் பல மாற்றங்களைக் (நிலத்தின் மேல் மக்கள் கொண்டு இருந்த சில பாதுகாப்புகளையும் நீக்க) கொண்டு வர முயன்றது. ஆனால் விவசாய சமூகத்தில் (பாஜகவின் சொந்த விவசாயிகளின் பிரிவு கிசான் மோர்ச்சா உட்பட) எழுந்த எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் போனது.\nஇது பெருவணிகத்திற்கு நன்மை பயக்கும் மற்றொரு சட்டமாகும். வணிகர்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த விவசாய பொருட்கள் மீதான இருப்பு வைத்திருக்க உதவும் வரம்புகளை நீக்க இது முயல்கிறது.\nமூன்று புதிய சட்டங்களுடன், எம்.எஸ்.பி-யில் தற்போதைய கொள்முதல் முறைகளிலிர��ந்து விலகிச் செல்லவே அரசாங்கம் சமிக்ஞை செய்கிறது என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் பலவிதமான போலி வாக்குறுதிகளுக்குப் பின் அரசாங்கத்தை விவசாயிகள் நம்புவதாகயில்லை. ஆகவே, ‘ஏபிஎம்சி பைபாஸ் சட்டம்’ வழியாக ஏபிஎம்சியை அகற்ற அனுமதிப்பதன் மூலம் எம்எஸ்பியில் கொள்முதல் செய்வதிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் வழி வகுக்கிறது என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.\nஎம்.எஸ்.பி உரிமைச் சட்டமாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nஇதுபோன்ற ஒரு சட்டத்திற்கான கோரிக்கை 2018 ஆம் ஆண்டிலிருந்து, நாடு தழுவிய விவசாயிகள் போராட்டங்கள் மூலம் பரவியிருந்தன – கிசான் மும்பைக்கு நீண்ட அணிவகுப்பு, டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிர்ப்பு அணிவகுப்பு ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.\n2018 க்குப் பிறகு, விவசாயிகள் போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டு, இப்போது மீண்டும் உயிர்த்துள்ளன. எம்.எஸ்.பி-ஐ சட்டப்பூர்வ உரிமையாக்குவதற்கான கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் முடிவடையாது என்று விவசாய தலைவர்கள் கூறியுள்ளனர்.\nவிவசாயிகளின் போராட்டத்தின் தீவிரத்தை கண்டு மத்திய அரசு, மண்டிகளை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் வகுக்கக் கூடிய வகையில் சட்டத்தைத் திருத்துவதற்கு திறந்திருப்பதாக டிசம்பர் 9ல் கூறியுது. தனியார் மண்டிகளுக்கு வரி விதிக்கும் முடிவை மாநில அரசுகளுக்கு விட்டுவிடலாம் என்றும் கூறியுள்ளது.\nஆனால் விவசாயிகள் முற்று முழுதாக வேளாண் சட்டங்களை நிராகரிக்கக் கோரி போராட்டத்தை தொடருகின்றனர்.\nமின்சார திருத்த மசோதா, 2020:\nபல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்போது மானிய விலையில் மின்சாரம் பெறுகிறார்கள், அங்கு அவர்கள் உட்கொள்ளும் மொத்தக் கட்டணத்தில் ஒரு பகுதியை செலுத்துகிறார்கள். அந்தந்த மாநில அரசுகள் மீதமுள்ள தொகையை செலுத்துகின்றன. கட்டணம் பெரும்பாலும் தாமதமாகும்.\nவிவசாயிகளால் புறக்கணிக்கப்படும் புதிய மசோதாவின் முக்கிய அம்சம் என்னவென்றால், மானியம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது இப்பொது மாற்றப்பட்டு இருப்பதே. புதிய மசோதாவின் படி, விவசாயிகள் மின்சாரத்திற்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மாநில அரசு விவசாய���களின் வங்கிக் கணக்குகளுக்கு மானியத் தொகையை மாற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதிலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை. மின்சார கட்டணம் அதிகரிக்கும் போது, ​​அதன் சுமை விவசாயிகளிடமே தங்கி விடும் என சந்தேகிக்கிறார்கள்.\nஇந்திய வேளாண் துறையின் பின்னடைவின் காரணம்:\n1960 மற்றும் 1980 க்கு இடையில் நடந்த ‘பசுமைப் புரட்சி’ எனச் சொல்லப்படும் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் ஓரளவு வறுமை குறைய ஆரம்பித்தது எனக் கூற முடியும். நவீன மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதாலும், அரசாங்கத்தின் வலுவான கொள்கை ஆதரவோடு இந்தியா சிறிதளவு விவசாய வளர்ச்சி கண்டது.\nஆனால், இந்தியாவில் சீர்திருத்தங்களின் காலங்களில், நாட்டின் வறுமையை குறைக்க விவசாயம் முக்கிய பங்களிப்பு அளிக்கவில்லை. 1980 பிற்பட்ட காலங்களில் விவசாய வளர்ச்சி அதே மட்டத்தில் அல்லது அதற்கும் குறைவாகவே இருந்தது எனக் கூறலாம். 1980-1990 ஆண்டுகளில் 2.89 வீதமாக இருந்த விவசாய உள்நாட்டு உற்பத்தி 1991-2003 காலகட்டத்தில் 2.67 சதவீதமாக மட்டுமே வளர்ந்தது.\nஇந்தியாவில் சீர்திருத்த காலங்களில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் சீனாவைப் போலல்லாமல் விவசாயம் சாரா துறைகளிலேயே தொடங்கியது. வேளாண்மை அல்லாத தொழில்கள் விரைவான பொருளாதார வளர்ச்சியை கண்டன, ஆனால் அதே நேரத்தில் இவ்வளர்ச்சி வறுமை விகிதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, காரணம் இந்தியாவில் தொழிலாளர் சக்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத் துறையைச் சார்ந்தே இருந்தனர்.\nவிவசாய கட்டமைப்பை மிகவும் சமமாக மாற்றுவது எனச் சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட நில சீர்திருத்தக் கொள்கைகள் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. அத்தோடு அவை ஏராளமான நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை வேலையின்மை என்ற கோர தாக்குதலிற்கு ஆளாக்கியது.\nஇந்தியாவின் கிராமப்புற மின்மயமாக்கல் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. இது வேளாண் செயலாக்கம் (agro -processing) மற்றும் குளிர் சேமிப்புகளை (cold storage) கடுமையாக பாதித்தது. குறைந்த சேமிப்பு வசதிகள் மற்றும் திறனற்ற விநியோகச் சங்கிலிகளால் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிட்டத்தட்ட 10-15 சதவீதம் வீணாகின்றன.\nமறுபுறம், உரங்கள், மின்சாரம், நீர் மற்றும் விலை ஆகியவற்றின் மீதான மானியங்கள் அதிகரித்து வருவதால், 2000 களில் இருந்து வேளாண்மையில் மெதுவான வளர்ச்சியையே இந்தியா காணமுடிகிறது.\nஇந்தியாவின் குறிப்பிடத்தக்க பிரிவுகள்/துறைகள் போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைத் தாண்டி செல்ல அவர்களுக்கு அதிகபட்ச ஒற்றுமையும் ஒரு திட்டமும் தேவை. வளர்ந்து வரும் அனைத்து போராட்ட அமைப்புகளும் ஒரு கூட்டணியை உருவாக்க முற்பட வேண்டும். மோடி ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட தீங்கு விளைவிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் போராட்டத்தை தொழிலாளர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்க வேண்டும். நவம்பர் 26 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்த 250 மில்லியன் தொழிலாளர்களுக்கு மோடி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கும், கடுமையாக தொழிலாளர்களை குறி வைத்து இயற்றி இருக்கும் சட்டங்களை ரத்து செய்வதற்கான கோரிக்கையை வெல்வதற்கும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களையும் தோற்கடிப்பதில் வெற்றியை அடைய தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் ஒன்றுபட்ட முன்னணியில் தோளோடு தோள் நிற்க வேண்டும்.\nவிவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க தொழிலாளர் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு நேரடியாக முறையிட வேண்டும். அத்தகைய கூட்டணி மூலம் போராட்டத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்க முடியும். இந்த வகையான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் போராட்டங்களை அணிதிரட்டுவதன் வழியாக மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். முதலாளித்துவ ஆதிக்கத்தை, – ஒரு உண்மையான ஜனநாயக சோசலிச அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் நிலத்தையும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதற்கான ஜனநாயக திட்டமிடலுடன், முடிவுக்கு கொண்டு வர முடியும்.\nபுதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.\nதமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t64651105/26/", "date_download": "2021-03-07T12:03:32Z", "digest": "sha1:4E3YRVL4KF7UA62W6S54MKO427AF3L7P", "length": 28252, "nlines": 66, "source_domain": "newindian.activeboard.com", "title": "26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> மணிமேகலை - Thanks முத்துக்கமலம் -> 26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி\nTOPIC: 26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி\n26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி\n26. மணிமேகலை காலச் சமுதாயம்\nஇந்தியச் சமயங்கள் அனைத்தையும் ஆதரித்து ஏற்று அவற்றினிடையே பொதுமையையும், அவற்றின் வழி புதுமையையும் தமக்கென ஆக்கிக்கொண்ட மொழி தமிழ். அதற்கான தரவுகளை விரித்து மேலும் மேலும் எழுத்தாக்கம் புரிந்தவர்கள் இலக்கியவாணர்கள். இலக்கணவல்லுநர்கள்கூடத் தத்தம் சமயப்பணிகளின் ஊடே மொழிப்பணியையும் முன்னெடுத்திருப்பது தமிழுக்குக் கிடைத்திருக்கிற சிறப்பு. இவற்றின் ஊடாக நமக்குத் தெரியவருகிற இன்னொரு உண்மை, வாழ்வின் இயங்குதளத்தில் மொழிகளோடு சமயங்கள் கைகோர்த்திருக்கின்றன என்பதை அவர்கள் கண்டு கொண்டதாகும்.\nஎனவே, தம் சமகால வாழ்வை, இலக்கியமாகப் புனைய வர��கிற ஒருவர், தம் புனைவியல் தன்மைகளோடு யதார்த்த வாழ்வியலின் நிலைப்பாடுகளையும் சித்திரித்தாக வேண்டிய தேவையிருக்கிறது. என்னதான் சமயப் பரப்புரை ஒத்ததாகத் தன் காப்பியத்தை அமைத்துக் கொண்டபோதிலும், காப்பியத் தேவை கருதித் தன் காலச் சமுதாயத்தைச் சித்திரித்துக் காட்டியாக வேண்டியிருக்கிறது சாத்தனாருக்கு. அதிலும், பௌத்த சமயத்தைச் சொல்லவேண்டிய கதை என்பதால் ஏனைய சமயத்தரவுகளையும் உள்ளடக்க வேண்டியாகியிருக்கிறது அவருக்கு, அந்த அடிப்படையில், பௌத்த சமயக் காப்பியமாகக் கருதப்பட்டாலும் மணிமேகலை, பௌத்த சமயத்தை மட்டும் பேசுவதாக இல்லை. தன் காலத்துச் சமயங்களை எடுத்துக்காட்டி, தத்துவப்பொருளோடு வாழ்வியல் நிலையில் அவை இயங்குந்திறங்காட்டி, மணிமேகலை பௌத்த நெறி சார்ந்தமைக்கான காரண காரியங்களை அவற்றினூடே அலசுகிறது; விளக்கம் சொல்லிப் பார்க்கிறது.\nசங்ககாலத்தில், இயற்கையோடு இயைந்த தமிழர்தம் வாழ்வில் சமயம் பேரளவில் தனித்துவம் பெறவில்லை. சாதிய நிலைப்பாடும் அவ்வாறே தத்தம் தொழில் அடிப்படையில், வாழ்வியல் போக்கில் கண்டு உணர்ந்து கடைப்பிடிக்கத் தகுந்த சீலங்களை மேலெடுத்துச் சென்ற ஒழுங்குகளை ஒன்றுதிரட்டிச் சமயங்களாகப் பின்னர் பகுத்து விரித்திருக்க வேண்டும். சைவ, வைணவ, பௌத்த, சமணம் முதலான சமயக்கூறுகள் கொண்டு விளங்கிய சங்ககாலத்திற்குப்பின்னர், கள்ளும் காமமும் பெருத்த நிலைப்பாட்டில் அறநெறிபுகட்டும் ஆக்கங்கள் தோன்றின. மனிதநேயத்தின் அடிப்படையில் தாமறிந்த சிந்தனைகளைக் குறுகிய பாவகைகளில் அவை விரித்தன.\nபின்னர் சங்கமருவிய காலத்தில் எழுந்த இருபெருங்காப்பியங்கள் சிலம்பும் மணிமேகலையும். இரட்டைக் காப்பியங்களாக அறியப்பெறும் இவற்றுள் சிலம்பானது சமணசமயத்தை வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. உண்மையில் அது சமயப் பொதுமையை, சிறுதெய்வ மற்றும் பெருந்தெய்வ வழிபாடுகளை, மரபுகளை, பெரிதும் சார்புநிலை காட்டாது பொதுமை நிலையிலேயே விரித்துச் செல்கிறது. காப்பிய நாயகியாகிய கண்ணகியின் சிலம்பினை முன்னிறுத்திக் கொண்டு விரியும் அக்கதையில் வரும் கௌந்தியடிகள் சமணத்தின் பெருவிளக்கமாக அமைகிறார். அக்காலத்துப் பிற சமயங்களையும் சமணத்தையும் விளக்கிப் பேசும் அக்காப்பியத்துள் சமயப் பொதுமை எளிது துலங்குகிறது. வ��திகத் தாக்கமும் மறுப்பும் நிலவுவதையும் அறிய இயலுகிறது.\nசிலம்போடு கதைத்தொடர்புடைய மணிமேகலை காலச் சமுதாயத்தில் சமயம் நிறுவனமயமாக்கப்பட்டதாக அமைகிறது. சைவம், வைணவம், சமணம் இவற்றோடு சிறுதெய்வ வழிபாட்டு மரபுகளும் ஆங்காங்கே சுட்டப்படுகின்றன. அனைத்துச் சமய நெறிகளையும் கற்றுக் கொள்ள முனைகிற மணிமேகலையின் வாழ்க்கைப் பதிவில், சமயங்கள் தனித்த நிலை பெற்றமைகின்றன.\n“சமுதாயத்திலேயே தோன்றி, சமுதாயத்திலேயே வளர்ச்சியுறுகின்ற நிறுவனங்களுள் ஒன்றாகக் சமயம் விளங்குமாற்றால் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் இடையே பல்வேறு தொடர்புகள் காணப்பெறுமாற்றை அறியலாம். சமுதாயமும் சமயமும் நெருங்கிய உட்தொடர்புடையன என்றும், ஒன்றின் இயக்கமின்றி மற்றொன்று செயல்பட முடியாது என்றும் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். சமூகவியலாளர்கள் சமயம் என்ற நிறுவனத்தைக் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள் பலவும் சமயத்தின் செயற்பாடுகளை (Social functions) விளக்குகின்றன. டாக்கியாம் என்பவர் சமயம் ஒருவகையான சமூகவியல் என்றும், மனித வாழ்க்கையையும், மனித இனங்களுக்கிடையேயுள்ள உறவுகளையும் சுற்றுப்புற உலகை அடிப்படையாகக் கொண்டு அது விளங்குகின்றது என்றும் குறிப்பிடுகிறார். சமயமே சமூகம் என்பதும், சமூகமே சமயம் என்பதற்கும் அவர் கொண்டுள்ள துணிவு, மேலும் மசயம் சமூகத்தால் புனிதமானதெனக் கொள்ளப்பெறும் மனித வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டுள்ள ஒரு சமூக இயல் நிகழ்ச்சி (Social phinomenon) என்ற கருத்தும் நிலவுகின்றது. மக்களால் உருவாக்கப் பெறுவனவும், விளக்கப் பெறுவனவுமே சமயமுறைகளாக (Religious systems) திகழ்கின்றன. எனவே, சமயம் சமுதாய உற்பத்திகளுள் (Social products) ஒன்றாகக் கருதப்பெறுகின்றது. மக்களே அதனைக் கூட்டாகச்சேர்ந்து உருவாக்குகின்றனர். இவற்றால் சமுதாயத்துடன் சமயம் என்ற நிறுவனம் கொண்டுள்ள தொடர்புகள் புலனாகின்றன.” (முனைவர் தா.ஈசுவரப்பிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, பக்.12-13) இவ்வாறு சமயமும் சமுதாயமும் பின்னிப் பிணைந்து இயங்கும் தமிழ்ச்சூழலில் மணிமேகலைக் காலச் சமுதாயத்தில் நிலவும் சமயங்களின் போக்கை ஒரு சமயக் காப்பியமாகக் கருதப்பெறும் மணிமேகலை நுட்பமாகப் பல வகைகளில் சித்திரிக்கின்றது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம். முன்னதாக மணிமேகலைக் காலச் சமய��்கள் குறித்துக் காணலாம்.\nகி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்பெறும் மணிமேகலை தன் காலச் சூழலைக் காப்பியப் போக்கில் சித்திரித்து நிற்கிறது. தத்தம் தொழில் அடிப்படையில் வளர்ந்த மனித சமுதாயத்தில் சாதிய உறுதிப்பாடுகள் நிலைபெற்று விடுகின்றன. வருணாசிரமக் கருத்தாக்கமும் சாதிய நிலைப்பாடும் மணிமேகலைக் காப்பியத்தில் அழுத்தமாகவே இடம் பெற்றுள்ளன. தொழில் அடிப்படையில் தோன்றிய குடிகள், குலங்களாக விரிந்து, சாதிகளாக நிலைபெற்று விடுகின்றன. கொள்வினை கொடுப்பினை என்கிற மணவினைகளில் சாதிய முக்கியத்துவம் பேணப்பட்ட போது அது இன்னும் உறுதி பெற்றுவிடுகிறது. காமத்துய்ப்புக்கு இடமளிக்கும் மணவினைகள் சாதிய எல்லைகள் கடந்து போகிறபோது பிறக்கும் குழந்தைகள் இழிவானதாகக் கருதப்பட்டனர். காமத் துய்ப்பிற்கென்றே பரத்தையர் குலம் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது. அந்தந்தக் குலத்தில், சாதியில் பிறந்தவர்கள் அந்தந்த ஒழுகலாறுகளுடனேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவற்றைப் பேணிக்காக்கும் கடமை மன்னருக்கு இருந்தது.\nஎன்று மணிமேகலை குறித்த கருத்தாக்கத்தை உதயகுமாரன் வைக்கிறான்.\nஆக, வருணக்காப்பு மன்னனால், மக்களால், தெய்வத்தின் பெயரில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் உருவாகிய சாதிய ஒழுக்கங்களை ஏற்று வாழ்தல் ஒன்றே நியதி என்கிற நிலை உறுதிப்பட்டுவிடுகிறது. பிறப்புத் தொடங்கி, இறப்பு வரை இத்தகு சாதிய அழுத்தங்களில் இருந்து மனிதத்திற்கு விடுபாடு இல்லை.\nநால்வேறு வருணப் பால்வேறு காட்டி\nஇறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த\nகுறியவும் நெடியவும் (மணி. 6-59-58)\nஎன்ற அடிகளில் நால்வகை வருணத்தார்க்கும் தனித்தனியான சுடுகாடுகள், இறுதிச்சடங்குகள் செய்யும் முறை அமைக்கப்பட்டிருப்பது பதிவாகின்றன. பிறப்பில் வாய்த்த சாதியத்தின் வழி நின்று தத்தம் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதே வாழ்வியல் கடப்பாடு. அதனை மீறுவோர் அரசனால் தண்டிக்கப்படுவர். சாதிய நிலைப்பாட்டைக் காப்பாற்ற, தத்தம் சாதியினரிடையில் மட்டுமே மணவினை அமைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதனை மீறி நடந்தோர்க்குத் தத்தம் சாதியத்தில் இடம் இல்லை. அது பிழைமணம் என்றே சாத்தனாரால் குறிக்கப் பெறுகிறது.\nஇதனை எதிர்த்துக் குரல் கொடுப்பவனாக, ஆபுத்திரன் வருகிறான். அந்தணப்பெண் சாலி, முறை தீயொழுக்கத்தால் வழியில் பெற்ற சூழலால் பிறந்த பிள்ளையை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கிவிடுகிறாள். பசு ஒன்று பால் சொரிந்து பேணிய அக்குழவியை, வழிப்போக்கனாகக் கண்ட பூதி என்னும் அந்தணன் ‘தன் மகன்’ என்று கொண்டுபோய் வளர்க்கிறான். கல்வியும் ஞானமும் எய்தி அந்தணக் குழந்தையாகவே அவன் வளர்ந்த போதிலும் அவனை அச்சமூகம் ஏற்கவில்லை. வேள்விச்சாலையில் துயருறும் பசுவைமீட்டுப் போகும் அவனைப் பிற பார்ப்பணர்கள் நீசமகன் என்றும், புலைச்சிறுவன் என்றும் ஏசுகிறார்கள். ஆவின் துயருக்காகப் பரிந்து காக்கும் அவனை ஆவின் புத்திரன் என்றே ஏசுகிறார்கள். அதனைச் செவிமடுத்த ஆபுத்திரன்,\nஆன்மகன் அசலன் மான் மகள் சிருங்கி\nபுலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்\nஈங்கு இவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று\nஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்\nஆவொடு வந்த அழிகுலம் உண்டோ\nநான்மறை மாக்காள் நல்நூல் அகத்து\nஎன்று ரிஷிகணங்களுள் சிறப்புப் பெற்று விளங்கும் அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசம்பளன் உள்ளிட்டோரின் பிறப்புக் குறித்த கதைகளை முன்னிறுத்தி வினாத் தொடுக்கிறான். உடனே, எதிர்நின்ற பிராமணர்களுள் ஒருவன் இவனது பிறப்புச் செய்தியை விரித்து இவன் ஆபுத்திரன் என்றே உறுதிப்படுத்துகிறான். ஆயினும் அவற்றைக் கேட்டுச் சிரித்துவிட்டுத் தம்பணி தொடர்பவனாக ஆபுத்திரன் கதைப்போக்கில் வளர்கிறான். இந்த இடத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்று விடுகின்றது. பிறப்பில் பிறழ்ந்த சாதியினர் பெற்ற குழந்தைகளைப்போலவே, மாற்றுத் திறனாளிகளாக இன்றைக்குச் சுட்டப்பெறுகிற ஊனமுற்றோரும் ஒதுக்கப்பெற்றிருக்கின்றனர். காணார், கேளார், கால்முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணிநடுக்குற்றோர் பலரும் புகலிடமாகத் தங்கியிருந்த இடம் சிந்தாதேவி கோவில் முன்பிருந்த அம்பலம். அங்கிருந்து அம்மக்கட்கு உணவளித்து மீந்ததைத் தான் உண்டு வாழ்ந்தவனாக ஆபுத்திரன் விளங்குகிறான்.\nNew Indian-Chennai News & More -> மணிமேகலை - Thanks முத்துக்கமலம் -> 26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளிய���ல் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும�� ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t65723235/topic-65723235/?page=1", "date_download": "2021-03-07T12:30:17Z", "digest": "sha1:LRK27LGVOKO3R6SPZLDZOPLNVQ2MZDYZ", "length": 19025, "nlines": 120, "source_domain": "newindian.activeboard.com", "title": "சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள்\nTOPIC: சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள்\nசைவ, வைணவ, சமண மதப்பூசல்கள்\nதமிழ்நாட்டில் சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சமணர்கள் படைத்த நூல்கள் மீது சைவர்களும் வைணவர்களும் பெரு மதிப்புக் கொண்டிருந்தார்கள். ஜைன அறிஞர்களின் ஒப்புதலையும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.\nகம்பன் ராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு முன்னால் திருநறுங்கொண்டைச் சமணர்களின் ஒப்புதலை வாங்கி வர வேண்டும் என்று திருவரங்கத்து வைணவர்கள் பணித்ததாக விநோத ரச மஞ்சரி கூறுகிறது.\n\"முன்னோரொழிய பின்னோர் பலரினுள் எந் நூலாரும் நன்னூலாருக்கு இணையோ என்னும் துணிவே மன்னுக\" என்று பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் பெருமைப் பற்றி இலக்கணக் கொத்து சுவாமிநாத தேசிகர் பேசுகிறார். \"பலகலைக் குரிசில் பவணந்தியென்னும் புலவர் பெருமான் புகழ் போல விளங்கி நிற்றலான்\" என்று நன்னூலுக்கு உரை எழுதிய சங்கர நமச்சிவாய்ப்புலவர் சொல்கிறார். இருவரும் பழுத்த சைவர்கள்.\n'இளங்கௌதமனெனும் வளங்கெழு திருநகர் மதுரையாசிரியன்' என்று சமண ஆசிரியரின் புகழை சித்தன்னவாசல் கல்வெட்டு பாடுகிறது. மதுரை நகரில் புகழ் பெற்ற ஆசிரியராக அவர் இருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.கல்வெட்டு சீமாற சீவல்லபன் என்ற பாண்டியனுடையது. அவன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில். திராவிட, அரைகுறை மார்க்சிய கோமாளிகள், சமணர்களைச் சைவர்கள் கழுவேற்றி அழித்தொழித்து விட்டார்கள் என்று சொல்லப்படும் ஏழாம் நூற்றாண்டிற்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால்.\nRaja Sankar சமணமும் பவுத்தமும் சைவம் வைணவம் போன்ற வழிகளே. இப்போது சமணம் பவுத்தமாக சொல்லப்படுவது புராட்டஸ்ண்ட சமணம் புராட்டஸ்ண்ட் பவுத்தம்.\nஆரம்பித்து வைத்து ஆல்காட்டும் அன்னிபெசன்டும். அவர்களுக்கு கொலை கொள்ளையி���்லாத ஒரு கிறிஸ்துவம் தேவைப்பட்டது எனவே பவுத்தத்தை காலை கையை வெட்டி மாற்றி கொண்டார்கள்.\nஇப்போது தர்க்கத்திலேயே சமண தர்க்கம், பவுத்த தர்க்கம் என எழுதுகிறார்கள். வேதத்தை ஏற்கொண்டதா இல்லையா என விவாதம் நடத்துகிறார்கள்.\nஇந்திய தத்துவங்கள் எதை உண்மையின் அடிப்படையாக ஏற்கிறார்கள் என்றே வகுக்கப்படுகிறது. சமணர்களும் பவுத்தர்களும் பிரத்யஷம், பிரமாணம், அனுமானம் மூன்றையும் ஏற்கிறார்கள். எனவே ஆஸ்திக மதங்களே.\nநாஸ்திக மதம் ஒன்றே ஒன்று தான் அது கார்வாகம். அது பிரத்யஷத்தை மட்டுமே ஏற்கும்.\nகருங்கை வினைஞருங் களமருங் கூடி\nஇதில் கருங்கை வினைஞர் என்பதற்கு வலியகை என்றும் பறையர், பள்ளர் முதலாயினர் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. களமர் என்பது உழுகுடி வேளாளர்.\n\"... மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,\nபரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,\nஇரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்\nஉழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும்...\"\nபிரமதேயத்தையும், வெள்ளான் வகை நிலங்களையும் கூறும் சிலப்பதிகாரம்.\nஇதில் தெளிவாக மறையோர் என பிராமணர்களைக் குறிக்கிறது.\nகாவிரிப் புதல்வர்(கங்கை குலத்தவர்) என வேளாளர்களைக் குறிக்கிறது.\n\"வினைஞரும் களமரும் கூடி\" என்பதனால் வயலில் ஏவல் நிமித்தம் பணி புரிந்த வினைஞராகிய பள்ளரும் பறையரும் வேறு, களமர் ஆகிய வேளாளர்கள் வேறு எனவும் நிறுவப்பட்டது\nதேவேந்திர குலத்துப் பள்ளர்கள் இனிமேலும் தாங்கள் வேளாளர்கள் எனப் பொய் வரலாறு வேண்டின் இதைப் படித்தேனும் திருத்தம் கொள்வாராக.\nகளமர் என்பது உழுகுடி வேளாளர் என்று விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஇந்த உழுகுடி உழுவித்துண்ணும் குடி என்ற பொருள் விளக்கம் எந்த நூற்றாண்டில் வந்தது\nகருங்கை வினைஞர் என்பதற்கான விளக்கம் எதில் பெறப்பட்டது\nசங்க இலக்கியத்தில் உள்ள வேளாளர் என்ற பதம் யாரை குறிக்கிறது\nநான் கேட்பது விளக்கவுரையைக் கொண்டல்ல. உழுகுடி உழாக் குடி என்றதன் பிரிவு மிகப்பிந்தையது\nதவிர சங்கத்தில் கீழ்க்குடி மக்களென எங்கேயும் களமர் என்ற சொல்பதம் பயன்படுத்தப்படவில்லை.\nஉங்களின் கருத்தை அதிலேற்ற வேண்டாம். இதைப் பற்றி நாளை முழுவதுமாக தெளிவாக விளக்குகிறேன். சான்றுகளுடன்.\nசில இடங்களில் அருகர் என்பது இடத்துக்கு தக்கபடி இருடிகளை குறிக்கவும் செய���கிறது. அப்படி வேளாளர் என்ற குறிப்பு களமர் க்கு இங்கு இருக்கும்.\nநிகண்டுகளில் ஆரியர்(உயர்ந்தோர்) என்ற சொல் உயர் குண பிராமணரையும் குறிக்கிறது, மிலேச்சர்களில் வரும் ஆரியர் (ஈரானியர்/பாரசீகர்) எனும் இனத்தாரையும் குறிக்கிறது.\nஎது எதைக் குறிக்கிறது என்பதை பொதுவழக்கம் அறிந்து தரவுகளின் உதவிகளுடன் தான் சொற்களை பொருள் கொள்ள முடியும்\nஅயன்மணம் என்பது பிராசாபத்யம் எனும் வகை திருமணத்திற்கு நிகரான தமிழ்ப்பதம். சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை பகுதியில் எடுத்தாளப்பட்டுள்ளது.\nஅயன்மண மொழி யரு ளவர்மண மெனவே..\nபெரியாரிய நாசிகளுக்கும் அறிவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் மதங்களுக்குள் நல்லிணக்கம் இருந்தது என்று சொல்லவில்லை. சண்டைகள் நடக்கவில்லை, வன்முறையே இல்லை என்றும் சொல்லவில்லை. அழித்தொழிப்பு என்று சொல்வதுதான் தற்குறித்தனம், மூடத்தனம் என்கிறேன். அது தற்குறித்தனம், மூடத்தனம் என்பதாலேயே பெரியாரிய நாசிகள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்த மறுப்பும் இன்றி ஒப்புக்கொள்கிறேன்.\n1 மணி நேரம் ·\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> சைவ, வைணவ, சமண மதப்பூசல்கள்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப��பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/ldmk/", "date_download": "2021-03-07T13:18:38Z", "digest": "sha1:QC6NMRBWB25OUIPYHMKXPQ7ZMSPW7X5V", "length": 8140, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "LDMK | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nஇந்திப்படம் இயக்கி தேசிய அரசியலில் ஈடுபட உள்ள டி.ராஜேந்தர்\nநடிகர், இயக்குநர், பாடகர் என்ன பல முகங்களை கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் அதிரடியாக பேசுபவர். அவரது பேட்டிகளில் அனல் பறக்கும் அடுக்கு மொழியில்...\nAny Degree படித்தவர்களுக்கு பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு\nசெல்வ இட���வெளியைக் குறைக்க அமெரிக்கா கொண்டு வந்த அதிரடி வரி.. அதிர்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள்\nஇந்திய காபி வாரியத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆண்டர்சன் பந்தை ரிவர்ஸ்-ஸ்கூப் செய்து மிரளவைத்த பன்ட்- ‘எப்டி அவரால மட்டும்’ என குவியும் பாராட்டுகள்\nசினிமா செய்திகள்1 hour ago\nதொகுப்பாளர்களாக மாறிய ‘குக் வித் கோமாளிகள்’\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்1 hour ago\nஏலத்திற்கு வந்த தல அஜித்தின் கையுறைகள்.. ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா\nரூ.34 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-03-07T11:54:05Z", "digest": "sha1:RXBV3RRH7LV5ASZH62UTXYB7OJFLSZBG", "length": 46208, "nlines": 403, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் மார்க்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசியல், பொருளியல், வர்க்க முரண்பாடு\nஇணைநிறுவனர் - மார்க்சிசம் (ஏங்கெல்சுடன்), உழைப்பாளியின் அன்னியமாக்கலும் சுரண்டலும், பொதுவுடமை அறிக்கை, மூலதனம், வரலாற்றுப் பொருள்முதல் கோட்பாடு\nகார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.\n5.1 மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை\n6 மார்க்சின் மெய்யியல் கொள்கைகள்\n7 கார்ல் மார்க்சின் கடிதம்\n9 கார்ல் மார்க்சின் கல்லறை\n10 மார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்\nகார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். காரல் மார்க்சின் தந்தை யூதரான ஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக எப்போது மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்.[1] இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யென�� பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.\n1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.\nபாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜென்னியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜென்னியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜென்னிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nமார்க்சுக்கும் ஜென்னிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜென்னிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.[2]\nஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் ஜான் ஜாக் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847-ல் \"தத்துவத்தின் வறுமை\" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து \"பொதுவுடமை அறிக்கை\" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், செருமனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.\nமார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.\nமார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது.\nகார்ல் மார்க்சின் பிறந்த இடம் - டிரையர். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது\nநியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிப���யர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.\nஅக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.\nமானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.[3] மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்[சான்று தேவை]. மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை[சான்று தேவை]. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.\nமார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை[தொகு]\nமார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில:\nஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.\nஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.\nபிரெஞ்சு சோசலிச, சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.\nமுந்திய செருமானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக்.\nபிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராகத் தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்றும் ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், கிறித்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கணித்தார்.\nமார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை \"உழைப்பு\" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.\nஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்.\"[4]\nகார்ல் மார்க்சு - மார்ச் 5, 1852-ல் Weydemeyer க்கு எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அவரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தைத் தருகிறது.\n\" நவீன ச���ூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதன்று. எனக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்களும் விவரித்துவிட்டார்கள். நான் புதிதாகச் செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்.\n1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.\n2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.\n3. இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவுக்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும். \"\n1881 ஆம் ஆண்டு திசம்பரில் மார்க்சின் மனைவி ஜென்னி வான் வெசுட்பலென் காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,\n\"மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று மணிக்குக் கால் மணிநேரம் இருந்த போது வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்\" என்றார்.\nஇலண்டன், ஹைகேட் இடுகாட்டில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறை\nஇவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.\nசரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம் (Introduction to a Critique of Hegel's philosophy of Right)-1843.\nசுதந்திரமான நாணயமாற்றுக் கேள்வி பற்றிய சொற்பொழிவு (Discourse upon The Question of Free Exchange) -1848.\nமார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்[தொகு]\n1814 - மார்க்சின் மனைவி ஜெனி பிறந்தது\n1818 - காரல் மார்க்சு பிறந்தது\n1820 - பிரெட்ரிக் ஏங்கெல்சின் பிறப்பு\n1836 – 1841-மார்க்சு கல்லூரிப் படிப்பு\n1838 - மார்க்சின் தந்தை கைன்ரிக் மார்க்சு மரணம்\n1842 - மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்\n1843 - ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது. மார்க்சு - ஜெனி திருமணம். பாரிசில் குடியேற்றம்\n1844 - முதல் மகள் பிறப்பு.\n1845 - பாரிசிலிருந்து வெளியேற்ற உத்தரவு. பிரசல்சு வாசம். பிரசிய குடியுரிமையை மார்க்சு துறந்து விட்டார்.\n1847 - சர்வதேசு சங்கத்தின் முதல், இரண்டாம் மாநாடுகள் கூடின.\n1848 - பொதுவுடமை அறிக்கை வெளியானது. பாரிசு புரட்சி. பாரிசிலிருந்து கோலோன் நகரத்துக்கு வருகை. புதிய ரைன்லாந்து கெசட் என்ற புதிய இதழ் தொடக்கம்\n1849 - கோலோனிலிருந்து வெளியேற்றம்.\n1849–1883 - இங்கிலாந்தில் வாழ்ந்தார்.\n1850 - இங்கிலாந்தில் சில காலம் ஓர் இதழை வெளியிட்டு வந்தார்.\n1852 - பன்னாட்டுப் பொதுவுடமைச் சங்கம் கலைக்கப்பட்டது.\n1864 - முதல் இன்டர்நேசனல் தோற்றம்.\n1867- மூலதனம் முதல் பகுதி வெளியானது.\n1872- முதல் இன்டர்நேசனல் கலைக்கப்பட்டது.\n1873 - மார்க்சு உடல் நலம் குன்றினார்.\n1881 - மார்க்சின் மனைவி ஜெனியின் மறைவு.\n1883 - மார்க்சின் மூத்த மகள் சென்னி லொங்குவே மறைந்தார். மார்க்சும் காலமானார்.\n1883–1894 - மூலதனம் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் வெளியாயின.\n1895 - ஏங்கெல்சின் மரணம்\n↑ வெங்கடேஷ் ஆத்ரேயா (14 மார்ச் 2014). \"மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ்\". தீக்கதிர்: pp. 4. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 14 மார்ச் 2014.\n↑ (மூலதனம், தொகுதி 1, அத்தியாய���் 7)\nமைக்கேல் ஹெச் ஹார்ட், 'புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை'(100பேர்), மீரா பதிப்பகம்-1998.\nகார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: காரல் மார்க்சு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2020, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:23:17Z", "digest": "sha1:GPNLIPU6DFUE6Q5OANCKOPRD2BAGYETL", "length": 20835, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "மானக்கஞ்சாற நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nமானக்கஞ்சாற நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.[2][3]. கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.\nமானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்க்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர்.\nகஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பிறப்பு ஒளிக்கப் பிறந்த அப்பெண் கொடி பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார்.\nகஞ்சாறர் குடிக்கு ஒத்த சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசி, முதியவர்கள் சிலர் வந்தனர். கஞ்சாறர் மனம் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார். முகூர்த்தநாள் குறித்தனர். கஞ்சாறு மணக்கோலம் பெற்றது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.\nதிருமண ஊர்வலம் கஞ்சாறு நகருள் வருவதற்கு முன் கஞ்சாறரது சிந்தையுள் உறையும் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு அவர்தம் திருமனைக்கு எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பொக்கணம், பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் பொலிந்தது. மாவிரதிக் கோலத்துச் சிவனடியார் அம்மங்கல நாளில் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம்மிக மகிழ்ந்தார். அவரை அன்போடு பணிந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து இன்மொழி கூறி ஆசனமளித்தார். மாவிரதியார் 'இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன' என்று கேட்டார். 'அடியேன் பெற்ற மகளது திருமணம்' எனக் கஞ்சாறர் கூறினார். உடனே 'மங்கலம் உண்டாகுக' என மாவிரதையார் வாழ்த்தினார். கஞ்சாறனார் திருமணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிரதியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கருமேகம் போன்ற கூந்தலைப் பார்த்து மாவிரதியார் 'இது நமது பஞ்சவடிக்கு [4]ஆகும்' எனக் கூறினார். அது கேட்ட கஞ்சாறர் பிறப்பறுப்பவர் போன்று தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடியவரும் அதனை வாங்குவார் போன்று மறைந்தருளி வானிலே உமையம்மையாரோடும் வெள்ளை எருதின்மேல் தோன்றினார். அதுகண்டு மெய் மறந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்ற கஞ்சாறர்க்கு \"உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்\" என அருளினார். உச்சிமேற் குவித்த கையராய் பெருமானது பெருங்கருணைத் திறத்தைப் போற்றும் பேறு பெற்றார் மானக்கஞ்சாற நாயனார். கஞ்சாறர்க்கு அருள் செய்து கண்ணுதலார் மறைந்தருள, ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணமற் போனதற்கு மனந்தளர்ந்தார். இறைவர் அருளிய சோபன வார்தையின் திறம் கேட்டு தளர்ச்சி நீங்கினார். வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளரப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய மங்கையை மணம் புனர்ந்து தம் மூதூருக்குச் சென்றணைந்தார்.\nமலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன் - திருத்தொண்டத் திருத்தொகை\nமெய்யுணர்வுடையார் தமதென்றிருப்பனவெல்லாம் சிவனடியாரது உடமைகளே என்ற தெளிந்த காட்சியுடையவர். ஆதலால் அவர் வேண்டுமவற்றை விருப்புடன் கொடுப்பவர். தேவையைப் பொறுத்தே பொருளின் தலைமை துணியப்படும். தலையாய பொருளை அளிப்பது தலையன்பு. மணமகளுக்கு மலர்க்கூந்தல் தலையாய தேவை. அதுவே சிவனடியார்க்கு பஞ்சவடிக்குத் தேவையாமெனின் அதனை அரிந்து கொடுப்பது பிறப்பரியும் பெருஞ்செயலேயாம்.\n↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்\n↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (21 ஜனவரி 2011). மானக்கஞ்சாற நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ பஞ்சவடி :- மயிரினால் அகலமாகச் செய்யப்பட்டு மார்பில் பூணூலாகத் தரிக்கப்படும் வடம்.\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/amma-magan-kathaikal/", "date_download": "2021-03-07T11:50:14Z", "digest": "sha1:N64XDVLF26KOJ5U5DTSFTNZDLXMOZ7PE", "length": 8021, "nlines": 79, "source_domain": "tamilsexstories.cc", "title": "amma magan kathaikal | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nபசுவையும் கன்றையும் சேர்த்து ஓட்டினேன்\nவணக்கம். இது என்னுடைய இரண்டாம் கதை. என்னுடைய முதல் கதை “மாலா சித்தியை மாசமாக்கினேன்” கதையை படித்தவர்களுக்கு இந்த கதை புரியும். அந்த கதையை படிக்காதவர்கள் முதலில் அந்த கதையை படித்துவிட்டு வாருங்கள். சரி இப்போ, கதைக்குள்ள போவோம். என்னுடைய விவரங்களையும் என் சித்தியை எப்படி ஒத்தேன் என்பதையும் அந்த கதையில் படித்துவிட்டு வாருங்கள். நான்தொடர்ந்து படி… பசுவையும் கன்றையும் சேர்த்து ஓட்டினேன்\nஎந்த ���தை என் மகனும் அவனது நண்பர்களுடன் சேர்ந்து உறவு பற்றியது, பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்.(எது என்னுடைய முதல் கதை. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்). என் பெயர் பானு. எனக்கு கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது,எனது மொலை சைஸ் 32, எனக்கு காம ஆசை அதிகம். அதனால் தினமும் விரல் போடுவேன். என் கணவரின்தொடர்ந்து படி… என் மகனின் பிறந்தநாள்\nஅம்மா, நண்பர்கள், நான், தங்கை 5\nஉங்கள் கருத்தை தெரிய படுத்த நினைத்தால் [email protected] com. நானும் தங்கை மற்றும் தனியா இருக்க அப்படியே அவளை கடி பிடித்து முத்தம் குடுக்க. பெட் மேல படுத்து கொண்டு எனக்கு அவள் புண்டைய விரிதல் கால் துகி நான் என் முதுகு பின்னல் சொருக்க என் சுன்ணி துடித்தது. தங்கை : அண்ணா எனக்குதொடர்ந்து படி… அம்மா, நண்பர்கள், நான், தங்கை 5\nஅம்மா, நண்பர்கள், நான், தங்கை 4\nகதை பற்றி உங்கள் கருத்தை தெரிய படுத்த நினைத்தால் [email protected] இதில் சொல்லலாம். நிறுத்துங்க என்று ஒரு சத்தம். எல்லோரும் பயத்தில் இருக்கக். வேற யாரும் இல்ல என் மகள் யாமினி. யாமினி : அம்மா என்ன பன்னிடு இருக்க. நான் : ஒன்னும் இல்ல டி சுமா தன். மகன் : அய் யாமினிதொடர்ந்து படி… அம்மா, நண்பர்கள், நான், தங்கை 4\nஅம்மா, நண்பர்கள், நான், தங்கை 3\n(இந்த கதை பற்றி உங்கள் கருத்தை தெரிய படுத்தப் நினைத்தால் [email protected] com இதுல வந்து சொல்லுங்க. நண்பா என்ன நான் கொஞ்ச நாள் கதை முடிக்க போறேன். இன்னும் மூணு கதை மட்டும் தன் போடுவேன். அதுக்கு அப்புறம் நான் விலகுறேன். ஏன எங்களுக்கு நேரம் இல்ல தன் சொல்லணும். ஒரு விஸியம் சொல்லணும்தொடர்ந்து படி… அம்மா, நண்பர்கள், நான், தங்கை 3\nஅம்மா , நண்பர்கள், நான் தங்கை 2\nஇந்த கதை பற்றி உங்கள் கருத்தை தெரிய படுத்தப் நினைத்தால் [email protected] com இதுல தெரிய படுத்தலாம் பெண்கள் இருந்த கண்டிப்பா வாங்க நான் சிங்கிள் தன். சந்தோஸ் மேல வர. நான் அப்போ ஒவன் ரெடி பண்ண. சந்தோஸ்: அம்மா என்ன பண்ணிறிங்க. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா. நான் :அவனை பார்த்து ச்சீ போடதொடர்ந்து படி… அம்மா , நண்பர்கள், நான் தங்கை 2\nமீண்டும் வருமோ மழை – 3\nபக்கத்து வீட்டு அண்ணா 11\nபக்கத்து வீட்டு அண்ணா 12\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-07T11:16:18Z", "digest": "sha1:ITBWWL66YL3PT7LYIZZSLOJHGBFQPQ4E", "length": 4820, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nசீரழிவுவாதி மோடி கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nபிரதமர் நரேந்திர மோடியே சீரழிவுவாதி. அவரது கட்சிக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்கக்கூடாது என கோவையில் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 2 பேர் பலி.\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nகிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு தீ வைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/121748/", "date_download": "2021-03-07T12:18:53Z", "digest": "sha1:XYW62DLB42LF35P6NJ2YXSHX2S5EJ6Q5", "length": 10424, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம்... - Nakarvu", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 843 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,587 இலிருந்து 58,430 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 58,430 பேரில் தற்போது 8,463 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 49,684 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 283 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.\nPrevious articleகொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வியாழன் முதல்…\nNext articleமேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவ��லயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nவவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது\nகடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nஇந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/122639/", "date_download": "2021-03-07T12:14:07Z", "digest": "sha1:UBL3YXKVMFZ6TESE2DYNPHIVOLVQGIC6", "length": 10869, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி... - Nakarvu", "raw_content": "\nஇதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி…\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்றைய (02) ஐந்தாம் நாளில் 23,217 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த ஜனவரி 29 முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதன் அடிப்படையில் இதுவரை மொத்தமாக 118,767 பேருக்கு, இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட AstraZeneca Covishiled தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகொரோனா தொற்றுக்குள்ளான 715 பேர் அடையாளம்…\nNext articleSAITM நிறுவுனர், வைத்தியர் நெவில் பெனாண்டோவுக்கும் கொரோனா தொற்று உறுதி\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக���கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nதிங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு\nஅரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...\nதீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்\nஇன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...\nயாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...\nவவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது\nகடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nஇந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=1959", "date_download": "2021-03-07T11:46:55Z", "digest": "sha1:QJ66NBB4KRANUG7UG5NZHEO2IJDMFATG", "length": 8487, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Yathirai Anubhavangal Samar - யாத்திரை அனுபவங்கள் சமர் » Buy tamil book Yathirai Anubhavangal Samar online", "raw_content": "\nயாத்திரை அனுபவங்கள் சமர் - Yathirai Anubhavangal Samar\nஎழுத்தாளர் : நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare) யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்\nஎழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுச் சாதனை படைத்தவர் எழுத்தாளர் நீல. பதமநாபன். அவர் எழுதியுள்ள யாத்திரை, அனுபவங்கள், சமரு ஆகிய மூன்று குறுநாவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாத்திரை குறுநாவலில் இறந்தவனின் கடைசி யாத்திரை பலவிதமான நினைவோட்டங்களை எழுப்புகிறது. இறந்தவரைப் பாடையில் தூக்கிச் செல்லும்போது நான்குபேர் இவனுடைய சிந்தனைப் போக்கு , அவனது இறப்பு ஆகியவற்றைப் பற்றிய பழைய நினைவை அசைபோட்டுப் பார்ப்பதாக கதை நகர்கிறது. பொறியியல் வல்லுநரான நீல, பத்மநாபன் மனிதர்களின் சிந்தனைப் பொறிகளை ஒரு மையத்தில் குவித்துக் காட்டுவதில் வல்லவர். மூன்று கதைகளிலும் பலவிதமான மன உணர்வுகளைப் படைத்துக் காட்டுகிறார்.\nஇந்த நூல் யாத்திரை அனுபவங்கள் சமர், நீல. பத்மநாபன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நீல. பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇரண்டாவது முகம் - Irandavadhu Mugam\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\n1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்வின் தரிசனங்கள் - Valvin Tharisanagal\nதமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம் - Tamilmozhi Varalaaru Oor Arimugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33086", "date_download": "2021-03-07T11:28:02Z", "digest": "sha1:N32UXLZFNGLAVNXHZ2RCKSZTKUJBVYE6", "length": 7669, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "மகனுக்கு காது குத்தும்போது, கண்களை மூடிக்கொண்ட சீமான்.. வைரலாகும் புகைப்படம் - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nமகனுக்கு காது குத்தும்போது, கண்களை மூடிக்கொண்ட சீமான்.. வைரலாகும் புகைப்படம்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகனுக்கு, முடி இறக்கி, காதுகுத்தும் விசேஷத்தில், மகன் வலி தாங்க முடியாமல் அழுததை, பார்க்க முடியாமல், கண்களை மூடி கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. தாய் மொழி தமிழுக்கும், தமிழரின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீமான், தன்னுடைய மனைவியின் கழுத்தில் கட்டிய தாலியில் கூட ’அ’ என்ற எழுத்து பொரித்து கட்டினார்.\nதிருமணமாகி 5 வருடங்களுக்கு பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு சீமான் – கயல்விழி தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய மகனுக்கும், மாவீரன் பிரபாகரன் என பெயர் சூட்டினார் சீமான்.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரையில் அமைந்துள்ள தன்னுடைய குல தெய்வம் வீரமாகாளியம்மன் கோவிலில், சுமார் 108 கிடா வெட்டி விருந்து படைத்தது மகனுக்கு முடி இறக்கி, காது குத்தும் விழாவை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்.\nஅப்போது, தன்னுடைய மகனுக்கு மாமன் மடியில் அமர வைத்து காது குத்தியபோது, மகன் வலி தாங்க முடியாமல் அழுததை பார்க்க முடியாமல் கண்களை மூடி கொண்டார். ஒரு கட்சிக்கே தலைவர் என்றாலும் அப்பா என்கிற உணர்வு அவரை கண் மூடி கலங்க வைத்துவிட்டது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.\n← புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்.. ரங்கசாமி பேட்டி\nபுதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது.. நாராயணசாமி திட்டவட்டம் →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/doctor-explains-when-and-how-to-wash-your-hands", "date_download": "2021-03-07T12:34:48Z", "digest": "sha1:R5Z4HFUYW76SIAQZS6TSRLAPSL6LQ24J", "length": 9349, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த 6 முறையும் சரியாக கை கழுவுகிறீர்களா? ஒரு வழிகாட்டல் #GlobalHandwashingDay2020 | Doctor explains When and How to Wash Your Hands - Vikatan", "raw_content": "\nஇந்த 6 முறையும் சரியாக கை கழுவுகிறீர்களா\nஎப்போதெல்லாம் மற்றும் எந்தெந்த முறைகளில் கைகளைக் கழுவ வேண்டும்\nஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் நாள் உலகளாவிய கைகழுவும் தினமாக (Global Handwashing Day) அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கைகளின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவ அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட பிறகு மக்களிடையே `கை சுகாதாரம்' முக்கியத்துவம் பெற்றது.\nகைகளைக் கழுவ சோப், ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிட்டைஸர் என்று வெவ்வேறு விதமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக கைகளைத் தூய நீரில் 20 விநாடிகள் கழுவ வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஎப்போதெல்லாம் மற்றும் எந்தெந்த முறைகளில் கைகளைக் கழுவ வேண்டும் என்று மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் கூறும் டிப்ஸ் இதோ...\nஎப்போதெல்லாம் கைகளைக் கழுவ வேண்டும்\n1. உணவு உண்பதற்கு முன்பும், பின்பும்\n2. கழிவறையைப் பயன்படுத்திய பிறகு\n3. வெளியில் சென்று ஏதாவது பொருள்களை வாங்கிவந்த பிறகு\n4. நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று பார்த்து வந்தபிறகு\n5. செல்லப்பிராணிகளுடன் விள��யாடிய பிறகு\n6. அசுத்தமான பொருள்களைக் கையாண்ட பிறகு\nஎந்த முறைகளில் கைகளைக் கழுவ வேண்டும்\n7. குழாயிலிருந்து வேகமாகக் கொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீரில் கைகளை 20-30 விநாடிகள் கழுவ வேண்டும்.\n8. கைகளைக் கழுவ சோப் உபயோகிப்பதைக் காட்டிலும் லிக்யூட் சோப்பே சிறந்தது.\n9. கைகளைக் கழுவும்போது முதலில் இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.\n10. வலது புறங்கையை இடது புறங்கையாலும், இடது புறங்கையை வலது புறங்கையாலும் மாற்றி மாற்றித் தேய்க்க வேண்டும்.\n11. பின்பு விரல்களின் இடுக்குகளை நன்றாக அழுத்தித் தேய்த்துக் கழுவ வேண்டும்.\n12. நகக் கண்களிலும் சோப் பயன்படுத்தி அழுக்குகள் போக நன்றாகக் கழுவ வேண்டும்.\n13. பிறகு கைகளின் இரண்டு கட்டை விரல்களையும் கீழ்நோக்கிப் பிடித்து அவற்றைச் சுற்றியும் நன்றாகத் தேய்க்க வேண்டும்.\n14. இறுதியாக இரண்டு மணிக்கட்டுகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் 4-5 விநாடிகள் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/08/30184343/ponmaalai-pozhudhu-tamil-revie.vpf", "date_download": "2021-03-07T12:41:26Z", "digest": "sha1:ZA3VOZ7PFSK7HKLIF3ZEUMCN5W5OM26N", "length": 12305, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ponmaalai pozhudhu tamil review || பொன்மாலைப் பொழுது", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபணக்கார பொண்ணும் நடுத்தர வர்க்க பையனும் அதே ஆதி காலத்து கதைதான் பொன்மாலை பொழுது. ஆதவ் கண்ணதாசனும் காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகத்தோடும், கண்டிப்பாகவும் இருப்பவர்.\nஆதவின் அப்பா கிஷோர் இதற்கு நேர்மாறானவர். மகன் சிகரெட் அடிப்பதைக்கூட தட்டி கேட்க தயங்குபவர். அன்பான அப்பா. ஆதவ், காயத்ரியிடம் நட்பாக பழகுவதை கண்டு அடித்து அவமானப்படுத்தி விடுகிறார் அருள்தாஸ். அதன் பின்பு ஆதவ், காயத்ரி தீவிரமாக காதலிக்கிறார்கள்.\nபள்ளி பருவத்து தீவிர காதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதற்கு கிஷோர் என்ன முடிவு எடுத்தார் என்பதையும் இயக்குனர் யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆதவ் அழகாக இருக்கிறார். நடிக்க முயற்சித்திருக்கிறார். கதாநாயகி வீட்டு வாசலிலே நின்று, அவள் அப்பனிடம் அடிவாங்கி கொண்டே இருக்கும் கதையில் வேறு என்ன நடித்துவிட முடியும்.\nகாயத்ரி அழகாக இருக்கிறார். மற்றபடி காதல் காட்சிகளிலும் சோகக் காட்சிகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ரெண்டும் ஒன்றுதானென்று நினைத்து விட்டார்போல. கிஷோர் திறமையான நடிகர். அவருடைய பாத்திரத்தை அவர் திறமையாகவே செய்திருக்கிறார். இருந்தாலும் அவருடைய மகனை காயத்ரி அண்ணண் அடித்து நொருக்கியபோதுகூட ஒரு தகப்பனாக குறைந்தபட்ச கோபத்தைகூட வெளிப்படுத்தாமல் அவரை நடிக்க வைத்திருப்பது பொருத்தமாக இல்லை.\nகாயத்ரியின் அப்பாவாக அருள்தாஸ். இரும்புக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியாக நெல்லை தமிழில் ரொம்ப கச்சிதம். அதுவும் அவருடைய உடை, நடையும், மேரி மாதா மேல் உருகும் பக்தியும் நடிப்பே என்று தெரியாத அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருடைய பாத்திரத்தையும் போகப் போக காமெடியாக்கி விடுகிறார்கள்.\nகிஷோரின் மனைவியாக வரும் அனுபா குமார், இரண்டு காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கும். தினந்தோறும் நாகராஜ் கிடைத்த வாய்பை பயன் படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் ஏ.சி.துரை யதார்த்தமான காதல் கதையை சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் சுவராஸ்யமே இல்லாத திரைக்கதையால் ஒரு பலனும் ஏற்படவில்லை. படத்தில் வரும் அப்பா, அம்மா மாதிரியான போன தலைமுறை கதாபாத்திரங்களை எல்லாம் தெளிவாக அழகாக உருவாக்கிய இயக்குனர் இன்றைய தலைமுறை பள்ளி மாணவர்களை சரியாக புரிந்து கொள்ளாததுபோல் எடுத்திருக்கிறார்.\nபள்ளியில் இருப்பதைவிட பப்பில் அதிகமாக இருப்பதாக காட்டுவது, அதிகம். அதுவும் காயத்ரி வீடு தீ பற்றி எரியும் போது எல்லோரும் தீயை அணைக்க போராட, நடுத்தெருவில் காயத்ரி, ஆதவ்வை கட்டிபிடித்துக் கொண்டு நிற்பது எல்லாம் என்ன விதமான கற்பனையோ. ஒளிப்பதிவு ராஜேஷ் ஒளிவீரன். நகர வாழ்க்கையை அழகாக படம் பிடித்திருக்கிறார். பாடல்களும் பளிச்சென்று இருக்கிறது.\nசத்யாவின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய வெற்றி பெற்றது. காட்சிகளாக பார்க்கும் போது இன்னும் அழகாக இருக்கிறது. படத்தின் முடிவை எளிதாகவும், யதார்த்தமாகவும் முடித்தவர், அதற்கு முந்தைய காட்சிகளையும் அதே சுவாரஸ்யத்தோடு அழகாக செய்திருந்தால் நல்ல படமாக வந்திருக்கும். மொத்தத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ இதமில்லை.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப��பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:34:27Z", "digest": "sha1:MYRQ5RJFPCHJMQLXHASLGN3TLPDL2UI2", "length": 12573, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "பெங்களூரில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்ட சசிகலாஇன்று காலை சென்னையை சென்றடைந்துள்ளார். - CTR24 பெங்களூரில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்ட சசிகலாஇன்று காலை சென்னையை சென்றடைந்துள்ளார். - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nபெங்களூரில் இருந���து நேற்றுக்காலை புறப்பட்ட சசிகலாஇன்று காலை சென்னையை சென்றடைந்துள்ளார்.\nபெங்களூரில் இருந்து நேற்றுக்காலை புறப்பட்ட சசிகலா, 23 மணிநேர பயணத்துக்குப் பின்னர், இன்று காலை சென்னையை சென்றடைந்துள்ளார்.\nபெங்களூருக்கு அருகில் உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு, பெங்களூர் – சென்னை இடையிலான சாலையில், பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபெங்களூர் முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனால், தேவனஹள்ளியிலிருந்து சென்னை இடையிலான சுமார் 380 கி.மீ. தூரத்தை அவர் கடக்க 23 மணி நேரத்திற்கும் மேலானது.\nஇன்று அதிகாலை மூன்றே முக்கால் மணியளவில் சென்னை நகருக்குள் நுழைந்த சசிகலாவின் வாகன பேரணி, 4.15 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தை சென்றடைந்தது.\nஎம்.ஜி.ஆரின் இல்லத்திற்குள் சிறிது நேரம் அமர்ந்திருந்த சசிகலா, அங்கிருந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், தி நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு காலை 7 மணியளவில், சென்றடைந்துள்ளார்\nPrevious Postவீடுகளை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் புதனன்று Next Postடெல்லி செங்கோட்டையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங��களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81)", "date_download": "2021-03-07T13:30:42Z", "digest": "sha1:EVHOCU45AILQPYM4W3FNOMQIWFMZX6KH", "length": 12878, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணிக்கொடை (தமிழ்நாடு அரசு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].\n1 அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை\n1.1 இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)\n2 பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை\nஅரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை[தொகு]\nபணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]\nஇறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)[தொகு]\nஅரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.\nஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.\n32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.\nமொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.\nபணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nபணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.\nஅரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.\nபணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை[தொகு]\nபணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும். [3]\nதமிழ்நாடு அரசு ஓய்வூதியத் துறை இயக்குனரின் இணையதளம்\nதமிழ்நாடு அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் இணையதளம்\nஇந்திய அரசின் ஓய்வூதியர் இணையதளம்\nஓய்வூதியம் தொ��ுத்துப் பெறல் (தமிழ்நாடு அரசு)\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nதமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிகள்\nதமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2018, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9", "date_download": "2021-03-07T13:04:11Z", "digest": "sha1:TL3H5OGRUC7GQOUUN5HTAZ5VZK6L674W", "length": 7610, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "கொரோனா - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகொரோனாவால் அனைவரும் வீடுகளில் இருக்கின்றனர். இந்த வீடியோ சேவைகள் ஊடாக நீங்கள் நேசிப்பவர்களுடன் பார்வையிடலாம் மற்றும் பேசலாம். நீங்கள்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nIPhone, iPad அல்லது Mac இல் எப்படி FaceTime அழைப்பு செய்வது\nஜிமெயிலில் தமிழில் எழுதுவது எப்படி\nஐபோன் காண்டாக்ட்ஸ் விபரங்களை ஆண்ட்ராய்டு போனிற்கு மாற்றம் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nInstagram டார்க் பயன்முறை iOS மற்றும் Android இல் வந்துள்ளது\n20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யயும் ஒப்போவின் புதிய...\nGoogle புகைப்படங்கள் இனி இலவசமல்ல\nIOS 13 - இல் ஐபோனில் டார்க் பயன்முறையைப் பயன்படுத்துவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinnaiyilnaan.wordpress.com/2009/08/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:11:15Z", "digest": "sha1:7YFFAYFN6L23UVAULDK6ZEYGFAHYW7VR", "length": 33155, "nlines": 132, "source_domain": "thinnaiyilnaan.wordpress.com", "title": "காதலர் தினம் « திண்ணையில்", "raw_content": "\nஉலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி.\nவெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள்.\n இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு கும்பளா கெளம்பி இருக்கீகே” என்று இவர்கள் கேட்பது நம் காதில் விழுகிறது.\nஇது ஜீவா தம்பி எழுதிய கவிதை. தம்பிகளா வருஷம் முழுக்க 365 நாளும் காதல் செய்யுங்க. லீப் வருஷமா இருந்தா 366 நாளும் காதலிலே திளையுங்க. யாரு வேணாம்னு சொன்னது\nஇன்னும் சொல்லப் போனால் காதல் சமாச்சாரத்திலே நம்ம முன்னோர்கள் சங்க காலத்திலேயிருந்தே ரொம்ப விவரமான பேர்வழிகளாகத்தான் இருந்திருக்காங்க.\nதொல்காப்பியம், திருக்குறள், குறுந்தொகை இதிலே எல்லாம் பார்த்தோம்னா காதல் சமாச்சாரத்திலே நம்ம ஆளுங்க சும்மா பூந்து விளையாடி இருப்பாங்க.\nகாதல் வேணாமுன்னோ, காதலிக்கிறது பாவமுன்னோ எந்த கலாச்சாரமும் சொல்லலீங்க. “அன்பு காட்டுங்கள்; பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்” அப்படித்தான் அனைத்து பண்பாடுகளும் அறிவுறுத்துது.\nகாதலர் தினம் கொண்டாடுறதுக்கு பல திசைகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வருது. ஏன்னு யோசனை பண்ணிப் பார்த்தா அவுங்க சொல்லுறதுலேயும் நியாயம் இருக்கத்தான் செய்யுது.\n“இது கலாச்சார சரிவு, மேலை நாட்டினருடைய வியாபார யுக்தி, இளைய சமுதாயத்தை சீரழிக்கிற செயல், நம் பண்பாட்டை பாழ்படுத்த வந்த சைத்தான்” அப்படின்னு சொல்லுறாங்க.\nகாதலர் தினம்ங்குற பேருல உலகம் பூரா நடக்குற ஓவர் ஆக்டிங் கூத்தை வச்சுத்தான் இதை தடை செய்யுங்கன்னு அவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்காங்க.\nஇதுபோன்ற கட்டாயாத் தடை விதிப்பதினாலே இந்த மோகம் சட்டுன்னு மறைஞ்சுடும்னு நெனக்கிறீங்களா ஊஹும். அப்படி எ��்த அற்புதமும் நடந்திடும்னு எனக்குத் தோணலே. நம்ம பசங்கக்கிட்ட “இத செய்யாதேடா தம்பி”ன்னு சொன்னா ஒண்ணுக்கு ரெண்டா செய்வானுங்க. இதுதான் இப்ப உள்ள மென்டாலிட்டி. பக்குவமா சொன்னா புரிஞ்சுக்குவாங்க.\nஇந்த நாளு வந்துடுச்சுன்னா பூ வியாபாரிங்க, உயர்தர உணவு விடுதிங்க, நட்சத்திர ஹோட்டலுங்க, கிரீட்டிங் கார்ட்ஸ் வியாபாரிங்க, நகைக்கடைக் காரங்க, எல்லாத்துக்கும் நரி முகத்துலே முழிச்ச மாதிரின்னு வச்சுக்குங்க. கல்லாப்பெட்டி நெரம்பி வழியும்.\nஒதுக்குப்புறத்தை தேடும் காதல் ஜோடிகள், ‘கேன்டி’களோடும், பூங்கொத்துகளோடும் அலையும் காதலர்கள், ‘கேன்டில் நைட் டின்னர்’ என்ற பெயரில் நெருக்கங்கள், இதெல்லாம்தான் இன்னிக்கு இவங்களோட முக்கிய குறிக்கோள்; பிரதான பொழுது போக்கு அம்சம் etc., etc.,\nரொம்பவும் அட்வைஸ் கொடுத்தால் நம்மையும் இவர்கள் அந்த பொல்லாத தாத்தாமார்கள் லிஸ்டிலே சேர்த்திடுவாங்களோங்குற பயம்தான். வேறென்ன\nபெருசுங்க அப்படி என்ன பொல்லாத காரியங்கள் பண்ணுனுச்சுன்னு கேக்குறீங்களா அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க அதுக அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா\nகொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன். யப்பப்பா.. அதுங்க ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா மைனர் செயினை மாட்டிக்கிட்டு; அதுலெ புலிநகத்தெ தொங்க விட்டிடுக்கிட்டு; மல்லுவெட்டி என்ன மைனர் செயினை மாட்டிக்கிட்டு; அதுலெ புலிநகத்தெ தொங்க விட்டிடுக்கிட்டு; மல்லுவெட்டி என்ன சில்க் ஜிப்பா என்ன ரேக்ளா இல்லேன்னா வில்லுவண்டி கட்டிகிட்டு கூத்தியாளு வீட்டுக்கு விசிட் அடிக்கறது என்ன இதுக கெட்ட கேட்டுக்கு ஒண்ணுக்கு ரெண்டு சின்ன வீடுங்க – ஸ்டெப்னி – வேற\nஅந்த காலத்துலே அப்பாக்காரரு வீட்டுக்குள்ளே வந்தாலே பூகம்பம் கெளம்பும். அம்மா அவுங்க காலை கழுவுறதுக்கு செம்புலே தண்ணியை தூக்கிக்கிட்டு ஓடுவாங்க. அவரு உள்ளே நுழையும் போதே எள்ளும் கொள்ளும் வெடிக்கும். வீண் ஜம்பத்துக்கும் அதட்டலுக்கும் குறைச்சலிருக்காது. கெடந்து வானத்துக்கும் பூமிக்குமாக குதி குதின்னு குதிப்பாரு.\nஇவ்வளவுக்கும் வயலிலே சும்மா வெட்டியா கயித்து கட்டில்லே ஜாலியா உக்காந்து நடவு நடுற பொம்பளைங்களை சைட் அடிச்சிட்டு வந்திருப்பாரு. அதுக்குப் போயி இவ்வளவு ஓவர் பந்தா பண்ணுவாரு. இவரு ஒர�� பைசா சம்பாதிச்சிருக்க மாட்டாரு, அவரோட அப்பா சம்பாதிச்சு வச்சிட்டுப் போன சொத்தாக இருக்கும்.\nஇந்த ஜெனரேஷன்லே பொறந்த நாம சிக்கனமா பட்ஜெட் லைஃப் நடத்துறோம். புள்ளைங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வளர்க்குறோம். நம்மளோட கருத்தை அவங்கங்கிட்ட திணிக்கிறது கெடயாது. நல்லது கெட்டது பசங்களுக்கு நல்லாவே புரியுது.\nஇப்பல்லாம் புருஷன்மாருங்க மனைவிக்கு கிச்சன்லே ஹெல்ப் பண்ணுறாங்க. கால் கூட அமுக்கி விடறாங்க. பசங்களுக்கு ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்குறாங்க, ஸ்கூல்லே போயி விட்டுட்டு வர்றாங்க. அப்பாவும் புள்ளையும் ஒண்ணா உக்காந்து டிவி பாக்குறாங்க. சல்மான்கான் கத்ரீனா கேஃப்பை பிரிஞ்சதுலேந்து, சஞ்சய் தத் வேற கல்யாணம் முடிச்சிக்கிட்ட விஷயம் வரைக்கும் ஓப்பனா டிஸ்கஸ் பண்ணுறாங்க.\nநல்ல சமத்தான பொண்ணா பாத்து தேர்ந்தெடுத்து அப்பா அம்மா சம்மதத்தோட தாராளமா காதலிங்க. யாரும் வேணான்னு சொல்லலை. அவுங்களை கன்வின்ஸ் பண்ண வைக்கிறதுக்கும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேணும். பக்குவமா எடுத்துச் சொல்லணும். முதல்லே அம்மாக்கிட்ட சரண்டர் ஆயிடனும். அது ரொம்ப அவசியம். ஈஸியா கிரீன் லைட் விழுந்துடும்.\nஅதை விட்டுப்புட்டு “டார்லிங் ஐ லவ் யூ”ன்னு சொல்லி பத்திரிக்கை, ரேடியோ, டிவின்னு விளம்பரம் செஞ்சு தம்பட்டம் அடிக்கனுமாங்குறதுதான் என்னோட கேள்வி.\nஅந்த காலத்துலே, அப்பாவுக்கு முன்னாடி முகத்தை ஏறெடுத்து பார்த்து பேசக்கூட தைரியம் இருக்காது. தலையை குனிஞ்சுக்கிட்டேதான் பேசணும். தப்பித் தவறி தலையை தூக்குனா “என்னடா மருவாதி கெட்டத்தனமா முறைச்சு முறைச்சு பாக்குறே முழியை பேத்துடுவேன்” அப்படின்னு எகிறுவாரு.\n அப்பாவும் மகனும் தோள்ளே கைபோட்டுக்கிட்டு ப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறாங்க. பயந்து நடுங்க வேண்டிய தேவையே இல்லை. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தேர்ந்தெடுத்துட்டு வந்து “டாடி இந்த பெண்ணைத்தான் நான் விரும்பறேன்” னு சொன்னா மாட்டேன்னா சொல்லப் போறாரு\nகாதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுக்காக இந்து முன்னணி காரங்க 500 மஞ்சக் கயிறு (நல்ல வேளை மாஞ்சாக் கயிறு கொடுக்கலே) வாங்கி வச்சிருக்காங்க. காதலருங்கக்கிட்ட கொடுத்து கட்டுங்கப்பா தாலி; கொட்டுங்கப்பா மேளம்ன்னு சொல்லப் போறாங்களாம்.\nமுன்னமாவது பசங்க ‘பொக்கே’யும் கையுமா அலைஞ்சானுங்க. இப்ப மஞ்சக் கயிறு அதுவுமால்லே அலைவானுங்க\nதடுப்பு ஊசி போடுறது கேள்விபட்டிருக்கோம். இவுங்க ‘காதலர் தினம் தடுப்பு கமிட்டி’ன்னு அமைச்சு, பொது இடங்கள்ளே அத்துமீறி நடக்கிற இளைஞர் இளைஞிகளை போலீசுலே புடிச்சு கொடுக்கப் போறாங்களாம். இதுவும் ஒரு விதத்துலே அத்து மீறல்தானுங்களே\nபொது இடத்துல நடக்குற அழிச்சாட்டியங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், காவல்துறையும் மாவட்ட அரசு அதிகாரிகளும் இருக்கறப்போ முன்னணி காரங்களும் பின்னணி காரங்களும் இப்படி செய்யுறது நல்லாவா இருக்கு\nஇந்தக் கூட்டத்துக்குள்ளே சமுக விரோதிகளும் பூந்துக்கிட்டு போலீஸ்லே புடிச்சு கொடுக்கப்போறேன்னு இளம்ஜோடிகளை அலைக்கழிக்க இம்சை அரசனா மாறுனா என்னாங்க செய்யிறது\nஒரு சில இடத்துலே திருடனுங்களை புடிக்கிறோமுன்னு சொல்லிப்புட்டு வெளியூர்லேந்து வந்த அப்பாவி பசங்களை திருடன்னு நெனச்சி அடிச்சே கொன்னுப்போட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்குதானே\nசரி. விஷயத்துக்கு வருவோம். லவ் பண்ணறதுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கணுமா பிப்ரவரி 14 – காதல் பொறந்த தினமா என்ன பிப்ரவரி 14 – காதல் பொறந்த தினமா என்ன யாரோ ஒரு வெள்ளைக்காரன் சொல்லிட்டு போயிட்டான். அதுக்காக இந்த ஒரு நாளை புடிச்சு வச்சிக்கிட்டு ஜம்பம் அடிக்கிறது எனக்கு என்னவோ சரியா படலீங்க.\nசமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பு இது. போன வருஷம் அமெரிக்காவிலிருந்து மட்டும் ஒரு பில்லியன் கிரீட்டிங் கார்ட்ஸ் இந்த மாசத்துலே சேல்ஸ் ஆனதாம். இதை வாங்குவது 85 சதவிகிதம் பொம்பளைங்கதானாம்.\n உங்களை வச்சு காசு பண்ணுறதுக்காக யாரோ செய்த வியாபார தந்திரம் இதுன்னு உங்களுக்கு தோணலியா\n1960-ஆம் ஆண்டுலே சுவீடன் நாட்டுலே இருக்குற ஒரு பூக்கள் உற்பத்தி செய்யுற கம்பேனி ‘அனைத்து இதயங்கள் தினம்’ங்குற பேருலே இந்த நாளை பிரபலப்படுத்தி பெரிய அளவிலே காசு பண்ணுனுச்சு.\nஜப்பான், கொரியா நாட்டிலே சாக்லெட் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருக்கிறதாம். இந்த நாளிலே பெண்கள் தங்களுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண்களுக்கு சாக்லெட் வாங்கி கொடுக்க வேண்டுமென்பது எழுதப் படாத சட்டமாக ஆகிவிட்டது. இதற்கு எசப்பாட்டு பாடும் விதமாக மார்ச் மாதம் 14-ஆம்தேதி ஆண்கள் வெள்ளை நிற சாக்லெட் வாங்கித் தர வேண்டும். இந்த நாளுக்கு ‘வெள்ளை தினம்’ என்று பெயர்.\nடென்மார்க் மற்றும் நார்வே நாட்டுலே இதுக்கு பேரு Valentinsdag. அங்கே அவ்வளவு விமரிசையா கொண்டாடலேன்னாலும் ஜோடியா போயி ரொமாண்டிக் டின்னர் சாப்பிடறதுக்கும், பிரியாமனவர்களுக்கு சிவப்பு ரோஜா கொடுக்குறதுக்கும், ரகசிய காதலன்/காதலிக்கு வாழ்த்து அட்டைங்க கொடுக்கறதுக்குமாக இந்த நாளை ஒதுக்கி வச்சிருக்காங்க.\nகாதலர் தினம்ங்குற பேருல நடக்குற கூத்து, கும்மாளம், நம்ம நாட்டுக்கு ஒரு கலாச்சார சீரழிவுங்குறது உண்மைதானுங்களே நியு இயர் கொண்டாட்டம்னு சொல்லி நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாடி குடி போதையிலே நடந்த செக்ஸ் வக்கிர காட்சிகளையெல்லாம் இந்த டிவி காரங்க காட்டத்தானே செய்தாங்க.\nஅதே சமயம் தாக்கரே ஆளுங்க கிரீட்டிங்ஸ் கார்டு விக்கிற கடைக்குள்ளார புகுந்து சூறையாடுறதும் கலாட்டா பண்ணுறதும் பெரிய அநியாயமுங்க\nஅவருக்கு தாக்கரேன்னு பேரு வச்சது தப்பாப் போச்சுன்னு நெனக்கிறேன். (பால் தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாரும் ஒரு குட்டையிலே ஊறுன மட்டைதானுங்களே) அவங்க ஆளுங்களுக்கு சான்ஸ் கெடச்சா போதும்னு ‘உன்னை தாக்குறேன்; என்னை தாக்குறேன்’னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்குறாங்க. இதுலே பாவம் நம்ம Big B வேற. இந்த ‘தாக்குற’ கோஷ்டிங்க கிட்ட மாட்டிக்கிட்டு ‘திரு-திரு’ன்னு முழிக்கிறாரு.\nகாதல் என்பது இரண்டு மனங்களோட சங்கமம். அந்த கெமிக்கல் ரியாக்ஷன் எல்லோர் முன்னாடியும் நடந்தா அது சங்கடம். சங்கடம் அவுங்களுக்கு மாத்திரம் இல்லே. அத பார்க்குற மத்தவங்களுக்கும் தர்ம சங்கடம்.\nகாதல் என்பது காதலன் காதலி மேலே வைக்கிற அன்புக்கு மாத்திரம் சொல்றதில்லே. அண்ணன் தங்கச்சி மேலே வச்சிருக்கிற பாசத்துக்கு பேரும் காதல்தான். அம்மா, அப்பா மேலே நாம வச்சிருக்கிற அன்புக்கு பேரும் காதல்தான்.\n“Thinking of You”, “You Are Mine” “Forget me not” அப்பிடின்னு பத்திரிக்கையிலே விளம்பரம் பண்ணி நம்மோட காதலை ஊரறிய உலகறிய தம்பட்டம் அடிக்கனுமா என்ன காதலென்ன பாக்கெட் ஷாம்பூவா. விளம்பரம் செய்வதற்கு\nஎங்க அம்மாக்கிட்ட நான் போயி அம்மா ப்ளீஸ் “Forget-me-not” ன்னு சொன்னேன்னு வச்சுக்குங்க “அட கிறுக்குப்பய மவனே இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தே இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தே திடீர்ன்னு உனக்கு என்னாச்சு\nதீபாவளி எதுக்கு ���ொண்டாடுறீங்கன்னு கேட்டா நீங்க டக்குன்னு சொல்லிடுவீங்க. பொங்கலு எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா அதுக்கும் பதிலு சொல்லிடுவீங்க. வாலண்டைன் டே எதுக்கண்ணே கொண்டாடுறீங்கன்னு கேட்டா சரியான பதிலு வராது.\nஎதுக்காக கொண்டாடுறோம்னு தெரிஞ்சுக்காமலேயே, எல்லாரும் கொண்டாடுறாங்க அதுக்காக நாமளும் கொண்டாடுறோம்னு கொண்டாடுறது சரிதானான்னு சொல்லுங்க.\nஇந்த காதலர் தினம் பிஷப் புனித வாலண்டைன் ஞாபகார்த்தமா கொண்டாடுறாங்க. கிபி 269 ரோம் நாட்டிலே வீர மரணம் அடைஞ்சதா சொல்றாங்க. வாலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களோட காதலை நிறைவேற்றி வச்சாராம். அவர் மறைந்த தினம் இதுதானாம்.\nநம்ம ஊருலே கல்யாணம் நடத்தி வைக்கிற வைக்கிற டவுன் காஜி இப்ராஹிம் ஹாஜியாரோ அல்லது புரோகிதர் சேஷகோபாலன் சாஸ்திரியோ அல்லது திருமண பதிவாளர் ராமசாமியோ இறந்துட்டாருன்னு வச்சுக்குங்க. அந்த நாள்தான் காதலர் தினம்னு சொன்னா எப்படி இருக்கும்\nஎந்த வாலண்டைன் பேருல இதை கொண்டாடுறாங்க என்பது இன்னும் சர்ச்சையாகவே இருக்குது. ஜாப்ரி சாஸர் காலத்துலே வாழ்ந்த வாலண்டைனா ஆரோலியன் சக்கரவர்த்தி ஆட்சிகாலத்திலே வாழ்ந்த Valentine of Temi-யா ஆரோலியன் சக்கரவர்த்தி ஆட்சிகாலத்திலே வாழ்ந்த Valentine of Temi-யா\nஇதே பிப்ரவரி 14 தேதியிலே ஆப்பிரிக்காவிலே இன்னொரு வாலண்டைன் பாதிரியார் தன் சகாக்களுடன் ஆப்ரிக்காவில் கொல்லப்பட்டார் என்கிற செய்தியை கத்தோலிக்க கலைக்களஞ்சியத்திலே காண முடியுது,\nகாதல் கதையோடு சம்பந்தப்பட்டது ரோம் நகரத்தை சேர்ந்த வாலண்டைன்தான்னு போலண்டிஸ்ட் என்கிற அறிஞர் அடிச்சு சொல்லுறாரு.\nபறவைகள் தங்களுக்குள் காதலை அறிவிப்பதும் கல்யாணம் பண்ணிக் கொள்வதும் இந்த மாதத்தில்தான் என்று வேறு கதை கட்டி விட்டிருக்காங்க.\nசித்திரைத் திருநாள், பொங்கல் இந்த கொண்டாட்டத்துக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கு. யாரோ செய்கிறார்கள் என்பதற்காக கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் புரிவதற்கல்ல காதல். காலம் முழுக்க புரிய வேண்டியது காதல்.\nஒரு விவரமான தம்பி இணயத்தில் எழுதியிருந்த கவிதையொன்று என்னை மிகவும் கவர்ந்தது.\nதம்பி நன்றாக கணக்கு போட்டிருக்கிறது. Dating என்ற அம்சமும் இந்த நாளில் வைத்திருப்பது அதற்காகத்தானோ என்று புரியவில்லை.\nஇந்த காலத்து புள்ளைங்க படிச்சவங்க. படிச்சவங்க மாத்திரம் இல்லீங்க. உலகத்தை நல்லா புரிஞ்சவங்களாவும் இருக்காங்க. வாழ்க்கையிலே தடம் மாறுனா அதோட பாதிப்பு என்னவா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும். எய்ட்ஸை பத்தி கேட்டா நமக்கு பாடம்கூட அவங்க நடத்துவாங்க.\n நமது கலாச்சாரத்துக்கு இது ஏற்றதா; இல்லையா\nமுடிவு எடுக்க வேண்டியது நீங்கதான் புள்ளைங்களா. The Ball is in your court.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715007", "date_download": "2021-03-07T12:44:02Z", "digest": "sha1:633YFWG7JMTVDETTFENOQDTDUGIKV4YC", "length": 17271, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வால்பாறையில் 19 மி.மீ., மழை| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nவால்பாறையில் 19 மி.மீ., மழை\nவால்பாறை:வால்பாறையில் இரு நாட்களாக மழை பெய்வதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக வெயில் நிலவுகிறது. மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்துள்ளதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வறட்சியாக காணப்படுகிறது.இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று முன் தினம் மாலை, கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவால்பாறை:வால்பாறையில் இரு நாட்களாக மழை பெய்வதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக வெயில் நிலவுகிறது. மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்துள்ளதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வறட்சியாக காணப்படுகிறது.இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று முன் தினம் மாலை, கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.நீண்ட இடைவெளிக்கு பின், மழை ��ெய்வதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக வால்பாறை நகரில், 19 மி.மீ., மழையளவு பதிவானது.இதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இரவில், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலின் சீற்றத்தால் அரித்து செல்லப்பட்டமணல்\nகிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் பூஜாரிகள் பேரவை அரசுக்கு வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலின் சீற்றத்தால் அரித்து செல்லப்பட்டமணல்\nகிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் பூஜாரிகள் பேரவை அரசுக்கு வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/602020-trump-refuses-to-accept-defeat.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-03-07T12:07:18Z", "digest": "sha1:2RFJ2JETLVCET6OQI62WMTWEFZ5RTKHX", "length": 27772, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்! | Trump refuses to accept defeat! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nதோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்\nஅமெரிக்கத் தேர்தல் நடந்து முடிந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் மாநிலவாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் தேர்வர்கள் அடங்கிய குழுவுக்குப் போகும். இந்தக் குழுவில் 538 தேர்வர்கள் இருப்பார்கள். இதில் 270 பேரின் ஆதரவைப் பெற வேண்டும். பைடனுக்கு 290 தேர்வர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. இன்னும் 16 பேரின் ஆதரவைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. உலகின் பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் தலைவர்களும் பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டனர். ஆனால், ஒருவர் இன்னும் வாழ்த்தவில்லை. அவர் பெயர் ட்ரம்ப்\nட்ரம்ப் இதுவரை அவரது தோல்வியையும் ஒப்புக்கொள்ளவில்லை. அது மட்டுமில்லை; இந்தத் தேர்தல் மோசடியானது என்று குற்றமும் சாட்டுகிறார். இப்போது இது பேசுபொருளாகிவிட்டது. நடைமுறை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுடன் அரசமைப்புச் சட்டமும் அலசப்படுகிறது. அமெரிக்காவில் புதிய அதிபர் ஜனவரி 20 அன்றுதான�� பதவியேற்பார் என்பதால், இப்போது சூழல் ஆரூடங்களாலும் ஊகங்களாலும் நிறைந்திருக்கிறது.\nஅமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். அதில் ஒருவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். 1993, ஜனவரி 20 அன்று தன் கைப்பட எழுதி புதிய அதிபராகப் பதவியேற்ற பில் கிளிண்டனின் அலுவலக மேசை மீது புஷ் விட்டுச் சென்றிருந்த குறிப்பு பிரசித்தமானது. அது இப்படி முடியும்: ‘நீங்கள் இந்தக் குறிப்பைப் படிக்கும்போது எங்கள் அதிபராகியிருப்பீர்கள். உங்களுக்கு எல்லா நன்மைகளும் நேரட்டும். இனி உங்களது வெற்றி என்பது நமது தேசத்தின் வெற்றி.’\nஅதற்கு முன்பு, அதிபராக இருந்தபோதே தோல்வியடைந்தவர் ஜிம்மி கார்ட்டர். 1980 நவம்பரில் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தபோதே வெற்றிமுகத்திலிருந்த ரொனால்ட் ரீகனை வாழ்த்தினார் அவர். ‘நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் தீர்ப்பை ஏற்று நான் அதிபரானபோது மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். இப்போது அதே மக்கள் தீர்ப்பு எனக்குச் சாதகமாக இல்லை. என்னுள் பழைய உற்சாகம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nஆயினும், இந்த முறையும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்’ என்பதுதான் அவர் விடுத்த செய்தி. அதற்கு நான்கு ஆண்டுகள் முன்பு இதே கார்ட்டர் வாகை சூடியபோது, அப்போது அதிபராக இருந்த ஜெரால்டு போர்டும் நயத்தக்க நாகரிகத்தோடு நடந்துகொண்டார். 2016-ல் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்போது அதிபராக இருந்தவர் ஒபாமா. இரண்டு முறை அதிபராக இருந்துவிட்டதால் அவர் போட்டியிடவில்லை. அப்போது ஒபாமா நள்ளிரவில் ட்ரம்பை அழைத்து வாழ்த்துச் சொன்னார். ‘அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் பதவியேற்கும் வரை உங்கள் குழுவினருக்கு எனது நிர்வாகம் எல்லா ஒத்துழைப்பையும் நல்கும்’ என்றார்.\nதோல்வியடைந்த தலைவர் தோல்வியை ஏற்றுக்கொள்வது நல்ல பண்பாடு என்பது போக, அதனால் இரண்டு உடனடிப் பலன்கள் ஏற்படும். முதலாவது, தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் அணிகளுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நல்கும். ட்ரம்புக்கு இது நோக்கமில்லை என்பது தெளிவு. முடிவுகள�� தேர்தலன்று இரவே அறிவிக்கப்பட வேண்டும் என்று தனது பரப்புரையில் சொல்லிவந்தார் ட்ரம்ப். அப்படிச் சட்டம் எதுவுமில்லை. என்றாலும், சொல்லிவந்தார். ஏனெனில், தாமதமாக எண்ணப்படும் அஞ்சல் வாக்குகள் தனக்கு எதிராக இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.\nஇப்போது தேர்தலே ஒரு மோசடி என்று ட்ரம்ப் சொல்லியதும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பைடன் வெற்றி பெற்ற பென்சில்வேனியா, மிஷிகன், நிவாடா, ஜார்ஜியா, அரிசோனா, விஸ்கான்சின் மாநிலங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்குத் தொடுத்தனர். ஆதாரம் இல்லாததால் இந்த வழக்குகள் நிற்கவில்லை. தேர்தல் அன்று இரவே உச்ச நீதிமன்றத்துக்குப் போவேன் என்று அறிவித்தவர் ட்ரம்ப். உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதியரசர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள். இதில் மூன்று பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவர்கள். ஆகவே, நீதிமன்றத்தின் சார்புநிலை குறித்துப் பலரும் அஞ்சுகிறார்கள்.\nதலைவரே தோல்வியை அங்கீகரிப்பதில் உள்ள இரண்டாவது நன்மை, அது அதிகாரம் சுமுகமாகக் கைமாற வழிவகுக்கும். ட்ரம்ப் அதையும் விரும்பவில்லை. இப்போது பைடன் அமைத்த கரோனா எதிர்ப்புக் குழுவுக்கு ட்ரம்ப் நிர்வாகம் முட்டுக்கட்டை போடுகிறது. இந்தத் தேசம் ஒரு தர்மசங்கடமான சூழலில் இருக்கிறது என்று பைடன் சொல்லியிருக்கிறார்.\nஅமெரிக்காவில் தேர்தல் ஆணையம் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதிபர் தேர்தலை மாநில அரசுகள்தான் நடத்தும். இந்தச் சூழலில் பலரும் அரசமைப்பை வரிவரியாக வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nபரீத் சக்காரியா கடந்த செப்டம்பர் மாதம் ‘வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சொல்கிறார்: ஒன்பது மாநிலங்களின் முடிவுகள்தான் தேர்வர் குழுவில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இந்த மாநிலங்களில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும். இவை ஊசல் மாநிலங்கள். இவற்றில் எட்டு மாநிலங்களில் குடியரசுக் கட்சிதான் மாநில அளவில் பெரும்பான்மை வகிக்கிறது. இதில் இரண்டு மாநில அரசுகள் தேர்தல் மோசடி என்று சொல்லி முடிவுகளை நிறுத்தி வைத்தால், இரண்டு வேட்பாளர்களாலும் தேர்வர் குழுவில் வெற்றிபெறத் தேவையான 270 இடங்களைப் பெற முடியாது. அப்போது அரசியல் சட்டம் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸுக்கு வழங்குகிறது. இதில் என்ன விநோதம் என்றால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் உறுப்பினர்தான் அனுமதிக்கப்படுவார். மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 26-ல் குடியரசுக் கட்சியும், 24-ல் ஜனநாயகக் கட்சியும் பெரும்பான்மை வகிக்கின்றன. ஒரு மாநிலத்தில் பலம் சமமாக இருக்கிறது. இவர்கள் வாக்களித்தால் சட்டப்படி ட்ரம்ப் மீண்டும் அதிபராவார் என்கிறார் சக்காரியா.\nஇந்தக் கட்டுரையை எனது அமெரிக்க நண்பருக்கு அனுப்பியிருந்தேன். அவர் பதிலெழுதினார்: ‘1800-லும் 1826-லும் இப்படி நடந்திருக்கிறது. சட்டப்படி இது சாத்தியம்தான். ஆனால், இப்போது அப்படி நடந்தால் அது ஜனநாயகத் தற்கொலையாக அமையும். அமெரிக்காவைக் கடவுள் காப்பாற்றட்டும்.’\nதோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ட்ரம்ப் மட்டுமில்லை. அவரது குடியரசுக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும்கூட மௌனம் சாதிக்கிறார்கள். சிலர் ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் செய்கிறார்கள். அமெரிக்கா இப்படி இருந்ததே இல்லை. 1974-ல் அதிபர் நிக்ஸன் வாட்டர்கேட் ஊழலில் சிக்கினார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வழக்காடுவேன் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார் நிக்ஸன். குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக நிக்ஸனைச் சந்தித்தனர். விளைவாக, நிக்ஸன் பதவி விலகினார். துணை அதிபர் போர்டு அதிபரானார்.\nஇன்று அப்படி யாரும் ட்ரம்பைக் கேட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. ட்ரம்ப் தனிமனிதரல்ல. அவரது ஆட்சி முறையையும் குணாதிசயங்களையும் தெரிந்துகொண்டுதான் 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அவரை ஆதரித்திருக்கின்றனர். புதிய அதிபர் பதவியேற்க இன்னும் இரண்டு மாத காலம் ஆகும். அதுவரை காட்சிகள் மாறும். ஒரு பெரிய ஜனநாயகத்தில் விழுமியங்கள் நிலைநாட்டப்படும் என்று நம்புவோம்.\nதோல்விட்ரம்ப்Trumpஅமெரிக்கப் பண்பாடுகுடியரசுக் கட்சிUsUs election\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் ச��்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nமேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; மம்தாவின் ஸ்கூட்டர் நந்திகிராமத்தில் விழும்: பிரதமர்...\nகரோனா அதிகரிப்பு: போலந்தில் உள்ள இந்தியத் தூதரகச் சேவைகள் நிறுத்தி வைப்பு\nஇராக் மதத் தலைவர்கள் அமைதி, ஒற்றுமைக்காக இணைந்து செயல்பட வேண்டும்: போப் பிரான்சிஸ்\nமார்ச் 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஒரு கவிஞன் என்பவன் நடிகன் கிடையாது- மனுஷ்ய புத்திரன் பேட்டி\nதிருநர் சமூகம் முன்னேறுவதற்குக் கல்விதான் கருவி\nவாசிப்பு இல்லாத இடங்களில்தான் அடிமைகள் உருவாகிறார்கள்\nஇது வடசென்னை மெட்ரோ ரயில்\nமியான்மர்: பின்னோக்கிச் சுழலும் ஜனநாயகம்\nஅமெரிக்காவுக்கு ட்ரம்ப் ஏற்படுத்திய சேதாரம் எப்படிப்பட்டது\nஉள்நாட்டுப் போரைத் தாங்குமா எத்தியோப்பியா\nஎழுவர் விடுதலையைக் கையில் எடுக்க வேண்டும் தமிழக அரசு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32196", "date_download": "2021-03-07T13:31:15Z", "digest": "sha1:Y4IRBGNBTASL4Q66TDZAY45DN2HON4QR", "length": 10492, "nlines": 60, "source_domain": "www.themainnews.com", "title": "உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல் - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 3ம் தேதி முன்னாள�� சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.\nதொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 3ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவையின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆன்லைனில் சூதாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்யும். மேலும், ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.\nஇதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.\nஇதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இதனை வருகிற 2021 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பான மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.\nதனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் தேர்தல் நடக்காத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.\nநாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். அன்றே சட்ட மசோ���ா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.\nதற்போது 10 ஆவது முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n← ஆன்லைனில் சூதாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை.. தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் \nபுற்றுநோயைக் குணப்படுத்த முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவோம்.. மு.க.ஸ்டாலின் →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=17", "date_download": "2021-03-07T12:37:26Z", "digest": "sha1:KTXHUQ6V6F3UDOSHMZ7FSU5PRMJJT7LG", "length": 5795, "nlines": 83, "source_domain": "www.yesgeenews.com", "title": "Best Cafes In Europe Old Town – Yesgee News", "raw_content": "\nமும்பை – கோவை இடையே சிறப்பு ரயில்….