diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1162.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1162.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1162.json.gz.jsonl" @@ -0,0 +1,546 @@ +{"url": "http://sangappalagai2.blogspot.com/2008/01/", "date_download": "2021-01-25T02:06:25Z", "digest": "sha1:VJYBXVDXR4SMOAZOWGBJ3OYPFWNJ7VLV", "length": 78075, "nlines": 392, "source_domain": "sangappalagai2.blogspot.com", "title": "என் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு: January 2008", "raw_content": "என் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nபலரும் பல விதயங்கள் சொல்வார்கள்...\nமதுரைப் பக்கம் யாராவது இருந்தால்,செல்வார்களாயின் விளக்குத்தூண் பகுதியில் கடைகளில் 'காஷ்மீர் குசம்' என்ற ஒரு கலவை பாக்கெட் விற்பார்கள்;இது சுமார் 15-20 நாட்டு மருந்துகளின் கலவை,ஒரு பாக்கேட் விலை ரூ 20.க்குள் தான் இருக்கும்;ஒரு பாக்கெட் கலவையை சுமார் 300 மிலி கண்ணாடி அல்லது செராமிக் கலனில் (பிளாஸ்டிக்,மெட்டல் கலன்கள் வேண்டாம்)தேங்காயெண்ணெயில் ஊறவைத்து ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி நல்ல சூரிய வெய்யிலில் சுமார் 15 நாட்கள் ஊறவைத்து,காயவைக்கவும்.\nஒவ்வொரு நாளும் இரவில் நன்கு கலந்து மறுநாள் காயவைக்கவும்.\nபின்னர் தெளிவாக வடித்துக் கொண்டு(பில்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை,தெளியவைத்து பாட்டில் மாற்றினாலே போதும்),அந்த பாக்கெட்டுடனேயே ஒரு சிறிய பாட்டிலில் வாசனைத் தைலம் கொடுத்திருப்பார்கள்,அதை ஊறவைத்து வடித்தெடுத்த எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொண்டு(சூப்பரான வாசனைத் தைலம் தயார் ) தினமும் மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து கடலை மாவு/பயத்தம் மாவு/சுத்தமான் சீயக்காய்த் தூள் போட்டு குளித்துவிடலாம்.அல்லது நாள் முழுதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் சிறிதளவாக எடுத்து,நன்றாக மசாஜ் செய்து கொண்டு,தலைக்கு நீர் விடாமல் தலை சீவிக் கொள்ளலாம்.\nஎப்படி இருப்பினும் வாரத்தில் ஒருநாளாவது நன்றாக மிகுதியான எண்ணை மசாஜ் செய்து தலைக்கு நீர் விட்டு அலச வேண்டியது முக்கியம்.\nமுக்கியமாக தவிர்க்க வேண்டியது: அனைவரும் சொல்லும் எல்லா வைத்தியத்தையும் ஒவ்வொரு மாதம் பரிசீலித்து முயற்சிப்பது தலைமுடியை முழுதும் போக்கடிக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை \nபொறுமையுடன் முயற்சி செய்யவும்,குணம் உண்டு.\nகோட்டக்கல் ஆர்யவைத்ய சாலையில் மகாதிக்தகஷாயம் என்ற ஒரு கஷாயம்ம் உண்டு.\nஅதை ஒரு பாட்டில்(250 மிலி) வாங்கி காலையில் வெறும் வயிற்றில் உணவுக்கு 3 மணி நேரம் முன் சுமார் 15 மிலி அளவில் warm watter உடன் கலந்து பருகச் சொல்லவும்.\n) இருக்கும்,பரவாயி���்லை விழுங்கி விடவும்,நாள்பட்ட உடலின் கசடுகளால் ரத்தம் கெடுவதாலேயே தோல்நோய்கள் வருகின்றன,இதை சரி செய்யும் மிகச் சிறந்த மருந்து இது.\nஅதிக நேரம் இரவில் விழிப்பது தவிர்க்க வேண்டும்;குறைந்தது 6 மணி நேரத் தூக்கம்,15 நாட்களுக்க்கு ஒருமுறையாவது உடல்முழுதும் நல்லெண்ணை தேய்த்து வெண்ணீரில் குளியல் ஆகியவை உடலை மேம்படுத்தும்.\nநம்ம ரங்கமணி பாத்தா,'பாரு,உனக்குத்தான் மதுமதி எழுதி இருக்காங்கன்னு கமெண்டு வரும்....\nஅதிலும் கணினித் துறையில் கொஞ்சம் பதவி உயர்ந்து மேலாளர் நிலையிலிருப்பவர்களுக்கு அலுவலகத்தின் அழுத்தங்கள் நிறைய உண்டு.\nஉங்க தங்கமணி இப்பதிவுக்கு சொல்லும் பதிலையும் ஒரு பதிவா அவரை எழுதச் சொன்னா சூப்பரா இருக்கும் \nதந்தை மூலம் சிறுமி கற்பம்.\nதந்தை மூலம் சிறுமி கற்பம்.\n////////மற்றபடி தந்தையும் மகளும் உடலுறவுகொள்வதை பாவமாகக்கருதும் அறவழிக்கோட்பாடுகளை நீங்கள் வலியுறுத்த முயலவில்லை என்றே நம்புகிறேன்/////////\nஅப்படி வலியுறுத்துவது தவறு என்கிறீர்களா.....\nஇதற்கு கீர்த்தனாவும் வெண்டைக்காய் போல வழவழ கொழகொழ வென பதில் சொல்கிறார்...அதை நான் வலியுறுத்தவில்லை,ஆனால் அது தவறென சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் \nMy Goodness, சமூக சிந்தனை எங்கு சென்று கொண்டிருக்கிறது\nயோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்\nயோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்\nநிறைய தவறான தகவல்களை வவ்வால் சொல்லியிருக்கிறார்..\n//ஓவ்வொரு பொஷிசன் மாற்றி செய்யும் பொழுதும் மூச்சை எவ்வளவு நேரம் உள் வைக்க வேண்டும், எப்பொழுது வெளியேற்ற, உள்ளிழுக்க வேண்டும் என்பதனைப் போன்றல்லாம் இருக்கிறது.//\nஆமாம் ஆனால் ஒவ்வொரு பொசிஷனிலும் எத்தனை முறை அப்படி மூச்சை இழுத்து வெளியிடுவீர்கள், அந்த நிலைக்கு போகும் முன்னர் இழுத்தால் அந்நிலை மாறும் வரை அடக்கி வைத்திருப்பீர்கள்,அதே போசிஷனில் இழுது விட்டு என்று எதுவும் செய்ய மாட்டீர்கள்.//////////\nஇவ்வாறான மூச்சை ஒரு யோகா நிலையில் முழுக்க அடக்கி இருக்க வேண்டுமென்றோ அல்லது முழுக்க வெளிவிட வேண்டும் என்றோ நியதி இல்லை.\nபெரும்பாலும் ஒரு நிலைக்குப் போகும்போது மூச்சை உள்ளிழுக்கவும்,அந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு வரும்போது வெளிவிடவும் குறிப்புகள் இருக்கும்;பழகப் பழக இது மிக எளிதாகவே இருக்கும்.\nமறாத ஒரு நிலை சொல்லப் பட்டிருந்தால்,எ-டு ஆக சிரசாசனம்,சர்வாங்காசனம் போன்றவை பழகியவர்கள் 30 நிமிடம் கூட நிற்கலாம்,அது போன்ற சமயங்களில் லேசான சாதாரண மூச்சு விடுதலே பரிந்துரைக்கப் படுகிறது.\n/////////ஆனால் மூச்சுப்பயிற்சி என்பது ஒரு நிமிடத்திற்க்கு எத்தனை முறை மூச்சு இழுத்து வெளியிடுகிறீர்கள் என்பதை செய்வதே.////////\nமூச்சுப்பயிற்சி என்பது இது அல்ல.1:4:1 எனபதுதான் மூச்சுப் பயிற்சியின் தாத்பரியம்.\nஅதாவது ஒரு பங்கு நேரம் மூச்சை இழுத்து 4 பங்கு நேரம் உள்நிறுத்தி பின் 1 பங்கு நேரம் வெளிவிட வேண்டும்.\nஅதாவது 3 வினாடிகள் இழுத்துக் கொண்டே இருந்து 12 வினாடிகள் உள்நிறுத்தி பின் 3 விநாடிகள் வெளிவிட வேண்டும்.\nயோக மொழியில் இது ரேசகம்,கும்பகம் எனப்படுகிறது.\n///////////மூச்சுப்பயிற்ச்சி என்பது யோகாவின் \"precursor\" யோகா செய்வதற்கு முன்னர் சிறிது மூச்சு பயிற்சி அவசியம். ஏன் எனில் ஆசனங்களில் அமரும் போது மூச்சடக்க நேரிடும் அது கடினமாக தெரியாமல் இருக்க , யோக ஆரம்பிக்கும் முன்னர் பிராணயமம் பற்றி சொல்லி அதை செய்ய வைப்பார்கள்./////////\nஇவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n////////ஏன் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.உடல் யோகா செய்ய தயார் ஆகும்(warm up) மேலும் மூச்சு அடக்குதல், உடல் நெகிழ்தல் எல்லாம் அப்போது தான் ஆசனங்கள் செய்ய எளிதாக வரும்./////////\nஇதுவும் தவறான கருத்து.உண்மையில் மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் என்பது சவாசனத்திற்கு முன் செய்ய வேண்டியது.\n////////ஒருவனுக்கு பித்த நாடி ஒடுங்கி விட்டால் மரணம் அருகில் என்பது வைத்தியம் கூறும் உண்மை///////\nஅவசியமில்லை.வாத நோய் உள்ளவர்களுக்கு பித்தநாடி குறைவாகவே பேசும்.மரணம் வந்தால்தான் குறைய வேண்டும் என்ற அவசியமில்லை.\n/////////பெரும்பாலும் கை ரேகை ஜோதிடம்ப்பார்ப்பவர்கள் நம் நாடியை வைத்து தான் நமக்கு ஜோதிடம் சொல்வார்கள்ஆயுசுக்கெட்டி என்றெல்லாம் அதை வைத்தே சொல்வார்கள்(விரல் நுனி,மணிக்கட்டில் நாடிப்பார்க்கலாம்/////////\nஇது ஒரு ஜோக்.