\nகோலாகலமான கொடைக்கானல் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி… ஆரவாரம்…\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/17/ariya-maayai-annadurai-series-part-04/", "date_download": "2021-03-07T11:02:01Z", "digest": "sha1:MHPF3VCMEMNIA4ZN34HBXZAWPLDJ7WPM", "length": 35985, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nமந்திரம் என்று மய��்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \n'ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 4.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 04\n”இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்றொரு நூல்; ஹாவல் (Havell) என்பவர் எழுதியுள்ளார். அதிலே,\n”மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை போரில் ஜெயமோ அபஜெயமோ மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும் போரில் ஜெயமோ அபஜெயமோ மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும் சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குவதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே, மந்திரத்தால் பலன் உண்டு சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குவதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே, மந்திரத்தால் பலன் உண்டு நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ, அற்ப விஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறி வைத்தனர்”\nஎன்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டுவாசியா பெரியாரின் சீடரா ஏன் சுரண்டிப் பிழைக்க ”மந்திரம்” என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார். ஆரிய மாயையிலே சிக்கி நம்மவர் மீது ‘துவஜம்’ தொடுக்கும் தமிழர்கள் இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதா “வேதகாலம் முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம் பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும், ஏமாற்றவும் ஒரு கருவியாக உபயோகப்பட்டது” என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவை பார்ப்பனப் புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ”தாசர்கள்’ இந்த ஆராய்ச்சிக்காரரின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடாதா\n‘ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன் வருவார்களா\n“கருத்து சுருண்டு அங்குமிங்கும் அலைந்து உன் மனதிலே அலைமோதிடச் செய்யு���். அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது மினுக்குத் தைலமும் கத்திரிக் கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்க மூட்டுகிறது\n‘வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்று நீ சிந்து பாடுகிறாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து , காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்\nஹாவல் (Havell) எழுதிய ”இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்ற நூலின் முகப்பு அட்டை.\nஅந்தச் சிரிப்பிலே நீ சொக்குகிறாய். அது சிலந்தியின் மொழி வலைவீசும் சாகசம்; அதைக் கண்டு நீ ஏமாறுகிறாய் வலைவீசும் சாகசம்; அதைக் கண்டு நீ ஏமாறுகிறாய் உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடிவருடுகிறாய். உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய் உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடிவருடுகிறாய். உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய் உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை , நீ பாகு என்று பகருகிறாய் உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை , நீ பாகு என்று பகருகிறாய் அந்த மேனியின் பளபளப்பு, வெறும் மேல் பூச்சு அந்த மேனியின் பளபளப்பு, வெறும் மேல் பூச்சு அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை அவள் ஓர் நடமாடும் நாசம் அவள் ஓர் நடமாடும் நாசம் உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம் உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம் உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம் உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம் – என்று வெளி வேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக் கொண்டு, வஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக் கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்\n அவனிடமே சென்று, அதற்கு மருந்து கண்டேன்” என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், “போடா உலகமறியாத உன்மத்தா நீ என்னடா கண்டாய்” என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், “போடா உலகமறியாத உன்மத்தா நீ என்னடா கண்டாய் அந்த எழிலுடையாளின் இன்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையு���், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ அந்த எழிலுடையாளின் இன்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய்; நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய்; நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ போ நான் பெற்ற இன்பம் நீ பெறுமுன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படி பிறக்கும்” என்று கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே, என் களிப்பும் உலர்ந்ததே” என்று கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே, என் களிப்பும் உலர்ந்ததே என்று கவலைப்படுகிறான் அவனுடைய வெறி அப்படி இருக்கிறது குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான். அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்.\n♦இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \n♦ வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன \nஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து , பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாதது கண்டு கவலை கொண்டு, ‘கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரை போலாகி விட்டதே, ஐயோ நான் என்ன செய்வேன் கட்டு மாத்திரையால் முடியாது. கத்தியே இனித்துணை’ என்று கூறும்போதுதான், காமுகன் கலங்கி நடுங்கி, கைகூப்பிக் கதறி, ‘கத்தியா” என்று கேட்டுக் கூவி ‘கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான் கேட்டேனில்லையே கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே’ என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.\nதமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்��ளையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும்… விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.\nஅது போலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, நாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர் அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர் ஏளனம் பேசுகின்றனர் ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சு.ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு அன்று அவனை நையாண்டி செய்தோம் அன்று அவனை நையாண்டி செய்தோம் இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே’ என்று ஒரு நாள் கூறித்தான் தீர வேண்டும்.\nதமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும் ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக��கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nஅதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு\n உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் \nஎஸ்.வீ சேகரின் அதிரடி ஆக்சன் – பால் திரிந்த வேளையிலே \nகிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும் \nசோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86933.html", "date_download": "2021-03-07T12:08:02Z", "digest": "sha1:6IDCBC4L634U6OVHGBDIFYIIY4M4T5F6", "length": 5879, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல்.. இனி எப்போது கேட்ப்போம் – வைரமுத்து ’டுவீட்’ : Athirady Cinema News", "raw_content": "\nஇடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல்.. இனி எப்போது கேட்ப்போம் – வைரமுத்து ’டுவீட்’\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மரணம் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nஉடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத��துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :\nஇடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை\nPosted in: சினிமாச் செய்திகள்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..\n‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் மோகன் குமார்..\nரீமேக் படங்களுக்கு கோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..\n – ராகவா லாரன்ஸ் விளக்கம்..\n50-வது நாளில் அசத்தல் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_14.html", "date_download": "2021-03-07T11:28:29Z", "digest": "sha1:5NRDM37OQJQ7WXWYLSLOTRNDIH6BPWY7", "length": 6474, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "சமுர்த்தியும் மத்திய வங்கியின் கீழ்: மே தினக் கூட்டத்தில் பிரதமர் தெரிவிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka சமுர்த்தியும் மத்திய வங்கியின் கீழ்: மே தினக் கூட்டத்தில் பிரதமர் தெரிவிப்பு\nசமுர்த்தியும் மத்திய வங்கியின் கீழ்: மே தினக் கூட்டத்தில் பிரதமர் தெரிவிப்பு\nஐக்கிய தேசியக் கடசியின் மே தினக் கூட்டம் நேற்று 6ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.\nசமுர்த்தி நிதியம், சமுர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர�� ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, புதிய நீதிமன்ற சட்டத் திருத்தம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கூறினார்.\nகட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும், பின் வரிசை குழுவினரும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை பலரின் கவத்தையும் ஈர்த்திருந்தது\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2021-03-07T11:19:09Z", "digest": "sha1:6QFC7CTXDNMNSZU4DIXFYIOK5PN7UFIS", "length": 13811, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - CTR24 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்ப��ளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.\nஇது தொடர்பாக வவுனியா தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடியுள்ளனர்.\nஇதன்படி எதிர்வரும் சனிக்கிழமை 22 ஆம் நாள் காலை 10 மணிக்கு வவுனியா மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக சந்திப்பில் முடிவெடுக்கபட்டுள்ளது.\nஅத்துடன் பொது அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் சனநாயக கட்சி, ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி, புதிய சனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா, நகரசபை தலைவர் கௌதமன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious Postஎங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று உணவுப் புறக்கணிப்���ில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் Next Postடக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் என்று செல்வராஜா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:47:35Z", "digest": "sha1:UOXXUVKKFKYNQUJWF3V7DLID7V6V57Y5", "length": 4994, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "முனையடுவார்நாயனார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர் (பெரியபு.)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சனவரி 2015, 01:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-14-4-2018/", "date_download": "2021-03-07T12:40:47Z", "digest": "sha1:TUU5K2W3T6U2C5VPEGYQU5WYBMWA55RY", "length": 15347, "nlines": 113, "source_domain": "tamilpiththan.com", "title": "இன்றைய ராசிபலன் 14.4.2018 | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\n14.4.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் முதல் நாள்.\nதேய்பிறை திரயோதசி திதி காலை 8.38 வரை பிறகு சதுர்த்தசி உத்திரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 4.14 வரை பிறகு ரேவதி. யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.14 வரை பிறகு மரணயோகம். தமிழ் வருடப் பிறப்பு.\nபொது: திருவையாறு பிரசன்ன மகாகணபதி பூஜை, திருச்சி உச்சிப் பிள்ளையார் பாலாபிஷேகம், திருச்செந்தூர் ஸ்ரீ சண்முகர் அன்னாபிஷேகம், ஆழ்வார் குறிச்சி ஸ்ரீ சிவசைலநாதர் ரிஷப வாகனம்.\nஎமகண்டம் மதியம் மணி 1.30-3.00.\nஇராகு காலம் காலை மணி 9.00-10.30.\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். அவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத���தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.\nமிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாக பழகுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வ���ர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபெண்கள் விரும்பியவாறு மாங்கல்யம் கிடைக்க செய்யும் ராதை மந்திரம்.\nNext articleபெண்கள் முக்கியமாக பார்க்கவும் உடலுறவுக்கு முன்பு சிறுநீர் கழிக்க கூடாது \nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/india-shocked-bangladesh/", "date_download": "2021-03-07T11:44:01Z", "digest": "sha1:AO2VI4FYRUBDCIGAHF4BFQZ4F2WNFGBR", "length": 10903, "nlines": 197, "source_domain": "vidiyalfm.com", "title": "இந்தியா அன்னிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் .!! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவயலுக்கு சென்ற 7வயது சிறுவன் மரணம்.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் க��மியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome Sport இந்தியா அன்னிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் .\nஇந்தியா அன்னிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் .\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.\nகேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த தவான் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.\nஇதன்பின்னர் ரிஷப் பண்ட் 27 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும் எடுத்ததை அடுத்து இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது\n149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவங்கதேச அணியின் ரஹிம் அதிரடியாக விளையாடி 60 ரன்களும் சர்கார் 39 ரன்களும் எடுத்தனர்.\nஇதனையடுத்து வங்கதேச அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது\nஇரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ராஜ்கோட்டில் வரும் 7ஆம் தேதி நடைபெறும்\nPrevious articleசம்பந்தர், சுமந்திரன் மீது செருப்பை எறிய முற்பட்ட பெண்.\nNext articleகட்டுநாயக்கவுக்கு திடீரென வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் ப���ற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇந்தியா: 6 விக்கெட் டால் வீழ்த்த மேற்கிந்திய அணி.\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715008", "date_download": "2021-03-07T12:49:12Z", "digest": "sha1:PIUKWV3JFLQW6Y3VJPJTHKS2A5O6EVD5", "length": 19078, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம்! பூஜாரிகள் பேரவை அரசுக்கு வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nகிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் பூஜாரிகள் பேரவை அரசுக்கு வேண்டுகோள்\nபொள்ளாச்சி:தமிழகத்தில் உள்ள, கிராம கோவில்கள் அனைத்துக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என, அகில இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.அகில இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின், கோவை மாவட்ட, 2வது மாநாடு பொள்ளாச்சி வாசவி திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:தமிழகத்தில் உள்ள, கிரா��� கோவில்கள் அனைத்துக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என, அகில இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.அகில இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின், கோவை மாவட்ட, 2வது மாநாடு பொள்ளாச்சி வாசவி திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் வரவேற்றார்.அறங்காவலர் ஜோதிமணி தீர்மானத்தை விளக்கி பேசினார். நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமத் சுவாமி கிருஷ்ணானந்த ராமானுஜாச்சாரியார் அருளுரை வழங்கினார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும், மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். 60 வயதான பூஜாரிகளுக்கு, அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய தொகை, 3,000 ரூபாயை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே, பூஜாரிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அனைத்து கோவில் பூஜாரிகளையும், நலவாரிய உறுப்பினராக பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும்.கிராம கோவில்கள் அனைத்துக்கும், நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரிய உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.பூஜாரிக்கள் வேதமந்திரம் கற்றுக்கொள்ள, பயிற்சி கல்லுாரி அமைக்க வேண்டும். 60 வயதான பூஜாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு, வருமான சான்றிதழ் கேட்பதை அரசு கைவிட வேண்டும்.அரசு வேலை வாய்ப்புகளில், கோவில் பூஜாரிகள் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவால்பாறையில் 19 மி.மீ., மழை\nமத்திய அமைச்சர் ஷெகாவத்துடன் இன்று சந்திப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ம���றையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவால்பாறையில் 19 மி.மீ., மழை\nமத்திய அமைச்சர் ஷெகாவத்துடன் இன்று சந்திப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/jun/10/shi-jinping-special-expedition-on-agricultural-industry-development-3425006.html", "date_download": "2021-03-07T12:06:32Z", "digest": "sha1:3UMJ2N26SIGAOEM3JULEFPBJK6FPAVKX", "length": 8326, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாயத் தொழில் வளர்ச்சி குறித்து ஷி ஜின்பிங் சிறப்பு ஆய்வுப் பயணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nவிவசாயத் தொழில் வளர்ச்சி குறித்து ஷி ஜின்பிங் சிறப்பு ஆய்வுப் பயணம்\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுன் 9ஆம் நாள், நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத் தலைநகர் யின்ச்சுவானில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.\nஅப்போது அங்கு நெல் பயிரிடுதல் மற்றும் மீன் வளர்ப்புத் தளம், திராட்சைத் தோட்டம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று, சிறப்பான விவாயத் தொழிலின் வளர்ச்சி, ஹெலான் மலைப் பகுதியிலுள்ள உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு முதலிய பணிகளை ஷிச்சின்பிங் ஆய்வு செய்தார்.\nதகவல்: சீன ஊடகக் குழுமம்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/worldssmallestphone-zanco-tiny-t1/?amp", "date_download": "2021-03-07T11:48:56Z", "digest": "sha1:UXMNEPE4M7PCYKMC2BGIKOEARAGJHTXB", "length": 3464, "nlines": 87, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "உலகின் சிறிய போன் Zanco Tiny T1", "raw_content": "\nஉலகின் சிறிய போன் Zanco Tiny T1\n‘ஜேன்கோ டைனி டி1’ என்பதுதான் உலகின் சிறிய செல்போன். உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய இதன் எடை வெறும் 13 கிராம்தான். ஆனால், செல்போனுக்கான எல்லா அம்சங்களும் கொண்டது.\n200 எம்.ஏ.எச். பேட்டரி முதல் புளூடூத் வசதிவரை இருக்கிறது. யூ.எஸ்.பியும் பொருத்திக்கொள்ளலாம். நானோ சிம் பயன்படுத்தலாம்.\n50 குறுஞ்செய்திவரை சேமிக்கலாம். தொழில்நுட்ப எல்லைகளை விரிவாக்கி காட்டுவதற்காக ஜினி மொபைல் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்தச் சின்னஞ்சிறிய போனை பேக்கிங்கிலிருந்து பிரிப்பதில் தொடங்கி அதைப் பயன்படுத்தும் வழியை யூடியூப் வீடியோவில் பார்க்கலாம்.\nPrevious articleபுதிய மலிவு விலை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கிறது லாவா\nNext articleசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aramhospital.com/2019/03/01/awareness-on-substance-abuse-among-school-student-2019/", "date_download": "2021-03-07T12:43:35Z", "digest": "sha1:I7NJZ644SU4AEE73K2GZY3KRUMENP2JZ", "length": 3829, "nlines": 83, "source_domain": "aramhospital.com", "title": "Awareness on Substance abuse among school student - 2019 - Aram Hospital", "raw_content": "\nபிஷப் ஹீபர் கல்லூரியின் சமுகப்பணித்துறை சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் “போதை பழக்கம் அதனால் ஏற்படும் மனநல மாற்றம் ” என்ற தலைப்பில் மாணவர்களிடத்தில் அறம் மருத்துவமனையின் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் கலந்துரையாடினர்.இளம்வயது மாணவர்கள் அதிகளவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை பற்றியும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.\nகொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்புகள்\nசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம், ஜூன் 26\nஇணையவழி கல்வியின் சாதகம் மற்றும் பாதகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87416.html", "date_download": "2021-03-07T11:33:57Z", "digest": "sha1:KM6BQMNHJH75V57PIX47KWVRSUOAK4A6", "length": 5698, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "லாரன்ஸுக்கு ஜோடியாகும் இந்தியன் 2 நடிகை?..!! : Athirady Cinema News", "raw_content": "\nலாரன்ஸுக்கு ஜோடியாகும் இந்தியன் 2 நடிகை\nநடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பண்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்���்தன. இவர் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர்\nமலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை சமீபத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றினார். ஆகையால் அந்த படத்தின் ரீமேக்கில் தான் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..\n‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் மோகன் குமார்..\nரீமேக் படங்களுக்கு கோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..\n – ராகவா லாரன்ஸ் விளக்கம்..\n50-வது நாளில் அசத்தல் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/21-female-candidates-in-new-assembly-including-jayalalitha/", "date_download": "2021-03-07T12:07:36Z", "digest": "sha1:6P4FYPFVQD2TL5XGL5MH5F3KXKXOSSKK", "length": 5042, "nlines": 107, "source_domain": "www.deccanabroad.com", "title": "21 female candidates in new Assembly including Jayalalitha. | | Deccan Abroad", "raw_content": "\nசட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 21 பெண்கள்.\nசட்டசபை தேர்தலில் பல்வேறு கட்சி சார்பில் 320 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 16 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.\nதி.மு.க. சார்பில் 4 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.\nஅ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் வருமாறு:–\nதி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள் வருமாறு:–\nபூங்கொடி ஆலடி அருணா (ஆலங்குளம்)\nகாங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்கள் – விஜயதரணி (��ிளவங்கோடு).\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/07/", "date_download": "2021-03-07T11:37:00Z", "digest": "sha1:HFZIESR37OQ3CAJVH54DBKNHUWN6TVMH", "length": 51221, "nlines": 347, "source_domain": "www.kummacchionline.com", "title": "July 2013 | கும்மாச்சி கும்மாச்சி: July 2013", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)\nபதிவுலம் வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐநூற்றி தொண்ணூற்றி ஒன்பது பதிவுகள் போட்டாகிவிட்டது. இன்னும் பிரபல ச்சீ........ ப்ராப்ள பதிவராக முடியவில்லை. அதற்குரிய வரைமுறைகள் இன்னும் பிடி படவில்லை. ப்ராப்ள பதிவராவது பற்றி எத்துணையோ பதிவர்கள் யோசனைகள் சொன்னாலும் அந்த இடம் மட்டும் (ஆமாம் பெரிய சூப்பர் ஸ்டாரு) இன்னும் தகைய மாட்டேன் என்கிறது. ஆனால் வலைச்சரத்தில் வரும் ஆசிரியர்கள் ஒன்றிரண்டு பேர் என்னை மூத்த பதிவராக்கிவிட்டார்கள். அது வரை இந்த பீத்த பதிவருக்கு மகிழ்ச்சியே.\nஎது எப்படி இருந்தாலும் இந்த மொக்கை தொடர்ந்து கொண்டுதானிருக்கும். இதோ அறுநூறாவது பதிவு.\nஎதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலுக்கு கட்டியம் கூற கருத்து கணிப்புகள் வர ஆரம்பித்து விட்டன. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எப்படியும் போனமுறை கிடைத்ததை விட அதிகம் கிடைக்கும் என்றே எல்லா கணிப்புகளும் கூறுகின்றன.\nஎந்த கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை வைத்துதான் மத்தியில் உள்ள கட்சிகளுடன் பேரம் பேச வசதியாக இருக்கும். காங்கிரசும், பி.ஜே.பி. யும் எப்படியும் தமிழக கட்சிகள் பேரத்திற்கு பணிந்துவிடும், அதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் இருக்கின்றன.\nகால ஓட்டத்தில் தமிழகம் கண்ட ஒரே பெருமை இது தான்.\nமுப்பத்திமூனு ரூபா இருந்தா போதும் நகரத்தில் ஒருவன் உயிர் வாழ போதுமானது என்று இந்திய பொருளாதார நிலைமையை விளக்கப்போக அவனவன் ஒரு ரூபாயே போதும் என்று காகிரசுக்கு சொம்படிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nமணிமாறன் தன்னுடைய வலைப்பூவில் இதைப் பற்றி எழுதிய நகைச்சுவையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.\nதமிழக அரசு வழக்கறிஞர்கள் விசாரணையில் சொதப்பினாலும் தீர்ப்பு தற்பொழுது தமிழகத்திற்கு சாதகமாகவே வந்திருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தவேண்டும், மற்றும் மேலும் புதிய அணைகட்டும் கேரளா சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்சநீதி மன்றம்.\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த விஷயம் இளைப்பாறும்.\nமுகங்களை தொலைத்த ஒரு முன்னோடி\nநடை பயின்ற தடம் அழியாமல்\nபாட்டன் வாழ்ந்த வீட்டின் கதவு…\nஅடுத்த முறை காதலை சொல்லும் பொழுது\nநழுவும் துப்பட்டாவை பிடித்து நிறுத்து\nதொண்டன் 1:நம்ம தலைவருக்கு மொத்தம் எத்தனை மனைவிகள்\nதொண்டன் 2 : சட்டப்படி ஒன்னு , \"செட்டப்\" படி ஏழு\nநரேந்திர மோடியின் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது - ராகுல் # சும்மா போறியா இல்ல வாய்ல கத்திய விட்டு சுத்தவா \nகவர்மெண்ட்டு விக்கிது அதனால குடிக்கிறேன்,மக்கள் குடிக்கிறானுக அதுனால கவர்மெண்ட்டு விக்கிது திரும்பத் திரும்ப பேசற நீ...\nLabels: அரசியல், அனுபவம், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.\nவீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது\nஎனக்கு மூணு வயசு இருக்கும்பொழுது எல்லாப்பெண்களும் என்கிட்டே கிஸ் கேட்டாங்க நானும் வஞ்சனையில்லாமக் கொடுத்தேன்.\nஇப்பத் திருப்பிக்கேட்டா கொடுக்கமாட்டேன்னு அடிக்க வராங்க ........நன்றி கெட்ட உலகமடா...\nபாஸ் நீங்க ரொம்ப பாவம் பாஸ்............\nடேய் நீங்களெல்லாம் ரொம்ப நல்லா வருவீங்க.......\nடாச்மாக்கிற்கும் சைடுடிஷிற்கும் தனி கட்டணம்\nமவனே...........என்ன ஆசிட் வாங்க வைக்காதே...........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன\nடெல்லி: தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் கடந்த 26ம் தேதி டெல்லியில் பதவியேற்றுக் கொண்ட நிலையில் திமுக எம்.பி. கனிமொழி மட்டும் பதவி ஏற்றுக் கொள்ளாததன் காரணம் தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் இளவரசன், மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசை சேர்ந்த ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோரும், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு எம்.பி.க்களும் ஜூலை 26 ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், லட்சுமணன், டி.ரத்தினவேல் மற்றும் டி.ராஜா ஆகிய 5 பேர் கடந்த 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு டெல்லி மேல்-சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால் அன்று கனிமொழி மட்டும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.\nஇது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகின்றது. அது என்னவென்றால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி சென்டிமென்ட் மிகவும் முக்கியம். நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் என சென்டிமென்ட் டச் அதிகம் இருக்கும்.\nதற்போது ஆடி போர்க்கலம் நடைபெறுகின்றது. அதாவது ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் பலரும் நல்ல விஷயங்களை ஒத்திவைக்கின்றனர். மேலும், ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்கலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள். அந்த நடைமுறையில் தான் கனிமொழி தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்து விட்டார்.\nகடந்த காலங்களில் நல்ல நேரம், காலம் பார்க்காமல் செயல்பட்டாதல் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறறும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிக் கொண்டதாக ஜோதிடர்கள் சிலர் கருத்து கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். மேலும், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கனிமொழி வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\nதமிழனின் ஒரு \"குவார்ட்டர்' வாங்கும்திறன்\nசுவீடன்ல ட்ரெய்ன் கவுந்துடிச்சு, ஜப்பானால் கவுத்து���்டாய்ங்க, ஒரு வேலை உமா ஷங்கர் கனவு காண்றாரோ # ஆண்டவரே ரட்சியுங்கள்..........ராஜ ராஜன்\nமதுபான விற்பனை கணக்கின் படி ஒவ்வொரு தமிழனும் நாள்தோறும் சராசரியாக ஒரு \"க்வார்ட்டர்\" வாங்கும் திறன் பெற்றுள்ளனர் # வறுமைக்கோடு ஜோக்----------ஈரோடு கதிர்\n பத்திரமாய் டூ வீலரில் பயணிக்கிறது நம் காதல்----------------இளந்தென்றல்\nநான் அண்ணா எம்புள்ள எம்ஜியாரு..# அப்பிடியே மம்மி பேரும் சொல்லிடுங்கன்னா..பசி\nராமதாஸ்லாம் கோவா வந்தார்னா காதல் படம் முருகன் மாதிரி ரோட்ல சுத்த ஆரம்பிச்சிடுவார் #மதுவிலக்கு----விவிசி\nஅமைச்சர்களை மாத்தின மாதிரி தலைநகரத்தை கொடநாடுக்கு மாத்திட்டாங்க போல #எல்லோரும் கொடநாடுல இன்வஸ்ட் பன்னுங்க---பொர்கிராஜா\nபுதிய இந்தியாவை உருவாக்க ராகுல் அழைப்பு #இந்த இந்தியாவ இத்தாலிக்கு விக்கப் போறியா\nமிகவும் நேசித்த ஒருவரை வெறுக்க நேரிடும்போது தான் காரணமேயில்லாத காரணங்களை அடுக்குகிறது மனம்.-வேதாளம்\nAtmல 100 ரூபாய் எடுக்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வருது குளத்து நிறைய தண்ணி கிடந்தாலும் நாய் நக்கித்தான் குடிக்கனுங்கிறது---------லூசுப்பையன்\nபழைய காதலிக்கு போன் போட்டவனுக்கும் படிச்சுட்டு போய் பிசினெஸ் பண்ண லோன் கேட்டவனுக்கும் மரியாதை கிடைச்சதா சரித்திரமே கிடையாது-----------கை புள்ள\nஎல்லாம் இருந்தும் என்ன பயன் விஜய் ஃபேன் எனத் தெரிந்தால் எதிரில் இருப்பவருக்கு எழும் நமுட்டுச் சிரிப்பைத் தடுக்கவா முடிகிறது விஜய் ஃபேன் எனத் தெரிந்தால் எதிரில் இருப்பவருக்கு எழும் நமுட்டுச் சிரிப்பைத் தடுக்கவா முடிகிறது\nபொண்ணுங்க சைட் அடிக்கிற விதம் கடிகாரத்தோட சின்ன முள் நகருற மாதிரி, அதுபாட்டுக்கு நடக்கும் ஆனா நம்ம கண்ணுக்கு தெரியாது\nதிடீர்ன்னு சேனல் மாத்தும் போது சீரியல்ல ரம்யா கிருஷ்ணன் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இயற்கை சீற்றங்களெல்லாம் ஏற்படாது\nஇந்தியாவிலேயே மோசடி நிறுவங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்களில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது-ரிசர்வ் வங்கி #தமிழேண்டா..\nபுதிய வறுமைக்கோடு அறிவிப்பு ஏழைகளை ஏமாற்றும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # பெரிய ஏழையே சொல்றார்-------------ஆறுமுகம்\nஜெயலலிதா பாடிய முதல் பாடலை எழுதிய வாலி மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாதவருக்கு பெயர் 'அம்மா' என நம���பினால் நீயும் தமிழனே\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nசென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்.............\nஅமர்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 1998 ம் ஆண்டு பெற்றவர். அவரை கௌரவிக்கும் விதமாக அப்பொழுதிருந்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 1999ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான \"பாரத் ரத்னா\" அவருக்கு சிபாரிசு செய்து, பெற்றுத்தந்தது.\nஇந்தியாவில் அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கான குடுமிப்பிடி சண்டைகளும், கோஷ்டி அடிதடிகள், கொள்கை விற்கும் கூட்டணிகள் என்று புதிய தெருக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான கூத்துகளில் சும்மா இருப்போரை சீண்டிப் பார்ப்பது, நிபுணர்கள், அறிவாளிகள், முதலியோரை அரசியல் கட்சி அல்லக்கைகள் அவ்வப்பொழுது \"அன்றாயரை\" உருவி ஓடவிடுவது போன்ற காரியங்கள் நடக்கும். அந்த விதமாக இப்பொழுது செய்திகளை ஆக்கிரமித்து கொண்டிருப்பதுதான் அமர்தியா சென் விவகாரம்.\nசென் மோடி பிரதமராக வருவதை தான் விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. உடனே பா.ஜ.க எம்.பி சாந்தன் மித்ரா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னிற்கு அளித்த \"பாரத் ரத்னா\" விருதை திரும்ப பெறுவோம் என்று கூற காங்கிரஸ் இதை அரசியல் செய்ய ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது.\nபோதாத குறைக்கு நம்ம சூனா சாமி வேறு சென் இந்தியரே அல்ல, என்று துறைநிமித்த காண்டில் அவர் பங்கிற்கு குரல் விடுகிறார்.\nஇதையெல்லாம் பார்க்கும் பொழுது தியாகராய நகர் பணங்கல் பார்க் அருகே ஒரு தேர்தல் கூட்டம் நியாபகம் வருகிறது. அன்று எம்.ஜி.ஆரும், ஆர் வெங்கட்ராமன் அவர்களும் பேசுவதாக இருந்தது. அதற்கு முன் அ.தி.மு.க அல்லக்கைகள் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒன்று நாலு முழம் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு கம்யூனிஸ்டுகளை காய்ச்சுவதற்காக கொர்பசெவிற்கு சவால் விட்டுக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த நண்பன் தக்காளி இவனே நாலு முழம் வேட்டிக்கு வக்கில்லாதவன் இது இங்கிருந்து கொர்பசெவிற்கு சவால் விடுது என்றான்.\nஇந்திய அரசியல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் சுவரோட்டிகளோடு சரி.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nமுல்லை ப��ரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nமுல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்தின் புதிய அணை கட்டும் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது. தொடக்கத்திலேயே தமிழக அரசு வழக்கறிஞர்களை காய்ச்ச ஆரம்பித்தது. முல்லை பெரியாறு ஆற்றின் பங்கீடு குறித்த ஒப்பந்தத்தின் நகல்கள் யாவும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை என்று முதல் ஆப்பு வைக்கப்பட்டது.\nமேலும்1886 ம்ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இந்திய அரசுக்கும்தானே ஒப்பந்தம் இதில் தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் உரிய பதிலை தரவில்லை. (தமிழ்நாடு, கொடநாடு எங்கே இருக்குன்னு கண்பீஸ் ஆயிருப்பாங்களோ தமிழ்நாடு இந்தியால தானேபா கீது).\nபின்னர் இதற்கு பதிலாக 1935ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிக்கப்பட்டது. ஆனால் கேரளா தரப்பிலோ அணை மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்து போகக்கூடிய சாத்தியம் உண்டு, ஆதலால் மற்றுமொரு தடுப்பணை கட்டவேண்டிய நிர்ப்பந்தம் கேரளா அரசிற்கு இருக்கிறது என்று வாதிடப்பட்டது. மேலும் இதே காரணத்திற்க்காக முல்லை பெரியாறு அணையின் உயரத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்த ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ( நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தினால் தான் புவியீர்ப்பு விசையிலும் நீரின் அழுத்தத்திலும் பாதாள கால்வாய் வழியாக நமக்கு உரிய நீர் பாயும்).\nஇரண்டாவது நாள் விசாரணையின் போதும் தமிழக அரசு நினைத்தால் தமிழக அரசுக்கு முல்லை பெரியாரில் உரிமையுண்டு என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய முடியும் ஆனால் ஏன் தமிழக அரசு அப்படி செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1886-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் 1935ஆம் ஆண்டு சட்டப்படி இந்த உரிமையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தானாகவே வந்துவிடும் என்று சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு சட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உ���்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 1858, 1915,1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு என்பதற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதையெல்லாம் பார்க்கும் பொழுது அரசாங்க வழக்கறிஞர்களின் திறமையில் சந்தேகம் வருகிறது. அரசியல்வாதிகள் தங்களின் சொந்த வழக்குகளுக்கு நல்ல திறமையான வழக்கறிஞர்களை தங்கள் சார்பில் வாதாட நியமித்துக்கொள்கின்றனர்.\nஆனால் பொது பிரச்சினைகளுக்கு டுபாக்கூர் தேங்காய் மூடிகள்தான்கிடைப்பார்கள் போலும்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக செய்தி வந்துள்ளது.\nரத்தத்தின் ரத்தங்கள் பாட்டிக்கு புகழ்மாலை போஸ்டர்கள் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.\nகாவிரித்தாயே, பாரதத்தின் எதிர்காலமே என்று இனி பத்தடிக்கு ஒரு போஸ்டரை தமிழகத்தில் காணலாம்.\nகர்நாடகாவில் நல்ல மழை பெய்துவருவதால் காவிரி நதியில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன, ஆதலால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் பிரச்சினையே அணையின் நீர்மட்டம் குறையும் போதுதான் நமக்கு திறந்துவிட மறுக்கப்படுகிறது.\nஒரு வழியாக மேட்டூர் ஆணை குறைந்த பட்ச உயரமான எழுபது அடியை எட்டி உள்ளது. இந்த வருடம் ஒரு போகத்திற்கு பிரச்சினை இருக்காது என்று நம்புவோம்.\nஇது வருடா வருடம் நடக்கும் கூத்து.\nசிறிது நாட்களாகவே தாத்தா அறிக்கைகள் விட்டு மெல்ல அலைக்கற்றை, குடும்ப விவகாரங்கள் போன்ற செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.\nகட்சத்தீவும் கச்சடா கேள்விகளும், என்று பாட்டியும் தாத்தாவும் அறிக்கைப்போர்கள் நடத்தி ஊடகங்களுக்கு தீனி போட்டார்கள். தற்பொழுது என்.எல்.சி பங்குகள் விவகாரத்தில் காகிதப்போர்.\nஆகமொத்தம் இருகட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇனி கூட்டணி, என்று மக்களுக்கு அல்வாசேவை தொடங்கிவிடும்.\nசட்டக்கமிஷனின் முடிவு - அப்படிப்போடு\nஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள மத்திய, மாநில அரசுகள், தங்களது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து சட்டக் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இது ஆள்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியிலோ, மாநிலத்திலோ ஆள்பவர்கள் ஆட்சி முடிவடையும் தருவாயில் தங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரம் செய்வார்கள். நாடு ஒளிர்கிறது என்றும், தங்களுடைய ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்றும் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்வார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் வீணாவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சட்டக்கமிஷன். சட்டக்கமிஷனின் இந்த திடீர் முடிவு காரணமாக காங்கிரஸ் கட்சிதான்அதிகம் அதிர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளை சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரப்படுத்த திட்டமிட்டிருந்தது.\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......\nமதுரய சுத்துன கழுத வேறெங்கியும் போகாதாம் சொலவடைசொல்லுவாங்க\nசிங்கம் 3 எடுக்க சொல்லி ரசிகர்கள் தொல்லை #பல பஞ்சாயத்துக்கள் விரும்பியே பால்டாயில் குடிக்கிறாங்க------------தில்லுதொர\nபால் பொங்கறப்ப, சாம்பார் கொதிக்கிறப்போ, தோசை கருகறப்போ நிறுத்த ஒரு ரிமோட் கண்டுபிடிக்காம செவ்வாய் கிரகத்துல என்னய்யா ஆராய்ச்சி\nதந்தி சேவை நிறுத்தம் #அப்படியே பத்தாவது இங்க்லீஷ் செகன்ட் பேப்பர்ல தந்தி அடிக்க சொல்லி கேள்வி கேட்பீங்களே அதையும் நிறுத்துங்க----ஜூனியர் ஒல்ட்மாங்க்\nமுதியோர் இல்லத்தையும் அனாத இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள்.பாட்டி தாத்தாவும் பேரக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்.---------விதை\nசாக்கடை, சேறு,பன்னாடை, பரதேசி,மொள்ளைமாரி,முடிச்சி அவுக்கி,எல்லா கன்றாவிகளும் சேர்ந்து பந்த் நடத்துது இது எங்கே போய் முடியுமோ—பசி\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி...தானொரு காமெடி பீஸ்னு தெரியாமலே வாழ்ந்திட்டிருக்காங்க #தமிழகம்தழுவிய‌பந்த்------------------------திரு\nபயந்தவன் சொல்வான் \"அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்டா \" துணிந்தவன் சொல்வான் \"என் மச்சான் போலீஸ்டா#ரசிச்சது--------------அட்டகத்தி\n வெள்ளிக்கிழமை, அமாவாசை எல்லாம் ஜாக்கிரதையா இர��ங்கப்பா அம்மன், கூழ், ஸ்பீக்கர், பூசணிக்காய் அம்மன், கூழ், ஸ்பீக்கர், பூசணிக்காய்\nகூடங்குளத்தில் இன்னும் இருபது நாளில் மின் உற்பத்தி -நாராயணசாமி #சீரான வளர்ச்சில இருக்குன்னு இப்பவாவது நம்புங்கய்யா..------மார்க் நல்லவன்\nநான் ஏற்கனவே சொன்னா மாதிரி நான் எதையுமே ரெண்டாவது வாட்டி சொல்ல மாட்டேன்.. #மேனேஜர் ராக்ஸ்-------------வம்புக்கு\nஊரில் வேலை வெட்டி இல்லாதவர்களுக்காகவே, வாரநாட்களில் சன்டீவியில் படம் போடுகிறார்கள் #அவதானிப்ஸ்\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் கா...\nதமிழனின் ஒரு \"குவார்ட்டர்' வாங்கும்திறன்\nசென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்...\nமுல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......\nவெட்கம் கெட்ட அரசும் விலையில்லா அரிசியும், விலையுள...\nதள்ளுவண்டி தாத்தா, கோணவாயன், விஸ்கிகாந்த்............\nகாங்கிரஸ் மண்டையை போடும் முன்..........\nகாதல், அரசியல் மற்றும் கொலை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pambanswamigal.net/zodiac.php", "date_download": "2021-03-07T11:12:46Z", "digest": "sha1:NAUF7KSTFOWH2YO66CCPEH2IZELZPNAU", "length": 6772, "nlines": 183, "source_domain": "www.pambanswamigal.net", "title": ".:: PAMBAN SWAMIGAL ::. |Photo Gallery - www.pambanswamigal.net", "raw_content": "\n32 - கவரா நாயுடு\n36 - கம்மவார் நாயுடு\n63 - கவுண்டர்-கொங்கு வெள்ளாளர்\n8 - இல்லத்து பிள்ளை\n9 - சோழிய வெள்ளாளர்\n10 - துளுவ வெள்ளாளர்\n142 - கொடிக்கால் பிள்ளை\n143 - காரைக்கட்டு பிள்ளை\n141 - பாண்டிய வெள்ளாளர்\n107 - வீரக்குடி வெள்ளாளர்\n124 - சேனை தலைவர்\n95 - ஆறுநாட்டு வேளாளர்\n121 - நாஞ்சில் வெள்ளாளர்\n90 - செட்டியார்-ஆர்ய வைசியர்\n89 - செட்டியார்-ஆயிர வைசியர்\n104 - செட்டியார்-தெலுங்கு தேவாங்கர்\n102 - செட்டியார்-கன்னட தேவாங்கர்\n99 - 24 மனை தெலுங்கு செட்ட���யார் 16 வீடு\n100 - 24 மனை தெலுங்கு செட்டியார் 8 வீடு\n93 - முதலியார்-துளுவ வேளாளர்\n7 - சைவ பிள்ளை\n98 - கார்கார்த்த வேளாளர் சைவம்\n117 - பிராமின்-கன்னட மாத்வா\n42 - வீர சைவம்\n20 - இசை வெள்ளாளர்\n27 - பர்வத ராஜகுலம்\n26 - ஒக்கலிக கவுண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2012/09/blog-post_30.html", "date_download": "2021-03-07T11:20:51Z", "digest": "sha1:VHUW5DDJGX7MHA6AT6S5EZJNTVMWECSR", "length": 24513, "nlines": 237, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சினிமா விமர்சனம் அல்ல", "raw_content": "\n\"ஏங்க.. மீராவைக் கூட்டீட்டு வந்தாச்சா\n“ஓ.. அதுக்குதானே லீவு போட்டேன்... வந்தாச்சு..”\n“படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா\n“நேத்தே பண்ணீட்டேன். கிரி வந்திருக்கான். 5 டிக்கெட் புக் பண்ணியாச்சு”\n“நைட் 9.45. ஸ்ரீ சக்தி.”\n“என்னைக் கூட்டீட்டு போக வருவீங்கதானே நான் பஸ் ஏறி வர்றதா இருந்தா டின்னருக்கு டைம் இருக்காது..”\n“என்னண்ணா ரொமப் நேரமா யாருக்கோ ஃபோன் ட்ரை பண்ணீட்டிருக்க\n“இல்ல கிரி... பைக்ல அஞ்சு பேர் போக முடியாது. ஃப்ரெண்ட்கிட்ட பைக் கேட்கலாம்னு கூப்டறேன். நாட் ரீச்சபிளாவே வருது”\n“நான் வேணா பஸ்ல வர்றேனே..”\n“போறப்ப பஸ் இருக்கும். நைட் ஷோ முடிஞ்சு ரிட்டர்ன் வர்றப்ப என்ன பண்றது\n“15 கிலோ மீட்டர். நைட்டும்பான். 250 ரூவா கேட்பான். இரு... மேல போய் ஹவுஸ் ஓனர்கிட்ட அவரு டிவிஎஸ் கேட்டுப் பார்க்கறேன்..”\n“கிளம்பீட்டே இருக்கோம்.. ஹவுஸ் ஓனர் வண்டில கிரியும், மேகாவும் வர்றாங்க. நானும் மீராவும் பைக்ல வர்றோம்”\n“கம்பெனி வர்றீங்கதானே என்னைக் கூட்டீட்டு போக\n“இங்கிருந்து 32 கிலோ மீட்டர் வரணும். பஸ்ல வர்றியா.. ஆப்போசிட்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்”\n“இப்ப சொல்லுங்க. மொதல்லயே சொல்லீருந்தா பர்மிஷன் போட்டு கெள்மபீருப்பேன்ல வர்றதாதானே சொன்னீங்க\n“சரி.. சரி.. இவங்க மூணு பேரையும் பிக் பஜார்ல வெய்ட் பண்ணச் சொல்றேன். நான் வந்து உன்னைக் கூட்டீட்டு - அப்பறமா வந்து டின்னர் சாப்பிட்டுட்டு எல்லாருமா போலாம்”\n“உள்ள வர டைம் இல்ல.. பத்து நிமிஷத்துல ஃபேக்டரி முன்னாடி வந்து நில்லு..”\nகஸின் ப்ரதர் கிரி + மேகா டிவிஎஸ்ஸிலும், நானும் மீராவும் பைக்கிலும் போனோம். பிக் பஜாரில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும், போய் உமாவைக் கூட்டிக் கொண்டு வந்தேன். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர். வரும் வழியில் பைக் ஆட்டம் கண்டது.\n“என்னாச்ச���.. ஏன் வண்டிய நிறுத்தினீங்க\nநான் உமாவை இறங்கச் சொல்லிவிட்டு, பின் பக்க டயர் பார்த்தேன். பஞ்சர்.\n“மணி 9 ஆகப்போகுது.. ஒண்ணு பண்லாம்க.. அவங்க மூணு பேரையும் பக்கத்துல சரவணபவன் போய் சாப்பிடச் சொல்லீடலாம். நாம பஞ்சர் கடை எங்கிருக்குன்னு தேடி, பஞ்சர் ஒட்டீட்டு போலாம்”\nஅப்படியே முடிவானது. “வண்டிய பிக் பஜார் பார்க்கிங்லயே விட்டுட்டு போகச் சொல்லு. இல்லைன்னா திரும்ப பார்க் வீதி சுத்திதான் தியேட்டர் வரணும்”\n200 அடி தூரம், பைக்கை மூச்சிரைக்க தள்ளிக் கொண்டு போன பிறகு பஞ்சர் கடையைக் கண்டோம். நேரமாகிக் கொண்டிருந்தது. கடைக்காரர் நடுநடுவே வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். “ண்ணா..சாப்ட்டுட்டு படத்துக்கு போகணும். கொஞ்சம் சீக்கிரம்” என்றதற்கு, மேலும் கீழும் பார்த்தார்.\nரெடியாகி வண்டியை எடுக்கும்போது மணி ஒன்பதே காலை தாண்டியிருந்தது. வேகமாக ஹோட்டலை நோக்கி செலுத்தினேன். தம்பியும், மகள்களும் சாப்பிட்டு முடித்து அங்கே காத்திருந்தனர். நாங்கள் அவசர அவசரமாக ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.\n“சரி. கிரி.. நீ மீராவை கூட்டீட்டு போ. வண்டிய எம்ஜிபி பக்கத்து ரோட்ல விடு. இந்தப் பக்கம் வந்தா அப்பறம் சுத்திதான் போகணும். நானும், அண்ணியும், மேகாவும் பைக்ல வர்றோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.\nதியேட்டர் போய் சேரும்போது மேகா, “அச்சச்சோ” என்றாள். “பிக் பஜார்ல மாமா வண்டிய நிறுத்தின டோக்கன் எங்கிட்ட இருக்குப்பா”\nஅதுவரை பொறுமை காத்த எனக்கு லைட்டாக கடுப்பு எட்டிப் பார்த்தது. அவளிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பைக்கை விரட்டினேன். பிக் பஜார் செக்யூரிட்டியிடம், “தம்பி பைக் எடுக்க போயிருக்காரு. டோக்கன் எங்கிட்ட மாட்டிகிச்சு” என்று சொன்னதும் அவர் இரண்டு செகண்டுகள் பார்த்தார். பின் டக் என்று ஏதோ நினைவு வந்தவர் போல, “இப்பதான் போனாங்க.. மேனேஜர்கிட்ட கேட்டு வண்டியக் குடுத்துட்டோம் சார்” என்றார். நன்றி சொல்லிவிட்டு மறுபடி தியேட்டருக்கு போனேன்.\nமணி ஒன்பதே முக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனக்கு எந்தப் படமானாலும் டைட்டிலிலிருந்து பார்த்துத் தொலைய வேண்டும். அவசரம். பதட்டம். பைக் ஸ்டாண்டில் பைக் நிறுத்த இடம் இருக்க வில்லை. ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவாறு ���ிறுத்திவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு கவுண்டர் நோக்கி மூச்சிரைக்க ஓடினேன்.\nகவுண்டரில் டிக்கெட் புக்கிங் எண்ணைச் சொன்னேன்.\nஅவசரத்தில் அண்டாவுக்குள்ளும் கை போகாது என்பார்கள். எனக்கு பாக்கெட்டில் கை போகவில்லை. போராடி, பர்ஸை எடுத்து பான் கார்டை காட்டி டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.\n“வாங்க வாங்க டைமாச்சு” -நின்று கொண்டிருந்த குடும்பத்தாரை அவசரப்படுத்தினேன்.\n“படம் போட்டாச்சாம்” - மனைவி சொன்னதும் உற்சாகம் வடிந்தது. “சரி வாங்க” என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு டிக்கெட் காண்பித்து சீட் நம்பர் தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கும்போது சந்தானம் தண்ணி டம்ளரைக் கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.\nஇது படம் பார்க்க ஒரு மிடில் க்ளாஸ் மாரோன் படும் ஆரம்ப அவஸ்தைளின் சிறு சாம்பிள். சம்பவங்கள் முன் பின் மாறலாம். ஆனால் என்னைப் போன்றோர்க்கு படம் பார்க்கச் செல்லும்போது, இதுபோன்ற போராட்டங்கள் சற்றேறக்குறைய சமம் தான். டிக்கெட் விலை, பாப்கார்ன், காஃபி, பார்க்கிங் என்று எப்படியும் ஐநூறைத் தாண்டும் செலவு. இடைவேளையின் காஃபி டோக்கனைக் குடுத்து சிந்தாமல் காஃபி வாங்குவது ஆயகலைகளில் சேர்க்கப் படாத கலை. போலவே ஷோ முடிந்து வண்டியை எடுப்பதும்.\nஎல்லாம் முடிந்து வெளியே வந்து ஃபோனில் ட்விட்டரையோ, கூகுள் ப்ளஸ்ஸையோ, ஃபேஸ்புக்கையோ திறந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட்டு பார்த்த படத்தின் டோரண்ட் லிங்கை ஒரு நண்பர் கேட்க, ‘இந்தா பாரு..” என்று பலர் LINKசாமிகளாக அள்ளிவழங்கிக் கொண்டிருப்பர்.\nஆக.. இவ்வளவு சிரமப்பட்டு, லோல் பட்டு, அல்லோல கல்லோலப்பட்டு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் என்னைப் போன்றோர்க்கு, “தியேட்டருக்கு சென்று மட்டுமே சினிமா பார்க்கவும்” என்று கூப்பாடு போடும் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன\n‘தாண்டவம்’ நல்லா இருக்கா, இல்லையான்னு சொல்ல முடியாத ஒரு படம். முகமூடி போட்டுட்டு வந்து மிஷ்கின் அடிச்ச அடிக்கு, விக்ரமும் விஜயும் ஆடின தாண்டவம் Far Better.\nஇந்தப் படத்துல ஒரே ஒரு கேள்விதான் எனக்கு இருக்கு.\nபடத்துல எதுக்குய்யா எமி ஜாக்சன் கேரக்டர்\nஹா ஹா... மிக மிக ரசித்தேன். இதே இன்னல்கள் பட்டு தாண்டவம் படத்திற்கு சென்று வந்ததை இங்கே நினைவு கூர்கிறேன். எமி ஜாக்சன் ���ல்லாட்டி ஒரு பாட்டு இல்லாம போயிருக்குமே. அவ்வ் :-))\nhttp://t.co/nOhnFHSa இந்த பிரிண்ட் நல்லா இருக்கான்னு பாருங்க\nஅண்ணா.. ஒன்று மட்டும் சொல்லுங்க... ரோஸ்ட் நல்லா இருந்ததா\nபடத்தின் கதையை விட உங்க கதை அமா்க்களம்\nஎப்பா சாமி, என்ன இது படம் பார்க்க போறதுல குடும்பத்தோட போன இவ்வளவு பிரச்சனை வருமா\nநான் தனியா போய்ட்டு வரதால கஷ்டம் தெரியலை\nஉங்க கேள்விக்க கண்டிப்பா பதில் கிடைக்கனும்\nகுடும்பத்தோட படத்துக்கு போறவங்க கஷ்டம்....ஷேம் ப்ளட்.\nஅதுவும் வாண்டுகளோட போன இன்னும் காமெடிஸ்+சிரமம்.\nஉங்களின் படம் பார்க்கப்போன கதை சுவாரஸ்யம் :-)))\nவிமர்சனமில்லா விமர்சனம்..U conveyed the point Parisal..\nஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம்/லண்டன் தொடர்ச்சிக்காகவோ\nஎன் கணவருக்கும் டைட்டிலில் இருந்து பார்க்கவேண்டும், ஒரு நொடி தாமதித்தாலும் ரொம்ப கோபம் வந்துவிடும் :-)\nகதையில் இன்னும் கொஞ்சம் கவனம்செலுத்தியிருக்கலாம். எப்பவும்போல சூப்பர் போஸ்ட்\nஎமி ஜாக்சன் மட்டுமில்லைன்னா, இந்த கேள்வி நீங்க கேப்பிங்களா\nசினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன\nஎமியைப் பத்தி கேட்டு இந்த முக்கியமான கேள்வியை அர்த்தமில்லாம பண்ணிட்டே\nஉங்க டென்ஷன் இண்டரஸ்டிங்கா இருக்கு:)\nபதிவு வழக்கம் போல் நல்லா இருந்தது.\nஇப்படி பரபரப்பா குடும்பத்துடன் படத்திற்கு கிளம்பி ரொம்ப நாளாச்சுங்க....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nபடத்து போய்ட்டு வர்றதையே ஒரு குறும்படமா எடுக்கலாம்.\nஇதுக்குதான் தலைவா திருட்டு விசிடி பார்க்கனும் (பதிவு திர்லீங்க இருந்துச்சு)\nகுடும்பத்துடன் சினிமா பார்ப்பதே இப்போது ஒரு கதையாக வடிவு தந்த உங்களின் அந்த வேக நடை அற்புதம் சார் .இன்னும் எழுத்து ஊற்றை அதே வேகத்தில் கையாள்வது மிக அற்புதம் .கதைக்கான பெயர்கள் நம் வீட்டிலிருந்து கொண்டு வரும்போது எழுதுவதும் சுலபம், பின்னோக்கி போய் யார்பெயரை இங்கு சொல்லவேண்டும் என்ற கவன தடுமாற்றமும் இல்லாது போக ஒரு உதாரண படைப்பு .\nரொம்ப புத்திசாலித்தனமாக தவறான தர்க்கத்தை முன்வைத்துள்ளீர்கள்\nநீங்கள் பட்ட சிரமங்கள் திரையரங்கு சம்பந்தபட்டதாக இருந்தால் ஒழிய நீங்கள் திருட்டு விசிடி க்குக் நியாயம் கற்பிக்க முடியாது.மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கள் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது கூட நடந்திருக்கலாம் அல்லவா\n(ஷோ நேரம்= முகூர்த்த நேரம்)\nதாண்டவம் ஆடித்தான் தாண்டவம் பார்க்கணும்னு எழுதிருக்கு மாத்த முடியுமா என்ன\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...\nசினிமாவுக்குப் போனமா, விசிலடிச்சமா, வந்து எல்லாரையும் திட்னமான்னு இல்லாம என்னய்யா பதிவு இது\nரோஸ்ட் சாப்பிட்டேன், டோக்கனை தொலைச்சேன், ட்ரிபிள்ஸ் போனோம், பாப்கார்ன் சாப்பிட்டோம் ...ரொம்ப சரி\nஆமாம், அதென்ன ‘மாரோன்’ moron ன் தமிழ்ப் ’படுத்தலா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-10-04-13-47-58/74-8504", "date_download": "2021-03-07T12:08:28Z", "digest": "sha1:6W6B5YTXLLGEXWTXLXDGSYL7YJH3NUGM", "length": 11738, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அழைப்புக் கடிதம் தாமதமானவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அழைப்புக் கடிதம் தாமதமானவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nஅழைப்புக் கடிதம் தாமதமானவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட மாணவர்களுக்கு அழைப்பிதழ்கள் பிந்திக் கிடைத்தமை தொடர்பிலும், அவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாமை தொடர்பாகவும் அறிக்கையொன்றைச் சமர்பிக்குமாறு விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான கிழக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளரை பணித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் தெரிவித்தார்.\nகடந்த 29 ஆம் திகதி போட்டி நிகழ்��்சிகளில் கலந்து கொள்ளவிருந்த மாணவர்களுக்கான அழைப்புகளும், அவை தொடர்பான ஆவணங்களும் சம்மாந்துறை கல்வி வலயத்தினைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு போட்டி நடைபெறவிருந்த தினத்தன்று காலையிலேயே ஒப்படைக்கப்பட்டன.\nஇதன் காரணமாக குறித்த மாணவர்களால் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பாடசாலை அதிபர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதேவேளை, மேற்படி அழைப்பிதழ்கள் பிந்திக்கிடைத்தமைக்கு கிழக்கு மாகாணக் கல்வி அலுவலகத்திலுள்ள ஒருவர் தான் காரணம் என்றும், சிங்கள மொழியில் மாத்திரம் குறித்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டமையும் மேற்படி தாமதத்துக்கான காரணம் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் கூறியிருந்தார்.\nஆயினும், கடந்த 23 ஆம் திகதி சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரின் வீட்டில் குறித்த அழைப்புக் கடிதங்களையும், ஆவணங்களையும் - தான் ஒப்படைத்து விட்டதாகவும், அந்த ஆவணங்களில் விபரங்கள் தமிழிலும் அச்சிடப்பட்டிருந்ததாகவும் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் உதயரட்ணம் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், நடந்து முடிந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலா தேசிய விளையாட்டுப் போட்டியில், கிழக்கு மாகாணம் 21 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி (ஒன்பதாவது) இடத்துக்குத் தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு ��திராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/03/20153214/Kalakattam-movie-review.vpf", "date_download": "2021-03-07T13:02:57Z", "digest": "sha1:SOJ52Q34RFZNU266GJ6P3C64OKOJPKZO", "length": 13993, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kalakattam movie review || காலகட்டம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ராஜேந்திரனுக்கு பவனின் மனைவி மீது ஒரு கண் இருக்கிறது. ராஜேந்திரன் தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கும் பெண்கள், பணத்தை திருப்பித்தர தாமதமானால் அவர்களை மிரட்டி, அவர்களை அனுபவித்துக் கொள்ளும் ஆசாமியாக வலம் வருகிறார். இதன்படி, பவனின் மனைவியையும் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்.\nஅதன்படி, பவனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கோவிந்துக்கும்-உமாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக ராஜேந்திரன் பவனிடம் ஒரு புரளியை கிளப்பி விடுகிறார். பவனும் அதை தன் மனைவியிடமும், நண்பனிடம் நேரிடையாக கேட்க முடியாமல் பரிதவிக்கிறார். இதனால், மீன் பிடி தொழிலுக்கு போகாமல், குடியே கதியென்று கிடக்கிறார். இதனால் அவருடைய குடும்பத்தில் வறுமை தலைதூக்குகிறது.\nசோற்றுக்குகூட வழியில்லாததால் ராஜேந்திரனிடம் வட்டிக்கு பணம் கேட்டு உமா செல்கிறாள். தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கும் ராஜேந்திரன் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். ஆனால், அதற்கு இடம்கொடுக்காத உமா, அவனை அடித்து, அசிங்கப்படுத்திவிட்டு போய்விடுகிறாள். அவமானம் தாங்க முடியாத ராஜேந்திரன் தன்னை அவமானப்படுத்திய உமா நிம்மதியாக வாழக்கூடாது என்று முடிவு செய்கிறார். எனவே, கோவிந்தும்-உமாவும் நெருக்கமாக இருப்பதுபோன்ற போலி வீடியோ ஒன்றை தயா���் செய்து, அதை பவனிடம் போட்டுக் காண்பிக்கிறார் ராஜேந்திரன்.\nஏற்கெனவே நண்பன் மீது கோபத்தில் இருக்கும் பவன், இதனால் மேலும் அவன்மீது கோபம் அடைகிறான். கோபத்தின் உச்சியில் கோவிந்தை அடித்து கொன்றுவிடுகிறான். அதன்பிறகு பவனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. பவன் சிறைக்கு சென்றதும் யாருமற்ற அனாதையான உமாவை ராஜேந்திரன் அடைந்தாரா அல்லது சிறையில் இருந்து வெளியே வந்து பவன், ராஜேந்திரனின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டாரா அல்லது சிறையில் இருந்து வெளியே வந்து பவன், ராஜேந்திரனின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டாரா\nதமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பவன் முழுநேர கதாநாயகனாக ஏற்றிருக்கும் மற்றுமொரு படம். இப்படத்தில் இவருக்கு வலுவான கதாபாத்திரம். கதை இவரைச் சுற்றியே நகர்வதால், இவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இவருக்கு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். ஒரு மீனவராக நம் மனதில் எளிதில் பதிகிறார்.\nபவனின் நண்பராக வரும் கோவிந்துக்கு சாதாரண கதாபாத்திரம்தான். அதையும் அவர் செவ்வனே செய்திருக்கிறார். நாயகிகளாக வரும் சத்யஸ்ரீ, உமாவுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம் நான் கடவுள் ராஜேந்திரனின் ரகளைதான். மொட்டைத் தலையில் விக் வைத்துக் கொண்டு இவர் செய்யும் ரகளைகள் ரசிக்க வைக்கின்றன. கலர் கலரான உடை அணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து இவர் போடும் ஆட்டங்களை பார்க்க முடியாவிட்டாலும், ரசிக்க வைக்கிறது.\nஇயக்குனர் பாஸ்கர் நட்பை பிரதானப்படுத்தி படமாக உருவாக்கியிருக்கிறார். சென்னையின் குடிசை பகுதியில் நடக்கும் சம்பவங்களை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். தப்பான ஒருவனால், ஒரு அழகான குடும்பம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால், படத்தில் நல்ல விஷயங்களை பிரதிபலிக்கும்படி எந்த கதாபாத்திரத்திரங்களையும் அமைக்காதது ரொம்பவும் வருத்தம்.\nமகேந்திரன் இசையில் பச்சைக்கிளி பச்சைக்கிளி முனியம்மா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. எழில் அரசன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.\nமொத்தத்தில் ‘காலகட்டம்’ அடுத்த கட்டம்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sort=identifier&view=card&creators=4753&genres=&%3Bamp%3BtopLod=0&%3Bamp%3Bview=card&%3Bamp%3BonlyMedia=1&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bsort=lastUpdated&sortDir=asc", "date_download": "2021-03-07T13:04:36Z", "digest": "sha1:Y6BZ2K26ALIOWHK52Z2W6O7SINCQSYGS", "length": 5126, "nlines": 88, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nFonds, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/563439/amp?ref=entity&keyword=Peranampattu", "date_download": "2021-03-07T12:49:14Z", "digest": "sha1:ARL25S2TCXVQ6FE6ZV6TRS2PV2J4T7CI", "length": 13435, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Road through the Peranampattu forest Wildlife risk of infection due to shedding of meat: authorities allege negligence | பேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி சாலையோரம் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம்: அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nபேரணாம்பட்டு வனப்பகுதியையொட்டி சாலையோரம் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம்: அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு\nபேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியையொட்டி நெடுஞ்சாலையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், வனவிலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பேரணாம்பட்டு அடுத்த செர்லேபல்லி மேடு வனப்பகுதியில், பேரணாம்பட்டு- குடியாத்தம் நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் வன விலங்குகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:பேரணாம்பட்டு அடுத்த செர்லேபல்லி மேடு அருகே வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருப்புறமும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதற்காக இரவு நேரத்தில் வெளியே வரும் வனவிலங்குகள் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்க வாய்ப்புள்ளது.\nஅதேபோல், இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதால் வன விலங்குகளுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இறைச்சி கழிவுகளில் ஈக்கள் மொய்த்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஇறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நாய்கள் இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதால் வெறிப்பிடிக்கும். அதேபோல் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, இறைச்சி கழிவுகளை குறிப்பிட்ட ஆழத்துக்கு பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால், இறைச்சி கழிவுகளை அகற்றுவதில் விதிமுறைகள் மீறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கடைகளை கண்காணிப்பதில் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கடைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிரவுசர்கள் பறிமுதல்\nசத்தியமங்கலம்-கடம்பூர் மலை பகுதிக்கு அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nசணப்பிரட்டி கிராமத்தில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப்புத்தகங்கள் பறிமுதல் செய்த அதிகாரிக்கு நோட்டீஸ்\nகமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கொள்ளை\nபெரம்பலூர் அருகே இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் தீவைத்து எரிப்பு: 4 பேரிடம் விசாரணை\nஅரசு கொள்முதல் நிலையம் அமைக்காததால் வீரசோழனில் வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாடின்றி நிற்கும் பேட்டரி வாகனங்கள்: நிர்வாக அலட்சியத்தால் நோயாளிகள் அவதி\nபோதிய படகுகள் இல்லை கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் அவதி\nஊதியூர் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை: அதிகாரிகள் தடுத்து நிறுத்த கோரிக்கை\nசாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக 45 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு காணவில்லை என புகார்: மீட்கப்பட்டு கோசாலையில் ஒப்படைத்ததால் பரபரப்பு\nபரமக்குடி தொகுதியில் சீட் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் கூட்டணியினர் மல்லுக்கட்டு\nரிக் நகரத்தில் ரிஸ்க் எடுத்தாலும் பலனில்லை திருப்பமே நேராத திருச்செங்கோட்டில் அதிமுகவினரிடையே போட்டாபோட்டி\nவிஐபி தொகுதியில் யாருக்கு யோகம் சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: ப��திய வேட்பாளரா சங்கரன்கோவில் தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி: புதிய வேட்பாளரா\nசீமை கருவேலத்தை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலத்தை காப்பாற்ற முடியும்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nபறக்கும் படை சோதனை எதிரொலி சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nசட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட் அப் மேட்டுப்பாளையம் தொகுதியில் ‘ஏ.கே.எஸ்.’ - ‘ஓ.கே.சி.’ மல்லுக்கட்டு...\nபள்ளி, கல்லூரிகள் திறந்தும் மூடிக்கிடக்கும் அரசு விடுதிகள் படிப்பை தொடர முடியாமல் பழங்குடி மாணவர்கள் தவிப்பு\nஉள் இட ஒதுக்கீடை கண்டித்து வெடிக்கும் போராட்டம் ‘அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க...’மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:18:12Z", "digest": "sha1:5DRLDA5QSGOGTB7F6QYYOIX37FDFQTVT", "length": 8281, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறிஸ்டோபர் ரென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசர் கிறிஸ்டோபர் maikkal ரென்\nகட்டிடக்கலை, இயற்பியல், வானியல், கணிதம்\nசர் கிறிஸ்டோபர் ரென் (Sir Christopher Wren, அக்டோபர் 20, 1632 – பெப்ரவரி 25, 1723) வரலாற்றில் மிக மிகவும் பாராட்டப்பட்ட ஓர் ஆங்கிலேயக் கட்டிடக்கலை நிபுணர். லண்டன் மாநகரில் 1666 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் தீயை அடுத்து 51 கிறித்தவத் தேவாலயங்களை மீளக் கட்டினார். லுட்கேட் ஹில் என்ற இடத்தில் புனித பவுல் தேவாலயத்தை 1710 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.\nரென் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலத்தீன் மற்றும் இயற்பியல் பயின்றார். மேலும் ரென் ஒரு குறிப்பிடத்தக்க வானியல், கணித-இயற்பியலாளரும் ஆவார். ரென் ராயல் சொசைட்டியை நிறுவினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத��ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2021-03-07T12:36:47Z", "digest": "sha1:GJYFHTM43AKWR476B45B7YFI7AXXD6UA", "length": 4451, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nபிஏபி பிரதான கால்வாயில் சிதிலமடைந்த தலைப்பகுதி தண்ணீர் வழங்குவது பாதிப்பு: சீரமைப்பது எப்போது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதமிழகம் வர அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 3 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137827", "date_download": "2021-03-07T12:05:20Z", "digest": "sha1:F2KYU6RPJTJYVHUVZCQ6B3323HSECBXI", "length": 8613, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற நபர் கைது... மல்யுத்த பயிற்சியாளர் வேலையில் இருந்து தன்னை நீக்கிய ஆத்திரத்தில் தாக்குதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என தகவல்\nஅமைதி, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் ...\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nஇராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்...\nஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற நபர் கைது... மல்யுத்த பயிற்சியாளர் வேலையில் இருந்து தன்னை நீக்கிய ஆத்திரத்தில் தாக்குதல்\nஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற நபர் கைது... மல்யுத்த பயிற்சியாளர் வேலையில் இருந்து தன்னை நீக்கிய ஆத்திரத்தில் தாக்குதல்\nரோஹ்டக்கில் மல்யுத்தப் பயிற்சி மையத்தில் 5 பேரை சுட்டுக் கொன்று தப்பிய கொலையாளி சுக்வீந்தர் சிங்கை டெல்லி மற்றும் ஹரியானா மாநில போலீசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் குற்றவாளி சுக்வீந்தர் சிங்கைப் பிடிக்க உதவினால் போலீசார் ஒருலட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்திருந்தனர். தலைமறைவாக இருந்த சுக்வீந்தர் சிங் டெல்லி, ஹரியானா போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளான்.\nகல்லூரியில் மல்யுத்த பயிற்சியாளராக இருந்த அவன் மீது பல்வேறு புகார்கள் வந்ததால் வேலையை விட்டு மனோஜ் மாலிக் நீக்கியுள்ளார். அந்த ஆத்திரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் மல்யுத்த வீராங்கனை மீது சுக்வீந்தர் சிங் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nநடனம் , பாட்டு என இணையத்தை கலக்கும் பாட்டி : திறமைக்கு முன் வயதெல்லாம் ஒன்னுமே இல்ல என ’ டான்சிங் தாதி ‘ நிரூபணம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர் திட்டவட்டம்\nமக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகள்: பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..\n\"வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது\" -அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சு\nபொதுத்துறையைச் சேர்ந்த 4 வங்கிகளைத் தனியார்மயமாக்கத் திட்டம்\nமேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்க�� அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138718", "date_download": "2021-03-07T11:02:57Z", "digest": "sha1:BFESL3ZY6U4LRN4YZTNQEUIPDQSH2L7U", "length": 7926, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "பெங்களூர் விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு - காவல் ஆணையர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nஇராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்...\nபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச...\nரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற...\nஐபிஎல் - சென்னையில் தொடக்கம் : முதல் போட்டி சென்னையில் நட...\nபெங்களூர் விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு - காவல் ஆணையர்\nபெங்களூர், விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக காவல் ஆணையர் கமல்பந்த் அறிவித்துள்ளார்.\nபெங்களூர், விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக காவல் ஆணையர் கமல்பந்த் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரசைவ லிங்காயத்தின் ஒரு பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களை 2 ஏ பிரிவில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி, வருகின்ற 4ம் தேதி வரை பெங்களூரு சுதந்திர பூங்காவில் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் விதான சவுதாவை, முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி வரை விதான சவுதா அதனை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.\nநடனம் , பாட்டு என இணையத்தை கலக்கும் பாட்டி : திறமைக்கு முன் வயதெல்லாம் ஒன்னுமே இல்ல என ’ டான்சிங் தாதி ‘ நிரூபணம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வ��ை போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர் திட்டவட்டம்\nமக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகள்: பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..\n\"வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது\" -அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சு\nபொதுத்துறையைச் சேர்ந்த 4 வங்கிகளைத் தனியார்மயமாக்கத் திட்டம்\nமேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_89.html", "date_download": "2021-03-07T12:48:18Z", "digest": "sha1:SPPVFS2JAHXFV5HULCEI4KHIZPJKNXWF", "length": 12783, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - செய், வினை, வரிசை, அகராதி, இடம், தமிழ், ஆங்கில, series, தீர்வு, செயலாட்சி, உடைமை, கெடு, செயல், கொள்ளுவி, தவறென்று, தன்மை, ஒழுங்கமைதி, உரிமை, பொருள்கள், வார்த்தை, word, dictionary, tamil, english, ஊக்கம், பொருள், காட்சி, அல்லது, இடக், அளவு, ஒழுங்கு", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திரு��ணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. சிதறுகிற, சிதறும் இயல்புடைய.\nv. ஊக்கம் குலை, ஊக்கம் கெ, மறைமுகமாகத் தடைசெய்.\na. வாட்டமுள்ள, சோர்ந்த, கிளர்ச்சியற்ற, மந்தமான, வலுக்குறைந்த, அறிவுச்சோர்வுள்ள.\nv. புலம் பெயர்த்துவை, பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை, இடம் மாற்றிவை, பதிலாக இடம் பெறுவி, பெயர்ந்து இடம்பெறு, பதவியிலிருந்து நீக்கு, நிலையிலிருந்து தள்ளு, இடமவமைதி குலைவுசெய்.\nn. இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வௌதயேற்றப்படும் நீர்ம எடை.\nn. காட்சிமுறை, காட்சியமைவு, காட்சி வரிசை, காட்சி ஒழுங்கு, கண்காட்சி, கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு, தோற்றப்பகட்டு, அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி, (வினை) முனைப்பாகக்காட்டு, காட்சிக்குரியதாக்கு., பலர் அறியத் திறந்து காட்டு, அம்பலப்படுத்து, பொருட்காட்சியாக வை, பகட்டாகக்காட்டு, ஆடம்பரஞ் செய், வௌதப்படுத்து, தோற்றும்படி செய், காணவிடு, அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.\nமகிழ்வமைதி கெடு, விருப்பக்கேடு உண்டு பண்ணு, சலிப்புக் கொள்ளச்செய், மனக்கறை ஏற்படும் படி நட, வெறுப்பூட்டு, சினங்கொள்ளுவி, நட்பமைதி கெடு, நல்லிணக்க நிலைகலை.\na. வெறுக்கச் செய்கிற, சினமூட்டுகிற.\nn. மனக்குறை, வெறுப்பு, சினம், எரிச்சலுட்டும் செய்தி.\nn. சிறகுகளை அகற்று, சிறப்பினை அழி.\nn. ஒழுங்கமைவு, வரிசைப்பாடு, செய்ம்முறை, செயலாட்சி, செயல் முடித்தல், பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம், சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு, கடப்பாட்டு நிறைவேற்றம், பாத்தீட்டு முறைமை, பங்கிடும் வகைமுறை, பணம் செலவழித்தல், பொருள் பயன்படுத்துதல், செலவழிக்கும் உரிமை, பயன்படுத்தும் உரிமை, சேமக் கையிருப்பு, தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.\nn. கேளிக்கை, பொழுதுபோக்கு, (வினை) விளையாடி மகிழ்வி, பொழுதுபோக்கில் ஈடுபடுத்து, களிப்புடன் விளையாடு.\nn. ஒழுங்கமைதி, செயலாட்சி, நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி, (வினை) ஒழுங்கபடுத்து, வை, நிரல் பட வை, வரிசைப்படுத்து, கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய், திட்டம் நிறைவேற்று, செயல் முடிவு கட்டு, செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி, தீர்வு செய், செலவு செய், தன் விருப்பப்படி கையாளு, செயலாடசி செய், சரக்குக் கையிருப்பை விற்பனை செய், தள்ளிக் கழி, ஒழி, தவிர், ஒழித்துக்கட்டு, கொன்றழி, பகிர்ந்தளி, நன்கொடை வழங்கு, மனம் பற்றுவி, விருப்பம் கொள்ளுவி, நாடுவி, உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து, கருத்து ஒருசார்புறுத்து.\nn. ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம்.\nv. உடைமை கவர், சொத்துப்பறி, உறைவிடத்தினின்றும் வௌதயேற்று, பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.\nn. இகழ்ச்சி, பழிப்பு, குற்றச்சாட்டு, கடிந்து கூறல், கடிந்துரை,(வினை) இகழ், பழித்துரை, குற்றஞ்சொல்லு, கண்டி.\nn. தவறென்று எண்பித்தல், வாதமறுப்பு, மறுப்பாராய்ச்சி, கண்டிப்பு, மறுப்பு.\nn. இயைபுப் பொருந்தாமை, இயைவுக் கேடு, ஏறுமாறான தன்மை, (வினை) முரண் பாடு கொள்ளுவி.\nv. தவறென்று எண்பி, அன்றென்று மறு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, செய், வினை, வரிசை, அகராதி, இடம், தமிழ், ஆங்கில, series, தீர்வு, செயலாட்சி, உடைமை, கெடு, செயல், கொள்ளுவி, தவறென்று, தன்மை, ஒழுங்கமைதி, உரிமை, பொருள்கள், வார்த்தை, word, dictionary, tamil, english, ஊக்கம், பொருள், காட்சி, அல்லது, இடக், அளவு, ஒழுங்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/09/blog-post_20.html", "date_download": "2021-03-07T12:11:03Z", "digest": "sha1:AUB4WQQKEG7RW4S4BEDXDJI5PREH6LUG", "length": 25314, "nlines": 236, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சிகரெட் (சிறுகதை)", "raw_content": "\nஇரயில் நாப்பத்தைந்து நிமிடம் தாமதம் என்று அறிவிப்பு சொன்னது. கணேஷ் நீண்ட பெருமூச்சொன்றை விட்டவாறு அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.\n“ஒரு தம்மிருந்தா குடு மாப்ள. முக்கா மணிநேரம் ஆவுமாமே” அருகிலிருந்தவன் நண்பனிடம் கை நீட்டிக் கொண்டிருந்தான்.\nகணேஷூக்கு - ஆறு ஆண்டுகளுக்குப் பின் - அன்றைக்கு சிகரெட் பிடிக்கும் ஆவல் எழுந்தது.\nமெதுவாக எழுந்து அருகில் ஏதாவது கடையில் சிகரெட் கிடைக்கிறதா என தேடத் தொடங்கினான். ‘ஆறு வருஷமாச்சா நான் சிகரெட்டை விட்டு’ என்று எண்ணிக் கொண்டான்.\n‘ம்ஹூம்.. இந்த சிகரெட்டை விட்டாத்தான் கிஸ்’ நர்மதா சொன்னது இன்னமும் அவன் காதில் ஒலிப்பது போலத் தோன்றியது.\n“ஏய்.. ப்ளீஸ்ப்பா... நான் உன்னைப் பார்க்க வர்றப்ப அடிக்கறதில்லைல்ல அப்பறம் ஏன் இப்படி கொடுமை பண்ற அப்பறம் ஏன் இப்படி கொடுமை பண்ற ப்ளீஸ் அதைக் குடேன்..” கணேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தது அவள் முத்தத்துக்கு அல்ல.. அவள் கையில் இருந்த கிங்க்ஸ் பாக்கெட்டுக்கு. பீச்சில் தோளில் சாய்கையில் அவன் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டாள். எடுத்து பைக்கில் வைக்காமல் வந்ததற்காக நொந்துகொண்டான். கையில் சல்லிக்காசு இல்லை. ஒரு தம் அடிக்காமல் வீடுவரை போகவும் முடியாது.\n“சரி.. இன்னைக்குத் தான் லாஸ்ட். அதுல ரெண்டே ரெண்டு சிகரெட்தான் இருக்கு. அதை மட்டும் போறப்ப அடிச்சுக்கறேன் நர்மி. குடேன்” - எத்தனையாவது முறை இப்படி கெஞ்சுகிறான் என்பது அவனுக்கே நினைவில்லை. வேறு வழியுமில்லை.\n“போடா பொறுக்கி. நூறு தடவை இப்படிச் சொல்லிருப்ப. ஒரே வாரத்துல மறுபடி ஆரம்பிப்ப. உன்னை நம்ப முடியாது. லாஸ்டாம் லாஸ்ட்..” - கொஞ்சம் குரலுயர்த்தியே திட்ட ஆரம்பித்தாள், கடந்து சென்ற ஒரு ஜோடி திரும்பிப் பார்த்தபடி சென்றதையும் பொருட்படுத்தாமல்.\n“கத்தாதடி. ஆஃபீஸ்ல ஆயிரம் டென்ஷன். ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் குடிச்சிட்டிருந்தேன். இப்ப ஒரு பாக்கெட்டுக்கு மாறிருக்கேன். கொஞ்ச நாள்ல நிறுத்திடுவேன்ப்பா. எத்தனை வருஷத்துப் பழக்கம். டக்னு விடமுடியுமா\n“விடறதுன்னா டக்னு விடலாம். கொஞ்சம் கொஞ்சமா விடறதெல்லாம் கதை. ஒண்ணு வேணாம்னு நினைச்சா டக்னு அதை விட்டுடணும்”\nஅப்படித்தான் செய்தாள் கணேஷின் காதலை விடும்போது. சின்னச் சின்ன சண்டைகள்தான். இந்த சிகரெட் விடாததில் ஒன்று. அலுவலக தோழியை அவள் வீட்டில் விடும்போது, எதிர் சிக்னலில் ஸ்கூட்டியில் வந்த நர்மதா கணேஷைப் பார்த்தபோது இன்னொன்று என்று இரண்டொரு சண்டைகள். ஆனால் அதெல்லாம் காரணமில்லை என்றே சொல்ல வேண்டும்.\nஎல்லாவற்றையும் சமாதானம் செய்தும், சமாளித்தும் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனால் நர்மதா இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது எனுமளவுக்கு அவள் மீதான காதல் இருந்தது.\nஆனால் நர்மதா ப்ராக்டிகல். வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததையும், மாப்பிள்ளை இவனை விட இரண்டு மடங்கு சம்பாதிப்பதையும் சொன்னபோது அவளுக்கும் அதில் சம்மதம் என்பதறிந்து உடைந்துபோனான். அழுதான். ஓடிச் சென்று பைக்கில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து வந்து அவள் முன்னால் கீழே போட்டு மிதித்து ‘இனி சிகரெட்டே பிடிக்க மாட்டேன் நர்மி. ப்ராமிஸ் நர்மி. உனக்கென்னென்ன பிடிக்காதோ எதுவும் பண்ணமாட்டேன்ப்பா.. ப்ளீஸ்..’ என்று கிட்டத்தட்ட மனநிலை தவறியவனாய்ப் பிதற்றினான். ஆனால் அவள் சொன்னபடி டக்கென்று இவனை, இவன் காதலை அறுத்தெறிந்து போனாள்.\nஅன்றைக்கு சிகரெட்டை விட்டவன் தொடவே இல்லை. அவளும் இரண்டொரு மெய்ல்கள் அனுப்பி, அவள் செய்தது நியாயம் என்பது போல சொல்லியிருந்தாள். இவனால் எதையும் தாங்க முடியவில்லை. மூன்று மாதங்கள் பித்துப் பிடித்தவன் போலிருந்துவிட்டு, தானாக கோவைக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு, மாற்றலாகிப் போய்விட்டான்.\n‘ஹலோ சார்... பார்த்து போங்க.. குழந்தை வர்றதுகூட தெரியாம’ -யாரோ திட்டியபோது நினைவு கலைந்தான் கணேஷ்.\n“இங்க எங்கயும் சிகரெட் கிடைக்காதுங்க.. வெளிலதான் போகணும்” - முதல் மூன்று ஸ்டால்களில் கிடைத்த பதில்தான் நான்காவது ஸ்டாலிலும் கிடைத்தது. ஆனால் இந்த முறை அருகில் இருந்த ஒருவர் “என்ன பாஸ்... தம் வேணுமா” என்று கேட்டு அவரிடம் இருந்த சிசர்ஸ் பாக்கெட்டை நீட்டினார்.\nகொஞ்சம் தயக்கமாய் அவரைப் பார்த்தான். “ப்ச்.. எடுத்துக்குங்க பாஸ்... சென்னை ட்ரெய்ன் முக்கா மணிநேரம் லேட்டுன்னு நானும் உங்களை மாதிரி சிகரெட் தேடி வெளில போய் வாங்கிட்டு வந்தேன்”\nஒரு சிகரெட்டை மட்டும் உருவிக் கொண்டான்.\n“மை நேம் ஈஸ் ஈஸ்வர். நீங்க\n“கணேஷ்” என்று நீட்டிய அவரது கையைப் பற்றிக் குலுக்கினான். “இருங்க.. லைட்டர் வைஃப்கிட்ட இருக்கு” என்று இரண்டடி இடது புறம் நடந்து அங்கு அமர்ந்திருந்த அவரது மனைவியை அழைக்க அங்கே அமர்ந்திருந்த நர்மதா திரும்பினாள்.\nஒரு சேர ஈஸ���வரையும், தன் முன்னாள் காதலன் கணேஷையும் பார்த்தாள். சலனமற்ற பார்வை. கண்கள் ஓரிரு நொடிகள்தான் கணேஷிடம் நிலைத்தது. பிறகு ஈஸ்வரின் கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டிற்குப் போனது.\n“ப்ச்.. சிகரெட் வாங்கத்தான் போனீங்களா இதென்ன புதுசா சிசர்ஸ் வாங்கிருக்கீங்க இதென்ன புதுசா சிசர்ஸ் வாங்கிருக்கீங்க உங்க ப்ராண்ட் கிடைக்கலியா” என்றவள் அவர் கையிலிருந்த சிசர்ஸ் பாக்கெட்டை வாங்கி மூடி தன் பேகைத் திறந்து அதற்குள் போட்டபடி “என்கிட்ட கேட்டுட்டுப் போயிருக்கலாம்ல. இல்லாம இருக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சு மணி கடைல கேட்டு வாங்கி வெச்சிருந்தேன்” என்று சொன்னபடி தன் பையிலிருந்து பிரிக்காத வில்ஸ் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்துக் கொடுத்தாள்.\nவாங்கி, சற்றுத் தள்ளி வந்து கணேஷிடம் லைட்டரை நீட்டினார்.\n“இல்லைங்க வேணாம்” என்று தன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு நகர்ந்த கணேஷை விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வர்.\nகார்ர்கி + ஆதி குறும்படம் எடுக்கலாம் :-)\nநன்று..நர்மதா சற்று அதிகப்படியாக கணவரின் புகைப்பழக்கத்தை என்கரேஜ் செய்வது மட்டும் செயற்கை..அது அந்த தம்பதியின் அன்னியோன்யமா இல்லை \"ஏண்டி, அப்போ என்ன ஆக்ட் குடுத்த\" என்று படிப்பவரின் \"இந்த பொம்பளைங்களே இப்படி தான்\" மென்டாலிட்டியை ஆதரிப்பதற்கா\nசூப்பர் கதை பாஸ். ஆனா கெஸ் பண்ண முடியுதே.\nநல்லாயிருக்கு ..ஆனா நிறைய இடத்துல வாசிச்ச மாதிரி இருக்கு. வேற எதாச்சு பஞ்ச் வைச்சு இருந்திருக்கலாம்\nஇதில் சஸ்பென்ஸெல்லாம் இல்லை. ஈஸ்வர் சிகரெட் நீட்டும்போதே, இவன் நர்மதாவின் கணவனாய் இருக்கக் கூடும் என்பது தெரிந்துவிடுகிறதென்பது உண்மை. அதனால்தான் நர்மதா திரும்புவதை போகிற போக்கில் ஆச்சர்யமின்றி எழுதியிருக்கிறேன்.\nநடராஜ் அவர்கள் சொல்வதுபோல இது வேறொரு கோணம். ஆனால் அவர் சொன்னதுமல்ல. (மாட்டிவிடறதுலயே குறியா இருக்காங்கப்பா.. :-)))\nகடைசி வரி இப்படியும் ஒன்று எழுதினேன்.\nஈஸ்வரிடமிருந்து லைட்டரை வாங்கிய கணேஷ், சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான். நுரையீரலில் பரவி இதம் தந்த புகையை சாவதானமாக வெளியே விட்டான். சீராக வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா\nநர்மதாவின் மாற்றம் நம்ப முடியவில்லை.\n//ஈஸ்வரிடமிருந்து லைட்டரை ��ாங்கிய கணேஷ், சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான். நுரையீரலில் பரவி இதம் தந்த புகையை சாவதானமாக வெளியே விட்டான். சீராக வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா\nநல்ல வேளை தலைப்புல சிறுகதைன்னு சொன்னிங்க\nஇது போன்ற கதைகள் எழுதி சிகரெட் பழக்கத்தை ஊக்குவிக்கும் பரிசலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nசி. முருகேஷ் பாபு said...\nடிபிகல் ஃபார்மேட் கதை... உங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இப்படி முடித்தால் பெண்மையைப் போற்றுவதாக இருக்கும்... இப்படி முடித்தால் பழைய கதைக்கு பழிவாங்குவதாக இருக்கும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமா என்ன\nகுத்துங்க எஜமான்,குத்துங்க இந்த பொண்ணுகளே இப்படிதான்\nகிருஷ் அண்ணா.. நீங்க பின்னூட்டத்தில் சொன்ன இரண்டாவது முடிவே நல்லா இருக்கு.. ஆண்களுக்கு என்ன சாபமா\nசட்டென தூக்கியெறிய காதல் என்ன சிகரெட்டா\n//ஈஸ்வரிடமிருந்து லைட்டரை வாங்கிய கணேஷ், சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான். நுரையீரலில் பரவி இதம் தந்த புகையை சாவதானமாக வெளியே விட்டான். சீராக வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா//\nஇயல்பாய் மாறிய நர்மதவுக்கு இந்த முடிவே சரியாய் இயல்பாய் இருக்கிறது.\nஎன்ன சொல்வது தெரியவில்லை. கதையின் எந்தப்பகுதியுமே அழுத்தமில்லையோ என சந்தேகம்.\nமற்றபடி சிகரெட் பொதுவெளியில் ஒரு வெறுக்கத்தக்க பொருள் என்பதால் அதை பேஸ் லைனாகக் கொண்டு வேறெதையும் நீங்கள் சொல்ல முனைந்திருந்தாலும் கூட அது புரிதலில் பிரச்சினையையே கொன்டு வரும். அப்படியே இங்கும் ஆகியிருக்கிறது.\nஇந்த பொண்ணுங்களே இப்டித்தான் பாஸ்..\nஎளிமையான நடை நல்லாருக்கு.. இந்த முடிவு இன்னும் நல்லாருக்கு.\nஆஹா ,, கதை கலக்கலா இருக்கு அண்ணா .. நான் இந்த மாதிரி திருப்பத்தை எதிர் பார்கவில்லை .. \nபழைய பரிசல் எழுத்துகள் இனி கிடைக்கவே கிடைக்காதா...\n//கடைசி வரி இப்படியும் ஒன்று எழுதினேன்--//இது தாங்க எனக்குப் பிடிச்சுது\nபொண்ணுங்களுக்கு எப்பவுமே நாம சிகரெட் மாதிரித்தான் பாஸ்.\nஎவ்ளோ முடியுமோ யூஸ் பண்ணிக்கிட்டு அப்புறம் கால்ல போட்டு மிதிச்சிட்டு போய்டுவாங்க.\nஉலகத்துக்கே தெரிஞ்ச விஷயத்த நீங்க மறுபடியும் சொல்லி இருக்கீங்க.....\n1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....\nபுதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்\nமினி.. யாமினி. இனி... காமினி..\nயாமினி PART – 5 (இறுதிப் பகுதி)\nயாமினி - PART 4\nயாமினி - PART 3\nமிஸ்.யாமினி - Part 1\nபிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்\nபார்க்கவே முடியாத படங்கள் மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_120.html", "date_download": "2021-03-07T12:27:53Z", "digest": "sha1:GIBY7DNQVNWNIMWJVEU23DST366QRTJO", "length": 5983, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "பேஸ்புக்கில் பெண் ஒருவரைப் பற்றி அவதூறு தெரிவித்தவருக்கு விளக்கமறியல் ~ Chanakiyan", "raw_content": "\nபேஸ்புக்கில் பெண் ஒருவரைப் பற்றி அவதூறு தெரிவித்தவருக்கு விளக்கமறியல்\nஅம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவரை அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன் நிராகரித்துள்ளார்.