உங்கள் சொல்படி சோதிடர்கள் அனைவரும் நாடி பார்க்க கற்றுவைத்திருக்க வேண்டும்;உண்மையில் பல ஆய்ர்வேத சித்த மருத்துவர்கள் கூட சரியாக நாடி பார்க்கதெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.இந்நிலையில் சோதிடர்கள் ஒழுங்காக லக்னக் கணக்கைக் கணித்தாலே அது பெரிய விஷயம் \nமே��ும் விரல் நுனியிலெல்லாம் நாடி பார்க்க முடியாது,மணிக்கட்டில் மட்டும்தான்.\nநகத்தின் அடிப்பகுதியை ஆராய்ந்து ரத்தத்தின் நிலையைப் பற்றி அறியலாம்.விரல் நுனியும் இரத்த நிலையை ஆராயவே..\n//////////உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது///////\nஉடற்பயிற்சி மேல்த்சைகளில் தசைநார்களில் வேலை செய்கிறது;யோகா 80 சதம் உள் உறுப்புகளை,நிணநீர் சுரப்பிகளைத் தூண்டி செயற்படுத்துகிறது.தசைகளில் செயல்பாடு மிகச் சிறிய பங்கே.\n////////பொதுவாக யோகா செய்த பிறகு உடல் பயிற்சிகள், வெயிட் தூக்கி செய்யும் பயிற்சிகள் செய்ய கூடாது, ஏன் எனில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்றுக்கு எதிரான வகை சார்ந்தது.\nகாலையில் யோகா செய்தால் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்\n////////பிராணயமம், யோகா , தியானம் இந்த வகையில் வருது தான் சிறந்த முறை\nதவறு.யோகா,பிராணாயாமம்,சவாசனம் அல்லது தியானம்,இதுவே சரி.\nபொதுவாக தியானத்தை யோகா,பிராணாயாமத்துடன் குழப்ப தேவையில்லை.\n(இன்னும் சொல்லப்போனால் யோகாவல் அதிகப்பலன்)/////////\n) உங்கள் கருத்துக்கள் கன்னியாகுமரி இருக்கும் திசை என்று சொல்லிக்கொண்டு,பலர் சொல்லியும் கேளாமல்,தில்லி இருக்கும் திசை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பவன்,கடைசியில்,இல்லை நான் தில்லிக்குப் போகத்தான் ஆரம்பத்திலிருந்தே முயற்சித்தேன் எனச் சொல்வது போல இருக்கிறது.\nஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன்,நான் ஒன்றும் யோக நிபுணன் என claim செய்யவில்லை;ஆனால் என் கருத்துக்களில் யோகம் பற்றிய சுமார் 20 வருடகால ,படிப்பு மற்றும் அனுபவத்தின்,வாயிலாக நான் சந்தேகமற கொண்ட முடிவுகளையே சொன்னேன்;மற்றபடி இதில் வாதம் வளர்த்து என நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.\nஉண்மையில் யோகம் பற்றிய மேலும் அறிய ஆசைப்பட்டால் சுந்தர யோகசிகிச்சை-யோகாச்சார்யா சுந்தரம் எழுதியது-இப்போது அச்சில் இருக்கிறதா என்றே தெரியவில்லை-படிக்கவும்...\nஎன்னைப் பொறுத்தவரையில் எழுத்து என்பது ஆழ்ந்த,அகன்ற படிப்பும்,அவற்றின் பாலான சிந்தனையும்,இவை இரண்டும் தரும் அனுபவமும் சேர்ந்த கலவை \nஇணையம் அளிக்கும் கட்டற்ற சுதந்���ிரம் புதுவெள்ளம் கொண்டுவரும் ஆற்றுநீராய் பதிவுலகில் பொங்கிவரும் எழுத்துக்களை தருகிறது.\nஇதில் வேண்டியது எடுக்க வேண்டியது படிப்பவர் பாடு \nயோகம் பற்றிய பல குழப்பக் கருத்துக்கள் ஏற்கனவே பலரிடம் உண்டு.அறிவியல் சார்ந்து எழுதுவதாகக் கருதும் சுஜாதா போன்ற பல மூத்த எழுத்தாளர்கள் கூட யோகம் பற்றிய மூடக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் பார்ப்பதுதான்.காரணம் அவரின் கருத்துக்களுக்கும் சரியான எதிர்வினை கிடைக்காமல் இருந்திருக்கலாம்....\nபடிப்பவர் சகலருக்கும் கட்டாயம் உபயோகப்பட வேண்டிய ஒரு விதயத்தில் சில சரியல்லாத கருத்துக்கள் காணக்கிடைக்கும் போது,அவற்றுக்கான மறுப்பைப் பதிவு செய்தால் கொள்பவர் சிந்தித்து வேண்டுவன கொள்ளலாம்;அல்லது தள்ளலாம்;\nகருத்துக்களுக்கு சான்றாவணமாக ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன்.இந்தியாவில்,தமிழில் யோகக்கலையைப் பற்றிய எளிய,சிறந்த புத்தகம் அதுவே என்று நினைக்கிறேன்.\nஅதற்காகவே வவ்வால் எழுதியவற்றிற்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.\nஎவரெவர் சரியாக எழுதுகிறார்,எவரெவர் தவறாக எழுதுகிறார் எனக் கண்காணிக்கும் முடிசூடலை அவரெனக்கு அளிக்க முன்வரும் போதும்,அதைசெய்வதை விட முக்கிய வேலைகள் பல எனக்கிருக்கின்றன.\nமற்றபடி வவ்வால் அல்லது எக்ஸ் அல்லது ஒய் என்ற ஒருவரை மறுத்தே எழுத வேண்டிய கட்டாயங்கள் எனக்கில்லை என்பதை அவரும் உணர்வார் என்றே நம்புகிறேன்\nஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்; தெளிவைத் தேடும் பொருட்டு விவாதம் செய்யலாம்,ஆனால் வறட்டு விவாதம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கலாமே என்ற எண்ணமே ஒதுங்கியதன் காரணம் \n) கொண்டவர்களுக்கு தெளிவான தகவல் கிடைக்க ஏதுவாகவே புத்தக விவரம் குறிப்பிட்டேன்...சிறிது முயன்றால் நூலகங்களில் கட்டாயம் இருக்கும் \nஉங்களின் பல நன்றிகள் என்னை பனிக்க வைக்கின்றன;உண்மையில் சில நல்ல தகவல்களை பதிவுலகத்திற்கு அளிக்க ஏதுவாக இருந்த உங்கள் பதிவுக்கே நன்றி.\n//////என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் இங்கே தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்////////\nயோகம் மட்டுமல்ல,வாழ்வியல் சார்ந்த பல நுண்கலைகளிலும் எனக்கு உள்ள இயல்பான ஆர்வமே,இப்பதிவு சம்மந்தமாக எழுந்த பல தவறான புரிதல்களை நீக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியத���.\n//////இதுக்கே கண்ணைக் கட்டுதுன்னா, இன்னமும் எவ்வளவோ இருக்கே... :)///////\nஇந்த அனானி முகத்துக்குப் பின்னால யாருன்னு தெரியலை,இருந்தாலும் என் கருத்தையும் சொல்றேன்.\n//////ஆசனா(இப்பதிவில் யோகா என குறிப்பிடப்படுவது)//////\nநான் விளக்கப் பதிவிலேயே யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும் என்றுதான் கூறியிருக்கிறேன்.இங்கு விவாதித்த அனைவருமே யோகாசனத்தைப் பற்றியே விவாதித்தார்கள் என்றே நினைக்கிறேன்,முழுமையான யோகத்தைப்(அஷ்டாங்க யோகம்,எண்குணத்திறைவன்,திருமந்திரக் கருத்துக்கள்,சமாதி நிலை என அது ஒரு பெரிய டொமைன்) பற்றி அல்ல \n//////ஆனால் ஒவ்வொரு ஆசனத்திலும் மூச்சு பயிற்சி உண்டு///////\nயோகாசனத்திலும் ஒவ்வொரு நிலையிலும் முச்சைப் பற்றி சொல்வது,உள்ளிழுப்பதா,அல்லது வெளிவிடுவதா என்பதைப் பற்றியே என நான் நினைக்கிறேன்,அது logical ஆனதும் கூட.அது முழுமையான மூச்சுப் பயிற்சி ஆகாது;மூச்சு விடுதலே முச்சுப் பயிற்சிதான் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்ப விரும்புகிறேன்.\nயோகாசன மொழியில் அனைத்து ஆசனங்களுக்குக் கடைசியாகத் தான் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம் பரிந்துரைக்கப் படுகிறது.\nஇதை அழகு தமிழ்,யோகாசன மொழியில் நாடிசுத்தி என அழைக்கிறது.\nமுரட்டு வைத்தியம் - 5\nமுரட்டு வைத்தியம் - 5\nஇதில் முரட்டு வைத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை;பொதுவாக நமக்கு மற்ற விதயங்களில் இருக்கும் அளவுக்கு மன உறுதி உடற்பயிற்சியைத் தொடர்வதில் இருப்பதில்லை...நான்கு நாள் செய்து விட்டு பின்னர் விட்டு விடுவோம்.\nஊக்கமும் நாளடைவில் குறையும்.அதுதான் காரணம்...\nநான் கூட எனது கல்லூரிக் காலத்திலிருந்து சுமார் 15 வருடங்கள் தொடர்ந்த உடற்பயிற்சியை 1 1/2 ஆண்டுகளாக விட்டுவிட்டேன்;அதாவது வேண்டும் என விடவில்லை,அதற்கான ஊக்கம் குறைய எடை 85 கிகி ஆயிற்று..\nஇப்போது 2 மாதங்களாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.\nஆனால் உடற்பயிற்சியின் தன்னம்பிக்கை தரும் மகிழ்ச்சி அலாதியானது;அதை அனுபவித்தவர்களே அதனை உணர்வார்கள்..\n////////திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே//////\nஇன்றைய எல்லா இந்திய அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் வருவது நீங்கள் சொல்வது போல உண்மைதான்,ஆனால் அண்ணா தனக்குப் பிறகு நெடுஞ்செழியனை��ே அடையாளம் காட்டியதாகவும், முக அவருக்கேயுரிய கயமைத்திறமை-cunningness-யுடன் தான் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் என்ற கூற்று உண்டு;இயலுமெனில் அக்காலத்தவரை வினவி தெளிவடையலாம்.