\nகடந்த மாதம் 28ம் திகதி குறித்த நபர் பெண் ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்தி தனது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பாக அவரது சட்டத்திரணி ஊடாக பிணை மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் நேற்று (15) இதனை நிராகரித்த நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/10/13175739/Political-Rowdy-movie-review.vpf", "date_download": "2021-03-07T13:01:50Z", "digest": "sha1:YLJRPLOHUEZGT4CFE63KA4TERCNMMWFL", "length": 16520, "nlines": 106, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Political Rowdy movie review || பொலிடிக்கல் ரவுடி", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 13, 2014 17:57\nவாரம் 1 2 3\nதரவரிசை 13 16 7\nநாயகன் விஷ்ணு மஞ்சு எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் கிக் பாக்சிங்கில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். நாயகி டாப்சி மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது அண்ணன் பிரகாஷ் ராஜ் மிகப்பெரிய ரவுடி. உள்துறை மந்திரி சாயாஜி ஷிண்டேவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார்.\nபிரகாஷ் ராஜூக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதால் தனது ஆசையை சாயாஜி ஷிண்டேவிடம் கூறுகிறார். ஆனால், அவரோ ரவுடி, அரசியல் தலைவராக முடியாது என்று அவரது அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.\nமறுமுனையில் சாயாஜி ஷிண்டேவின் மகன் பிரகாஷ் ராஜ் தங்கையான டாப்சியை ஒரு தலையாக காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேறு வழியில்லாமல் பிரகாஷ் ராஜை எம்.எல்.ஏ.வாக்க முடிவு செய்கிறார் சாயாஜி.\nதனக்கு எம்.எல்.ஏ., பதவி கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் பிரகாஷ் ராஜும் தனது தங்கையை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார்.\nஇருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் காந்தி சிலைக்கு கீழே விஷ்ணு மஞ்சுவும், டாப்சியும் தாங்கள் யாரென்றே தெரியாமல் அருகருகில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை காரில் போகும் பிரகாஷ் ராஜ் பார்த்துவிட இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை தவறாக புரிந்து கொள்கிறார்.\nவிஷ்ணு மஞ்சுவை தேடிச் சென்று மிரட்டுகிறார். பதிலுக்கு விஷ்ணுவும் அவரிடம் சண்டைக்கு வருகிறார். டாப்சியிடமும் தனது முரட்டு குணத்தை காண்பிக்கிறார் பிரகாஷ் ராஜ். டாப்சியும் உண்மையை பிரகாஷ்ராஜிடம் எடுத்துக்கூற முயல்கிறார். ஆனால் பிரகாஷ் ராஜ் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.\nகிக் பாக்சிங்கில் பங்கேற்க செல்லும் விஷ்ணுவை, பிரகாஷ் ராஜின் ஆட்கள் தொந்தரவு செய்வதால், அவனால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. விஷ்ணு மஞ்சுவின் குடும்பத்தையும், அவரது வீட்டையும் அடித்து நொறுக்குகிறார்கள். விஷ்ணுவின் தங்கை திருமணமும் பாதியில் நின்று விடுகிறது.\nஇதனால், கோபமடைந்த விஷ்ணு, பிரகாஷ் ராஜை கொலை செய்ய முடிவெடுத்து கிளம்புகிறார். அப்போது டாப்சி தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் குதிக்கிறாள். அவளைக் காப்பாற்றி விஷ்ணு பைக்கில் கூட்டிச் செல்கிறார்.\nஇவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரகாஷ் ராஜ், ஊரை விட்டுத்தான் ஓடிப் போகிறார்கள் என்று கருதி, விஷ்ணுவை அடித்து உதைக்கிறார். ஒரு கட்டத்தில் தனது துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட விஷ்ணு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். பிரகாஷ் ராஜை பழிவாங்க துடிக்கிறார்.\nஇதற்கு டாப்சியை கடத்தி வைத்துக் கொண்டு பிரகாஷ் ராஜிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார். இது எதுவுமே உள்துறை மந்திரியின் கவனத்துக்கு செல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறார் பிரகாஷ் ராஜ்.\nஇறுதியில், விஷ்ணுவின் மிரட்டலுக்கு பிரகாஷ் ராஜ் பணிந்தாரா உள்துறை மந்திரிக்கு விஷ்ணுவின் கடத்தல் நாடகம் தெரிய வந்ததா உள்துறை மந்திரிக்கு விஷ்ணுவின் கடத்தல் நாடகம் தெரிய வந்ததா விஷ்ணு மஞ்சு-டாப்சிக்குள் காதல் உருவானதா விஷ்ணு மஞ்சு-டாப்சிக்குள் காதல் உருவானதா\nவிஷ்ணு மஞ்சு, அதிரடி நாயகனுக்குண்டான தோற்றம் இல்லாவிட்டாலும் அதிரடியில் கலக்கியிருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் கூட்டியிருக்கலாம். டாப்சி ஒரு பொம்மை போல படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவருக்கான வசனங்கள் மிகவும் குறைவு. படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், இவரால் சரிவர நடிப்பை வெளிப்படுத்த முடியாமல் போனது ஏமாற்றமே.\nஉள்துறை மந்திரியாக வரும் சாயாஜி ஷிண்டேவின் எடுபிடியான பிரம்மானந்தம் வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகிறது. அதுவும், சாயாஜி ஷிண்டேவின் மனைவியும், பிரம்மானந்தமும் தனிமையில் சந்தித்து காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் கலகலப்பு.\nபிரகாஷ் ராஜ், ரவுடி கெட்டப்புக்கு இவரை விட்டால் ஆளே இல்லை என்று சொல்ல வைத்திருக்கிறார். பாசம் காட்டுவதிலும், எதிரிகளை பந்தாடுவதி���் ஆக்ரோஷம் காட்டுவதிலும் அசத்துகிறார்.\nமற்ற படங்களில் இருந்து முக்கியமான காட்சிகளை எடுத்து, புதிதாய் ஒரு படத்தை எடுத்தது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் ஹேமந்த் மதுகர். படத்தில் அடுத்தடுத்து என்னென்ன காட்சிகள் வரும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு காட்சிகளை வைத்தது படத்திற்கு சற்று தொய்வு தான். இருந்தும் சேசிங் காட்சிகள், பாக்சிங், சண்டைக் காட்சிகளை தூக்கலாக வைத்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.\nதெலுங்கு படத்தின் டப்பிங் என்பதால் தமிழ் ரசிகர்களால் சிலவற்றை ரசிக்க முடியாவிட்டாலும், தெலுங்கு ரசிகர்கள் கண்டிப்பாக அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் நம்பவேண்டும்.\nமணிசர்மா இசையில் பாடல்களில் இசையே மேலோங்கியிருக்கிறது. பாடல் வரிகளை கேட்க முடியவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. கோபால் ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் ‘பொலிடிக்கல் ரவுடி’ காரம் குறைவு\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:36:51Z", "digest": "sha1:IJQTLNRXH5XMZHY56EJT3ET36HWLYNFW", "length": 2848, "nlines": 53, "source_domain": "jaffna7.com", "title": "டிப்பர�� Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\n teenage ஐ விட ஆபத்தானது\n13 வயதான பாடசாலை சி.று.மி.யை நாசம் செய்ய முயன்ற பொலிசாரிற்கு நேர்ந்த கதி\nபின்னால் சென்றவரிற்கு நேர்ந்த கதி\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி\nஇருக்க விட்ட பாவத்திற்காக குடும்ப பெண்ணுடன் தவறாக நடக்க முற்பட்டவரிற்கு நேர்ந்த கதி\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:32:43Z", "digest": "sha1:GI7HV7HO4XYQ35CF523FVNCEEJZFKQVT", "length": 7277, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்\nபாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்\nசில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அருண் விஜய், ரித்திகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பதை அறியும் ஆவல் எல்லோருடைய மனதிலும் எழுந்தது. சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடல் இப்போது முடிவுக்கு வந்து விட்டது.\nஇப்படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே இந்த வேடத்துக்கு பொருத்தமானவர் என்று ஒட்டு மொத்த படக்குழுவும் முடிவு செய்து ஏகமனதாக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.\nநயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் தயாரித்த வி.மதியழகன், தற்போது ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மகா படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், ராஜா மந்திரி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, செம போதே ஆகாதே, மற்றும் அப்பா ஆகிய படங்களையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசஹாராவில் தூசுப்படல மேகம்\nNext articleநிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தை கலைப்பீர்\nபிரபல நடிகர் சந்திரபாபு இறந்த தினம்- மார்ச் 7- 1974\n7,11,12-ந் தேதிகளில் விமான சேவைக்கு தடை\nபோலி முத்திரையுடன் முறுக்கு தயாரிப்பு\nகோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க தவறிய நிறுவனம் மூடல்\nபாற்கடலை கடைந்து வந்த நுரையால் இந்திரன் வடித்து வழிபட்ட திருவலம்சுழி விநாயகர்\nகுடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்\nகோவிட் பாதிப்பு 1,683 – மீட்பு 2,506\nசுபாங்கில் நடந்த சண்டையில் யூடியூபர் உள்ளிட்ட 12 பேர் ...\nஎஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி-யில் ரிலீசாகிறதா\nதிருணம் தேதியை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/category/ipl2020/", "date_download": "2021-03-07T11:00:13Z", "digest": "sha1:F2IG624UHMKZ5YFISKVAPGXRX7SQC7D3", "length": 28853, "nlines": 360, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "IPL 2020 | News Thiruthiyamalai", "raw_content": "\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டி��் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nநாட்டின் செல்வ வளங்களை தனியாரி���ம் ஒப்படைத்துவிட்டு பெரும் தொழில் நிறுவனங்களின் பாதுகாவலராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று டி.ராஜா கூறியுள்ளார். Source link\nஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்\nஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:35:30Z", "digest": "sha1:WINLF4YW5BWLFNP5HNI62IN3SYLC5FDX", "length": 12445, "nlines": 398, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 37 துணைப்பகுப்புகளில் பின்வரும் 37 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மெய்யியலின் பிரிவுகள்‎ (2 பகு)\n► அறவியல்‎ (3 பகு, 1 பக்.)\n► அறிதலியல்‎ (1 பகு)\n► அறிவியலின் மெய்யியல்‎ (7 பகு, 8 பக்.)\n► உயிர் அறவியல்‎ (1 பக்.)\n► ஏரணவியல்‎ (1 பக்.)\n► கருத்தியல்கள்‎ (2 பக்.)\n► கிறித்தவ மெய்யியல்‎ (2 பக்.)\n► குறைப்புவாதம்‎ (1 பக்.)\n► மெய்யியல் கோட்பாடுகள்‎ (9 பகு, 19 பக்.)\n► சமய மெய்யியல்‎ (4 பக்.)\n► சமயத்துக்குரிய மெய்யியல்‎ (5 பகு, 6 பக்.)\n► சமயமின்மை‎ (3 பகு, 6 பக்.)\n► சமூக மெய்யியல்‎ (1 பக்.)\n► சி���்தித்தல்‎ (1 பகு, 1 பக்.)\n► துணிபுவாதம்‎ (1 பக்.)\n► துறை வாரியாக மெய்யியல்‎ (2 பகு)\n► தொழில்நுட்ப மெய்யியல்‎ (2 பகு, 1 பக்.)\n► நாகரிகங்கள் வாரியாக மெய்யியல்‎ (8 பகு, 2 பக்.)\n► பெண்ணிய மெய்யியல்‎ (3 பக்.)\n► பொறியியலின் மெய்யியல்‎ (1 பக்.)\n► மன மெய்யியல்‎ (3 பக்.)\n► மீமாந்தவியம்‎ (1 பக்.)\n► மீவியற்பியல்‎ (3 பகு, 4 பக்.)\n► மெய்யியல் கருத்தினங்கள்‎ (1 பக்.)\n► மெய்யியல் கருத்தினம்‎ (1 பக்.)\n► மெய்யியல் நூல்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► மெய்யியல் புலங்கள்‎ (2 பக்.)\n► மெய்யியல் முறையியல்‎ (1 பகு, 1 பக்.)\n► மெய்யியல் முறையியல்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► மெய்யியல் வரலாறு‎ (5 பக்.)\n► மெய்யியலாளர்கள்‎ (16 பகு, 5 பக்.)\n► மெய்யியற் களங்கள்‎ (1 பக்.)\n► மெய்யியற் பிரச்சனைகள்‎ (1 பகு, 1 பக்.)\n► வாழ்க்கை மெய்யியல்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2019, 21:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_4", "date_download": "2021-03-07T13:41:06Z", "digest": "sha1:6RTCN2NQTAFAW4RCQHEYRKW6EWNS5YOR", "length": 8067, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\n1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானி�� நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.\n1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே (படம்) சிம்பாப்வேயின் முதலாவது கருப்பினப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.\n2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பசீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.\nநீ. வ. அந்தோனி (பி. 1902) · கு. கலியபெருமாள் (பி. 1924) · அன்ரன் பாலசிங்கம் (பி. 1938)\nஅண்மைய நாட்கள்: மார்ச் 3 – மார்ச் 5 – மார்ச் 6\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2020, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15308", "date_download": "2021-03-07T12:19:27Z", "digest": "sha1:ZYP2OS6FUCW67X7S4DIS5UIY4QYOMWPP", "length": 13030, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "சீம்பால் உடம்புக்கு நல்லதா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு சீம்பால் ரொம்ப புடிக்கும். நான் கிராமத்துல இருக்கரதால நிறைய சீம்பால் கிடைக்குது ஆனால் என் அம்மா(என் கணவரின் அம்மா) அத சாப்பிட கூடாது அதுல கண்டதும் கலந்து இருக்கும் அத சாப்பிட்டா வயுறுவலி தான் வரும் சிலருக்கு சேராதுன்னு சொல்லி வீட்டுக்குள்ளயே கொண்டு வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சொல்றது அவங்களாச்சே வேற வழி இல்லாம நானும் அத வாங்காம குடுத்து விட்டுட்டேன்.\nஎனக்கு என்ன சந்தேகம்னா நான் கேள்வி பட்ட வரைக்கும் சீம்பால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னும் அதுல நிறைய சத்துக்கள் இருக்குன்னும், குழந்தைகளுக்கு தாராளமா குடுக்கலாம்னும் ஆனா அம்மா இப்படி சொல்றாங்க எது உண்மை\nதயவுசெய்து சொல்லுங்க தோழிகளே அடுத்த முறையாவது ஆசைதீர சாப்பிடனும்... ஹி ஹி ஹி.\nஇருப்பதின் அருமை இல்லாத பொளுது தெரியும்\nஹாய் லதா , ரொம்ப\nரொம்ப நல்லதுபா, கண்டிபா சாப்பிடுங்க. பயப்பட வேண்டாம் அத சாப்பிட்டா எதுவும் ஆகாது. நான் சாப்பிட்டு இருக்கேன்பா.\nகுழங்தை பிறந்தா எப்படி உட்னே தாய்பால்(சீம்பால்) ���ுடுக்க சொல்றாங்க. அது குழங்தைக்கு ரொம்ப நல்லது. அது மாதுரிதா சீம்பால் உடம்புக்கு ரொம்ப நல்லதுபா.\nலதா சீம்பால் குளுமைனு சொல்லுவாங்க. எங்க ஊருல பால் காய்ச்சும் போது குருமிளகு சேர்த்து காய்ச்சுவாங்க. நான் நல்லா சாப்பிடுவேன். இது நாம செய்யிற புட்டீங்ஸ் மாதிரி தான் இருக்கும்.\nஆமாம் லதா சீம்பால் உடலுக்கு ரொம்ப குளுமைய தரக்கூடியதுன்னு தான் நானும் கேள்விபட்டுருக்கேன். அம்மா இருக்கிற வரை அவங்க சொல்லும்படி கேளுங்கபா அவங்க மனசு கஷ்டபடாமல் இருக்கனும்ல, அவங்க ஊருக்கு போனாப்பறம்னா சாப்பிடுங்க. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அனிதா நீங்க வேற சொல்லிட்டீங்கள எனக்கு சாப்பிடனும் போல இருக்கு. நீங்க எப்படி லதா செய்து சாப்பிடுவீங்க\nஅடடா என்னங்க லதா சீம்பால நியாபகம் படுத்திட்டீங்க சின்ன வயசுல சாப்பிட்டது அப்போ யாரு கண்ட அது நல்லதோ கெட்டதோ அதன் சுவை நல்லா இருக்கும் பால்கோவா மாதிரியே. நிறைய சாப்பிட்டு இருக்கேன். ஆனால் இப்பதான் யோசிக்க தோணுது.\nசீம்பால் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது. மேல் நாட்டில் இந்த சீம்பாலில் இருந்து மாத்திரைகள் வடிவில் சாப்பிட ஏற்றதாக மாற்றி விற்பனை செய்கிறார்கள்.\nwww.firstmilking.com என்ற வெப்சைட் போய்ப் பாருங்கள்.\nநாம எப்பவுமே வெளி நாட்டுக்காரங்க கண்டுபிடிச்சு சொன்னாதானே ஏத்துக்குவோம்:):)\nஹெல்லொ நஷ்லீம், மாடு கன்று\nமாடு கன்று போட்டன்ன கொடுக்கிற சீம்பால் பத்தி தான் இங்க பேசறோம். மாடும் அழகாதான் இருக்கு.\nநம்ம நாட்டு தாய்மார்கள் அவங்களும் அழகாதான் இருக்காங்க.\nசாரி தோழிகளே நான் உங்க கிட்டலாம் சொல்லாம போனதுக்கு...\nஉங்க பதில் பாத்து ரொம்ப சந்தோஷம். சரிங்க லக்‌ஷ்மி அவங்க இல்லாதப்ப பன்னி சாப்பிட்டுக்கரன்...\nநாளைக்கு எப்படி பன்ரதுன்னு சொல்லரன் இப்ப நான் கெளம்பரன்...\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nகெண்டை மீன் என்றால் என்ன\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714515", "date_download": "2021-03-07T12:11:09Z", "digest": "sha1:AUWR7MCCVCKMGROCNFEKOG3QZLRRYZWJ", "length": 17856, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வாரிசு வேலை வாரியம் அறிவுரை| Dinamalar", "raw_content": "\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\n'மெட்ரோ மேனால்' வம்பில் சிக்கிய கேரள பா.ஜ., தலைவர்கள் 19\nவாரிசு வேலை வாரியம் அறிவுரை\nசென்னை:தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இறந்து விட்டால், அவர்களின் வாரிசுக்கு, கல்வி தகுதியின் அடிப்படையில், வேலை வழங்கப்படுகிறது. உயிரிழந்த ஊழியர்கள் பணிபுரிந்த அலுவலகத்தில், வாரிசுதாரர், வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.அங்கு, கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கபட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இறந்து விட்டால், அவர்களின் வாரிசுக்கு, கல்வி தகுதியின் அடிப்படையில், வேலை வழங்கப்படுகிறது.\nஉயிரிழந்த ஊழியர்கள் பணிபுரிந்த அலுவலகத்தில், வாரிசுதாரர், வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.அங்கு, கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கபட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து, கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் அனுப்பி, அதன் உண்மை தன்மை சரிபார்த்த பின், தலைமை அலுவலகத்திற்கு வேலை வழங்க கோரி பரிந்துரைக்கப்படும்.\nஇந்த முறையால், காலதாமதம் ஏற்படுகிறது.இந்நிலையில், வாரிசு வேலை தொடர்பாக பெறப் படும் விண்ணப்பம் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு கருத்துரு வழங்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி, வாரிசு வேலை கேட்டு அளிக்கும் விண்ணப்பம் மீது, உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளரால் நடத்தப்படும் கள விசாரணை அவசியமற்றது. பணியில் சேர்ந்த பின், கல்வி தகுதி போலியானது என தெரிந்தால், பணிநீக்கம் செய்து, போலீசில் புகார் அளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்\n'சுமை' தரும் பயணம்... என்று சுகமாகுமோ\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம��ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்\n'சுமை' தரும் பயணம்... என்று சுகமாகுமோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/08/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2021-03-07T11:36:04Z", "digest": "sha1:OD5I64E5YDAMOF33XO2TRKJYQH22WVMZ", "length": 23039, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "பேய் பிடித்த யுவதியை பேய் கலைப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி – Eelam News", "raw_content": "\nபேய் பிடித்த யுவதியை பேய் கலைப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி\nபேய் பிடித்த யுவதியை பேய் கலைப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி\nயுவதி ஒருவரின் உடலில் ஒரு வகை எண்ணெயை பூசி, அந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பேய் விரட்டும் தொழிலை செய்து வந்த இளம் பூசாரிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று 9 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த யுவதிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட சந்தேக நபர் பூசை நடத்த வேண்டும் எனக் கூறி, யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.\nபுத்தளம் தப்போவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ரன்ஹாமீகே சுரேஷ் ஷெல்டன் என்ற நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட யுவதிக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டை வழங்க தவறினால், மேலும் 12 மாதங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஅனுராதபுரம் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட ராஜாங்கன பொலிஸ் பிரிவில் கலாஓயா பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.\n27 வயதான யுவதியே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.\nமுல்லைத்தீவில் புதையல் தோண்ட பாடசாலை மாணவன் நரபலி\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் புயலாக மாறிய பெண்\nஇயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு – ஆசையுடன் சென்று…\nசுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்\nதொடர்ச்சியான ஏழு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இந்தியா\nயாழில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ ���ரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/141037/", "date_download": "2021-03-07T13:05:33Z", "digest": "sha1:YWJITCI4QYO2HPCZBI3MR6YQGG4DEZ6U", "length": 14745, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் - குடும்பப்பெண் தற்கொலை முயற்சி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் – குடும்பப்பெண் தற்கொலை முயற்சி\nகிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.\nநஞ்சு அருந்திய அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலை அனுமதித்தனர். இந்தச் சம்பவம் கொடிகாமம் பலாவி பகுதியில் இன்று(17.04.2020) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தென்மராட்சி பாலாவி பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உதவிப்பொருள்கள் வழங்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்ததாவது;\nஇதன்போது இரண்டு குடும்பங்களுக்கு உதவிப்பொருள்களை வழங்க சமுர்த்தி உத்தியோகத்தர் மறுத்துள்ளார். புதிய பதிவுடைய குடும்பங்களுக்கு தற்போது வழங்க முடியாது. ஏனையோருக்கு வழங்கப்பட்ட பின்னரே புதிய பதிவுடையவர்களுக்கு வழங்குவதைத் தீர்மானிக்க முடியும் என்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் உதவிப்பொருள்கள் வழங்கப்படாத இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சமுர்த்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டதுடன் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினருக்கு சமுர்த்தி உத்தியோகத்தரால் முறைப்பாடு வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய சூழ்நிலைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் அழைத்து இணக்��மாகச் செல்லுமாறு காவல்நிலைய பொறுப்பதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் அந்தப் பகுதிக்குச் சென்று மீளவும் இந்தப் பிரச்சினை வைத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளையும் அழைத்து தன்னுடன் முரண்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.\nசம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றுகூட்ட வேண்டாம் என்று சமுர்த்தி உத்தியோகத்தரைக் கேட்டுக்கொண்டனர். எனினும் அவர் உடன்பட மறுத்தார்.\nஇதற்கு இடையில் சமுர்த்தி உத்தியோகத்தர் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றஞ்சாட்டிய 25 வயதுடைய குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முற்பட்டார். அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலை அனுமதித்தனர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதற்கால நிலமையில் உதவிப்பொருள்கள் வழங்கப்படும் போது அனைவருக்கு அவை சென்றடைய வேண்டும். அதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.- #குடும்பப்பெண் #தற்கொலை #சமுர்த்தி #பாரபட்சம்\nTagsகுடும்பப்பெண் சமுர்த்தி தற்கொலை பாரபட்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nமன்னார் மாவட்டத்தில் ஊரடங்கினை தளர்த்திக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு சிபாரிசு\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் பலி – மொத்த மரணங்கள் 14,576 ஆக அதிகரித்தது\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/minister-kadambur-che-raju-offers-rs-5-lakh-financial-assistance-to-the-families-of-the-victims/10492/", "date_download": "2021-03-07T12:25:54Z", "digest": "sha1:PPLW5GPFJPIAOFGKR6XOOK72BGKBXWKB", "length": 10064, "nlines": 98, "source_domain": "timestampnews.com", "title": "கேரளா மூணாறு நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆறுதல் கூறி 5 லட்சம் நிதியுதவி, – Timestamp News", "raw_content": "\nகேரளா மூணாறு நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆறுதல் கூறி 5 லட்சம் நிதியுதவி,\nகேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 49பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்த 22 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கயத்தார் பாரதி நகருக்கு சென்று உயிரிழந்தவர்கள��ன் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nதொடர்ந்து நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மக்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மக்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மக்களுடன் இருக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்றார்.\nஅமைச்சருடன்., மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் கோட்டாட்சியர் விஜயா, டி.எஸ்.பி கலைக் கதிரவன், தாசில்தார் பாஸ்கரன்,. முன்னாள் எம்எல்ஏ மோகன், கயத்தார் அதிமுக ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதற்கிடையில் உயிரிழந்த 6 குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜு தனது சொந்த நிதியில் இருந்து தலா 50 ஆயிர ரூபாய் மற்றும் 8 பேருக்கு உறவினர்கள் உடலை பார்க்க செல்வதற்கு உதவியாக தலா ரூ 25 ஆயிர ரூபாய் என 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.தொடர்ந்து தலையால்நடந்தான்குளத்தில் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கும் அமைச்சர் கடம்பூர் செ ராஜு ஆறுதல் கூறினார்\nஇதையடுத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் நிலச்சரிவு உயிரிழப்பு மிகுந்த வேதனையான விஷயம், அந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர், கேரளா முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் உதவி செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து விபரங்களை கேட்டு வருகிறார். மழையின் காரணமாக பணிகளில் சுணக்கம் இருந்தாலும் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஉயிரிழந்த கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறியுள்ளேன். தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்து உள்ளேன். மக்களும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தமிழகத்தில் குடியிருக்க நிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பார்ப்பதற்கு இ.பாஸ் மற்றும் வாகன வசதி செய்து தரப்படும் என்றார்\nPrevious Previous post: கேரளா நிலச்சரிவு உயிரிழந்த குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆறுதல்\nNext Next post: கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/07/", "date_download": "2021-03-07T11:15:48Z", "digest": "sha1:IPVSLXT73ZGWK4PK6UICM4GO45GORFED", "length": 23533, "nlines": 209, "source_domain": "www.kummacchionline.com", "title": "July 2015 | கும்மாச்சி கும்மாச்சி: July 2015", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்\nஅப்துல் கலாம் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்பதில் எந்த வித ஐயாப்பாடும் இல்லை. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஒரு சாதாரண படகோட்டி குடும்பத்தில் பிறந்து உலகம் வியக்கும் விஞ்ஞானியாகவும், ராக்கெட் நாயகனாகவும் உயர்ந்து, சுதந்திர இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாக ஐந்தாண்டு காலம் அந்த பதவிக்கு பெருமை சேர்த்தவர்..\nஅவர் ஜனாதிபதியாக இருந்த பொழுது டில்லி ராஷ்ட்ரபதி பவனை தினமும் மூவாயிரம் பொதுமக்கள் வந்து செல்லும் அழகிய பூங்காவாக மாற்றியவர். நூறு அறைகளைக் கொண்ட அந்த மாளிகையில் தனக்கென்று இரண்டு அறைகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டு மற்றவைகளை கணினி கல்வி மையங்களாக மாற்றியவர். அவரது எளிமையான வாழ்க்கை இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய பதவி ஏற்பிற்கு வந்த தனது குடும்பத்தினரின் பயன செலவுகளை தனது செலவாக ஏற்றுக்கொண்டவர்.\nஅவர் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதிபவனை விட்டு வெளியேறிய பொழுது தனது உடமைகளை இரண்டு பொட்டிகளில் அடைத்துக்கொண்டு எடுத்துச்சென்றார். தனது புத���தகப்பையை சந்தேகத்துடன் நோக்கிய ஊடகங்களிடம் அவை எனது சொந்த புத்தகங்கள் என்று அதே கண்களை நோக்கி புன்முறுவலுடம் பதிலளித்தார். தனது பதவிக்காலத்தில் வந்த பரிசுப்பொருட்களை அரசுக் கருவூலத்தில் சேர்க்க சொல்லிவிட்டார். அவருக்கு முன்பும் பின்பும் அந்த இடத்தில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்\nதனது ஓய்வுக்காலத்தில் தனக்குப் பிடித்த ஆசிரியத்தொழிலை மிகவும் விருப்பத்துடன் செய்து கொண்டிருந்தார்.\nஅவரது மேற்கோள்கள் இளைஞர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தன.\n\"தூங்கும் பொழுது காண்பது கனவல்ல, நம்மை தூங்கவிடாது செய்வதே கனவு\" என்றார்.\n\"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்\".\nஇவை இரண்டும் அவரது மேற்கோள்களில் ஒரு சிலவே. இன்னும் அவர் சிந்திய முத்துக்கள் ஏராளம்.\nஅவரது மனதிற்கு பிடித்த விஷயத்தை அவர் செய்து கொண்டிருக்கும் பொழுது உயிர் பிரிந்திருக்கிறது. யாருக்குக் கிடைக்கும் இத்தகைய மரணம்\nஒரு தமிழன் மறைவிற்காக இன்று ஒட்டு மொத்த இந்தியாவே துக்கம் கொண்டுள்ளது என்பதை காணும் பொழுது அவரது வாழ்வின் அருமை தெரிகிறது. நாடுகடந்து, மதம் கடந்து மொழி கடந்து இன்று உலகம் அவர் மறைவில் கலங்கி நிற்கிறது.\nஇந்திய அரசாங்கத்தால் எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விருதுக்கே பெருமை தேடி தந்தவர் கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.\nஅவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது என்றோ நாம் செய்த நற்செயல் பலன்.\nகலாம் ஐயா உம்மால் நான் இந்தியன் என்று பெருமை கொள்கிறேன். உம்மால் நான் தமிழன் என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறேன். நீ கற்ற தமிழ் மொழியில் நானும் கல்வி பயின்றேன் என்று இறுமாந்து நிற்கிறேன் என்று ஒவ்வொரு தமிழனும் உவகை கொள்கிறான்.\nவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்\n கலாம் அவர்களைப் போன்று தேச நலத்தில் அக்கறைக் கொண்டு வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்தவர்கள் தாம்.\nஐயா உம்மை காலன் கொண்டு சென்றிருக்கலாம் இந்த உலகம் இருக்கும் வரை உமது புகழை, நீவிர் எங்கள் மனதில் விதைத்த நல்லெண்ணங்களை எந்த காலமும் கொண்டு செல்ல இயலாது.\nஒவ்வொரு உண்மையான இந்தியன் மனதிலும் நீங்கா இடம் பெற்று நிற்கிறீர்கள்.\nRIP என்றால் REST IN PEACE என்று எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய இந்தியன் உமது மறைவில் RETURN IF POSSIBLE என்று அழுகிறான்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nடீ வித் முனியம்மா--------பார்ட் 33\nடேய் மீச இன்னாடா கடியாண்ட யாரையும் காணோம், அல்லாம் எங்கே போய்கினாங்க\nடேய் இன்னாடா ஆளுங்க எங்கடான்னு கேட்டா ஆடுமாறி மே...மே.... ங்குற........உன் தமிய தூக்கி உன் கடை பாயிலருல போட..........நாடாரு.......லோகு.....செல்வம்.........பாய் அல்லாரும் எங்கடா போய்கினாங்க\nஇன்னா முனிமா என்ன மறந்துகினே..............\nஐயோ பானலிங்கம் சாரு...........உன்னிய மறப்பேனா கொண்டித்தோப்பே உன் பேரு சொல்லுது...........நீ கடியாண்ட ஓடியாருத கண்டுகினேன் அத்தான் உன்னிய சொல்லல........\nஅடே அப்புகுட்டா............லிங்கம் சாருக்கும் எனிக்கும் ஸ்ட்ராங்கா டீ போடுறா.....\nஅது சரி முனிமே நாட்டுல இன்னா சேதி.............\nடேய் இருடா.........அல்லாரும் வருவாங்க அப்பால நூசு சொல்றேன்....\nஐயே முனிம்மா இன்னா மீசைய ஒட்டிகினுகீர......\nவாடா செல்வம் பழம் வியாவாரம் எப்படி போவுது\nதோடா லோகு, நாடாரு, பாய் கூட்டமா வராங்க.........\nஇன்னா முனிம்மா அம்மா செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வச்சிட்டா போல........\nஆமாண்டா செல்வம் அந்தாளுதான் அம்மா ஊதுவத்தி உருட்ட சொல்ல அல்லா கோயிலாண்ட போயி காவடி எடுத்தவரு..........அவருக்கு ஆப்பு வச்சிட்டாங்க.\nலிங்கம் சார் அதெல்லாம் நமக்கு தெரியாது........கமிஷன் கிமிஷன் கொடுக்கலையாங்காட்டியும்............\nமுனிம்மா இன்னா மருத்துவரு, ஐயா அல்லாரும் டாஸ்மாக்க மூடனும் சொல்லிகினு புது மேட்டரு கெளப்பறாங்க.........\nஆமா நாடார் சரக்குல லாவம் அல்லாரும் அடிச்சுப்பானுங்க ...........இப்போ எலிக்சன் வரசொல்ல ஓட்டுக்கு கும்மி அடிக்கிறாங்க..........\nஆனா அம்மா கடியா அல்லா மார்கெட்லையும் தொறக்க சொல்லுது.........\nபின்னா இன்னா பாய் இம்மா வர்சம் காசு பாத்துகிறாங்க...........அத்தே போய் மூடுவாங்களா\nமுனிம்மா இன்னா அம்மா கேசு இன்னிக்கு சுப்ரீம் கோர்ட்டுல தொடங்கிட்டாங்க........\nஅது முடிஞ்சு போன கேசு லோகு.............சொம்மா த... அப்படி இப்படின்னு சொல்லி ஊத்தி மூடிடுவானுங்க..........அல்லாம் செய்ய வேண்டியது செஞ்சுகினாக............\nஇன்னா முனிமா நீ கடியாண்ட வராத சொல்ல எத்தினி விசயம் நடந்துகீது தெரியுமா..........\nஇன்னாடா சொல்லுறே செல்வம் அஞ்சலா உண்டாயிகீதா.........\nத சொம்மா கலாய்க்காத முனிம்மா..........நான் மெட்ராசு மேட்டர சொன்னேன்.\nஆமாண்டா மெட்ரோ ரயிலு வுட்டுகிறாங்க...........நான் கூட ஒ��ு தபா கோயம்பேடுல ஏறி ஆலந்தூருல எறங்கிகினேன்......ரயிலு பொட்டி டேசன் அல்லாம் நல்லாத்தான் கீது............ஆனா நம்மாளுங்க சரக்கு வுட்டு எச்சி துப்பி நாரடிச்சிடுவானுங்க............\nமுனிம்மா நம்ம மெல்லிசை மன்னரு இறந்துட்டாரே...........ஊர்வலத்துக்கு போன...\nஆமாண்டா போயிருந்தன்...........அவரே அல்லாம் பாட்டு பாடிக்கினே தூக்கிட்டு போனாங்க.........இன்னா மூஸிக்கு போட்டுகிராறு..........அவரு பாட்ட மறக்க முடியுமா\nஆமாம் முனிமா தமியுக்கும் அமுதென்று பேரு.........\nடேய் செல்வம் உன் வாயில பினாயில கயுவி ஊத்த.............தமிழுக்கும் அமுதென்று பேர்.............நல்லாத்தான் தமிழுன்னு சொல்லேண்டா...........இன்னா பாட்டுடா அது அத்த காலம் புல்லா கேட்டுகினு இருக்கலாம்............\nசரி முனிம்மா பாகுபலி பாத்த............\nஆமாண்டா லோவு . சூப்பர எத்துகிறான்..........இன்னா துட்டு அல்லுதாமே..........சரிடா நான் கடியாண்ட போவனும்..........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வலைப்பூ பக்கம் வரமுடியவில்லை........\nநேரமில்லை...............தொடர்ந்து வேலைப்பளு.........ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுத்துவிட்ட மகிழ்ச்சியில் டேமேஜரிடம் விடுமுறை கேட்ட பொழுது சரி விடுமுறையில் செல்.............வந்தவுடன் அறிக்கை கொடுத்தால் போதும் என்று சொன்ன வேளையில் ஆறுவாரம் விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு எஸ் ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது மகளின் மேற்படிப்புக்காக விசா, அட்மிஷன் என்று ஒரே அலைச்சல்.\nஅதை முடித்து நமது மொக்கையைத் தொடரலாம் என்றால் பெற்றோர்களின் உடல் நிலை மோசம் அடைந்ததால் வீடு மருத்துவமனை என்று கடந்த நான்கு வாரங்களாக ஒரே அலைச்சல்.\nமருத்துவமனை அனுபவங்களை பதிவாக எழுதினால் இன்னும் இருபது பதிவுகள் தேத்தலாம்.\nமருத்துவமனை அனுபவங்கலிருந்து கற்ற பாடம் என்ன என்றால் கத்துக்குட்டி மருத்துவர்கள் நமது பணத்திலும் உடம்பிலும் வேலை கற்றுக்கொள்கிறார்கள். இது மிகைப்படுத்தியது அல்ல. அது அப்போலோவோ இல்லை அதை விட சிறந்த மருத்துவ மனையோ எல்லா இடத்திலும் இதே கூத்துதான்.\nசரி விஷயத்திற்கு வருவோம் .................\nபதிவு எழுத எவ்வளவோ இருந்தன .................தவற விட்டு விட்டேன்.\nஅம்மா இடைத்தேர்தல் வெற்றி, தொடரும் அம்மாவின் உடல்நிலை குறித்த சந்தேகங்கள், ஐயாவின் இடைப்பட்ட கும்மி, மருத்துவரின் மகன் ப்ரமோஷன் என்ற�� நிறைய விஷயங்கள்.\nபோதாகுறைக்கு தமிழ் திரையுலகம் வேறு மொக்கை மொண்ணை என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.\nபதிவுலகே இதோ வந்து விட்டேன், இனி மொக்கைகள் தொடரும்...........கில்மா படங்களுடன்..........\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅப்துல் கலாம்- பாரத் ரத்னா விருதுக்கு அழகு சேர்த்தவர்\nடீ வித் முனியம்மா--------பார்ட் 33\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182009/news/182009.html", "date_download": "2021-03-07T11:23:27Z", "digest": "sha1:Z327EKTKTN4BU2IX7KMODW3MUPHWU6G4", "length": 4762, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது\nமட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடமிருந்து 122 கிராமும் 820 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.\n25 மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஇனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு \n எங்கே சென்றது இந்த விமானம்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nஇப்படிக்கு காலம்: மின்சாரம் ஒரு சரித்திரம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190985/news/190985.html", "date_download": "2021-03-07T11:56:57Z", "digest": "sha1:VMYKH7Q7LCR3EX5RJMHVW3KU25LT6X4V", "length": 6295, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு….!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்…\n*விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.\n*ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.\n*நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.\n*உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.\n*நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.\n*வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.\n*வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஇனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு \n எங்கே சென்றது இந்த விமானம்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nஇப்படிக்கு காலம்: மின்சாரம் ஒரு சரித்திரம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2020/01/11/karuna-2/", "date_download": "2021-03-07T12:39:39Z", "digest": "sha1:27HWYLPSPKTRIP3I3UCSAFXR7JFZ2XGO", "length": 55924, "nlines": 174, "source_domain": "arunmozhivarman.com", "title": "எதைச் சொல்லித் தேற்றுவது! – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டிக் கிராமத்தில் பிறந்த கருணா தனது ஆரம்பக் கல்வியை ஹாட்லிக் கல்லூரியில் கற்றுக்கொண்டவர். ஓவியம் பற்றிய ஆர்வம் அவருக���கு சிறுவயது முதலே இருந்ததாகக் கருணா பலதடவைகள் குறிப்பிட்டுள்ளார். இவரது தாயாருக்கும் ஓவியத்தின் ஆர்வம் இருந்தமையும் அவரது மாமனாரான மரியநாயகம் என்பவர் அறியப்பட்ட ஓவியராக இருந்தமையும் ஓவியத்துறையில் தனது ஆர்வம் சிறுவயதிலேயே ஏற்படக் காரணமாக அவர் பலதடவைகள் பதிவுசெய்துள்ளார். பாடசாலைக் காலத்திலேயே சித்திரப் புத்தகங்களை அவர் வரைந்ததாக அவரது பாடசாலைக் கால நண்பர்களூடாக அறியக்கூடியதாக உள்ளது.\nஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவராவார். மாற்கு அவர்கள் குறித்து மிக உயர்வான அபிப்பிராயமும் நேசமும் நிறைந்தவர் கருணா. ஓவியம் மட்டும் என்றில்லாமல் கருணா சிறப்புற்று விளங்கிய கலைத்துறையில் அவரது ஆளுமை மற்றும் வல்லமை சார்ந்து எப்போது நாம் அவரிடம் பேசினாலும் தனக்கு வித்தை கற்றுத்தந்த குருநாதன் என்கிற நெஞ்சார்ந்த நன்றியுடனேயே கருணா குறிப்பிடுவது வழக்கம். கருணாவைப் பொறுத்தவரை மாற்கு அவர்களே அனைத்துக்குமான தொடக்கம்; இதனை அவர் வெகுவாக நம்பினார். மாற்கு அவர்களுக்கான வகிபாகம் சரியான முறையில் பதிவுசெய்யப்படவில்லை என்று அவர் கருதுகின்ற எல்லா நபர்கள் குறித்தும் சந்தர்ப்பங்களின் போதும் அவர் இலகுவாக நிதானமிழந்து சீற்றாமடைபவராக இருந்திருக்கின்றார். இதனை அவரது தனிப்பட்ட பலவீனமாகக் கருதாமல் அவர் மாற்கு அவர்கள் மீதுகொண்டிருந்த அளவிலா நேசத்தின்பாற்பட்டதாகவே இப்போது புரிந்துகொள்ளமுடிகின்றது.\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். இந்தக் காலப்பகுதியில் தான் கருணா பல்வேறு இதழ்கள், மலர்கள், நூல்கள் போன்றவற்றின் வடிவமைப்பையும் அட்டை வடிவமைப்பையும் செய்யத் தொடங்கினார். கருணா தேடல்கள் நிறைந்த நுன்னுணர்வு நிரம்பிய தீவிரமான ஒரு வாசகரும் ஆவார். கலை, இலக்கியம், வரலாறு, தொழினுட்பம் என்பன குறித்து தொடர்ச்சிய��க வாசித்தும் தன்னை எப்போதும் இற்றைப்படுத்திக்கொண்டிருப்பவராகவும் கருணா இருந்தார். அவரது வடிவமைப்புகள் தனித்துவமானவையாகவும் படைப்பாழம் மிக்கவையாகவும் இருக்க அவரது வாசிப்பும் தேடலும் முக்கிய காரணமாகும். பல்வேறு சிற்றிதழ்களை அவர் வடிவமைத்திருக்கின்றார், அத்துடன் அவற்றை முழுமையாக வாசித்து உள்வாங்கியும் இருக்கின்றார். சமகாலத்தில் புலம்பெயர் சூழலில் இருந்து வெளிவந்த காலம், எக்ஸில், மற்றது, ழகரம், தேடல். உலகத் தமிழோசை, உரையாடல், நுட்பம், முழக்கம், தாய்வீடு, விளம்பரம், தேசியம், வைகறை, சுதந்திரன் போன்ற பல்வேறு இதழ்கள் / பத்திரிகைகளினது வடிவமைப்பு, இலச்சினை உருவாக்கம் போன்றன கருணாவின் கைவண்ணமே. இது தவிர எண்ணிறைந்த மலர்களினதும் நூல்களினதும் வடிவமைப்பையும் அட்டை உருவாக்கத்தையும் கருணா செய்திருக்கின்றார். கருணா 500க்கும் மேற்பட்ட நூல்களின் அட்டைப்படத்தினை வடிவமைத்திருப்பதாக ஓவியர் கிருஷ்ணராஜா பதிவுசெய்திருக்கின்றார்.\nஒருவருக்கு ஓவியத்திலிருக்கின்ற பரிச்சயமும் புலமையும் அவர்களுக்கு வெவ்வேறு தொழில்முறைகளில் (வரைகலை நிபுணர், திரைப்படத் துறை, அரங்க நிர்மாணம், இல்ல அழகாக்கம், விளம்பரத்துறை) சிறந்துவிளங்கவும் அவற்றினைத் தனித்துவமாக இருக்கக் கூடியவகையில் பேணவும் உதவும் என்பதை கருணா நேர்காணலிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் வலியுறுத்துவது வழக்கம். அதற்கான வாழும் சான்றாகவும் அவர் வடிவமைத்த விளம்பரங்கள், சுவரொட்டிகள், இலச்சினைகள் அமைகின்றன. ரொரன்றோவில் இருக்கின்ற பல்வேறு தொழில் முனைவர்களும் வர்த்தகர்களும் கருணா வடிவமைத்த விளம்பரங்கள் தமது வளர்ச்சிக்கு எவ்வளவு ஆதாரமாக அமைந்திருந்தன என்பதை அவரது மறைவிற்குப்பின்னர் பதிவுசெய்திருக்கின்றார்கள்.\nஅடிப்படையில் ஓர் ஓவியராக இருந்தபோதும் கருணாவுக்கு வரைகலை நிபுணர், புகைப்படக் கலைஞர், அரங்க நிர்மாணம், நாடகச் செயற்பாடுகள், எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. ரொரன்றோவில் நாடகச் செயற்பாடுகளின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழுகின்ற மனவெளி நாடகக் குழுவினை ஆரம்பித்தவர்களில் கருணாவும் ஒருவர். அதற்குப்பிறகு 2014 முதலாக ஒவ்வோரண்டும் தாய்வீடு பத்திரிகை நடத்துகின்ற அரங்கியல் விழாவில் கருணாவின் பங்களிப்பு அபரிதமானத��. 2014 முதல் நடந்த ஐந்து அரங்கியல் விழாக்களிலும் கருணாவுடன் மிக நெருக்கமான வாய்ப்பு எனக்குக் காலத்தாற் கனிந்தது. அதுபற்றியெல்லாம் மிக விரிவாக எழுதவேண்டும். அந்த 5 நிகழ்வுகளிலும் கருணா ஒருங்கிணைத்து பயிற்றுவித்தபடி ஒளிநிர்வாகம் செய்பவனாக நான் இருந்தேன். அவ்விதம் ஒளிநிர்வாகம் செய்யும்போது முதல் நாளில் இருந்தே என்ன உணவுகள் உண்ணவேண்டும், எவற்றைத் தவிர்க்கவேண்டும், எவ்விதம் உடையணியவேண்டும் என்பது முதற்கொண்டு அவர் கவனம் எடுப்பதுடன் அதை அறிவுறுத்தவும் செய்வார். தனது துறைசார்ந்து மிகவும் விட்டுக்கொடுப்பில்லாத அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் கருணா. அவரது நண்பர்கள் பலராலும் அவர் பிழையாக விளங்கப்பட அவரது இந்த தொழில்பக்தியும் விட்டுக்கொடுப்பின்மையுமே காரணமாக அமைந்தது எனலாம்.\nபுதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.