\nஅந்த திறமையே அவர் நமக்குப் பிறகு வெளியார் வேறு யாரும் வந்துவிடக் கூடாது என பலமான ஏற்பாடுகள் செய்கிறார்.\nஎம்ஜிஆர் தெளிவாகாவே நான் யாரையும் வாரிசாக அடையாளம் காட்டவில்லை எனச் சொன்னார்;கட்சியும் காலமும் அதை முடிவு செய்யும் எனச் சொன்னார்.\nஅவர் நினைத்திருந்தால் அவரின் அண்ணன் மக்களில் யாரையாவது முன்னிலைப்படுத்தியிருக்கலாம்...ஜெ,முன்னேறி கட்சியைப் பிடித்ததும் அதே கயமைத்திறனின் மூலமே,எனவேதான் அவர் முக.வுக்கு சரியான போட்டி லாவணி நடத்துகிறார் \n//////சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் முன்னால் பிரதமரின் மகன். /////\nஇந்தக் கூற்றின் மூலம் முக செய்வதொன்றும் புதிதில்லை எனச் சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.\nசீனியர் லீ'யையும் முக'வையும் ஒப்பீடு செய்கிறீர்கள் என்றால் அதைப்பற்றியும்,உங்கள் புரிதலையும் பற்றி சொல்ல ஒன்றுமில்லை,அது மலையையும் மடுவையும் ஒப்பிடுவதற்கொப்பானது \nஒரு தகவல்-சீனியர் லீ ஆட்சியை விட்டு விலகி 14 ஆண்டுகள் கழித்தே அவரது மகன் வந்திருக்கிறார் \nமற்றபடி ஒரு திமுக அனுதாபியாகவே இப்பதிவு அமைகிறது.\n///கருணாநிதியின் கயமைத்தனத்தை விளக்கிய பதிவருக்கு,நெடுசெழியனின் கையலாகத்தனம் ஊரறிந்தது.பொதுக்குழுவிலே மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கூட இல்லாதவருக்கு முதல்வர் பதவியா/////\nபொதுக்குழு,செயற்குழு போன்ற பம்மாத்துக்களெல்லாம் காற்றடிக்கும்போது சாயும் நாணல் போன்றவை..\nஅண்ணா உயிரோடு இருந்து தனக்குப் பின்னால் ஒருவரைத் தீர்மானிக்க வேண்டும் என்ற சூழல் வந்திருந்தால்,அவர் நெடுஞ்செழியனையே முன்னிருத்தியிருப்பார் என்பதே நான் சொல்ல விழைவது.\nமற்றபடி திறமை அடிப்படையில்,நிதி நிர்வாக அடிப்படையில் அவர் முக'வை விட மேலானவரே...\nமுக சாதாரணதிறனாளரை விட நுண்ணியவராக(கயமைத்திறமை என்ற வார்த்தைப் பிரயோகம் பதிவரை துடிக்கச்செய்கிறது போலும் ஆனால் cunningness க்கு சரியான வார்த்தை அதுவே என நினைக்கிறேன்)\n///////தமிழகத்தையும் சிங்கப்பூரையும் ஒப்பிடுவதும் மலையையும் மடுவையையும் ஒப்பிடுவது போன்றதுதான்.//////\nநான் தனிப்பட்ட மனிதர்களையே ஒப்பிட்டேன்,நாடுகளை அல்ல \nநீங்கள் சொன்ன சொற்களெல்லாம் ஒருவரின் திறமைகளை நன்னோக்கில் பயன்படுத்துவாருக்கே பொருந்தும்.\nநீங்கள் சொன்ன எல்லாத் திறனும் முக.வுக்கு உண்டு,ஆனால்...\nஆனால் 60 களின் இறுதியிலிருந்து தன் அத்தனை திறமைகளையையும் தன் குடும்ப முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தியவர் அவர்.\nஅதை அவர் உங்களையும் என்னையும் போல தனியனாக உழைத்து குடும்ப முன்னேற்றத்துக்கு பயன்படுத்தினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை;சொல்லப்போனால் பாராட்டுவோம் ஏனெனில் நாம் அனைவரும் அதைத்தான் செய்கிறோம்.\nஆனால் அவர் ஒரு நாட்டின் தலைவனாக,நாட்டின் பொதுப் பணத்தைக் கையாளும் ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு அந்த பொறுப்பு தரும் அனுகூலங்கள்,சௌகர்யங்கள் அனைத்தையும் சுயலாபத்திற்கே,தன் குடும்பத்திற்கே பயன்படுத்தியவர்,இன்னும் பலகாலம் அவ்வாறு பயன்படவேண்டும் என்ற நோக்கில் காய்நகர்த்தி வருகிறார்.\nஅது கயமை அன்றி தொண்டு என்று நீங்கள் சொன்னால்,உங்களைப் போன்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை,ஏனெனில் இவ்வளவு கண்மூடித்தனமாக தன்னை நம்பும் ஒரு பெரும் கூட்டத்தவர் வாழும் நாட்டில் அவர் தன் தலைமைப் பண்புகள் மற்றும் சிறப்புகளாக நீங்கள் கூறும் தன்மைகளால் எந்த ஒரு வியக்கத்தக்க மாற்றமும் கொண்டுவரவில்லை என்பதால் \nகனிமொழி கூட ஒரு பேட்டியில் கூறி இருந்தார்,அப்பாவை இவ்வளவு நம்பிக்கையுடன் மக்கள் எதிர்நோக்குவதைப் பார்த்து வியப்பும் பயமுமேற்பட்டதென...ஆனால் அவரும்(கூட) சில நாட்களில் தன் தந்தையின் காலணிகளுக்குக் கச்சிதமாக இருப்பாரெனவே தோன்றுகிறது \nதான் உரையெழுதிய திருக்குறளின் கருத்துக்களில் அவர் 25 சதமாவது தன் ஆட்சிப் பண்புகளில் கடைப்பிடித்திருந்தால் தமிழகம் எங்கோ இருக்கும் \nஅவரது நிர்வாகத் திறமைகளை அவர் அளிக்கும் பொருளாதார ஆண்டறிக்கைகளையும்,உலகளாவிய பொருளாதார வல்லுனர்கள் தமிழகத்தின் பொருண்மைத் திறனைப்-financial prudence- பற்றி அளிக்கும் கருத்துக்களையும் தேடி அறிந்தால் புரியும் \nதிறன்மிக்க சுயநலமிகள்,திருடர்கள் இருப்பதைக் காட்டிலும்,அவ்வளவு திறமற்ற நேர்மையாளர்களே நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம்,அவர்கள் திறனாளர்களைக் கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்லலாம்...\nஇதைத்தான் படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ,ஐயோவெனப் போவான் என்றான் பாரதி....\n2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n////////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும் முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும் சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும் சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்\nவைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார் பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார் முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி\nஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு/////////\nஇதற்கு சமுதாய,திராவிட/ஆரிய வேறுபாடுகள் போன்ற பன்முகப்பட்ட காரணங்கள் இருந்தன,ஆசாரியர்கள் இல்லாத்தது மட்டுமே குறையல்ல..\nஎடுத்துக்காட்டாக இறைவனை அர்ச்சிக்க,அவனோடு சம்பாஷிக்க தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..\nஇன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..\n///////தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும் முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும் சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும் சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள் சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்\nசொல்லப்போனால் திருமுறைகள் தான் முதலில் பாடப்படவேண்டும் \nஅவை ந���கழ்த்திக் காட்டிய வரலாற்று அற்புதங்கள் அநேகம்...\n///////இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே\n1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites\nஇதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.\nஎங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் ஆலயத்துக்குரிய நிலம் சுமார் 40 ஏக்கர் பல திராவிட அரசியல் அடிவருடிகளின் பொறுப்பில் 99 வருடக் குத்தகையில் இருக்கிறது..குத்தகைப் பணம் எவ்வளவு தெரியுமா நம்ப மாட்டீர்கள்,ஆண்டுக்கு ரூ.870 மட்டும்,அதுவும் பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை \nஇதற்குள் கோவில் நிலங்களை அனுபவப் பாத்தியத்தில் பட்டா வாங்கி தங்கள் சொந்த நிலமாக மாற்றி விட்டார்கள் \nஎங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...\nதிராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை \n//தேவபாஷை எனப்படும் சம்ஸ்கிருதம் மட்டுமே உபயோகப்படும் போன்ற கவைக்குதவாத விவாதங்கள் வைக்கப்பட்டு அவை வலியிறுத்தப்பட்ட விதம்..\nஇன்றுவரை சிதம்பரம் பொன்னம்பலக் கூரையில் திருமுறைகள் பாடத்தடை போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன..//\nஇதே பிரச்சனைகள் வைணவத்துக்கும் இருந்துச்சு அறிவன்.\nஆழ்வார்களும் தமிழில் பாடிவிட்டுப் போய் விட்டார்களே ஓழிய, அதை அவ்வளவு சுலபமா ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை திருமங்கை, மதுரகவி - இவங்க ரெண்டு பேர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.\nபின்னால் வந்த ஆசாரியர்கள் தான் இதை ஒரு பிராஜக்ட் போல் எடுத்து, பல எதிர்ப்புகளையும் மீறிச் செயலாக்கிக் காட்டினார்கள். இராமானுசரைக் கொல்ல பிட்சை உணவில் விஷம் கலந்த கதை எல்லாம் நடந்துள்ளது. அதை எல்லாம் மீறித் தான் தமிழ் வைணவ ஆலயங்களில் கோலோச்சுகிறது.\nசைவத்துக்கு இப்படி project management செய்யக்கூடிய ஆசாரியர்கள் கிடைக்காதது தான் துரதிருஷ்டம் இராசராசன் பாவம் ஏதோ செய்து பார்த்தான் இராசராசன் பாவம் ஏதோ செய்து பார்த்தான் ஆனால் இதை அரசாணை மட்டுமே கொண்டு சாதித்து விட முடியாது என்பதற்குச் சிதம்பரம் தான் உதாரணம்\nஅரசாணையும் கடந்து, மாற்றங்கள் உள்ளிருந்து வந்தால் மட்டுமே நிலைக்கும் உதாரணம்: வைணவ ஆலயங்களில் தமிழ்\nஇதெல்லாம் அரசின் வெத்துவேட்டு செய்தி.//\nகணக்குல காட்டறதே இவ்ளோன்னா, கணக்குல வராதது எவ்ளோ இருக்கும்\n//எங்கள் பிறந்த ஊரின் ஓரு சிவாலயத்தை சீர்செய்ய என் அம்மா போராடி,தக்கார் பொறுப்பேற்று,சொத்து மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை ஆராய்தால் //\n தங்கள் தாயாரின் துணிவே துணிவு\n//எங்கள் பணம் 50000 செலவில் வழக்கு நடத்தியும் அந்த நிலங்களை இறைவன் பெயருக்கு மாற்றத்தான் முடிந்ததேயொழிய இன்னும் அந்நிலங்களால் கோவிலுக்கு வருமானமில்லை...//\nஇதுக்கு எல்லாம் அமைப்பு சார்ந்த போராட்டங்கள் தான் செய்யணும். கடன் அட்டை பாக்கியை வசூலிக்க வங்கிகளே கண்ட பேரை அனுப்புகின்றன. கோயில் நில பாக்கியை எல்லாம் கொஞ்சம் மூளையை உபயோகிச்சா வசூல் செய்திடலாம். தன்னாட்சி நிறுவனம் இதை ஈசியா செய்ய முடியும்\n//திராவிடப்பதர்கள் கோவில்களில் செய்யும் அநீதிகள் கணக்கிலடங்காதவை \n கோயில் வாடகை கொடுக்க மாட்டாங்க ஆனா நெத்தி நிறைய பட்டை போட்டுக்கிட்டு தினமும் காலையில் சேவிக்க மட்டும் வருவாங்க ஆனா நெத்தி நிறைய பட்டை போட்டுக்கிட்டு தினமும் காலையில் சேவிக்க மட்டும் வருவாங்க\nஅறிவன் அவர்களுடைய இந்த comment நான் publish செய்தும் வரவில்லை. எனவே அவருடைய பெயரில் நான் மீண்டும் இட்டு publish செய்கிறேன்\nஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்றிற்கான உண்மை காரணம்\nஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்றிற்கான உண்மை காரணம்\nஇந்த உருவகம்-சிவப்பு ரோஜாக்கள்- எதனைப் பற்றியது,கவிதையை முற்றாக உணரும் ஆர்வத்தில் கேட்கிறேன்..\nஅரியம் என்பது முக்கோணப் பட்டகம்தானே\nசென்னையிலிருந்து தாரா - 1\nசென்னையிலிருந்து தாரா - 1\nவெளிநாடு சென்று திரும்புகிற சிலர் நம்நாட்டில் பார்க்கின்ற நிகழ்வுகள் அவலமாகத்தான் தெரியும்.காரணம் வெளிநாடு செல்லும் முன்னர் நமது பார்வைகள்-சமூகம்,அரசியல்,ஆட்சி,சாலை,கழிப்பறை- ஆகிய அனைத்தையும் பற்றி நமது நாட்டு ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கருத்துடனோ (நமது அரசியல்)அல்லது கருத்தே இல்லாமலோதான் (நமது சாலைகள்,கழிப்பிடங்கள்) இருக்கிறோம்.\nஆனால் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பும் போதுதான் நம் நாட்டின் அவலநிலை முகத்தில் அறைகிறது.\nஅந்த அவலநிலை மனிதர்கள்,அமைப்புகள் மற்றும் அரசின் மெத்தனத்தையும்,taken for granted தனத்தையும் மிகு வெளிப்படையாக அறிவிப்பதால் கிடைக்கும் ஆயாசமே அவர்களில் வெளிப்பாடுகள்.\nஇதற்காக this is sucking india,i don't like it you know என்ற பீலா விடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் நீங்கள் சொல்லும் சீன் காட்டும் பேர்வழிகள்.\nஎன்னைப் போன்ற பலர்,நம் நாட்டிலும் சேவைகள்,அமைப்புகள் சீராக செயல்பட வாய்ப்பு இருக்கும் போதும் , அவ்வாறு செயல்பட விரும்பாத தன்மையையும்,அதைப் பற்றிய எந்த சுரணையும் இல்லாத ஒரு அரசும்-இங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் எல்லா அரசுளையும் சேர்த்துதான் சொல்கிறேன் - இருப்பதைக் காணும் வேதனைதான் அது.\nஒரு சாதாரண எடுத்துக் காட்டு-சென்னை விமான நிலைய டாக்ஸிகளின் நிலை மற்றும் விமான நிலைய டாக்ஸி குழுமம் செய்யும் அராஜகம்.\nவிமானநிலையத்திற்குள் தனியார் கால் டாக்ஸிகள் வந்து சேவை செய்யக்கூடாது என அவர்கள் செய்யும் அடாவடித்தனம்,மீறி வரும் தனியார் ஓட்டுனர்களை அவமதிக்கும்,நிந்திக்கும் கீழ்த்தர வசவுகள்,பயணிகள் ஏதேனும் குறுக்கிட்டுச் சொன்னால் அவர்களுக்கும் சேர்த்து நடைபெறும் அர்ச்சனைகள்....சரி விமானநிலைய குழும வண்டிகளையே அமர்த்திக் கொள்ளலாமெனில்,கிட்டத்திட்ட அமரர் ஊர்தி நிலையில்,இருக்கைகள் கிழிந்து,முடை நாற்றமாடித்துக் கொண்டு இருக்கும் அவை இருக்கும் நிலை,இந்த நாடகத்தை ஓரக் கண்ணால் கண்டும் காணாமல் இருக்கும் காவல் துறை..இவையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டின் நாடாண்மையைக்-governance- கண்டு எழும் கோபமே அந்த வெளிப்பாடு.\nபொருளாதாரத்தில்,பரப்பளவில்,உலகின் பார்வையில் இந்தியாவை விடக் கீழ்நிலையில் இருக்கும் நாடுகளே,நம்மை விட மேலான சேவை,கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் போது,இந்தியாவில் அது முடியவில்லை என்பது,நிச்சயம் ஒரு குறைபாடுதான்.\nஎனது இந்த முதல் பதிவே மேற்சொன்ன நோக்கில் அமைந்த பதிவுதான்.\nகிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)\nகிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)\nஇந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.\nஎனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்���் சொல்லின் முதல் எழுத்தாக வரும்\nஎனில் மட்பாண்டம்,நயணம்,யவனன் போன்ற சொற்கள் எப்படி வருகின்றன\nதமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை\nஜ,ஸ,ஹ போன்ற எழுத்துக்கள் தமிழ் மொழிக்குள் எப்போது புழக்கத்தில் வந்தன\nஅவற்றிற்குரிய தேவை உணரப்படும் போது அவை இயல்பாக உபயோகப் படுத்தப் பட்டன..\nமற்றபடி 'சகன்னாதன் என்ற உபயோகத்தை விட ஜகன்னாதன் எளிதாக ஒத்துக்கொள்ளப் பட்ட ஒன்று.\nதந்தை மூலம் சிறுமி கற்பம்.\nயோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்க...\nமுரட்டு வைத்தியம் - 5\n2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\nஈராக் போர், உலகலாவிய வறுமை, பட்டினிச்சாவு போன்றவற்...\nசென்னையிலிருந்து தாரா - 1\nகிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)\nஅமுதவன் பக்கங்கள் (2) அம்மாஞ்சி-அம்பி (1) ஆ பக்கங்கள் அம்மாஞ்சி (1) இட்லிவடை-பத்ரி (1) உலகின் புதிய கடவுள் - செல்வன் (1) கயல்-ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) காந்தி-இன்று (1) கிரி-மனசாட்சி (2) கிருஷ்ணதுளசி சில பதிவுகள் (1) கோவி கண்ணன் (3) சகலாகலா வல்லவன் (1) செப்புப்பட்டயம்-மோகந்தாஸ் (1) டாக்டர் ஷாலினி (1) டோண்டு ராகவன் (2) தமிழ் பேப்பர்-பத்ரி (1) தம்பி ராகவன் (1) தீராத விளையாட்டுப் பிள்ளை-ஆர்விஎஸ் (1) நா கண்ணன் (1) நா.கண்ணன் (1) நிசப்தம்-வா.