\nஓவியம், ஓவிய வரலாறு குறித்து தமிழ்ச் சமூகத்துக்கு இருந்த போதாமை குறித்து அவருக்கு தார்மீகக் கோபம் இருந்த அதேநேரம், அவை குறித்த பிரக்ஞைகளை உருவாக்கவேண்டும் என்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார். 1989 இல் யாழ்ப்பாணத்தில் ஓவியர் வாசுகியினதும் மாற்கு மாஸ்ரரின் ஏனைய மாணவர்களதும் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டபோது கருணாவின் ஓவியங்களும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. அதுவே கருணாவின் ஓவியங்கள் இடம்பெற்ற முதலாவது ஓவியக் கண்காட்சியாகும். அதன் பிறகு 1993 இல் கனடாவில் இருக்கின்ற தேடகம் அமைப்பினர் ஆடிக்கலவரத்தின் பத்தாண்டு நிறைவினை நினைவுகூரும் விதமாக கருணாவினதும் ஜீவனதும் ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சியை ஒருங்கமைத்திருந்தனர். அதன் பின்னர் காலம் இதழ் வாழும் தமிழ் என்கிற பெயரில் தொடர்ந்து ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் ஒன்றாக கருணாவின் ஓவியக் கண்காட்சியும் 1996 இல் இடம்பெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கனடாவிலேயே இடம்பெற்றன. அதன் பிறகு 2004 இல் யாழ்ப்பாணத்தில் முதுசம் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த பதின்மூன்று யாழ்ப்பாணத்து ஓவியர்கள் என்கிற கண்காட்சியில் கருணாவின் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. இதற்குப்பின்னர் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கனடாவில் மார்க்கம் மாநகர சபையால் ஒருங்கமைக்கப்பட்ட பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கருணாவின் ஓவியக் கண்காட்சி பலத்த வரவேற்புடன் நடந்தது. அந்தக் கண்காட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் கவனிப்பினூடாக அவரது ஓவியக் கண்காட்சிகள் வினிபெக்கில் உள்ள கனடிய மனைத உரிமைகள் அருங்காட்சியகத்திலும் ஒன்ராரியோ பாராளுமன்றத்திலும் நடைபெற்றன. இதற்கு முன்னர் கற்சுறா ஒழுங்கு செய்திருந்த ஐரோப்பிய ஓவியங்கள் பற்றிய கலந்துரையாடல் என்கிற நிகழ்வானது அண்மைக்காலத்தில் ஓவியக்கலை தொடர்பாக தமிழ்ச் சூழலில் இடம்பெற்ற ஆகச்சிறந்த நிகழ்வென்று சொல்லமுடியும். இந்நிகழ்வு சமூக வலைத்தள தொழினுட்பங்களின் சாத்தியத்தால் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவலாகச் சென்றடைந்து ஓவியக்கலை பற்றிய ஆர்வத்தைப் புதியவர்களுக்கும் எடுத்துச் சென்றிருந்தது. அதன் அடுத்த கட்டமாக கனடாவில் இருந்து தாய்வீடு பத்திரிகையில் ஓவியங்கள் தொடர்பான தொடர்கட்டுரைகளையும் கருணா எழுதத் தொடங்கியிருந்தார். தாய்வீட்டில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஓவியம் பற்றி கருணாவின் ஞானத்தின் தெறிப்புகளாக வந்து ஆர்வலர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆயினும் இவை பரவலான கவனத்துக்குப் போய் ஓவியம் பற்றிய உரையாடலை உருவாக்கவில்லை என்கிற ஏமாற்றம் கருணாவிடம் இருந்தது. ஓவியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதற்கான போதுமான செயற்பாடுகள் இல்லாத ஒரு சூழலில் முனைப்புடன் செயற்பட்ட கருணாவுக்கு அந்த வருத்தமும் ஏமாற்றமும் வருவது நியாயமானதே.\nதிரைப்படம், வரலாறு, பூர்வீக மக்கள், மரபுரிமை சார்ந்து கருணாவின் தேடலும் ஞானமும் விசாலமானது. அப்போது நான் McCowan என்கிற தெருவில் குடியிருந்தேன், ஒருநாள் கருணா���ை காரில் ஏற்றிக்கொண்ட எனது வீடு சென்று பின்னர் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தபோது “உங்களுக்கு இந்த McCowan இன் கதை தெரியுமா என்று கேட்டார். இல்லை என்றபோது, ஏமாற்றத்துடன், நீங்கள் இதைக் கட்டாயம் தெரிந்துவைத்திருந்திருக்க வேண்டும், இதெல்லாம் மரபுரிமை சார்ந்த விடயம் தானே என்று வலிறுத்திச் சொல்லிவிட்டு தானே McCowan யாரென்று சொல்லத்தொடங்கினார். எம்மைச் சுற்றி இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களது வரலாற்றையும் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தனிப்பட, அப்படித் தேடித் தேடித் தெரிபவராகவும் தெளிபவராகவும் அவர் இருந்தார். தவிர சமூக நீதி குறித்தும் சாதி ஒழிப்பும் குறித்து அவருக்கு வலுவான நிலைப்பாடு இருந்தது. ஒருமுறை தென்புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்று நான் ஒருவரைக் குறிப்பிட்டு நான் எழுதியபோது இப்படியா ஊர்ப்பெயரின் பிரயோகங்களின் பின்னால் இருக்கக் கூடிய சாதிய அடையாளங்களைத் தவிர்க்கவேண்டும் என்று எனக்குத் தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தியது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அவ்விதமான கூர்மையான அவதானத்துடனும் அர்ப்பணிப்புடனும் பிணைப்புடனுமே அவர் தாய்வீடு பத்திரிகையுடனும் இருந்தார். அவருடனான தொலைபேசி உரையாடல்கள் வழமையானவை என்றாலும் ஒவ்வொரு மாதமும் தாய்வீடு பத்திரிகை வந்த ஓரிரு நாட்களின் பின்னர் வரும் அவரது அழைப்புகள் விசேடமானவை. நேரடியாக பேப்பர் பார்த்துவிட்டீங்களா என்றே அவரது அந்த உரையாடல் தொடங்கும், இல்லை என்றால் வேறுவிடயங்களைப் பேசிவிட்டு பின்னர் இரண்டு நாட்களில் அழைப்பார். அப்போதும் வாசித்துமுடிக்கவில்லை என்றால், ஒரு சில ஆக்கங்களைச் சொல்லி அவற்றை வாசியுங்கோ ஒரு அரை மணித்தியாலத்திலோ அல்லது ஒரு மணித்தியாலத்திலோ அழைக்கின்றேன் என்பார். அவருக்கு அந்த ஆக்கங்களோ அல்லது அவை பற்றிய எனது கருத்துகளோ முக்கியமானவை, ஓரிரு சமயங்கள் அவர் அழைக்கின்றபோது நான் கணனியை அணைத்துவிட்டு தூங்கத்தயாராகி இருப்பேன். அப்போது அவர் அழைப்பார், கருணா அண்ணை, படுக்கப்போறேன் என்றோ கணனிய அணைத்துவிட்டேன் என்று சொன்னாலோ அவருக்கு அவை எல்லாம் பொருட்டாக இருக்காது, ஒருக்கா கொம்பியூட்டரை ஓன் பண்ணி உங்களுக்கு நான் கடைசியா அனுப்பி இருக்கின்ற இமெயில இருக்கிறதை பாருங்கோ என்றோ அதில ��ருக்கிற லிங்கிற்குப் போங்கோ என்றோ சொல்லுவார். சில சமயங்களில் அவர் என்னை அதிகாரம் செய்கின்றாரோ என்றுகூட நான் நினைத்திருக்கின்றேன், ஆனால் அவரது தொலைபேசி அழைப்பு இனி ஒருபோதும் வராது என்பதை எதைச் சொல்லித் தேற்றுவது\nநண்பர் கருணா (அண்ணா) அவர்கள் இழப்பினைத் தொடர்ந்து இனிய நண்பர் எமிலின் வேண்டுகோளுக்காக கலைமுகத்துக்காக எழுதிய கட்டுரை இது. கருணா அவர்கள் பற்றி நான் தாய்வீட்டிலும் இதே காலப்பகுதியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், அது இந்தக் கட்டுரைக்குப் பின்னர் எழுதப்பட்ட கட்டுரை. அந்தக் கட்டுரைக்கான இணைப்பு இங்கே.\nகருணா அவர்கள் பற்றி எழுத இன்னமும் சில மிச்சமுள்ளது என்பதை இவ்வாண்டு தாய்வீடு அரங்கியல் விழாவிலும் கலையரசி நிகழ்விலும் மேடை நிர்வாகத்தைக் கையாண்டபோது உணர்ந்தேன். அது பற்றி இன்னோர் பொழுதுவில் எழுதுவேன்.\nகாலம் : 30 ஆண்டு | 54 இதழ்\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nமகாபாரதக் கதையின் அரசியல் என்ன\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 8 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத��திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://react.etvbharat.com/tamil/tamil-nadu/sports/tennis/osaka-back-to-no-2-medvedev-no-3-karatsev-jumps-72-spots/tamil-nadu20210223164424608", "date_download": "2021-03-07T12:26:31Z", "digest": "sha1:FGBK4KOB2N7MW2LUH4O7KFVRJQUKF33W", "length": 3480, "nlines": 21, "source_domain": "react.etvbharat.com", "title": "டென்னிஸ் தரவரிசை: ஒசாகா, மெத்வதேவ் முன்னேற்றம்!", "raw_content": "டென்னிஸ் தரவரிசை: ஒசாகா, மெத்வதேவ் முன்னேற்றம்\nஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் நிபுணர் குழு வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (பிப்.23) வெளியிட்டுள்ளது.\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த நிலையில் சர்வதேச டென்னி நிபுணர் குழு வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், ஆஸ்திரேலியன் ஓபனில் இரண்டாம் இடம் பிடித்த ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.\nஅதேசமயம் மக��ிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நவோமி ஒசாகா சிமோனா ஹெலப்பை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.\nஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.\nஇதையும் படிங்க: உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T13:07:14Z", "digest": "sha1:33AUAREUVG5JPTVG4DFGYZTMWVMT567J", "length": 8227, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "ஊழல் புகார் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nமுதல்வர் மீது ஊழல் புகார்: 10 நாட்கள் கழித்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி...\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு\nசெல்வ இடைவெளியைக் குறைக்க அமெரிக்கா கொண்டு வந்த அதிரடி வரி.. அதிர்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள்\nஇந்திய காபி வாரியத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆண்டர்சன் பந்தை ரிவர்ஸ்-ஸ்கூப் செய்து மிரளவைத்த பன்ட்- ‘எப்டி அவரால மட்டும்’ என குவியும் பாராட்டுகள்\nசினிமா செய்திகள்1 hour ago\nதொகுப்பாளர்களாக மாறிய ‘குக் வித் கோமாளிகள்’\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்1 hour ago\nஏலத்திற்கு வந்த தல அஜித்தின் கையுறைகள்.. ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா\nரூ.34 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/anbe-en-anbe-song-lyrics-in-tamil/", "date_download": "2021-03-07T12:06:27Z", "digest": "sha1:CNIQNTRL6N2Q26WHGOE2DK2745BMAAKY", "length": 4889, "nlines": 110, "source_domain": "songlyricsintamil.com", "title": "Anbe En Anbe Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nகனவே கனவே கண் உறங்காமல்\nகண்ணில் சுடும் வெயில் காலம்\nஉன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்\nஇனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்\nநீ நீ ஒரு நதி அலை ஆனாய்\nநான் நான் அதில் விழும் இலை ஆனேன்\nஉந்தன் மடியினில் மிதந்திட வேண்டும்\nஉந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும்\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nகனவே கனவே கண் உறங்காமல்\nகண்ணில் சுடும் வெயில் காலம்\nஉன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்\nஇனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்\nநீ நீ புது கட்டளைகள் விதிக்க\nநான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க\nஎதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்\nஎங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்\nஅன்பே என் அன்பே உன் விழி பார்க்க\nகனவே கனவே கண் உறங்காமல்\nகண்ணில் சுடும் வெயில் காலம்\nஉன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்\nஇனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Cash_account", "date_download": "2021-03-07T11:27:15Z", "digest": "sha1:JIVOJT6NQOEQ43OMRZNIO4G2FYKQM75M", "length": 8240, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "பணப் கணக்கு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nசாதாரண கணக்கு ஒரு தனிநபரை நம்பகத் கொண்ட ஒரு stockbroker, எங்கே பணப் இருக்கும் இருக்க deposited போதல் போன்ற முதலீடு செய்ய.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உரு��ாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதடையற்ற வர்த்தக பகுதியில், ஆசியா-பசிபிக் (FTAAP)\nதடையற்ற வர்த்தக பகுதி, ஆசியா-பசிபிக் (FTAAP) ஒரு சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் மூலம் சீனா ஆதரவு பெற்ற மற்றும் மூலம், 21 பேர் ஆசியா-பசிபிக் பொருளாதார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-bigg-boss-promo", "date_download": "2021-03-07T12:39:25Z", "digest": "sha1:QCJFXV7J2SDUKG7LBHBCCIPUQEI2J7JT", "length": 5427, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் 5ல் போட்டியாளராக சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி\nஉண்மையான பிக் பாஸ் இவர் தான் பாலாஜி முருகதாஸ் காட்டி கொடுத்துட்டாரு\nபிக் பாஸ் செல்லும் முன் 1300 followers தான், வெளியில் வந்தபோது.. சோம் நெகிழ்ச்சி\nமீண்டும் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் வீட்டில் விசேஷம் தெரியுமா\nபிக் பாஸ் 5வது சீசன் எப்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான லேட்டஸ்ட் தகவல்\nசுரேஷ் சக்ரவர்த்தி வீட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்\nஇதை சொல்லிட்டு போயிட்டே இருக்கனும்.. தந்தை மரணத்திற்கு பின் பாலாஜி போட்ட போஸ்ட்\nரசிகர்களை அசரவைத்த பிக் பாஸ் கொண்டாட்டம்.. ப்ரோமோ வீடியோ இதோ\nபிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் அப்பா திடீர் மரணம்\nஇன்னும் ஒரு ட்விஸ்ட் பாக்கி இருக்கு.. எதை பற்றி பேசுகிறார் கமல்\nபிக் பாஸ் எடிட்டரு.. நீ மட்டும் கைல கிடைச்ச.. ப்ரொமோ பார்த்து வெச்சி செய்யும் நெட்டிசன்கள்\nதமிழ் பிக் பாஸ் எடிட்டர் இவர் தான்.. புகைப்படத்துடன் வெளியிட்ட முக்கிய போட்டியாளர்\nபிக் பாஸ் கொண்டாட்டம்.. மீண்டும் ஒன்று கூடிய போட்டியாளர்கள்\nநீ ஏன் என்னை பற்றி அப்படி பேசின.. ஷிவானி கோபம்\nபிக் பாஸ் ஒன்றும் குக் வித் கோமாளி அல்ல.. இதை செய்யவே மாட்டேன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/cabinet-details-of-rajapaksa-led-government/", "date_download": "2021-03-07T11:50:04Z", "digest": "sha1:DVLO6LVTDW74WGLEY4XPPYEWEB2PHD5D", "length": 16817, "nlines": 209, "source_domain": "vidiyalfm.com", "title": "ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் விபரம்.! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை ந���ரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவயலுக்கு சென்ற 7வயது சிறுவன் மரணம்.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome Srilanka ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் விபரம்.\nராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் விபரம்.\nகடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று நியமிக்கப்பட்டார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன் பின்னர் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.\nஅதன் விபரம�� பின்வருமாறு :\nமஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும் பதவியேற்றார்.நிமல் சிறிபால டிசில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்டசீர்திருத்த அமைச்சர்.\nஆறுமுகன் தொண்டமான் – சமூகவலுவூட்டல் மற்றும் தோட்டவுட்கட்டமைப்பு அமைச்சர்.\nதினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவு, திறன் அபிவிருத்தி தொழில்துறை உறவுகள் அபிவிருத்தி அமைச்சர்.\nடலஸ் அழகப்பெரும – கடற்றொழில் மற்றும் நீரியல் வளமூல அபிவிருத்தி அமைச்சர்.\nபவித்திரா தேவி வன்னியாராச்சி – முதலில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சராகவும், இரண்டாவதாக சுகதாரதம் மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சராகவும் பதவியேற்றார்.\nபநதுல குணவர்தன – முதலில் தகவல் தொடர்பாடல் அபிவிருத்தி அமைச்சராகவும், இரண்டாவதாக உயர் கல்வி தொழில்நுட்படம் மற்றும் புத்தாக்க அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nஜானக்க தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சர்.\nசமல் ராஜபக்ஷ – முதலில் மகாவளி, கமத்தொழில், நீர்ப்பாசன கிராமிய அலுல்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் இரண்டாவதாக உள்ளக வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் நலனோம்புகை அபிவிருத்தி அமைச்சர்.\nடலஸ் அழகப்பெரும – முதலில் கல்வி அமைச்சராகவும், இரண்டாவதாக விளையாட்டுத்துளை மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமை்சசராகவும் பதவியேற்றார்.\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – முதலில் வீதி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சராகவும் இரண்டாவதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nவிமல் வீரவன்ச – முலில் சிறிய நடுத்தர தொழிற்துறை அமைச்சராகவும் இரண்டாவதாக கைத்தொழில் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nமஹிந்த அமரவீர – முதலில் பயணிகள் போக்குவரத்து அமைச்சராகவும் இரண்டாவதாக மின்சக்தி மற்றும் மின்வலு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nஎஸ்.எம். சந்திரசேன – முதலில் சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகவும் இரண்டாவதாக காணி மற்றும் காண��� அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nரமேஸ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்.\nபிரசன்ன ரணதுங்க – முதலில் கைத்தொழில் ஏற்றுமதி முதலிட்டு மேம்பாடு அமைச்சராகவும் இரண்டாவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராகவும் பதவியேற்றார்.\nPrevious articleரஜினி – விம்பம் தூளாகும் அதிசயம் : 2021ல் சீமான்\nNext articleஇலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை.\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்\nகமால் குணரட்ணவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு\nபுதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714516", "date_download": "2021-03-07T12:26:26Z", "digest": "sha1:K3G3AA5455TTN5FKQGIRBIXNPBOVDSRZ", "length": 19163, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சுமை தரும் பயணம்... என்று சுகமாகுமோ!| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 13\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 2\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\n'சுமை' தரும் பயணம்... என்று சுகமாகுமோ\nமாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான இடம் என்று, பஸ்களில் இருக்கை இருக்குமே ஒழிய, அதில், பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகளை அமர விடுவதில்லை. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில், இது சாத்தியம் இல்லாததாகவும் இருக்கிறது.பல நேரங்களில், மாற்றுத்திறனாளிகள் கூட, நின்றுகொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. பஸ் நடத்துனர்கள் பெரும்பாலானோர் கூட, மாற்றுத்திறனாளி அமர்வதற்குரிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான இடம் என்று, பஸ்களில் இருக்கை இருக்குமே ஒழிய, அதில், பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகளை அமர விடுவதில்லை. பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில், இது சாத்தியம் இல்லாததாகவும் இருக்கிறது.பல நேரங்களில், மாற்றுத்திறனாளிகள் கூட, நின்றுகொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. பஸ் நடத்துனர்கள் பெரும்பாலானோர் கூட, மாற்றுத்திறனாளி அமர்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில்லை என்பதே பொதுவான நிலை. இதில், சக்கர நாற்காலி போன்றவற்றைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு எங்கே இடம் கிடைக்கப்போகிறதுநிறுத்தங்களை அடைவதற்கும், படிகளில் ஏறுவதற்கும், அறிவிப்புகளைப் படித்து புரிந்துகொள்வதற்கும், போதுமான சாதனமின்றி வடிவமைக்கப்பட்டுள்ள வாகன இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கும் இவர்களால் முடியவில்லை.'தேசத்தில், பொதுப்போக்குவரத்துக்கான பஸ்களில், ஏழு சதவீதம் மட்டுமே, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.வரும் ஜூன் 2022க்குள் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் வகையில், பொது போக்குவரத்து பஸ்களில் 25 சதவீதம் வசதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது சாத்தியமா என்பது தெரியவில்லை.பஸ், ரயில், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்களில், அவர்களுக்கு ஏற்ற வகையில் கழிவறை, சரிவுப்பாதை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், இன்னும் இது எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.'இப்போதெல்லாம், அரசு பஸ்கள் கூட, ச���குசாக இருக்கின்றன' என்று, பயணிகள் பலர், கூறுவதைக் கேட்டு மகிழ்கிறோம். ஆனால், மாற்றுத்திறனாளிகள், இதைக் கேட்டு மகிழ முடியாத நிலையில்தான் உள்ளனர் என்பது, கசப்பான உண்மை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாரிசு வேலை வாரியம் அறிவுரை\nமின் வாரியத்தில் பதவி உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ள���ு. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாரிசு வேலை வாரியம் அறிவுரை\nமின் வாரியத்தில் பதவி உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-19/", "date_download": "2021-03-07T11:31:26Z", "digest": "sha1:OGUVNIBIOU5B6GIFKGIEUXVKUAETY6H5", "length": 24964, "nlines": 225, "source_domain": "www.nilacharal.com", "title": "அறிவியலும் தொழில் நுட்பமும் (18) - Nilacharal", "raw_content": "\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (18)\nகாகிதம் முதலாவதாக 2000 ஆண்டுகட்கு முன்னர் சீனாவில் ட்சாய் லூன் (Tsai Lun) என்பவரால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. மல்பெரி மரத்தின் மரப்பட்டை தட்டையான நூலிழையாக மாறும் வரை, அதனை அவர் தண்ணீரில் மூழ்கச் செய்தார். பின்னர் அதன் குழம்பை தட்டையான மூங்கில் படுகையில் பரவச் செய்தார்.\nஅதிலுள்ள நீரை மூங்கில் படுகையிலிருந்து வடிகட்டச் செய்து, நூலிழைகள் அதில் உலர்த்தப்பட்டன. இறுதியாக, உலர்ந்த, தட்டையான, நார்த்தன்மை கொண்ட பொருள் கிடைத்தது; இதுவே காகிதமாக விளங்கியது. பின்னர் படிப்படியாகக் கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன; இவற்றுள் ஒன்றாக ஸ்டார்ச்சு அக்காகிதத்தின் மீது பூசப்பட்டது.\nகாகிதத் தயாரிப்புக்கான இத்தொழில்நுட்பம் பின்னர் சீன வணிகர்கள் வாயிலாக ரஷ்யா, மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் காகிதம் செய்யும் முறை பரவிற்று.\nகாகிதம் செய்யும் முறையில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக, பெருமளவில் காகிதம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் துவங்கியது; 1798இல் பிரான்சு நாட்டில் லூயி ராபர்ட் என்பவர் காகிதம் உற்பத்தி செய்யும் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் லண்டனில் ஃபோர்டினர் சகோதரர்கள் இத்தொழில் நுட்பத்தை மேலு��் விரிவுபடுத்தினர்.\nசீனர்களிடம் மேலும் ஒரு இரகசியமும் பொதிந்திருந்தது; அது பட்டு உற்பத்தியாகும். ஐரோப்பிய வணிகர்கள் வாயிலாக பட்டு ஐரோப்பியா முழுதும் பரவிற்று.\nமுதலாவது புத்தகம் 4000 ஆண்டுகட்கு முன்னர் எகிப்தியர்களால் தட்டையான நாணற்புல் (ஒரு வகை நீர்த் தாவரம்) அடுக்குகளிலான தாள்களால் உருவக்கப்பட்டது. இப்புத்தகம் சுருட்டப்பட்ட தாள்களின் உருளைகளாக – இன்றைய புத்தகங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவையாக – விளங்கிற்று.\nஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவ்வகைப் புத்தகங்களுக்குப் பதிலாக (ஆடுகளின்) தோலாலான தாள்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைத் தாள்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டு அவை கட்டப்பட்டன.\nஅதன் பின்னர் இடைக்காலத்தில் நாம் இன்று பார்க்கும் புத்தக வகைகள் உருவாகத் துவங்கின. கன்றுக்குட்டியின் தோலால் தாள்கள் செய்யப்பட்டு, ஒவ்வொரு தாளும் நடுப்பகுதியில் மடிக்கப்பட்டது. இத்தகைய நான்கு தாள்களைக் கொண்டு எட்டுப் பக்கங்கள் உருவாகி ஒரு பிரிவாகக் (section) கருதப்பட்டது. ஆட்டுத்தோலைப் போலன்றி இவற்றில் இரு பக்கங்களிலும் எழுத முடிந்தது. எழுதி நிறைவுற்ற பிரிவுகள் அனைத்தும் ஒன்றாக அடுக்கித் தைக்கப்பட்டு முன்பக்கமும் பின்பக்கமும் மரப் பலகைகளால் மூடப்பட்டன. பின்னர் இப்பலகைகள் தோலினால் மூடப்பட்டு இன்றைய புத்தகங்கள் போன்று விளங்கின.\nகி.பி.500 அளவில் சமயத் துறவிகள் கையால் எழுதி, புத்தகங்கள் பலவற்றை உருவாக்கினர்; இவற்றில் எழுத்துகளும் படங்களும் எழுதப்பட்டன. இப்பணி தாமதமாகவும் மிகுந்த முயற்சியுடனும் நடைபெற்றாலும், இறைவன் பெயரால் செய்யப்பட்டதால் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டது.\nNext : அறிவியலும் தொழில் நுட்பமும் ( 19)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதா��ட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) ���ா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 22)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 21)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (20 )\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 19)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 17)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 16)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 15)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 14 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/04/blog-post_24.html", "date_download": "2021-03-07T11:08:10Z", "digest": "sha1:5NCUHHRJMTFDWWLGYWI67UBW2YIPICBV", "length": 9280, "nlines": 41, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கண்டும் காணாது விட்டதன் விளைவு! - பாத்திமா மஜீதா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கண்டும் காணாது விட்டதன் விளைவு\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை. தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள் கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.\nகிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினை வாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது . அன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள்.\nஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மத்ரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவினை அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது. பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல். தெருவுக்குத் தெரு பள்ளிவாசல் , காபிர் . ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச்சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள்.\nஎல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை . இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது. இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.\nஆனால் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்த தீவிர வாத நோயிலிருந்து எமது தலைமுறைை காப்பாற்ற முனையுங்கள். எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.\n(பாத்திமா மஜீதாவின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-10-17-14-55-33/", "date_download": "2021-03-07T11:13:05Z", "digest": "sha1:KQPFYE4OR6FSL6GXUFUDSTG24XBNRU2K", "length": 6730, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பிகார் இடைதேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளர் வெற்றி |", "raw_content": "\nகன்னியாகுமரி மக்களவைத���குதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged\nபிகார் இடைதேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளர் வெற்றி\nபிகாரில் சிவம் மாவட்டத்தில் நடை பெற்ற தரவுன்டா சட்டபேரவை இடைதேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டி யிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கவிதாசிங் வெற்றி பெற்றார் . இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர் பரமேஷ்வர்\nசிங்கை விட 20,092 வாக்குகள் அதிகமாக பெற்றார். கவிதா_சிங்குக்கு 51,754 ஓட்டுகளும் பரமேஷ்வர்_சிங்குக்கு 31,662 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் காளிகா சரண் சிங் 4238 வாக்குகள் பெற்று படு தோல்வி அடைந்தார் .\nஹரியானா 5 மேயர் தொகுதிகளிலும் பாஜக வெற்றி\nதெலங்கானா இடைத்தேர்தலில் வெற்றியை வசப்படுத்திய பாஜக\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\nஎங்களுடைய ஆதரவு என்றும் உண்டு\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-01-09-18-19-17/", "date_download": "2021-03-07T12:25:00Z", "digest": "sha1:ETDWAWZCDTUQAUTVFZUQL4UH4FVXB5SU", "length": 6455, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் ஆகும் தகுதி ராகுலுக்கு இல்லை |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு ச���ரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nபிரதமர் ஆகும் தகுதி ராகுலுக்கு இல்லை\nபிரதமர் ஆகும் தகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுலுக்கு இல்லை என்று சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார் . ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது. தலை வருக்கான தகுதி ராகுலுக்கு இல்லை. மகாத்மாகாந்தி, நேரு\nஆகியோரின் சகாப்தம் முடிந்துவிட்டது. தற்போது அவர்கள்யாரும் இல்லை என்று கூறினார்.\nபுஸ்வானமும் இல்லை... வெடிகுண்டும் இல்லை... ஊசிவெடிதான்\nபிரதமராக மோடி வருவதற்கு பீகார் மக்கள் ஆதரவு\nஊழல்பற்றி பேச ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை\nஅமேதியில் இருந்து வயநாட்டுக்கு ஓடுவதன் மர்மம் என்ன\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி,…\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19811/india-vs-srilanka-odi-match-timing-changed", "date_download": "2021-03-07T11:44:19Z", "digest": "sha1:YRD3YG7JRY5QYJCWFZVMZXNNQKL2M6HM", "length": 7984, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா-இலங்கை இடையேயான முதல் 2 ஒரு நாள் போட்டிகளின் நேரம் மாற்றியமைப்பு | india vs srilanka odi match timing changed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டை��் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇந்தியா-இலங்கை இடையேயான முதல் 2 ஒரு நாள் போட்டிகளின் நேரம் மாற்றியமைப்பு\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகள் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nசண்டிமால் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இலங்கை அணி விளையாட உள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்தியா-இலங்கை இடையேயான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகள் டிசம்பர் 10, 13 தேதிகளில் முறையே தர்மசாலா மற்றும் மொஹாலியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் மதியம் ஒன்றரை மணிக்குத் தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் காலை 11.30 மணிக்கே போட்டி தொடங்கும் என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. விசாகபட்டினத்தில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி திட்டமிட்டப்படி மதியம் ஒன்றரை மணிக்குத் தொடங்கும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.\nரமணா பட பாணியில் உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சை: மருத்துவமனை மீது புகார்\nகேரள கழிவுகளை ஏற்றிவந்த லாரியை முற்றுகையிட்ட மக்கள்\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\nஉலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்\nசென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரமணா பட பாணியில் உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்��ை: மருத்துவமனை மீது புகார்\nகேரள கழிவுகளை ஏற்றிவந்த லாரியை முற்றுகையிட்ட மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/03/20165318/Thilagar-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:22:49Z", "digest": "sha1:LLG3WXHHCYDFGQMEXR75RD5LPN65PDIX", "length": 11760, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thilagar movie review || திலகர்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடக்கும் சாதி மோதல்களை பற்றி நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது. அதுபோல், தேவர் குலத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் புதிய படம்தான் ‘திலகர்’.\nதூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் குலத்தை சேர்ந்தவர் கிஷோர். இவரது ஊரில் இவரை மிகுந்த மரியாதையுடன் நடத்துகின்றனர். இவரது தம்பியான துருவாவை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே கிஷோரின் ஆசை. ஆனால், கிஷோரின் வளர்ச்சி பிடிக்காத பக்கத்து கிராமத்தை சேர்ந்த பூ ராம், அவரின் புகழை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.\nஇதற்காக கிஷோருக்கு பல்வேறு இடைஞ்சல்களை தருகிறார் பூ ராம். இவரது இடைஞ்சல்களை பொறுத்து பொறுத்து பார்க்கும் கிஷோர், ஒருகட்டத்தில் பொங்கி எழுந்து பூ ராமின் மூன்று மகன்களையும் அடித்து உதைத்து, போலீசிடம் ஒப்படைக்கிறார். இதனால் இவர்களுக்குள் இருக்கும் பகை மேலும் அதிகரிக்கிறது. வெளியே வரும் மூன்றுபேரும் தசரா திருவிழாவின் போது கிஷோரை வெட்டிக் கொன்றுவிடுகிறார்கள்.\nஅதுவரை மிகுந்த சாந்தமாக இருந்த கிஷோரின் தம்பி துருவா, தனது அண்ணனை கொன்றவர்களை கொன்று தீர்ப்பேன் என்று சபதமேற்கிறார். இறுதியில், துருவா தனது அண்ணனை கொன்றவர்களை கொன்று தீர்த்தாரா அல்லது எதிரிகள் இவரைக் கொன்றார்களா அல்லது எதிரிகள் இவரைக் கொன்றார்களா\nகிஷோர் மிடுக்கான தோற்றம், அருமையான வசன உச்சரிப்பு, அலட்டாத நடிப்பு போன்றவற்றால் ரசிகர்களை கவர்கிறார். நாயகன் துருவா முதல் பாதியில் அண்ணன் பேச்சை தட்டாத பாசமான தம்பியாக நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். இரண்டாவது பாதிக்கு பிறகு மிரட்டலான தோற்றத்தில் வலம் வந்து மிரட்டுகிறார். தனது அண்ணனின் மகன் மீது பாசம் காட்டுவது, அவனுக்காக துடிப்பது போன்ற காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி மிருதுளா பாஸ்கர���டனான காதல் காட்சிகளிலும் மென்மையாக பதிந்திருக்கிறார்.\nநாயகி மிருதுளா பாஸ்கருக்கு இப்படத்தில் காதல் காட்சிகள் மிக குறைவு. இருப்பினும், தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் ‘பூ’ ராம் கிராமத்து வில்லனாக மிரட்டியிருக்கிறார். இவர் நடிப்பில் உக்கிரபாண்டியன் கதாபாத்திரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.\nபடத்தில் வன்முறை அதிகம் என்பதால் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வன்முறை என்றுமே அமைதியான சூழலுக்கு வழிகாட்டாது என்பதையும் பழிவாங்கும் உணர்வு மனிதனை நிம்மதியாக வாழவிடாது என்பதையும் படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பெருமாள் பிள்ளை. படத்தின் இறுதிக் காட்சியை இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாம்.\nஇசையமைப்பாளர் கண்ணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. படத்தில் ஒளிப்பதிவாளர் ராஜேஸ் யாதவின் கேமரா கிராமத்து அழகை நன்றாக பதிவு செய்துள்ளது. சண்டைக்காட்சிகளில் அசத்தலாக ஒளிப்பதிவு.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-07T12:31:44Z", "digest": "sha1:2I5AN5XARSBH3BPEYZRP6FEXUV3XXCU5", "length": 15500, "nlines": 159, "source_domain": "ctr24.com", "title": "மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது தமிழ்மொழி -கனடா பேராசியர் உரை - CTR24 மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது தமிழ்மொழி -கனடா பேராசியர் உரை - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nமத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது தமிழ்மொழி -கனடா பேராசியர் உரை\nமத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது தமிழ்மொழி என கனடாவின் துரந்தோ பல்கலைகழகப் பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் கூறியுள்ளார். இவர் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின்(ஜேஎன்யூ) இந்திய மொழிகள் துறையில் சொற்பொழிவாற்றினார்.\nஇத்துறையின் தமிழ்ப் பிரிவில் புலம்பெயர் இலக்கியம் குறித்த உரையரங்கம் நேற்று நடைபெற்றது. “புலம்பெயர் இலக்கியம்; இடப்பெயர்வும் அடையாளச் சிக்கல்களும்” எனும் தலைப்பில் கனடாவின் துரந்தோ பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.\nபுலம்பெயரும் நிகழ்வை புலம்பெயர்வு-புலப்பெயர்வு எனப் பாகுபடுத்தலாம். இதில் புலம்பெயர்வு என்பது எவ்விதக் கட்டாயமுமின்றி தானாக இடம்பெயர்வது.\nஆனால், புலப்பெயர்வு என்பது கட்டாயத்தின் பேரிலான குடியேற்றம். இதற்கு பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் நெருக்கடி, வாழ்வியல் நெருக்கடி போன்றவை காரணிகளாக அமைகின்றன. புலம்(ப்)பெயர்வுக்கு பின்னரும் தங்களுக்குள் பாகுபாடு பார்க்கும் சூழல் இன்றும் நிலவுகிறது.\nமானுடத்தை அறிந்துகொள்ளும் மானுடவியல், சமூக விஞ்ஞானத் துறைக் கல்வியை கற்பனைய���ம் படிமத்தையும் விடுத்து முன்னெடுக்க முடியாது. பழைமை வாய்ந்த செவ்வியல் மொழிகளில் தமிழ்மொழி மட்டும் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டுத் திகழ்கிறது.\nஅதனை மத எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை. சமணம், புத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம், என எல்லாவற்றுக்கும் பொதுவானது. அதேபோல், நிலவரையறைகளுக்கும் அப்பாற்பட்டது தமிழ் மொழி. அதனாலே தான் ’தமிழ்கூறு நல்லுலகம்’ எனும் தொடர் உருவாக்கம் பெற்றிருக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக, கவிஞர் சேரனின் ‘காடாற்று’ குறித்து உதவி பேராசிரியர் நா.சந்திரசேகரனும் ‘திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ குறித்து ஆய்வு மாணவர் த.க.தமிழ்பாரதனும் பேசினர்.\nநிகழ்வின் நிறைவில் கவிஞர் சேரன் எழுதி சமீபத்தில் வெளியான ‘அஞர்’ மற்றும் ‘திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious Postகனடா ஏதிலிக் கோரிக்கையாளர் இருப்பிடங்களுக்காக மத்திய அரசாங்கம் நிதியை, நகரசபை நிர்வாகங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. Next Postபெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனச்சாரதிகள் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை-நெடுஞ்சாலை 407\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவ��னியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/naragasooran-official-teaser/", "date_download": "2021-03-07T12:50:05Z", "digest": "sha1:QSZMWUG37CPK56APPMBL4KFNTOGZQXYE", "length": 2485, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "Naragasooran Official Teaser", "raw_content": "\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\n‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nMarch 6, 2021 0 ஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/31887", "date_download": "2021-03-07T11:24:56Z", "digest": "sha1:G4K7LMFWAVCGTB52DWRSND7YPNPYFZK2", "length": 6493, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, பாலர் பாடசாலைகள், ஆரம்ப கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு இராஜபங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தான் தொற்றிற்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nசுகாதார விதிமுறைகளின்படி சிகிச்சை மையம் செல்வதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை சோதனைக்குள்ளாகும்படியும் கேட்டுள்ளார். அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை தொடர்ந்து, நான்காவது நாடாளுமன்ற உறுப்பினராக பியல் நிஷாந்த தொற்றிற்குள்ளாகியுள்ளார். இதே வேளை கொரோனா தொற்றிற்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்புபட்டிருந்ததால், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.பீரிஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திட்டம் மற்றும் இலங்கைக்கு தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்தும் நடந்த கூட்டத்திலும் கல்வி அமைச்சர் இன்று கலந்து கொண்டிருந்தார்.\nPrevious articleயாழில் வழமைக்குத் திரும்பிய ரயில் சேவைகள்..வெறிச்சோடிப் போயிருக்கும் ஆசனங்கள்..\nNext articleமட்டு அரசடியில் நடந்த திடீர் அன்ரிஜன் சோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nயாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்\nஅந்தப் பெண் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிடில்..20 வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு.. ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவரின் எதிர்காலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sleeping-method-cause-some-health-issue", "date_download": "2021-03-07T11:59:17Z", "digest": "sha1:ARBE2SJDZFAJ6NO2KJO3UQW5THXYBM5P", "length": 11766, "nlines": 256, "source_domain": "www.tinystep.in", "title": "தூங்கும் முறையால், உடலில் பாதிப்பா..? - Tinystep", "raw_content": "\nதூங்கும் முறையால், உடலில் பாதிப்பா..\nதூக்கத்தில் இப்படி படுப்பது தான் நல்லது என்ற முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா தூங்கும் நிலை உங்கள் உடல் நலனில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா தூங்கும் நிலை உங்கள் உடல் நலனில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா சரியான தூங்கும் நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே..\n1. உங்கள் முதுகின் மீது இருபுறமும் கைகள் நீட்டி இருக்க\nமுதுகின் மீது இருபுறமும் கைகள் நீட்டி இருக்க தூங்கும் நிலை மிக சிறந்த நிலையாக மருத்துவ உலகம் கூறுகின்றது. தலைக்கு மென்மையான மெல்லிய தலையணை இருக்கலாம். இந்நிலை உங்கள் கழுத்து, தண்டுவடம் இவற்றினை நன்கு பாதுகாக்கும்.\n2. முதுகின் மீது கைகள் மேல்புறம் மடித்து\nஇந்நிலை முதுகிற்கு மிகவும் நல்லது. ஆனால் முதுகின் மீது படுக்கும் பொழுது அசிடிடி அதாவது, வயிற்றில் அமிலப் பிரச்சினை, கொரட்டை பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. கைகள் மேல் நீட்டி இருப்பது நரம்புகளை அழுத்தி வலி ஏற்படுத்தலாம்.\n3. வயிற்றின் மீது படுப்பது\nவயிற்றின் மீது படுப்பது செரிமானத்தினை கூட்டும். ஆனால் முகத்தினை பக்க வாட்டில் வைத்து படுத்தாலே நன்கு மூச்சு விட முடியும். இது முக்கியம். தொடர்ந்து இப்படியே படுத்தால் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n4. குழந்தை போல் படுப்பது\nகுழந்தை போல் முட்டியை மடக்கி படுப்பது ஒருவருக்கு மிகவும் சவுகர்யமாக இருக்குமாம். ஆனால் கழுத்திற்கும், முதுகிற்கும் இது நல்லதல்ல. இது ஆழ் மூச்சினை குறைத்துவிடும். கர்ப்பிணிகள், குறட்டை பிரச்சினை உடையோர் இந்நிலையில் சிறிது நேரம் படுப்பது நல்லது.\n5. பக்க வாட்டில் கை கால்களை நீட்டிபடுப்பது\nகைகளை, கால்களை நீட்டி பக்க வாட்டில் படுப்பது தண்டு வடத்தினை இயற்கையான நிலையில் வைப்பதால் தண்டு வடத்திற்கு நல்லது. ஆனால் வெகு நேரம் இப்படி படுப்பது உடலிலும், முகத்திலும் தொய்வும் சுருக்கங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டாக்கி விடும்.\n6. பக்க வாட்டில் கைகளை நீட்டி\nமேற்கூறிய பலன்களையே இந்நிலையும் அளிக்கும். ஆனால் இந்நிலையில் கைகளுக்கு அழுத்தத்தின் காரணமாக குறைவான ரத்தப் போக்கு ஏற்படும். நரம்புகளில் அழுத்தம் ஏற்படும்.\n7. வலது புறம் திரும்பி படுப்பது\nபக்க வாட்டில் வலது புறம் திரும்பி படுப்பது நெஞ்செரிச்சலினை கூட்டும். இடது பக்கமும் வெகு நேரம் படுக்கக் கூடாது. கர்ப்பிணிப் பெண்களை மருத்துவர்கள் சிறிது நேரம் இடது பக்கம் திரும்பி படுக்கச் சொல்வார்கள். இது குழந்தைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவும்.\nபக்கவாட்டில் காலை மடித்து தலையணை மீது வைத்து உறங்குவது நல்ல ஓய்வு அளிக்கும். இருபுறமும் இவ்வாறு செய்யலாம். இது போல் முட்டிக்கு கீழ் தலையணை வைத்தும் படுக்கலாம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/ramzan-2020-bsnl-launches-rs-786-recharge-plan/", "date_download": "2021-03-07T11:27:56Z", "digest": "sha1:POIHOYPFVMHIHHSWAKNKTJYMLKMLGSGR", "length": 8311, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரம்ஜான் ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் - TopTamilNews", "raw_content": "\nHome தொழில்நுட்பம் ரம்ஜான் ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nரம்ஜான் ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nரம்ஜான் ஸ்பெஷலாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்துள்ளது.\nடெல்லி: ரம்ஜான் ஸ்பெஷலாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.786 பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்துள்ளது.\nரம்ஜானை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.786 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நேற்று முதல் (மே 23) அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் இந்த ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மொத்தம் 30 ஜிபி அதிவேக டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும்.\nமேலும் ரூ.786 அளவுக்கு வாய்ஸ்காலும் பேச முடியும். இப்போது கேரளா, குஜராத், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இந்த ரீசார்ஜ் திட்டம் கிடைக்கப் பெறுகிறது. பி.எஸ்.என்.எல் இணையதளம், மொபைல் ஆப், ரீசார்ஜ் கடைகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பெற முடியும்.\nஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...\nகதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...\n‘சி.எம்.ஆனதும் முதல் கையெழுத்து’ ஸ்டாலினுக்கு தங்க பேனா பரிசு\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நேர்காணலை தொடங்கி நடத்தி முடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/07/", "date_download": "2021-03-07T11:05:23Z", "digest": "sha1:CRKP4KBP7V425L36A3LBFD2JXUPT26YZ", "length": 19804, "nlines": 195, "source_domain": "www.kummacchionline.com", "title": "July 2017 | கும்மாச்சி கும்மாச்சி: July 2017", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபெரிய முதலாளி, பெத்த பாஸ்லு, BIGG BOSS, பற்றி தெரியலேன்னா ஏதோ வேற்று கிரக வாசிபோல நம்ம பார்ப்பாங்க போல. இது ஏதோ டுபாகூர் ப்ரோக்ராம் இத எவன் பார்க்கிறது என்று செவனே இருந்த நம்மள சமூக ஊடகங்கள் இந்த பக்கம் திருப்பிவிட்டது.\nட்விட்டர், மூஞ்சிபுத்தகம் பக்கம் போனால் ஒவியாங்கறான், நமீதாங்கறான், ஜூலிங்கிறான், கால்சியம் ஆண்டின்கிறான் ஒன்னும் புரியல. இது என்னடா புது ரோதனையாபோச்சு என்று அலுவலக தோழிய கேட்கப்போக அந்தக்கா பெரிய முதலாளி பார்க்காத நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று நம்மை நாய் கொண்டு போட்ட வஸ்துவை பார்ப்பது போல ஒரு பார்வை வீசி சென்றாள்.\nசரி இது என்னடா என்று பார்க்கப்போனால் நம்ம உலக நாயகன் வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காரு.\nஎது எப்படியோ இதை வைத்து வரும் மீம்சுகள், கீச்சுகள் நம்மை நகைக்க வைக்கின்றன.\nஅதில் ஜூலியை கலாய்த்து வரும் கீச்சுகள் அதிகம்..............அந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு என்று பார்த்தால் அது கால்சியம் ஆண்டி கூட கூட்டணி வச்சிகிட்டு \"ஓவியா பாப்பா\"விற்கு கொடைச்சல் கொடுக்குதுங்க............அதான் மேட்டரா அதான் தமிழகமே ஜூலிய கழுவி ஊத்துது. ஆண்டவர் வேற ஜூலி ஒரு புளுகு மூட்டை என்று \"குறும்படம்\" விட்டு வீர தமிழச்சி மானத்த கழுவுல ஏத்திட்டார்.\nஇனி அந்த வரலாறு சிறப்பு மிக்க கீச்சுகள்\nஜூலிக்கு மேக்கப் போட்டு பிக்பாஸ் குடும்பத்துல வாழ விடுறதும் நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைக்கிறதும் ஒன்னு தான்.\nஎன்ன ஜூலி ஆண்டவர்கிட்டேய வார்த்தை விளையாட்டா \nகொட்டிலில் மாடு தன் சாணத்தின் மேல் உருண்டு புரண்டு மிதித்து அதோடேயே வாழும் வேறு இடத்தில் கட்டும் வரை. அதே நிலையில் ஜூலி. இவரை மன்னியும் ஆண்டவரே.\nகாயத்ரி மாதிரி அம்மாவும் ஜூலி மாதிரி மனைவியும் கெடைச்சா பரணி மாதிரி சுவர் ஏறி குதிச்சுதான் வெளியே ஓடனும்.\nதெரியாத்தனமா எங்க வீட்டு நாய்க்கு ஜூலின்னு பேரு வச்சிட்டேன், முதலில் ஒரு நல்ல நாள் பார்த்து பேர மாத்தி வச்சு, காது குத்தி ஒரு கணபதி ஹோமம் பண்ணிடனும்.\nLabels: அனுபவம், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nமன்மத வம்பன், மொத்தமும் வில்லன், உலக்கை நாயகன்.....ஒன்டிக்கி ஒண்டி வாறியா\nகமல்ஹாசன் தற்போதைய ஆட்சி ஊழல் நிறைந்தது என்று சொல்லப்போக ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் பெஞ்சு தட்டி அல்லக்கைகள் வரை அவரை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக\nஇன்று நமது எம்.ஜி.ஆரில் கமலை வசை பாடி ஒரு பதிவு இட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள அருஞ்சொட்கள்தான் தலைப்பில் உள்ளவை.\nஏழைக்குப் பயன்படாத இந்த குரோட்டன்ஸ் செடி எளியோருக்குப்பயன்படும் கீரையைப் பார்த்து பழிக்கிறது 'உன்னால் முடியும் தம்பி' என்று இவர் உதட்டளவில் வாயசைத்துப்பாடியதை, இளையோர் கரத்தில் மடிக்கணினி கொடுத்து உலகை உள்ளங்கைக்குள் உட்கார வைத்த ஒப்பில்லா கழகத்தை முப்பொழுதும் தப்பென்று பழிக்கிறார். மஞ்சள் துண்டு தயவு கூடவே, ஒன்றே முக்கால் லட்சம் கோடி கொள்ளை��ர்க்கு ஒத்தடமும் கொடுக்கிறார். மஞ்சள் துண்டின் தயவில் மக்கள் திலகத்தின் இயக்கத்தை வன்மத்து வார்த்தைகளால் வசைபாடி திரிகிறார்.\nபுரட்சித்தலைவர்- புரட்சித்தலைவியின் புகழ்மனத்து இயக்கத்தை புண்படுத்தி மு.க.வை மகிழ்விக்க முன்னோட்டம் பார்க்கிறார். ஓடுவேன் என்றார் ஒரு படம் ஓடாவிட்டாலே ஓடுவேன் நாட்டைவிட்டு என்ற இந்த ஒப்பாரித் திலகம் குகையில் சிம்மம் இல்லை என்றதும் ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என்பதாக ஊளையெல்லாம் இடுகிறார். காவி மீது பாசம் கருப்புச் சட்டை போட்டுக்கிட்டு சாதிக்கு ஆலவட்டம் வீசுகிற சாடிஸ்ட் கோஷம் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்து காவி மீதும் பாசம். காவேரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், கெயில், நெடுவாசல், 'நீட்...' என்றெனும் தமிழர்தம் உரிமை என்றால் மட்டும் மன்மத வம்பன் போடுவதோ மவுன விரத வேஷம். உலக்கை நாயகன் இந்த உலக்கை நாயகனின் விமர்சன எல்லையெல்லாம் கழகத்தைப் பழிக்கிற ஓரம்ச திட்டம் மட்டும் என்றால் அதனை உலகம் சுற்றும் வாலிபனின் இயக்கம் ஓட ஓட விரட்டும்.\nஊழல் நிறைந்த ஆட்சி என்று கமல் சொன்னதைத்தான் ஓட்டுபோட்ட நாளிலிருந்து மக்கள் காசுவாங்கி ஒட்டு போட்ட பாவத்திற்காக சொல்லாமல் அடுத்த தேர்தலை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆளும்கட்சிதான் அவரை வசை பாடுகிறது என்றால் \"ஏன் சங்கத்து ஆள எவண்டா அடிச்சது\" என்று எலும்பு நிபுணரும் டுமீளிசையும் கமல்மீது சேற்றை வாரி இறைப்பதாக நினைத்து தாங்களே சாக்கடையில் முங்கி எழுந்திருக்கின்றனர்.\nஆளுங்கட்சி அல்லக்கைகள் ஒருபடி மேலே போயி அவரது\nசொந்த வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். அதுவும் ரெட்போர்ட்டான்\nசொல்லுவதுதான் முரண். இவர் கட்டியவளை விட்டு செட்டப்புடன் இருப்பதாக கட்டியவள் ஒற்றை ரோசாவிடம் முறையிட்டதால் அமைச்சர் பதவிய இழந்தவர்.\nஎது எப்படியோ நல்ல ஷோதான்.\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை\nஒரு நடிகர் அரசியலுக்கு வரேன்னு சொல்லவே இல்ல அதுக்குள்ளே எல்லா ஊடகங்களும் இதோ வாராரு, அதோ வராரருன்னு ஒரு ரெண்டு மாதம் அலறினானுக.....\nபோதாத குறைக்கு அஞ்சு ஒட்டு பத்து ஒட்டு வாங்கினவனுங்க அவரு வந்தேறி மரமேறி அவர விடமாட்டோம்........அவருக்கு அறிவு பத்தாது என்று தங்களது அறிவின் முழு வீச்சை முஷ்டி முறுக்கி முழங்கினார்கள்.\nஇப்போ பேட்டை ஆண்டவர் வழக்கம்ப��ல் புரியாத கவிதை எழுதி அரசியல் வியாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறார்.\nஇவர்கள் வருவார்களா மாட்டார்களா தெரியாது, ஆனால் இவர்களை எதிர்த்து குரல் கொண்டுத்துக்கொண்டிருக்கும் அல்லக்கைகளின் பயம் மக்களுக்கு புரியும்.\nபணம் பரப்பன அக்ரஹாரா வரை பாயும்\nதவ வாழ்வு வாழும் மினியம்மா பரப்பன ஆக்ராஹரவில் பூனை நடை நடந்து கடைத்தெரு செல்லும் காட்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nசிறையின் முதலாவது மாடியில் ஐந்து அறைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வேண்டியதை சமைத்து உண்டு கிட்டத்தட்ட போயஸ் தோட்ட வீட்டு வாழ்க்கை போல வாழ்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.\nஇந்த செட்டப்பிற்கு இரண்டு கோடி மொத்தமாகவும் மாதத்திற்கு கை செலவிற்கு மூன்று லட்சம் கொடுத்து வருவதாகவும் பேசப்படுகிறது.\nஅஞ்சு பத்து ஆட்டையப்போடுரவனுங்க இனியாவது திருந்துங்க...அடிச்சா ஐநூறு ஆயிரம் கோடின்னு அடிங்கடா அப்ரசண்டிகளா\nதுடித்தேழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை\nபேடா மூடா எனலாம் அது தவறு\nமூடமை தவிர்க்க முனைவரே தலைவர்\nகவிஞர்: ஆழ்வார் பேட்டை ஆண்டவர்\nபுரிவதும் புரியாததும் அவரவர் தமிழ் அறிவை சார்ந்த விஷயம்\nபிக்பாஸ் வாக்கெடுப்பில் ஜனநாயக கடமை ஆற்றும் \"ஓவியா புரட்சிப்படை தொண்டர்களுக்கும்\" மற்றும் கள்ளவோட்டு போடும் கடமை வீரர்களுக்கும் சமர்ப்பணம்\nLabels: கவிதை, நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமன்மத வம்பன், மொத்தமும் வில்லன், உலக்கை நாயகன்.......\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_740.html", "date_download": "2021-03-07T11:16:47Z", "digest": "sha1:SAM7NC2DXV6DWKGYNENPEY4XLVPVDZAH", "length": 10430, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "யாழ்ப்பாணத்திற்கு ஒரு எம்.பி மேலதிகமாக கிடைத்தது - TamilLetter.com", "raw_content": "\nயாழ்ப்பாணத்திற்கு ஒரு எம்.பி மேலதிகமாக கிடைத்தது\nயாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டங்களின் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பதுளை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9லிருந்து 8 ஆக குறைவடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6லிருந்து 7 ஆக உயர்வடைந்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இந்த ஆசன எண்ணிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஅடுத்து நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலின்போது பதுளை மாவட்டத்துக்கான பாரளுமன்ற ஆசனங்களில் ஒன்று குறைக்கப்படும். அந்த வகையில் இப்போது உள்ள 9 ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டு அடுத்த தேர்தலின் போது பதுளை மாவட்டத்தின் பாரளுமன்ற ஆசன எண்ணிக்கை எட்டாக மாற்றப்படவுள்ளது.\nஇதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனங்களில் ஒன்று கூடியுள்ளது. அந்த வகையில் இதுவரை யாழ்ப்பாணம் மாவத்தின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஆசன எண்ணிக்கை தற்போது ஏழாக அதிகரித்துள்ளது. இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று முன்தினம் 29ஆம் திகதி வெளியானது. எனினும் குறித்த இரண்டு மாவட்டங்களின் பாரளுமன்ற ஆசன எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் வேறு எந்த மாவட்டங்களிலும் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமட்டக்களப்பிலும் அம்பாறையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நில...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்தி...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nமைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு\nபொரளை கேம்­பல் மைதா­னத்­தில் இன்று இடம் பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்...\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும்\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தேவையான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தாயராக உள்ளதாக...\nஅட்டாளைச்சேனை இளைஞர் இர்பான் விபத்தில் மரணம்\nஅட்டாளைச்சேணை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஏ.இர்பான் மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார். நேற்றிரவு இரண்டு...\nடொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்\n- கலாநிதி.எஸ்.ஐ.கீதபொன்கலன் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/04/19182000/karpavai-katrapin-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:40:34Z", "digest": "sha1:LH3XN76S22YOZTTV3API77HR4F75G5QO", "length": 9596, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :karpavai katrapin movie review || கற்பவை கற்றபின்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 6 17 19\nஒரு ஊரில் கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துக் கொள்கிறார். அதன்பின் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஒருவர், மனைவியின் தவறான போக்கால் அவளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இவர்கள் அனைவரும் இறந்தபின் சொர்கம், நரகம் என்று செல்வதற்கு முன் ஒரு இடத்தில் வைக்கப்படுகிறார்கள். அங்கு நாயகன் மதுவும் அங்கு இருக்கிறார்.\nஅந்த இடத்தில் வருபவர்கள் அனைவருக்கும் ஒரு கதை உள்ளது, அனைவரும் தற்கொலை செய்துக் கொண்டவர்கள். இந்த இடத்தில் மது எப்படி வந்தான் அவன் எதற்காக தற்கொலை செய்துக் கொண்டான் என்பதே மீதிக்கதை.\nபடத்தில் நாயகன் மதுவுக்கு முற்பகுதியில் நடிக்க வாய்ப்பே இல்லை. பிற்பகுதியில் குறைந்தளவு காட்சிகள் என்றாலும் அதை திறம்பட செய்திருக்கிறார். நாயகி அபிநிதி ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஒரு சில படங்களில் நாயகியை பாட்டுக்காகவாது பயன்படுத்துவார்கள், ஆனால் இப்படத்தில் நாயகிக்கு அதற்கு கூட இடமில்லை. காமெடி என்னும் பெயரில் சிங்கம்புலி பேசும் வசனங்களை சகிக்க முடியவில்லை.\nஎந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை முடிவல்ல, தற்கொலை செய்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் எழுகிறது என்ற வலுவான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் பட்டுராம் செந்தில், அதை வலுவில்லாத திரைக்கதையை வைத்து எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள், தேவையற்ற காட்சிகள், நீண்ட காட்சிகள் என படத்தில் காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் திணித்திருக்கிறார். நாயகன் மது தற்கொலை செய்யும் காட்சியை கூடுதல் கவனத்தோடு எடுத்திருக்கலாம். இக்கதையை வேறுபாணியில் சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாமோ என்னவோ\nஇந்திரவர்மன் இசையில் ஒரு பாடலை மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஓரிரு காட்சிகளில் கே.வி.கணேசின் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘கற்பவை கற்றபின்’ கற்க தெரியாதவன்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் த���க்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649104/amp", "date_download": "2021-03-07T12:50:18Z", "digest": "sha1:MPIWWH7S5XBQRDQEAYHL2XI6LPJGDGZP", "length": 12298, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவின் முன்னோடி தமிழகம்: தமிழர்களை மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்: கோவையில் ராகுல்காந்தி பரப்புரை.!!! | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவின் முன்னோடி தமிழகம்: தமிழர்களை மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்: கோவையில் ராகுல்காந்தி பரப்புரை.\nகோவை: தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார்.\nகோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் இருந்தப்படி தொண்டர்கள் மத்தியில் பரப்புரை செய்த ராகுல் காந்தி, தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார். இந்தியா தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.\nஇந்தியாவில் பல கல��ச்சாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள் உள்ளன. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது. இந்தியாவில் தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்.\nஅனைத்து துறைகளிலும் பெற்றப் பெருமைகளை தற்போது தமிழ்நாடு இழந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தொழில்துறையினர், புதிய தொழில் முனைவோர், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் நீங்கள் விரும்பும் அரசை அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். புதிய தொழில் முனைவோர், விவசாயிகள், மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவே தமிழகம் வந்துள்ளேன்.\nசில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். விவசாயிகளை தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக மோடி மாற்றுகிறார். தொழிலதிபர்களுக்கு அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி விரும்புகிறார். விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால்தான் காங்கிரஸ் அவர்கள் பக்கம் நிற்கிறது.\n2 வது இன்னிங்ஸை தொடங்கும் கொரோனா... தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு\n102-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nநாங்கள் விளையாட தயாராகி விட்டோம்; நேருக்கு நேர் எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்: பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்\nமத்திய அமலாக்கத்துறை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயக அமைப்பு சீர்குலைந்துவிட்டது: பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவளிமண்டல சுழற்சி காராணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது: ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு\nஅதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு\nஏப். 9-ம் தேத��� சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு\nதிரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்: சுவேந்து அதிகாரி பேச்சு\nலலிதா ஜூவல்லரியில் நடந்த ஐ.டி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி.. சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nலடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு\nதமிழக சட்டப்பேரவை தேர்தல்: திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nகொரோனா பரவல் மீண்டும் உச்சம்; ஒரே நாளில் நாடு முழுவதும் 18,711 பேருக்கு தொற்று உறுதி: மக்கள் அச்சம்..\nநாளை சர்வதேச பெண்கள் தினம்: எதைப்பற்றியெல்லாம் பெண்கள் ட்வீட்டரில் பதிவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்\nஉலக கொரோனா நிலவரம்: 25.99 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:53:06Z", "digest": "sha1:V3RM3YP3G774SR4VRVQW62MOGJ6IKZUV", "length": 13315, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசம்பாயனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைசம்பாயனர் என்பார் பழங்கால இந்தியாவின் சமசுக்கிருத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு முனிவர் ஆவார். மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவரான இவர் யசுர் வேதத்தைக் கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர் ஜெயம் என்ற தலைப்பில் 8,800 அடிகளுடன் கூடிய தொடக்ககால மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் சீடர் என்றும் நம்பப்படுகின்றது. வைசம்பாயனர் தனது குரு எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி சனமேசயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். அவ்வமயம் வைசம்பாயனர் எடுத்டுரைத்த மகாபாரதக் கதையை கேட்ட உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். ஜெயம் என்ற இதிகாசம் பின்னாளில் பாரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரிவம்சம் என்னும் புராணத்தை இவரே இயற்றியதாகத் தெரிகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/12836", "date_download": "2021-03-07T11:52:27Z", "digest": "sha1:GB3RWZXVMQKKSGK3GDUWID3RYG2FLRON", "length": 12221, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "வெஜ் உருண்டை மஞ்சூரியன் (வேக வைத்தல்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவெஜ் உருண்டை மஞ்சூரியன் (வேக வைத்தல்)\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகாலிஃப்ளவர் துருவியது - 1 கப்\nகேரட் துருவல் - 1/4 கப்\nகார்ன்ஃப்ளார் மாவு - 2 (1+1) டேபிள் ஸ்பூன்\nபூண்டு பல் - 5\nஇஞ்சி - 1 துண்டு\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை குடைமிளகாய் - 1\nதக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்\nசோயா சாஸ் - 1 டீஸ்பூன்\nவினிகர் - 1 ஸ்பூன்\nவெங்காயத்தாள் - 2 கீற்று\nகொத்தமல்லித்தழை - 2 கீற்று\nஎண்ணெய் - 5 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். காலிஃப்ளவர் துருவல் மற்றும் கேரட் துருவல், 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு, 1/2 டீஸ்பூன் உப்பும் கலந்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.\nபூண்டு, இஞ்சி, வெங்காயம், இவற்றை மிகவும் பொடி கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும். வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை இவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், அடுத்து குடைமிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கிவிட்டு, அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ் அனைத்தையும் போட்டு கிளறவும்.\nஅடுத்து கார்ன்ஃப்ளார் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, வேகவைத்துள்ள உருண்டைகளை இதில் சேர்த்து பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் மல்லிக்கீரையை இதில் சேர்க்கவும்.\n2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும். இறக்கும் முன்பு வினிகரைச்சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_327.html", "date_download": "2021-03-07T11:27:58Z", "digest": "sha1:GLQDMGQDAKT3QTKJQBZRZPL7H6LHWFIT", "length": 7071, "nlines": 48, "source_domain": "www.ceylonnews.media", "title": "மக்களை ஏமாற்றினால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார்: ஜீவன் தொண்டமான் உருக்கம்", "raw_content": "\nமக்களை ஏமாற்றினால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார்: ஜீவன் தொண்டமான் உருக்கம்\nஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என அதன் பொதுச்செயலாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nசௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக தனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். அக்கரப்பத்தனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும் இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது.\nஅந்தக் கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல்தான் தற்போது செயற்பட முற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடையாது. ஏனெனில் மக்கள் எமது பக்கமே உள்ளனர்.\nஅப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர். பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக் கருதவேண்டாம்.\nமக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன்.\nஇதேவேளை, கடந்த காலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர் விடுதி முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப் பெறலாம்” என்று குறிப்பிட்டார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prabhakarans-first-interview/", "date_download": "2021-03-07T12:40:54Z", "digest": "sha1:2L2V7UAK3266IQD77EIDTSWJEF2RFAKA", "length": 15939, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபாகரன் முதல் பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரன கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களின் முகநூல் பதிவு:\n“அன்புக்குரிய பத்திரிகையாளர் அனிதா பிரதாப் அவர்கள் எனக்கு நட்பு ரீதியான நண்பர். அவருடன் தோழமையோடு பழகியுள்ளேன். இலங்கைக்கும் 1983 கலவர காலக்கட்டங்களில் தனி மனுஷியாக சென்று வந்தவர். ஈழத்தின் மீதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும் நேசம் கொண்டவர். தான் சிறப்பு செய்தியாளராக பணியாற்றிய Sunday ஆங்கில வார இதழுக்கு தம்பி பிரபாகரன் அவர்களின் பேட்டி வேண்டும் என்று 1984ல் ஜனவரி 20ம் தேதி என்னிடம் கேட்டார்.\nஇதை தம்பி அவர்களிடம் தெரிவித்தபோது அவர் இப்போது பேட்டி வேண்டாம் என்று கூறினார். பேபி சுப்ரமணியமும், நானும் தொடர்ந்து வலியுறுத்தியதால் அனிதா பிரதாப்புக்கு பேட்டி கொடுக்க சம்மதித்தார்.\nஆனால் கேள்விகள் எழுதி கொடுத்தால், பேட்டியும் நான் எழ��தி வழங்கிவிடுகிறேன். முதலில் பேட்டிக்கான கேள்விகளை எழுதித் தாருங்கள் என்று தம்பி கூறினார். அதுவரை பத்திரிகைகளுக்கு தம்பி பிரபாகரன் எந்தவித பேட்டியும் தந்ததில்லை. இந்தப் பேட்டிதான் அவருடைய முதல் பேட்டி. பல செய்திகளுக்கும் விடையளித்தது மக்களுக்கு தெளிவான விளக்கங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி பெற முடிந்தது.\nகொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆனந்த பஜார் பத்திரிகை நிறுவனத்தின் வெளிவந்த Sunday ஆங்கில இதழில் தம்பி பிரபாகரனுடைய பேட்டி முதன்முதலாக வந்தது. உலகத்தை ஈர்த்தது. அவரைப் பற்றி புரிந்துகொள்ளாத உலகம் புரிந்துகொள்ள முடிந்தது.\nதலைமறைவு வாழ்க்கை, கொரில்லாப் போர், ஆயுதப் போராட்டம் என்ற பல சூழல்களில் முதன்முதலாக தன் பேட்டியின் மூலம் தன்னுடைய முகத்தையும், முகவரியையும் தெளிவாக காட்டியது Sunday பத்திரிகையில்தான். அந்தப் பேட்டி நல்ல முறையில் வெளிவர அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டது அன்புக்குரிய தோழி அனிதா பிரதாப் அவர்கள்.\nஇன்றைக்கும் அனிதா பிரதாப் அவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளார். வரலாற்று நாயகன் தம்பி அவர்களுடைய முதல் பத்திரிகை ஆங்கில பேட்டி வருவதற்கு அடியேன்தான் காரணம் என்பது மனதளவில் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது.\nஇதைவிட பதவிகளா முக்கியம். பதவியில் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள் இதைவிடவா சாதித்துவிட்டார்கள். வியாபார அரசியல், தான், தன்னலம் என்று கருதும் பதவியில் இருப்பவர்களைவிட இம்மாதிரி பொறுப்புகளை செய்வதில் கிடைக்கின்ற பேறு யாருக்கு கிடைக்கும். இது வரலாற்றுப் பதிவு அல்லவா\nபிரபாரனை “உயிரோடு வைத்திருப்பது” யார் எதற்காக உதயம் 60 : தமிழ்நாட்டை மறந்த தமிழ்நாடு அனைத்து தமிழரும் அறிய வேண்டிய ஆபிரகாம் பண்டிதர்\nPrevious இப்படியும் ஒரு உணவகம்\nNext நாம் தமிழர் சீமானுக்கு சில கேள்விகள்….\nமார்ச் 5: டைரக்டர் கே சங்கர் 15வது நினைவு நாள் இன்று…\nஅமித்ஷா உணவு அருந்தியது சாலை ஓர உணவகமா ஸ்டார் ஓட்டலா\nசிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் தோழர் தா.பாண்டியன்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nநாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: முக்கிய மசோதாக்களை பட்டியலிட்ட மத்திய அரசு\nகாங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க என்ன காரணம் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்\nதொகுதிகள் பட்டியல் வரும் முன்பே மதுரையில் பாஜக பிரசாரம் : அதிர்ச்சியில் அதிமுக\nநாட்டு வெடிகுண்டு செய்யும் போது வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/maathaviday-kaalam-kavanam-penkale", "date_download": "2021-03-07T11:55:11Z", "digest": "sha1:UV5VSQUJATPBFH46TTVVDMA5AHYGKC3E", "length": 13224, "nlines": 246, "source_domain": "www.tinystep.in", "title": "மாதவிடாய் காலம்: கவனம் பெண்களே..! - Tinystep", "raw_content": "\nமாதவிடாய் காலம்: கவனம் பெண்களே..\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். சந்தை���ில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் இவர்கள். மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகை பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக, நான்கு அடுக்குகளைக் கொண்ட நாப்கினில், முதல் அடுக்கு சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது அடுக்கு, மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது அடுக்கு, ஜெல் (பெட்ரோலிய பொருளால் தயாரானது); கீழ் அடுக்கு பாலித்தீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.\nஇரண்டாம் அடுக்கில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்பதுடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுகிறது. புற்று நோய்க்கான மூலக்காரணிகளில் இந்த டையாக்ஸேனும் ஒன்று.\nஇத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்றுநோய் என்று பல பிரச்சனைகள் வரிசை கட்ட நேரிடுகிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் நாப்கின்களில் கூட, தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் குறிப்பிடப்படுவதில்லை. சில நிறுவன தயாரிப்புகளில், மட்டுமே மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது என்ற வரிகளை காண முடிகிறது.\nஇன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும், 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட, 30 வருடங்களுக்கு மேலாக, அவர்கள் நாப்கின் உபயோகிக்கின்றனர். ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினை, தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது. வெளிநாட்டில் நாப்கின் என்பது, பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள்.\nமாதவ��டாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிக்க வேண்டும் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல சுகாதார பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.\nஎன் இனிய தமிழ் தோழிகளே நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்.. நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்.. உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்.. உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்.. நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.. நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.. சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும். பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது.. அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/tata-commences-bookings-for-the-all-new-safari-040221/", "date_download": "2021-03-07T11:58:41Z", "digest": "sha1:JSZCILMUQ73AUSTVK4XEA2K6KY4OZFIZ", "length": 14152, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "Tata Safari Bookings | டாடா சஃபாரி கார்களுக்கான முன்பதிவுகள் துவக்கம்! முன்பதிவு தொகை & விவரங்கள் இங்கே – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nTata Safari Bookings | டாடா சஃபாரி கார்களுக்கான முன்பதிவுகள் துவக்கம் முன்பதிவு தொகை & விவரங்கள் இங்கே\nTata Safari Bookings | டாடா சஃபாரி கார்களுக்கான முன்பதிவுகள் துவக்கம் முன்பதிவு தொகை & விவரங்கள் இங்கே\nடாடா மோட்டார்ஸ் புத்தம் புதிய சஃபாரி கார்களுக்கான முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இப்போது புதிய டாடா சஃபாரி காரை திரும்பப்பெறக்கூடிய ரூ.30,000 தொகையுடன் முன்பதிவு செய்யலாம்.\nமுன்பதிவுக்கு டாடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பைப் பார்வையிடவோ செய்யலாம். மேலும், அனைத்து புதிய சஃபாரிகளின் விலை அறிவிப்பு மற்றும் விநியோகங்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎஸ்யூவி பிராண்டின் சமீபத்திய iRA இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும் SUV கொண்டுள்ளது. நிறுவனம் வழங்கும் பிரத்யேக பயன்பாட்டைப் பயன்படுத்தி பயனர்கள் காரின் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உடன் இணைக்க முடியும். மொபைல் ஆப் பயனரை எஸ்யூவியின் பல அம்சங்களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இதே தொழில்நுட்பம் தான் ஆல்ட்ரோஸ் ஐடர்போவிலும் அறிமுகமானது.\nடாடா எஸ்யூவி ஹாரியரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இந்த சஃபாரியும் இயக்கப்படுகிறது. ஆற்றல் மற்றும் திருப்புவிசை புள்ளிவிவரங்கள் முறையே 170bhp மற்றும் 350Nm ஆக இருக்கும். கியர்பாக்ஸ் விருப்பங்களும் ஹாரியரில் காணப்படுவதைப் போலவே இருக்கின்றன. இந்த இன்ஜின் ஆறு வேக மேனுவல் அல்லது தானியங்கி பரிமாற்ற அலகுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious ஏதர் எனர்ஜி ஸ்கூட்டரின் உற்பத்தி ஓசூர் ஆலையில் துவக்கம்: விவரங்கள் இங்கே\nNext போகோ ஆண்டுவிழா விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி\n2021 வோக்ஸ்வாகன் டி-ரோக் இந்தியாவில் விலை & விவரங்கள் இதோ\nவேற லெவலில் மாறிய ஹோண்டா இப்படியொரு கார் ஜப்பானில் அறிமுகமாகியிருக்கு தெரியுமா\nஇந்தியாவில் அனைத்து பயணிகள் கார்களுக்கும் 2 ஏர்பேக்குகள் கட்டாயம்\n120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் போகோ X3 ப்ரோ 5200 mAh பேட்டரியும் இருக்குமா\nஉயிர்கள் வாழத்தகுந்த கிளைஸி 486B இன்னொரு பூமியா\nANC நுட்பம் பாட்டு கேக்கத்தானா ANC மூலம் ரொமான்ஸ் செய்யும் தவளைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு\nவேற லெவல்ல இருக்கே… 18 ஜிபி ரேம், 120W சார்ஜிங்.. தெறிக்கவிடும் நுபியா ரெட் மேஜிக் 6\nசார்ஜ் குறைஞ்சாலும் கவலையே இல்லை 66W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் iQOO Neo5 66W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் iQOO Neo5\nNHAI பணியாளர்களின் வருகை கண்காணிப்புக்கு AI முகம் அடையாளம் காணும் முறை\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/r-nallakannu-person", "date_download": "2021-03-07T12:38:25Z", "digest": "sha1:2CMXPGUZAIRCXXJ3YFOROGMFMZHXQMCW", "length": 6084, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "r nallakannu", "raw_content": "\nஒரு முன்கள வீரனை இழந்தோம்\n\" - ரங்கராஜ் பாண்டே ஷேரிங்ஸ்\n`சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல்...'- மருத்துவச் சிகிச்சையில் நல்லகண்ணு\n`பாலன் இல்லம், நல்லகண்ணு மீது அவதூறு... இது வலைதள சுதந்திரமா’ - கொந்தளிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்\nஇன்று 95-வது பிறந்த நாள்... போராட்டக் களத்தில் நல்லகண்ணு\n``கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பாது, ஏனெனில்...\" -தோழர் நல்லகண்ணு\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\n``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய\" - தோழர் நல்லகண்ணு #VikatanVintage\nவிநாயகர் சதுர்த்திக்குத் தயாராகும் ஈரோடு... களைகட்டும் சிலை செய்யும் பணிகள் ஒரு பார்வை\n``என் மனதைக் கீறிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுமியின் வார்த்தைகள்\" - தோழர் நல்லகண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-07T12:58:48Z", "digest": "sha1:5RBSDIU6YT6OZ5GSMAFUAIBW2ATV4I6P", "length": 3508, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜியோ போன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரூ.99 செலுத்தி ‘ஜியோ போன் 2’ வாங...\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம...\n50% கேஷ்பேக் சலுகையில் ஜியோ போன்..\nஜியோ போன் இன்று முதல் விநியோகம்\nசெப்டம்பர் 21ஆம் தேதி முதல் ரூ.1...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/en/browse/tamil_omar/10", "date_download": "2021-03-07T13:11:45Z", "digest": "sha1:TZLHNLJIWSJT74NV36QCRCQP64HPVAPO", "length": 134921, "nlines": 1276, "source_domain": "quranenc.com", "title": "Translation of the meanings Surah Yūnus - الترجمة التاميلية - عمر شريف - The Noble Qur'an Encyclopedia", "raw_content": "\nஅலிஃப் லாம் றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்.\n இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் நற்கூலி அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுவீராக’’ என்று அவர்களில் உள்ள ஒரு மனிதருக்கு நாம் வஹ்யி அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா’’ என்று அவர்களில் உள்ள ஒரு மனிதருக்கு நாம் வஹ்யி அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்.\n) நிச்சயமாக உங்கள் இறைவன் வானங்கள���யும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவனாகிய அல்லாஹ்தான். பிறகு (அவன்) ‘அர்ஷ்’ மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். காரியத்தை (அவனே) நிர்வகிக்கிறான். அவனுடைய அனுமதிக்கு பின்னரே தவிர பரிந்துரைப்பவர் அறவே (எவரும்) இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா\nஅவனிடமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது.அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே நிச்சயமாக அவன் படைப்பை ஆரம்பிக்கிறான். பிறகு அதை மீட்கிறான். (ஏனெனில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக அவன் (நற்)கூலி கொடுப்பதற்காக. நிராகரித்தவர்களோ அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு முற்றிலும் கொதித்த (சீல் சலம் போன்ற)வற்றிலிருந்து குடிபானமும் மிகத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\nஅவனே சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான (காரணத்)திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறி(ந்து கொள்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை (இவ்வாறு) விவரிக்கின்றான்.\nநிச்சயமாக இரவு பகல் மாறுவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன.\nநிச்சயமாக எவர்கள் நம் சந்திப்பை ஆதரவு வைக்காமல், இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு நிம்மதியடைந்தார்களோ, இன்னும் நம் வசனங்களை விட்டு எவர்கள் அலட்சியமானவர்களாக இருக்கிறார்களோ,\nஅ(த்தகைய)வர்கள், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.\nநிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக நேர்வழி செலுத்துவான். இன்பமிகு சொர்க்கங்களில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும்.\nஅதில் அவர்களின் பிரார்த்தனை, “அல்லாஹ்வே நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில் அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதி “நிச்சயமாக புகழ் (அனைத்தும்) அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது”என்று இருக்கும்.\nநன்மையை (கேட்டு) அவர்கள் அவசரப்படுவது போல் அல்லாஹ்வும் மனிதர்களுக்கு (அவர்களின் பாவத்திற்குரிய)த் தீங்கை (தண்டனையை) அவசரப்படுத்தினால் அவர்களுக்கு அவர்களுடைய தவணைக் காலம் (முன்பே) முடிக்கப்பட்டிருக்கும். ஆகவே, நம் சந்திப்பை ஆதரவு வைக்காதவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக விட்டுவிடுகிறோம்.\nமனிதனை துன்பம் தீண்டினால் அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக), அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டபோது அவன் தன்னை தீண்டிய துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று செல்கிறான். வரம்புமீறிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன.\n) உங்களுக்கு முன்னர் (வாழ்ந்த பல) தலைமுறைகளை அவர்கள் அநியாயம் செய்தபோது திட்டமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. குற்றம் புரிகின்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.\nபிறகு நீங்கள் எப்படி(ப்பட்ட செயல்கள்) செய்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினோம்.\nஇவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதப்பட்டால் நம் சந்திப்பை ஆதரவு வைக்காதவர்கள் “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது (எங்கள் இஷ்டப்படி) நீர் அதை மாற்றுவீராக”என்று கூறுகின்றனர். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறொன்றை) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்”என்று (நபியே\n “அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்கள் மீது ஓதியிருக்கவும் மாட்டேன்; இன்னும் அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா\nஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியா��க்காரன் யார் நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள்.\nஅல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீங்கிழைக்காத, அவர்களுக்கு பலனளிக்காதவற்றை வணங்குகிறார்கள்; இன்னும் “இவை அல்லாஹ்விடம் எங்கள் சிபாரிசாளர்கள்” என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் உயர்ந்துவிட்டான்”என்று கூறுவீராக.\nமனிதர்கள் (அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு சமுதாயமாகவே தவிர இருக்கவில்லை. பிறகு (பொறாமையினால் தங்களுக்குள்) மாறுபட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் என்ற) உம் இறைவனின் சொல் முந்தியிருக்கவில்லையெனில், (அவர்கள்) மாறுபடுகின்றவற்றில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்\n“ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா” என்று அவர்கள் கூறுகின்றனர். (அதற்கு நபியே” என்று அவர்கள் கூறுகின்றனர். (அதற்கு நபியே) கூறுவீராக “மறைவானவை எல்லாம் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”\nமனிதர்களுக்கு தங்களைத் தீண்டிய ஒரு துன்பத்திற்கு பின்னர் ஒரு கருணையை நாம் சுவைக்க வைத்தால், அப்போது அவர்களுக்கு நம் வசனங்களில் ஒரு சூழ்ச்சி (சிந்தனை தோன்றுகிறது). (நபியே) அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன்”என்று கூறுவீராக) அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன்”என்று கூறுவீராக நிச்சயமாக நம் (வானவத்) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி செய்வதைப் பதிவு செய்கிறார்கள்.\nநிலத்திலும் நீரிலும் உங்களை அவன்தான் பயணிக்க வைக்கிறான். இறுதியாக நீங்கள் கப்பல்களில் இருக்க, நல்ல காற்றால் (அவை) அவர்களை சுமந்து பயணித்தன, அதன்மூலம் அவர்கள் மகிழ்ந்தனர். (இந்நிலையில்) அவற்றுக்கு புயல் காற்று வந்தது. எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அலைகள் (சூழ்ந்து) வர, “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்”என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்தால் நிச்சயமாக நாங்���ள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவனுக்கு வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை அவர்கள் அழைக்கின்றனர்.\nஅவன் அவர்களை பாதுகாத்தபோது அவர்கள் பூமியில் அப்போதே நியாயமின்றி வரம்புமீறுகின்றனர். மனிதர்களே உங்கள் வரம்புமீறுதல் எல்லாம் உங்களுக்கே (கேடானது). (இது) இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமாகும். பிறகு நம் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவிப்போம்.\nஉலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய நீரைப் போன்றுதான். மனிதர்களும் கால்நடைகளும் புசிப்பதிலிருந்து பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் கலந்து (அடர்த்தியாக வளர்ந்து)விட்டது. இறுதியாக, பூமி தன் அலங்காரத்தை எடுத்து, அலங்காரமாகிவிட, அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடைசெய்ய வந்து,) நிச்சயமாக தாங்கள் அவற்றின்மேல் (அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது இரவில் அல்லது பகலில் நம் கட்டளை அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக ஆக்கினோம். சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.\nஈடேற்றத்தின் இல்லத்திற்கு அல்லாஹ் அழைக்கிறான். அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.\nநல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.