மணிகண்டன் (1) நிரஞ்சனா (1) நெல்லை கண்ணன் (3) பத்ரி சேஷாத்ரி (3) மனசாட்சி-கிரி (1) மாதவிப்பந்தல்-ரவி (1) முயல்-ரத்னேஷ் (1) மோகன்ஜி (1) ரத்னேஷ் (2) ரத்னேஷ் - முயல் (1) வகுப்பு அறை - சோதிடம் (2) வற்றாயிருப்பு சுந்தர் - அகரமுதல (1) வால்பையன் (1) வெயிலில் மழை - ஜி (1) வெற்றிப் படிகள் (1) ஜயதேவ் (1) ஜி போஸ்ட்-கௌதம் (1)\n# * # சங்கப்பலகை அறிவன் # * #\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Parthiban%20Kanavu/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%20/?prodId=22857", "date_download": "2021-01-25T02:03:18Z", "digest": "sha1:QLXA7XH4YSKQTVYQIPLV5HNBGIJHINZY", "length": 12402, "nlines": 256, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Parthiban Kanavu - பார்த்திபன் கனவு - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பா��ங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nநம் தந்தையர் செய்த விந்தைகள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை மலிவு பதிப்பு\nசிவகாமியின் சபதம்(4 பாகங்கள்), பார்த்திபன் கனவு(3 பாகங்கள்) இரண்டு நூல்களும் அடங்கிய ஒரே புத்தகம்\nஅலை ஓசை (பரிசு பதிப்பு)\nசிவகாமியின் சபதம் ( பரிசு பதிப்பு )\nபொன்னியின் செல்வன் (முதல் பாகம்)\nஅலை ஓசை B .V\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nஒரு புளிய மரத்தின் கதை\nயவன ராணி பாகம் 1 ,2\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n0 Comments to பார்த்திபன் கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/03/metro-girls-syndrome.html", "date_download": "2021-01-25T00:18:03Z", "digest": "sha1:QVJXY754TNRLN5VM4DUHUKPN454VFMOR", "length": 12152, "nlines": 205, "source_domain": "www.writercsk.com", "title": "METRO GIRLS SYNDROME", "raw_content": "\nமலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html 'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: \" எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி. \" இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட‌ நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த ���ீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது. அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்த\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nதமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட\nஅபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரை��்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/snake-in-dreams/", "date_download": "2021-01-25T01:52:06Z", "digest": "sha1:65SIREHAINDRA2ASCA7HA625NE7IAACO", "length": 10776, "nlines": 145, "source_domain": "aanmeegam.co.in", "title": "Snake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? - Aanmeegam", "raw_content": "\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும்.\nஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம்\nஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை ரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து ரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம்.\nசுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம்; ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.\nகனவில் வரும் மரணம் எப்போதுமே மாற்றத்தை குறிக்கும். கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விடயங்கள் (நம்பிக்கை, உறவு, போன்றவைகள்) போவதற்கான ஒரு அழைப்பாக அதனை நீங்கள் கருதலாம். இதை இப்படியும் சொல்லலாம் – வேறு ஒன்றை பெறுவதற்காக மற்றொன்றை இழக்க போகிறீர்கள்.\nபாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்\n1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.\n2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.\n3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\n4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.\n5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.\n6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.\n7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.\n8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்…\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nபரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் |...\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nKumbabishekam in tamil | குடமுழுக்கு என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jawahirullah.com/tamil-nadu-cm-edappadi-palaniswamis-mother-passes-away", "date_download": "2021-01-25T02:05:53Z", "digest": "sha1:DYSX53NMVEM35DTH625HFXEYP7LOEX5A", "length": 7249, "nlines": 68, "source_domain": "jawahirullah.com", "title": "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் – Jawahirullah", "raw_content": "\nபத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனித��ேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி திருவானைக்கோவில் பள்ளிவாசல் இடிப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபுழல் சிறை டூ யங்கூன் ஏர்போர்ட்… திக் திக் பயண ரிப்போர்ட்\nஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி கைது அராஜகத்தின் உச்சம் – பேரா.ஜவாஹிருல்லா\nநீதி பெறுவதென்பது இன்று கடினம் ஜவாஹிருல்லா ஆதங்கம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பேட்டி\nதாயகம் திரும்பும் தமிழர்களை நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் – ஜவாஹிருல்லா கடிதம்\nHome/அறிக்கைகள்/தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.\nதவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை\nபத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nதேசப்பற்றை நிறுபிக்க… இந்துத்துவா சக்திகளிடம் சான்றிதழ் பெறத் தேவையில்லை த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் புதிய பார்வை நேர்காணல்…\nபிரதமரே சொன்னாலும்… தமுமுக தலைவர் பேட்டி (தினமலர் 27-08-2006)\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://regards-sociologiques.com/ta/%E0%AE%92%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-01-25T01:44:26Z", "digest": "sha1:2KDSWVM65D6SWFWAEJQJQLNRDGP2QZEK", "length": 6659, "nlines": 20, "source_domain": "regards-sociologiques.com", "title": "ஒட்டுண்ணிகள் 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nஒட்டுண்ணிகள் 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை\nஒட்டுண்ணி கட்டுப்பாட்டுக்கு எந்த தயாரிப்புகள் உண்மையானவை, அவை இல்லாதவை என்பதைக் காண இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தவும். இது ஒட்டுண்ணி தயாரிப்புகளின் முழுமையான ஆய்வு ஆகும். ஒட்டுண்ணி-கட்டுப்படுத்தும் தயாரிப்புகளின் முக்கிய வகைகளின் முக்கிய பக்கங்களுக்கான இணைப்புகள் இங்கே. உங்கள் உடலின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது குறித்த கூடுதல் தகவல்களையும் உதவிக்குறிப்புகளையும் நீங்கள் காணக்கூடிய ஒரு பகுதியும் என்னிடம் உள்ளது. இது ஒட்டுண்ணிகளின் பொதுவான ஆய்வு. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வகையான ஒட்டுண்ணிகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. குறிப்பிட்ட ஆலோசனைக்கு தகுதியான மருத்துவரை அணுகுவது நல்லது. எந்தவொரு மருந்து அல்லது கூடுதல் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது எப்போதும் புத்திசாலித்தனம்.\nஒட்டுண்ணி கட்டுப்பாட்டுக்கு மிகவும் பயனுள்ள தயாரிப்பு எது என்று நீங்கள் இன்னும் யோசிக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து எங்கள் கட்டுரைக்குச் செல்லுங்கள்: ஒட்டுண்ணி-நச்சு உணவுக்கான சிறந்த ஆண்டிமைக்ரோபியல் சிகிச்சை, மற்றும் இலவச 30 நாள் சோதனையைப் பயன்படுத்த கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்க எங்கள் முதல் 10 தயாரிப்புகளின் பட்டியலையும் நீங்கள் காண்பீர்கள். சிறந்த முடிவுகளைப் பெற, பின்வரும் தயாரிப்புகளில் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்த நாங்கள் எப்போதும் பரிந்துரைக்கிறோம்: ஒட்டுண்ணி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வைப் பெறுவதற்கான சிறந்த தயாரிப்புகள், அவற்றுள்: 1. ஒட்டுண்ணிகளைக் கொல்ல சிறந்த மருந்து: 1. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (முன்னுரிமை உடலில் உள்ள அனைத்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் கொல்லும், அதனால்தான் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது).\nஒட்டுண்ணி கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு வந்தவுடன், Intoxic தவிர்க்க முடியாமல் இந்த பிரச்சினையுடன் ...\nHerbal Tea ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் Herbal Tea சிறந்த வழி Herbal Tea. ஒட்டுண்ணி கட்டுப்பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-vice-president-annamalai-asking-palani-constituency-qka7x8", "date_download": "2021-01-25T02:23:38Z", "digest": "sha1:OLD2OP3IX3HBN4MLBDLZLKO34L3GJFGW", "length": 12201, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பழனி தொகுதி பாஜகவுக்கு வேண்டும்... இப்போதே துண்டு போட்ட அண்ணாமலை..! | Bjp vice president Annamalai asking Palani constituency", "raw_content": "\nபழனி தொகுதி பாஜகவுக்கு வேண்டும்... இப்போதே துண்டு போட்ட அண்ணாமலை..\nசட்டப்பேரவைத் தேர்தலில் பழனி தொகுதியை பாஜகவுக்கு தர வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். பின்னர் அமித்ஷா - ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் பாஜகவுக்கு 40 முதல் 50 தொகுதிகளை அமித்ஷா கேட்டதாக தகவல்கள் வெளியாகின. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முடிவான நிலையில், பழனி தொகுதியை பாஜக கேட்டுள்ளது.\nபாஜக நடத்திவரும் வேல் யாத்திரை பொள்ளாச்சியில் தொடங்கி நடைபெற்றாது. இந்த யாத்திரையில் பங்கேற்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசும்போது,“பழனி சட்டப்பேரவைத் தொகுதியை நிச்சயம் எங்களுக்கு (பாஜக) கொடுக்க வேண்டும். இது எங்களுடைய அன்பான வேண்டுகோள்” என தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணி முடிவான உடனே தொகுதிகளைக் குறி வைத்து பாஜக கேட்கத் தொடங்கியிருக்கிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் அது மட்டும் நடந்தால் நாட்டுக்கு ரொம்ப நல்லது... ஆவலாய் எதிர்பார்க்கும் பாஜக..\nதமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... பொளந்து கட்டும் பாஜகவின் கணிப்பு...\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக.. கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா எழிலரசி\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\nசிக்கன் ரைஸுக்காக அமித்ஷா பி.ஏ.,வுக்கு போன்... மதக்கலவரத்தை தூண்டுவதாக மிரட்டிய பாஜக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/neetu-chandra-bags-the-lead-roles-in-never-back-down-078501.html", "date_download": "2021-01-25T01:05:13Z", "digest": "sha1:GYBHH5RPXCUIP4BHWSFSB6BGXU4KB2SH", "length": 16627, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதிரடி ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்.. ஹாலிவுட் படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோயின்! | Neetu Chandra Bags The Lead Roles In Never Back Down - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n4 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n5 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n5 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிரடி ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்.. ஹாலிவுட் படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோயின்\nசென்னை: பிரபல தமிழ் நடிகை ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறார்.\nபிரபல இந்தி நடிகை நீது சந்திரா, டேக்வாண்டோவில் பிளாக்பெல்ட் வாங்கியவர். சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.\nஇந்த கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.\nஉடல் நலக்குறைவு.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்\nஇந்நிலையில் அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மார்ஷியல் ஆர்ட்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உருவான ஹாலிவுட் படம், நெவர் பேக் டவுன். ஜெஃப் வாட்லோ இயக்கிய இந்தப் படத்தில் சீன் ஃபாரிஸ், அமெர் ஹெட் உட்பட பலர் நடித்துள்ளனர்..\nஇந்தப் படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து, இதன் ��டுத்தடுத்த பாகங்கள் உருவாகி வரவேற்பை பெற்றன. இப்போது இதன் நான்காம் பாகம் உருவாகிறது. இதற்கு நெவர் பேக் டவுன்: ரிவோட் என்று டைட்டில் வைத்துள்ளனர்.\nகெல்லி மாடிசன் (Kellie Madison) இயக்கும் இந்தப் படத்தில் ஒலிவியா பாபிகா, மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் நாயகியாக நீது சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nஇதன் ஷூட்டிங் லண்டனில் தொடங்கியுள்ளது. 'இப்படியொரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். இப்போது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இப்படியொரு வாய்ப்பு அளித்த இயக்குனர் கெல்லி மாடிசனுக்கு நன்றி. அவர் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார், நீது சந்திரா.\nஇவர், விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதையடுத்து விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, அமிரீன் ஆதிபகவன், ஆர்யாவின் சேட்டை, ஆர்.கே.வின் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nகாலை தூக்கி ஹாட்டான போஸ்.. ச்ச்சீ...நீங்க ரொம்ப ஓவர்.. நீது சந்திராவின் அட்ராசிட்டி \nஅடேங்கப்பா.. என்ன பார்வைடா இது..செம ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்த நீது சந்திரா \nசுஷாந்த் சிங் ராஜ்புத் பிளாக் மேஜிக் ஏவப்பட்டு கொல்லப்பட்டாரா\nஇந்த நேரத்துல, அதுல மட்டும் விழுந்திடாதீங்க... பிரபல ஹீரோயின் சொல்லும் லாக்டவுன் அட்வைஸ் இதுதான்\nஇந்த போட்டோ ஓகே... பிளீஸ், பிகினி போட்டோ போடுங்களேன்... ஹாட் ஹீரோயினிடம் கதறலாகக் கெஞ்சும் ரசிகர்கள்\nபாத்தும்மா... அந்தச் சூரியனே கடத்திடப்போறான்... வைரலாகும் நீது சந்திராவின் திக் திடுக் போட்டோஸ்\nஆஸ்கர் திரையிடல்.. ஒத்த செருப்பை பாராட்டிய நீத்து சந்திரா\nபிங்க் பிகினியில் தலைகீழா நிற்கும் நீத்து சந்திரா - வைரலாகும் போட்டோ\nஏ.. அம்மாடி.. எவ்ளோ உயரத்துக்கு தூக்குறது.. நீத்து சந்திரா பண்ணிருக்க வேலைய பாருங்க மக்களே\n'ச்சே.. ஒருத்தரும் என்னை சரியா பயன்படுத்திக்கலை...' - புலம்பும் நீத்து சந்திரா\nபார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன், தம், தண்ணி நோ நோ நோ: சிம்பு நாயகி\nவைகை எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமாவில��� மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - ஆர்.கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nகுட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-ties-knot-with-bhavninder-singh-069197.html", "date_download": "2021-01-25T01:08:49Z", "digest": "sha1:VOZ2FQH25QBYXNR4Z3TIHKG4SL42JNDU", "length": 17678, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்தம் இல்லாமல் 2வது திருமணம்.. வைரலாகும் அமலா பால் திருமண புகைப்படங்கள்.. அந்த லிப் லாக் வேறலெவல்! | Amala Paul ties knot with Bhavninder Singh! - Tamil Filmibeat", "raw_content": "\n12 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n13 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n14 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n14 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nNews சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தம் இல்லாமல் 2வது திருமணம்.. வைரலாகும் அமலா பால் திருமண புகைப்படங்கள்.. அந்த லிப் லாக் வேறலெவல்\nசென்னை: நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங்குடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.\nசிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அமலா பால், கடைசியாக ஆடை படத்தில் முழு நிர்வாணமாக துணிச்சலாக நடித்திருந்தார்.\nஇயக்குநர் ஏ.ஆர். விஜய்யை விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டுள்ளார் அமலா பால்.\nஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக அவரது மார்க்கெட் காலியானது. ஆனால், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அமலா பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, மும்பையை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் என்பவருடன் அமலா பால் லிவ் இன்னில் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், நடிகை அமலா பால், சத்தமின்றி தனது இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார் என்பது, தற்போது வெளியாகியுள்ள திருமண புகைப்படங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது. அமலா பாலை விவாகரத்து செய்த ஏ.எல். விஜய் இரண்டாவது திருமணம் செய்த நிலையில், தற்போது அமலா பாலும் இரண்டாவது திருமணத்தை செய்துள்ளார்.\nகாதலன் பவிந்தர் சிங்குடன் இந்து முறைப்படி நடிகை அமலா பால் திருமணம் செய்து கொண்டுள்ளார். வட இந்தியாவில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது வெளியாகியுள்ள புகைப்படங்களின் வழியாக தெரிகிறது. மேலும், திருமணத்திற்கு பிறகு அமலா பால் மற்றும் பவிந்தர் சிங் கொடுத்துக் கொண்ட ஹாட் லிப் லாக் புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஇயக்குநர் ஏ.எல் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன், சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில், அமலா பால் - விஜய் பிரிய நடிகர் தனுஷ் தான் காரணம் என வீண் பழி சுமத்தியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு, நடிகை அமலா பாலும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது காதலனுடன் திருமணம் செய்து கொண்டு வதந்திகளுக்கு முற��றுப் புள்ளி வைத்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால், மீடியாக்கள் மற்றும் பிரபலங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக யாரையும் அழைக்காமல் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nகாமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்\nவெப் சீரிஸில் செம பிசி.. யு-டர்ன் இயக்குனரின் ஃபேன்டஸி த்ரில்லரில் ஹீரோயின் ஆன அமலா பால்\nசில்மிஷம் செய்யும் அமலா பால்.. தொடையை காட்டி போஸ்.. ரசிகர்கள் கிறக்கம்\nகிளம்பு.. அடுத்த புராஜெக்ட் கிடைச்சிடுச்சு.. ஹைதராபாத்துக்கு அமலா பாலும் விமானத்தில் படையெடுப்பு\nகலர் குருவி ஹேர் ஸ்டைலில் அமலாபால்.. வைரலாகும் புகைப்படம்\n இந்த பக்கம் பீரு.. அந்த பக்கம் யாரு.. அமர்க்கள லுக்கில் நம்ம அமலா பால்\nசர்ச்சைக்குள்ளான அமலா பாலின் அந்த புகைப்படங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் திடீர் தடை\nஅப்போ அது உண்மைதானா.. அமலா பாலின் 2வது திருமணம் குறித்த தகவல் பொய்.. பரபரக்கும் நீதிமன்ற உத்தரவு\nமுன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர அமலா பாலுக்கு அனுமதி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nடிஸ்கோ ஸ்டைலில் ஜிகுஜிகு டிரெஸ்.. நண்பர்களுடன் பிறந்த நாளை அப்படி கொண்டாடிய நடிகை அமலா பால்\nநெஞ்சை நிமிர்த்தி.. உடம்பை வளைத்து.. ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொடமுடியாதாம்.. மொத்தத்தையும் திறந்து காட்டி இப்படி நிக்கிறாரே.. இணையத்தை சூடாக்கும் டெமி ரோஸ்\nபல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nபெண்களைச் சுரண்டும் இந்திய திருமணம், தீ கிரேட் இந்தியன் கிட்சன்\nSillu karupatti நடிகர் Sree Ram மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jigarthanda-film-is-remaking-hindi-048994.html", "date_download": "2021-01-25T02:22:12Z", "digest": "sha1:YQDNTCL7PFS7FETVEWZPJ76CFPII26R3", "length": 13594, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஜிகர்தண்டா'! | Jigarthanda film is remaking in hindi - Tamil Filmibeat", "raw_content": "\n14 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஜிகர்தண்டா'\nமும்பை : பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பின்பு பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்.\nமதுரையை கதைப் பின்னணியாகக் கொண்டு வித்தியாசமான திரைக்கதையை அமைத்து கவனம் ஈர்த்தார் கார்த்திக் சுப்புராஜ். கல்ட் வரிசைப் படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது 'ஜிகர்தண்டா'.\nஇந்தப் படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது 'ஜிகர்தண்டா' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. ஃபர்ஹான் அக்தர் சித்தார்த் நடித்த வேடத்திலும், பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளனர்.\nஜிகர்தண்டா இந���தி ரீமேக் படத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார். நிஷிகந்த் காமத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம்.