\nதீமைகளை செய்தவர்கள் தீமையின் கூலி(யாக) அது போன்ற(தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்) அவர்களை இழிவு சூழும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் ஒருவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பாகத்தால் அவர்களுடைய முகங்கள் சூழப்பட்டதைப் போன்று (கருமையாக) இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.\nஅவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்... பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி “நீங்களும் உங்கள் இணை(தெய்வங்)களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். அவர்களுக்கிடையில் (தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கி கொண்டிருக்கவில்லை” என்று அவர்களுடைய இணை(��ெய்வங்)கள் கூறும்.\n“எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் அல்லாஹ்வே சாட்சியால் போதுமானவன்; உங்கள் வழிபாட்டை விட்டும் நிச்சயம் நாங்கள் கவனமற்றவர்களாகவே இருந்தோம்” என்றும் (அந்த தெய்வங்கள் கூறும்).\nஅங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் முன் செய்தவற்றைச் சோதிக்கும். அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும்.\n) “வானம், பூமியிலிருந்து உங்களுக்கு யார் உணவளிக்கிறார் அல்லது (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வார் அல்லது (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வார் இறந்ததிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் வெளிப்படுத்துவார் இறந்ததிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் வெளிப்படுத்துவார் யார் (எல்லா) காரியத்தை(யும்) நிர்வகிக்கிறான் யார் (எல்லா) காரியத்தை(யும்) நிர்வகிக்கிறான்” என்று கூறுவீராக அதற்கு, “அல்லாஹ்தான்”என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் அல்லாஹ்வை) நீங்கள் அஞ்சவேண்டாமா\n“அந்த அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர (வேறு) என்ன இருக்கிறது நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள் நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்\n(இறைக் கட்டளையை) மீறியவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உண்மையாகி விட்டது.\n“படைப்புகளை ஆரம்பித்து, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீட்பவன் உங்கள் இணை தெய்வங்களில் (யாரும்) உண்டா” என்று (நபியே “அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பிக்கிறான். பிறகு அவற்றை (உயிர்க் கொடுத்து) மீட்கிறான்.” (நம்பிக்கை கொள்வதிலிருந்து) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்” என்று (நபியே) கூறுவீராக\n“சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் உங்கள் இணை தெய்வங்களில் யாரும் உண்டா” என்று கூறுவீராக “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா அல்லது தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழியடைய மாட்டாதவ(ன் பின்பற்ற தகுதியனவ)னா அல்லது தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழியடைய மாட்டாதவ(ன் பின்பற்ற தகுதியனவ)னா உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்”என்று (நபியே) கூறுவீராக\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.\nஇந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தி, (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. இதில், (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.\nஇதை (நம் தூதர்) “இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகின்றனரா (நபியே “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களை அழையுங்கள், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.”\nமாறாக, எதன் அறிவை அவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே\nஅதை (-குர்ஆனை) நம்பிக்கை கொள்பவரும் அவர்களில் உண்டு; அதை நம்பிக்கை கொள்ளாதவரும் அவர்களில் உண்டு. விஷமிகளை உம் இறைவன் மிக அறிந்தவன்.\n) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், “என் செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; நீங்கள் செய்வதிலிருந்து நான் நீங்கியவன்”என்று கூறுவீராக\nஅவர்களில் உம் பக்கம் செவிமடுப்பவர்களும் உண்டு. செவிடர்களை, அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக இருந்தாலும் நீர் கேட்கவைப்பீரா\nஉம் பக்கம் பார்ப்பவரும் அவர்களில் உண்டு. குருடர்களை அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் நீர் நேர்வழி செலுத்துவீரா\nநிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்கே அநீதீயிழைக்கின்றனர்.\nஅவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) தாங்கள் தங்கவில���லை (என்று அவர்கள் எண்ணுவர்), தங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்பித்தவர்கள் திட்டமாக நஷ்டமடைந்தார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.\n) நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உம் வாழ்விலேயே) உமக்கு காண்பிப்போம்; அல்லது (அதற்கு முன்) உம்மை கைப்பற்றிக் கொள்வோம். (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே. பிறகு, அல்லாஹ் அவர்கள் செய்தவற்றிற்கு சாட்சியாக இருப்பான்.\nஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் (அனுப்பப்பட்டார்). அவர்களுடைய தூதர் (மறுமையில்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.\n“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வேதனையின்) இந்த வாக்கு எப்போது (வரும்)” என்று அவர்கள் கேட்கின்றனர்.\n “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”\n(மேலும்) கூறுவீராக: “அவனுடைய வேதனை இரவில் அல்லது பகலில் உங்களுக்கு வந்தால்... (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா) (நபியே) எதை (இக்)குற்றவாளிகள் அவசரமாகத் தேடுகின்றனர்\n“அங்கே (அந்த வேதனை) நிகழ்ந்தால் அதைக் கொண்டு நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா இப்போதுதானா (உங்களுக்கு நம்பிக்கை வருகிறது) இப்போதுதானா (உங்களுக்கு நம்பிக்கை வருகிறது) அதையோ நீங்கள் திட்டமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள் அதையோ நீங்கள் திட்டமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்\nஅநியாயம் செய்தவர்களை நோக்கி “நிலையான வேதனையை சுவையுங்கள். நீங்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா\n” என்று அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கின்றனர். கூறுவீராக “ஆம். என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உண்மைதான் “ஆம். என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உண்மைதான்\nஅநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் அவற்றை அது பரிகாரமாகக் கொடுத்துவிடும் அவர்கள் வேதனையைக் காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும்; அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\nவானங்கள் இன்னும் பூமியில் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்பதை(யும்) அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்பதை(யும்) அறிந்து கொள்ளுங்கள் எனினும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.\nஅவன்தான் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்; அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.\n உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றிற்கு (குணப்படுத்தும்) மருந்தும் நேர்வழியும், நம்பிக்கையாளர்களுக்கு அருளும் வந்துவிட்டன.\n“(இந்த குர்ஆன்) அல்லாஹ்வின் அருளைக் கொண்டும் அவனுடைய கருணையைக் கொண்டும் (இறக்கப்பட்டது). ஆகவே, இதைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரிப்பவற்றை விட மிக மேலானது”என்று (நபியே) கூறுவீராக\n “உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவில், அதில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் நீங்கள் ஆக்கிக்கொள்கிறீர்களா அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி அளித்தானா அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி அளித்தானா அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் (இவ்வாறு) இட்டுக் கட்டுகிறீர்களா அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் (இவ்வாறு) இட்டுக் கட்டுகிறீர்களா\nஅல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம் மறுமை நாளில் என்ன நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்.\n(நபியே) நீர் எந்த செயலில் இருந்தாலும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சிகளாக நாம் இருந்தே தவிர அவற்றை (நீங்கள் செய்யமாட்டீர்கள்). பூமியிலோ வானத்திலோ ஓர் அணுவளவும் (நபியே) உம் இறைவனை விட்டு மறையாது. இதைவிட சிறிதும் இல்லை பெரிதும் இல்லை (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.\nஅறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\nஅவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தார்கள்.\nஉலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும்.\n) அவர்களுடைய சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.\n வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி இணை (தெய்வங்)களை அழைப்பவர்கள் எதைப் பின்பற்றுகின்றனர் சந்தேகத்தைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை; அவர்கள் கற்பனை செய்பவர்களாகவே தவிர (ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை\nஅவன் உங்களுக்கு இரவை நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும், பகலை (நீங்கள்) பார்க்கக்கூடியதாகவும் ஆக்கியவன். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் உள்ளன.\nஅல்லாஹ் சந்ததியை ஆக்கிக்கொண்டான் என்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியை விட்டு) தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா\n“அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றிபெற மாட்டார்கள்”என்று கூறுவீராக\nஇவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையை அவர்களுக்கு சுவைக்க வைப்போம்.\nநூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதுவீராக அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே (உங்களுடன்) நான் தங்குவதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆகவே, உங்கள் காரியத்தை முடிவுசெய்யுங்கள்; உங்கள் இணைதெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்); பிறகு, உங்கள் காரியம் உங்கள் மீது குழப்பமானதாக ஆகிவிடவேண்டாம். பிறகு, என் பக்கம் (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். (இதில்) நீங்கள் எனக��கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.\nநீங்கள் (புறக்கணித்து) திரும்பினால், (எனக்கு கவலையில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றவர் மீது) இல்லை. முஸ்லிம்களில் நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன்”(என்று கூறினார்).\n(அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் பாதுகாத்தோம். அவர்களை பிரதிநிதிகளாக ஆக்கினோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்று கவனிப்பீராக\nஅவருக்குப் பின்னர் (பல) தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அவர்களிடம் (பல) அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்கள் பொய்ப்பித்தவற்றை நம்பிக்கை கொள்வதற்கு அவர்கள் இருக்கவில்லை. வரம்பு மீறிகளின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.\nபிறகு, இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். (எனினும்,) அவர்கள் கர்வம் கொண்டனர்; குற்றம் புரிகின்ற சமுதாயமாக இருந்தனர்.\nஅவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது “நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்”என்று கூறினார்கள்.\n“உண்மையை -அது உங்களிடம் வந்த போது. (-சூனியம் என்று அதை) கூறுகிறீர்களா சூனியமா இது சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.\nஅதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்களை எதில் நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் மகத்துவ(மு)ம் (பெருமையும் ஆதிக்கமும்) ஆகிவிடுவதற்கு நீர் எங்களிடம் வந்தீரா உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக நாங்கள் இல்லை.” என்று கூறினார்கள்.\nஇன்னும் “(சூனியத்தை) நன்கறிந்த சூனியக்காரர் எல்லோரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்”என்று ஃபிர்அவ்ன் கூறினான்.\nசூனியக்காரர்கள் வந்தபோது, மூஸா அவர்களுக்கு “நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்”என்று கூறினார்.\nஆகவே, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர்படுத்தமாட்டான்” என்று மூஸா கூறினார்.\nஇன்னும் “அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிரூபிப்பான், குற்றவாளிகள் வெறுத்தாலும் சரியே.”\nதங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் துன்புறுத்துவதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்தில் ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் ஒரு சர்வாதிகாரி (அடக்கி ஆளும் வம்பன்) ஆவான். இன்னும் நிச்சயமாக அவன் வரம்பு மீறக்கூடியவர்களில் இருந்தான்.\n நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வையுங்கள்.” என்று மூஸா கூறினார்.\n“அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். எங்கள் இறைவா அநியாயம்புரிகின்ற சமுதாயத்திற்கு ஒரு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே அநியாயம்புரிகின்ற சமுதாயத்திற்கு ஒரு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே\n“நிராகரிக்கின்ற சமுதாயத்திடமிருந்து உன் அருளால் எங்களை பாதுகாத்துக்கொள்” (என்று பிரார்த்தித்துக் கூறினார்கள்.)\nமூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம். “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக ‘மிஸ்ரில்’ (பல) வீடுகளை அமையுங்கள்; (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள். (மூஸாவே) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.”\n நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கும் (ஆடம்பர) அலங்காரத்தையும் இவ்வுலக வாழ்க்கையில் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்கு (அவற்றை பயன்படுத்துகின்றனர்). எங்கள் இறைவா அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்கு (அவற்றை பயன்படுத்துகின்றனர்). எங்கள் இறைவா அவர்களின் பொருள்களை நாசமாக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்”என்று மூஸா கூறினார்.\n) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்; அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்”என்று (அல்லாஹ்) கூறினான்.\nஇஸ்ராயீலின் ���ந்ததிகளை கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இறுதியாக, மூழ்குதல் அவனை பிடித்தபோது, அவன் “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டவனைத் தவிர வேறு இறைவன் அறவே இல்லை என்று நம்பிக்கை கொண்டேன்; நான் முஸ்லிம்களில் உள்ளவன்”என்று கூறினான்.\n“இப்போது தானா (நம்பிக்கை கொள்கிறாய் இதற்கு) முன்னரோ மாறு செய்துவிட்டாய்; இன்னும் நீ விஷமிகளில் (ஒருவனாக) இருந்தாய்.\nஉனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன் உடலை நாம் உயர(மான இட)த்தில் வைப்போம்.” நிச்சயமாக மக்களில் அதிகமானவர் நம் அத்தாட்சிகளை அலட்சியம் செய்பவர்கள்தான்.\nதிட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு மிக நல்ல இடத்தை அமைத்தோம்; நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு வழங்கினோம். (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் மாறுபடவில்லை. எதில் அவர்கள் மாறுபடுகின்றனரோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான்.\n) நாம் உமக்கு இறக்கியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்\nஅல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களில் அறவே நீர் ஆகிவிடாதீர்\nநிச்சயமாக எவர்கள் மீது உம் இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\nதுன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் காணும் வரை, அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம் வந்தாலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்).\nநம்பிக்கை கொண்டு தங்கள் நம்பிக்கை தங்களுக்கு பலனளித்ததாக ஓர் ஊர் இருக்கக்கூடாதா எனினும் ‘யூனுஸ்’உடைய சமுதாயம், நம்பிக்கைகொண்ட போது உலக வாழ்வில் இழி(வான) வேதனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும் ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்.\nஉம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நீர் மக்களை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவதற்கு நிர்ப்பந்திப்பீரா\nஓர் ஆன்மாவிற்கு அது நம்பிக்கைகொள்வது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர சாத��தியமாகாது. சிந்தித்து புரியாதவர்கள் மீது தண்டனையை (அல்லாஹ்) ஆக்குகிறான்.\n “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள். நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு வசனங்களும், எச்சரிப்பவர்களும் பலனளிக்க மாட்டார்கள்.”\nதங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா நீங்கள் எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன்”என்று (நபியே) கூறுவீராக.\nபிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாப்போம். இவ்வாறே, (உங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்பது நம்மீது கடமையாக உள்ளது.\n நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகிற அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டேன்.\n) உறுதியானவராக மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக\nஅல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் அழைக்காதீர் நீ (அவ்வாறு) செய்தால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.\nஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை அடையச் செய்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்.\n உங்கள் இறைவனிடமிருந்து உண்மை (வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. எவர் (அதன் படி) நேர்வழி சென்றாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெட்டாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்குக் கேடாகத்தான். நான் உங்கள் மீது பொறுப்பாளனாக இல்லை.\nஉமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரை பொறுப்பீராக அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.பேரருளாளன் பேரன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...\n1. ஸூரா அல்பாதிஹா - Al-Fātihah 2. ஸூரா அல்பகரா - Al-Baqarah 3. ஸூரா ஆலஇம்ரான் - Āl-‘Imrān 4. ஸூரா அந்நிஸா - An-Nisā’ 5. ஸூரா அல்மாயிதா - Al-Mā’idah 6. ஸூரா அல்அன்ஆம் - Al-An‘ām 7. ஸூரா அல்அஃர��ப் - Al-A‘rāf 8. ஸூரா அல்அன்பால் - Al-Anfāl 9. ஸூரா அத்தவ்பா - At-Tawbah 10. ஸூரா யூனுஸ் - Yūnus 11. ஸூரா ஹூத் - Hūd 12. ஸூரா யூஸுப் - Yūsuf 13. ஸூரா அர்ரஃத் - Ar-Ra‘d 14. ஸூரா இப்ராஹீம் - Ibrāhīm 15. அஸூரா அல்ஹிஜ்ர் - Al-Hijr 16. ஸூரா அந்நஹ்ல் - An-Nahl 17. ஸூரா அல்இஸ்ரா - Al-Isrā’ 18. ஸூரா அல்கஹ்ப் - Al-Kahf 19. ஸூரா மர்யம் - Maryam 20. ஸூரா தாஹா - Tā-ha 21. ஸூரா அல்அன்பியா - Al-Anbiyā’ 22. ஸூரா அல்ஹஜ் - Al-Hajj 23. ஸூரா அல்முஃமினூன் - Al-Mu’minūn 24. ஸூரா அந்நூர் - An-Noor 25. ஸூரா அல்புர்கான் - Al-Furqān 26. ஸூரா அஷ்ஷுஅரா - Ash-Shu‘arā’ 27. ஸூரா அந்நம்ல் - An-Naml 28. ஸூரா அல்கஸஸ் - Al-Qasas 29. ஸூரா அல்அன்கபூத் - Al-‘Ankabūt 30. ஸூரா அர்ரூம் - Ar-Rūm 31. ஸூரா லுக்மான் - Luqmān 32. ஸூரா அஸ்ஸஜதா - As-Sajdah 33. ஸூரா அல்அஹ்ஸாப் - Al-Ahzāb 34. ஸூரா ஸபஉ - Saba’ 35. ஸூரா பாதிர் - Fātir 36. ஸூரா யாஸீன் - Yā-Sīn 37. ஸூரா அஸ்ஸாபாத் - As-Sāffāt 38. ஸூரா ஸாத் - Sād 39. ஸூரா அஸ்ஸுமர் - Az-Zumar 40. ஸூரா ஆஃபிர் - Ghāfir 41. ஸூரா புஸ்ஸிலத் - Fussilat 42. ஸூரா அஷ்ஷூரா - Ash-Shūra 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - Az-Zukhruf 44. ஸூரா அத்துகான் - Ad-Dukhān 45. ஸூரா அல்ஜாஸியா - Al-Jāthiyah 46. ஸூரா அல்அஹ்காப் - Al-Ahqāf 47. ஸூரா முஹம்மத் - Muhammad 48. ஸூரா அல்பத்ஹ் - Al-Fat'h 49. ஸூரா அல்ஹுஜராத் - Al-Hujurāt 50. ஸூரா காஃப் - Qāf 51. ஸூரா அத்தாரியாத் - Adh-Dhāriyāt 52. ஸூரா அத்தூர் - At-Toor 53. ஸூரா அந்நஜ்ம் - An-Najm 54. ஸூரா அல்கமர் - Al-Qamar 55. ஸூரா அர்ரஹ்மான் - Ar-Rahmān 56. ஸூரா அல்வாகிஆ - Al-Wāqi‘ah 57. ஸூரா அல்ஹதீத் - Al-Hadīd 58. ஸூரா அல்முஜாதலா - Al-Mujādalah 59. ஸூரா அல்ஹஷ்ர் - Al-Hashr 60. ஸூரா அல்மும்தஹினா - Al-Mumtahanah 61. ஸூரா அஸ்ஸப் - As-Saff 62. ஸூரா அல்ஜும்ஆ - Al-Jumu‘ah 63. ஸூரா அல்முனாபிகூன் - Al-Munāfiqūn 64. ஸூரா அத்தகாபுன் - At-Taghābun 65. ஸூரா அத்தலாக் - At-Talāq 66. ஸூரா அத்தஹ்ரீம் - At-Tahrīm 67. ஸூரா அல்முல்க் - Al-Mulk 68. ஸூரா அல்கலம் - Al-Qalam 69. ஸூரா அல்ஹாக்கா - Al-Hāqqah 70. ஸூரா அல்மஆரிஜ் - Al-Ma‘ārij 71. ஸூரா நூஹ் - Nūh 72. ஸூரா அல்ஜின் - Al-Jinn 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - Al-Muzzammil 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - Al-Muddaththir 75. ஸூரா அல்கியாமா - Al-Qiyāmah 76. ஸுரா அல்இன்ஸான் - Al-Insān 77. ஸூரா அல்முர்ஸலாத் - Al-Mursalāt 78. ஸூரா அந்நபஃ - An-Naba’ 79. ஸூரா அந்நாஸிஆத் - An-Nāzi‘āt 80. ஸூரா அபஸ - ‘Abasa 81. ஸூரா அத்தக்வீர் - At-Takwīr 82. ஸூரா அல்இன்பிதார் - Al-Infitār 83. ஸூரா அல்முதப்பிபீன் - Al-Mutaffifīn 84. ஸூரா அல்இன்ஷிகாக் - Al-Inshiqāq 85. ஸூரா அல்புரூஜ் - Al-Burūj 86. ஸூரா அத்தாரிக் - At-Tāriq 87. ஸூரா அல்அஃலா - Al-A‘lā 88. ஸூரா அல்காஷியா - Al-Ghāshiyah 89. ஸூரா அல்பஜ்ர் - Al-Fajr 90. ஸூரா அல்பலத் - Al-Balad 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - Ash-Shams 92. ஸூரா அல்லைல் - Al-Layl 93. ஸூரா அழ்ழுஹா - Ad-Duhā 94. ஸூரா அஷ்ஷரஹ் - Ash-Sharh 95. ஸூரா அத்தீன் - At-Teen 96. ஸூரா அல்அலக் - Al-‘Alaq 97. ஸூரா அல்கத்ர் - Al-Qadr 98. ஸூரா அல்பையினாஹ் - Al-Bayyinah 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - Az-Zalzalah 100. ஸூரா அல்ஆதியாத் - Al-‘Ādiyāt 101. ஸூரா அல்காரிஆ - Al-Qāri‘ah 102. ஸூரா அத்தகாஸுர் - At-Takāthur 103. ஸூரா அல்அஸ்ர் - Al-‘Asr 104. ஸூரா அல்ஹுமஸா - Al-Humazah 105. ஸூரா அல்பீல் - Al-Feel 106. ஸூரா குரைஷ் - Quraysh 107. ஸூரா அல்மாஊன் - Al-Mā‘ūn 108. ஸூரா அல்கவ்ஸர் - Al-Kawthar 109. ஸூரா அல்காபிரூன் - Al-Kāfirūn 110. ஸூரா அந்நஸ்ர் - An-Nasr 111. ஸூரா அல்மஸத் - Al-Masad 112. ஸூரா அல்இக்லாஸ் - Al-Ikhlās 113. ஸூரா அல்பலக் - Al-Falaq 114. ஸூரா அந்நாஸ் - An-Nās\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:33:57Z", "digest": "sha1:EFZXGARJDW46456GIYWQK2ECTEF44GAW", "length": 12312, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்கூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 635 104\nபர்கூர் (ஆங்கிலம்:Bargur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் வட்டம் மற்றும் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், மற்றும் கிரைனட் கற்கள் கொண்ட நகரமாகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபெங்களுா் – சென்னை தேசிய நெடுஞ்சாலயில் பர்கூர் உள்ளது. பர்கூரிலிருந்து 16 கிமீ தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 31 கிமீ தொலைவில் உள்ள ஜோலார்பேட்டையில் அமைந்துள்ளது.\nஇதன் கிழக்கில் திருப்பத்தூர் 26 கிமீ; மேற்கில் கிருஷ்ணகிரி கிமீ; வடக்கில் தெலங்கானா மாநிலத்தின் குப்பம் 24 கிமீ; தெற்கில் தர்மபுரி]] 65 கிமீ தொலைவில் உள்ளது.\n22.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,760 வீடுகளும், 16,366 மக்கள்தொகையும் கொண்டது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பர்கூர் பேரூராட்சியின் இணையதளம்\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட���டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2019, 05:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:28:48Z", "digest": "sha1:ZLQQNZNSC522E2Y6F5RODQPJJIHLLI3O", "length": 6352, "nlines": 98, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nமனித உரிமைகளை மிதிக்கும் காவல்துறை: கி.வீரமணி கண்டனம்\nஆர்எஸ்எஸ் திட்டத்தை மக்களிடம் பரப்புவதா\nசிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்பதா\nபத்திரிகையாளர் கைதுக்கு கி.வீரமணி கண்டனம்\nகலை, அறிவுலக சான்றோர்களை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துவதா\nமுக ஸ்டாலின், கி.வீரமணி கண்டனம்\nசுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்து தலித்துகளை தவிக்க விட்டதற்கு கி.வீரமணி கண்டனம்\nவாணியம்பாடி அருகே விபத்தில் இறந்த தலித் சகோ தரரின் உடலை எரியூட்ட எடுத்துச் செல்ல பாதை இல் லாமல் அவதிப்பட்டுள்ளசம் பவத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதமிழகம் வர அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 3 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/sasikala-gave-green-signal-for-corona-relief-work-to-her-husbands-supporters", "date_download": "2021-03-07T12:36:20Z", "digest": "sha1:EWNV6SDUOQRLB3JIE7IKZYM7YXNFE4VM", "length": 14588, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "`சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டும் சசிகலா..!' -அக்ரஹாரா சிறை சிக்னலால் உற்சாகத்தில் ஆதரவாளர்கள்|sasikala gave green signal for corona relief work to her husband's supporters - Vikatan", "raw_content": "\n`சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டும் சசிகலா..' -அக்ரஹாரா சிறை சிக்னலால் உற்சாகத்தில் ஆதரவாளர்கள்\nஉணவு கொடுக்கும் நடராசனின் உதவியாளர்\n``சசிகலா, தனக்குக்கீழ் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகச் செயல்களை நேரடியாகச் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கான முன்னோட்டம்தான் இது\" என்கின்றனர் குடும்ப உறவுகள்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, ம.நடராசனின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள பேரவையின் நிர்வாகிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் சசிகலா. இது சோர்வாக இருந்த நடராசனின் ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.\n``சசிகலா, தனக்குக்கீழ் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகச் செயல்களை நேரடியாகச் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கான முன்னோட்டம்தான் இது\" என்கின்றனர் குடும்ப உறவுகள்.\nநடராசன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``நடராசன் இருக்கும்போதே, அவரின் பெயரில் எம்.என் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தோம். இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் நூறுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நடராசனின் சென்னை உதவியாளராக இருந்தவர் கார்த்தி, தஞ்சை உதவியாளராக இருந்தவர் பிரபு. இவர்கள் இருவர் தலைமையில்தான் எம்.என் பேரவை செயல்பட்டு வருகிறது. எம்.என் நடத்திய பொங்கல் விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மற்றும் சோதனையான காலகட்டத்திலும் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர் பேரவை உறுப்பினர்கள்.\nஅத்துடன் நடராசனின் கண் அசைவை வைத்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட்டதால் நடராசனின் நம்பிக்கைக்குரியவர்களாக இவர்கள் இருந்தார்கள். இந்தநிலையில் ம.நடராசன் இறந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவரது சமாதி சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே அமைந்துள்ளது.\nநடராசனின் இறுதிச் சடங்குக்காக பரோல் மூலம் தஞ்சை வந்த சசிகலா எம்.என் பேரவையின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்தார். இளவரசி மகன் விவேக், நடராசனுக்கு உதவியாக இருந்த பேரவை உறுப்பினர்களை சசிகலாவுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அப்போது அவர்களிடம் பேசிய சசிகலா, `கவலைப்படாதீங்க.. அவர் இடத்தில் இருந்து நான் உங்களைப் பாதுகாப்பேன். எது வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேட்கலாம்' என அப்போது கூறியிருக்கிறார்.\nஅதன்பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த எம்.என். பேரவை நிர்வாகிகள், பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அவர் சமாதியிலேயே 500 பேருக்கு அன்னதானம் செய்து வந்தனர். அவர்களின் இந்தச் செயல் நடராசனின் உறவினர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை.\nஉணவு கொடுக்கும் நடராசனின் உதவியாளர்\nஆனால், சசிகலா மற்றும் விவேக்கின் ஆதரவு இருந்ததால் உறுதியுடன் செயல்பட்டனர். பின்னர் நடராசனின் உறவினர்கள் சிலரும் உதவத் தொடங்கினர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் உணவின்றித் தவிப்பவர்களுக்கு உணவு கொடுக்க எம்.என் பேரவையைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். தாங்களாக எதுவும் செய்துவிடக்கூடாது என நினைத்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வழக்கறிஞர் மூலமாக அனுமதி கேட்டுக் காத்திருந்தனர்.\n`பரோல் இல்லை; கொரோனா பிரச்னைக்குப் பின் நல்ல செய்தி’- சசிகலா விவகாரத்தில் தொண்டர்கள் உற்சாகம்\nலாக்டௌன் அமலில் இருப்பதால் சிறையிலிருக்கும் சசிகலாவிடமிருந்து தகவல் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. கடந்த வாரம், இந்த நிவாரணப் பணிகளுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார் சசிகலா. இதனால் உற்சாகத்துடன் களமிறங்கிய பேரவை நிர்வாகிகள், தினமும் 400 பேருக்குக் கலவை சாதம் தயார் செய்து நடராசன் சமாதி இருக்கும் இடத்திலும் தஞ்சையின் நகரப் பகுதியில் உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து வருகிறார்கள்.\nஇதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவே, அடுத்தகட்ட நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர். சசிகலா, தனக்குக்கீழ் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகப் பணிகளைச் செய்வதற்கான ஆலோசனையில் இருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்ததுமே அதைச் செயல்படுத்த நினைக்கிறார். அதற்கான முன்னோட்டமாகத்தான் தனது கணவரின் பெயரில் செயல்படும் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகளைக் களத்தில் இறக்கியுள்ளார்\" என்கின்றனர்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/11/16/joseph-eye-hospital/", "date_download": "2021-03-07T12:24:45Z", "digest": "sha1:BANDSB7CIB7DQNXQUYBE7M4BYTCZGDZH", "length": 36583, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI ப���ப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ��ோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் தன்னார்வ நிறுவனங்கள் ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை\nமறுகாலனியாக்கம்தன்னார்வ நிறுவனங்கள்கட்சிகள்தி.மு.கபோலி ஜனநாயகம்நீதிமன்றம்களச்செய்திகள்போராடும் உலகம்மக்கள்நலன் – மருத்துவம்\nஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை\n2008-ஆம் வருடம் பெரம்பலுர் ஜோசப் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் விழுப்புரம் மாவட்டம், நைனார் பாளையம், கடுவனுர் கிராமத்தை சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சை செய்ததில் அனைவருக்கும் கண் பார்வை முழுமையாக பறிபோனது .மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தியை சொல்லாமல் சொட்டு முருந்தும், வெள்ளை மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டனர்.விஷயம் வெளியே தெரிந்தவுடன் தமிழுக அரசு அவசரமாக மருத்துவ விசாரணை குழு அமைத்து இழப்பீடாக தலா 1 லட்சம் கொடுத்து பிரச்சினையை சுமுகமாக மூடி விட்டது. அன்றைக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.\nமனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பல கிராமங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உ்ணமைகள திரட்டி மருத்துவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதிய இழப்ீடு ஜோப் மருத்துவமனை நிர்வாகம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பினோம். விழுப்புரம் மாவட���ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட ஏழைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசின் செவிட்டு காதுகளுக்கு உரைக்க வில்லை.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜீ சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் ஆரம்பம் முதல் இந்த வழக்கை நடத்தி வருகிறார். முதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மற்றொரு கண்ணை சிகிச்சை அளிக்க உயர் மட்ட மருத்துவர்கள் குழு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது. இரத்த அழுத்தம் உள்ளது, சர்க்கரை உள்ளது, பல் வலி இருக்கிறது, தலை ஆடுகிறது என பல பேர் கண்புரை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ ரீதியாக தகுதியற்று திருப்பி அனுப்பட்டார்கள். எழும்பூர் கண் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபிறகு நீண்ட நாள் வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் ஒரு கண் முழுவதும் பறிக்கப்பட்ட நிலையில் மற்றொரு கண் மங்கலான நிலையில் ஊட்டச்சத்து இல்லாமல் வயிரை மட்டுமே நிரப்பிய ஏழைகளின் முழு உருவ புகைப்படத்துடன் தலைமை நீதியரசருக்கு, “நடைபிணமாக வாழும் நாங்கள் பிணமாவதற்குள் வழக்கின் தீர்ப்பை தெரிந்து கொள்ள வேண்டும், எனவே எங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என மனு அனுப்பினோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடினோம்.\nவழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தலைமை நீதியரசர் சி.பி.ஜ க்கு மாற்றி உத்திரவிட்டார். இந்த மனுவை ‌விசா‌ரி‌த்து தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் ‌பிற‌ப்‌பி‌த்த உத்தர‌வி‌ல்,\n“பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு தரும் நிதியுதவியுடன் இந்தத்திட்டம் மாவட்ட வாரியாக மாவட்ட கண்பார்வை குறைபாடு கட்டுப்பாட்டு சங்கம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக 2008-09-ஆம் ஆண்டுக்காக ரூ.23.25 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது. திட்டத்தை செயல்படுத்த ஜோசப் கண் மருத்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அனுமதி அளித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கிய ரூ.23.25 கோடியில் இருந்து, இந்த முகாமுக்கான செலவுக்காக மட்டும் ஜோசப் மரு‌த்துவமனைக்கு ரூ.1.15 கோடி தரப்பட்டு உள்ளது. இதை பார்க்கும்போது மிகு��்த அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த தொகை எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை எப்படி அரசு கண்காணிக்கிறது\n“இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை பார்க்கும்போது, மாநில அரசு அதிகாரிகள் பலர், ஜோசப் மரு‌த்துவமனைக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அனுமதி அளிக்கப்படுவதில் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. எனவே இலவச கண் முகாம் என்ற போர்வையில் இந்தப் பணத்தை சிலர் தவறான வழியில் கையாண்டிருக்கலாம் என்பதில் முகாந்திரம் உள்ளது.”\n“மேலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கு ஜோசப் மரு‌த்துவமனை தகுதியானதல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது, பெரம்பலூர், அரியலூர் பகுதிகளிலும் முகாம் நடத்துவதற்கு இந்த மரு‌த்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் எந்த சூழ்நிலையின் கீழ் அனுமதி அளித்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.”\n“எனவே ஆவணங்களையும் குற்ற முகாந்திரத்தையும் பார்க்கும்போது, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பதே நல்லது என்று முடிவு செய்கிறோம். 65 பேருக்கு கண் பார்வை போனதற்கு மரு‌த்துவ‌ர்கள், அதிகாரிகளை பொறுப்பாளிகளாக்க வேண்டும். அந்த பொறுப்பாளிகள் மீது குற்ற வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்ய வேண்டும்.”\n“மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் பெரும்பகுதி இந்த மரு‌த்துவமனைக்கு எந்த சூழலில் வழங்கப்பட்டது என்பதையும், அந்த பணம் எப்படியெல்லாம் செலவிடப்பட்டது என்பதையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.” இதுதான் நீதிபதிகள் பிறப்பித்த உத்திரவு.\nஇந்த உத்திரவை எதிர்த்து ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். அங்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநேற்று 15-11-11 மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ.தரப்பில் ஜோசப் மருத்துவமனை இயக்குனர் டாக்டர். நெல்சன் ஜேசுதாசன், துணை இயக்குனர் கே.அவ்வை, தலைமை நிர்வாகி.ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர்கள் அசோக், சௌஜன்யா, தென்றன், பொன்னுதுறை,ஆகியோர் மீது 37 r/w 325 இ.த.ச.படி (கொடுங்காயம் விளைவித்தல் ) குற்றப்பத்திரிக்கை திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அறிவித்தனர். தலைமை நீதியரசர் 66 பேர் கண் பார்வை பறி போனதற்கான குற்றம் நடந்துள்ளது. அதற்கான சாட்சிய முகாந்திரம் உள்ளதால் இடைக்கால நிவாரணமாக தலா ஒரு லட்சம் இழப்பீடு தரவேண்டும் என உத்திரவிட்டுள்ளார் (மொத்தம் 66 லட்சம்). இறுதி விசாரனணயின்போது இழப்பீடு எவ்வளவு என்பதை முடிவு செய்யலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.\nஇந்திய மருத்துவ துறை வரலாற்றில் தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். தவறான சிகிச்சை அளித்த பின்பும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், (தலைவர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம்) அரசு மருத்துவர் , ஜோசப் மருத்துவமனைக்கு அதற்கான தொகையை கொடுத்துள்ளனர். சி.பி.ஐ., மருத்துவர் பிரபு மற்றும் ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துறைத்துள்ளது.\nஏழைகளுக்கும் இதுபோல் அரிதாக சில நீதிகள் கிடைப்பதுண்டு. வழக்கு என்பது டைப்படித்த காகிதம் அல்ல அதற்கு உயிர், உணர்வு, அரசியல், போரட்டம், என பல பரிமாணங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தினோம். உணர்த்துவோம். முழுமையான நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.\n– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஏழையின் கண்கள் என்ன விலை\nபெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்\nமக்களுக்கு மறந்துவிட்ட பிரச்சனை இது.போராட்டத்தின் மூலம் வென்றதற்கு வாழ்த்துக்கள்.\n// இந்திய மருத்துவ துறை வரலாற்றில் தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். //\nமனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சாதனைகளுக்கும், பணிகளுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\nஇந்த நீதியும் சும்மா வரவில்லை என்பது படிப்பவர்கள் புரிநது கொண்டால் நல்லது.\n“ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். நாம் என்ன செய்ய” என்றிருப்போருக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். வாழ்த்துக்கள் HRPC.\nவாழ்த்துகள் தோழரே…தொடரட்டும் உங்கள் முயற்சியும் வெற்றிகளும்…ஏழைகளும், நடுத்தர மக்களும், மற்றும் மருத்துவ துறையினரால் ஏமாற்ற படும் மக்கள் யாரும் கிள்ளு கீரை��ள் என்பதை உலகுக்கு காண்பிப்போம்..மக்களுக்கு எதிரான எதுவும் நீக்கப்படவேண்டும் ,,,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/08/karl-marx-200th-birth-anniversary-in-chennai-ooty-vellore/", "date_download": "2021-03-07T11:14:05Z", "digest": "sha1:JFVRAYBRSL5TCGTQJFPJJTSOV2XLXIWG", "length": 19741, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை, வேலூர், கோத்தகிரி – மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்���ற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார���ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் முன்னோடிகள் சென்னை, வேலூர், கோத்தகிரி - மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா\nசென்னை, வேலூர், கோத்தகிரி – மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் விழா\nநீலமலையில் ஆசான் காரல் மார்க்சின் 200வது பிறந்த நாள் \nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக உழைக்கும் மக்களின் விடிவெள்ளி காரல்மார்க்ஸின் 200 -வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படம் திறந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.\nவாகனப்பிரிவு தலைவர் தோழர் சுப்பிரமணி மற்றும் செயலாளர் தோழர் கணேஷ் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.\nமாவட்ட செயலர் தோழர் பாலன் உரையாற்றியதில் மூலதனத்தின் சுரண்டலில் ஏழை நாடுகள் எவ்வாறு கொடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதோடு, அப்பொழுதே ஆசான்கள் இந்த நிலைமையை கணிந்துள்ளதை உணர்ந்து பாட்டாளி வர்க்க விடுதலைக்கு நாம் தோழர் காரல் மார்க்ஸின் சிந்தனையை உயர்த்திப்பிடிப்போம் என்றார்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nநீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்(இணைப்பு)\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகாரல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் நிகழ்ச்சி – வேலூரில் கொடியேற்றம் \nவேலூர் பழைய மீன்மார்கெட் அண்ணா சாலையில் பு.ஜ.தொ.மு. சார்பில், ஆசான் கார்ல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியையொட்டி கொடி ஏற்றி படத்திறப்பு நடந்தது. இந்நிகழ்ச்சியில் தோழர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nசென்னை மதுரவாயலில் மார்க்ஸ் பிறந்த நாள் படத்திறப்பு \nசென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் மத்தியில் ஆசான் காரல் மார்க்சின் 200-வது பிறந்தநாள் பிறந்த நாள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மார்க்சின் படத்திறப்பு நிகழ்ச்சியும் கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பொது மக்களும், தோழர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மானவர் இளைஞர் முன்னணி,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் ப��ிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post.html", "date_download": "2021-03-07T11:35:24Z", "digest": "sha1:QOSNNLAWJCNYF5QD3Y2HJKJM3RLBG5OQ", "length": 3917, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யானை தாக்கிய பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி மரணம்!! யானை தாக்கிய பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி மரணம்!! - Yarl Thinakkural", "raw_content": "\nயானை தாக்கிய பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி மரணம்\nயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானையில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த பெண்\nவிரிவுரையாளர் சிகிச்சைபலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.\nதொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்சி (Gayathri Dilrukshi) (வயது 32) என்ற பெண் விரிவுரையாளரே இதன் போது மரணடைந்தவர் ஆவார்.\nயுhனையின் தாக்குதலுக்கு உள்ளான அவர் ஆரம்பத்தில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஅங்கு அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அறுவைச் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}