\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா\n'ஜிகர்தண்டா' ரீமேக்கில் நடிக்கவிருக்கும் தமன்னா\nஉருவாகிறது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2... வில்லனாக ராகவா லாரன்ஸ்\nஒரே நிறுவனத்திற்கு 3 படங்கள்.. முன்னணி ஹீரோக்களுக்கு \"டப்\" கொடுக்கும் பாபி\nபீட்சா , ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் கையில் எடுக்கும் \"அவியல்\"\nஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை\nஇந்தி \"ஜிகர்தண்டா\" தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே திடீர் மோதல்\nபாபி சிம்ஹாவின் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’\nபரட்டையை நினைவூட்டிய ‘ஜிகிர்தண்டா’ சேது... கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய ரஜினி\nகார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம்- இறைவி\nஜிகர்தண்டா படத்தில் நடிப்பதற்காக உச்சி வெயிலில் ஜட்டியோடு நின்றேன்: சிம்ஹா உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: jigarthanda sanjay dutt ஜிகர்தண்டா அஜய் தேவ்கன் சஞ்சய் தத்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\n'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ponvannan-praises-harish-kalyan-058617.html", "date_download": "2021-01-25T01:10:10Z", "digest": "sha1:4XDRB2BWOB4KUOD3V6FXGLURYJT34G6W", "length": 14703, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹரிஷ் முகத்தைப் பார்த்தால் ஷாரூக் ஞாபகம் வருகிறது: பிரபல நடிகர் பாராட்டு | Ponvannan praises Harish Kalyan - Tamil Filmibeat", "raw_content": "\n12 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் ��ிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n13 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n14 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n14 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nNews சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரிஷ் முகத்தைப் பார்த்தால் ஷாரூக் ஞாபகம் வருகிறது: பிரபல நடிகர் பாராட்டு\nஹாரிஸ் கல்யாணின் நடிப்பு பற்றி பேசிய பொன்வண்ணன்- வீடியோ\nசென்னை: ஹரிஷ் கல்யாண் முகத்தை பார்க்கும் போது ஷாருக்கான் முகம் தான் நினைவுக்கு வருகிறது என்று நடிகர் பொன்வண்ணன் பாராட்டியுள்ளார்.\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். இப்படத்தில் பொன்வண்ணன், பாலசரவணன், மாகாபா அனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொன்வண்ணன், ஹரிஷ் கல்யாணை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,\n\"இந்த படத்தில் நானும் ஹரிஷ் கல்யாணும் நிறைய காட்சிகளில் சேர்ந்து நடித்துள்ளோம். இருவருக்கும் எமோஷனலான காட்சிகள் தான் இருக்கும்.\nBoomerang Review : சக்தி முகத்துல சிவா.. தன்வினையே தன்னைச் சுடுகிறது- பூமராங் விமர்சனம்\nஹரிஷை நேரில் பார்க்கு போது சாதாரணமாக தான் இரு��்கிறது. ஆனால் திரையில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது.\nஹரிஷை நேரில் பார்க்கும் போது சாதாரணமாக தான் இருக்கிறது. ஆனால் திரையில் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தோன்றியது.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி\nஇந்த குட்டி ஸ்டார் யாருன்னு தெரியுதா\nநேற்று ரஜினி.. இன்று கமல்..புது புது கெட்டப்பில் பட்டையை கிளப்பும் ஹரிஷ் கல்யாண்\nமீண்டும் இணையும் \\\"பியார் பிரேமா காதல்\\\" கூட்டணி... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nஅதுக்குள்ள இப்படி கிளப்பி விட்டீங்களேய்யா.. வைரலான அந்த போட்டோவுக்கு காரணமே வேறவாம்\nஎன்னது..ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் காதலா\nபுற்று நோயாளிகளுக்கு உதவிய ஹரிஷ் கல்யாண்.. யூ ஆர் கிரேட் சார் என பாராட்டிய ரசிகர்கள்\nசெம ரொமான்டிக் லுக்.. இளம் நடிகரின் வேறலெவல் போட்டோஷூட் \nஅய்யே.. பட்டியாலா.. என்ன புரோ கேர்ள்ஸ் பேண்ட்லாம் போட்றீங்க... இளம் ஹீரோவை பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\n வெளியானது மரண மாஸான எக்ஸ்க்ளூசிவ் பிக்ஸ் \nபிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்\nராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nபெண்களைச் சுரண்டும் இந்திய திருமணம், தீ கிரேட் இந்தியன் கிட்சன்\nSillu karupatti நடிகர் Sree Ram மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kushboo-supports-nep-congress-ks-azhagiri-reply-211307/", "date_download": "2021-01-25T01:47:55Z", "digest": "sha1:IBQ36D3M6F24F4LKCMHXL74T66X6TNDF", "length": 13322, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு – குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப���பு; கே.எஸ்.அழகிரி காட்டம்", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு – குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கே.எஸ்.அழகிரி காட்டம்\nகட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை\nநான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் நபராக இருக்கிறேன். கருத்து வேறுபாடு இருப்பது நல்லது\n34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை செய்து மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கை திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அன்புமணி எம்.பி. உள்ளிட்டோர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nபாஜக-வின் புதிய கல்விக் கொள்கைக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பூ ஆதரவு தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தில் குஷ்புவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர் ‘திமுகவிலிருந்து காங்கிரஸ் அங்கிருந்து பாஜகவா’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு, பதிலளித்துள்ள குஷ்பு, ‘உங்களுக்கு எப்படி இவ்வளவு சின்ன புத்தியாக இருக்கிறது. கல்வி உங்களுக்கு ஏதாவது நல்லது செய்வதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஐயோ அது இது இல்லை’ எனக் கூறியுள்ளார்.\nமற்றொருவர், ‘இருக்குற கட்சிக்கு உண்மையா இருப்பது இல்லை..இதனால் தான் கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருப்பது’ என ட்வீட் செய்திருந்தார். மேலும், அவர் கருணாநிதியின் படத்தை முகப்பு பக்கமாக வைத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, ‘ஒரு சிறந்த மனிதரின் புகைப்படத்தை வைத்து அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, மீண்டும் ட்வீட் வாயிலாகவே தன்னிலை விளக்கம் அளித்த குஷ்பூ, “கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது கருத்து மாறுபடுகிறது. ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவைய���க இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும்.\nநான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் நபராக இருக்கிறேன். கருத்து வேறுபாடு இருப்பது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது என குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\nகாங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு.\nகட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு.\nவெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை.\nஇதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது டுவிட்டரில், “கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர்.\nகாங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு; கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை.\nஒழுக்கமின்மை விரக்தியிலிருந்து வருகிறது. குணப்படுத்த யோகா சிறந்த மருந்து” என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில், நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தரப்பில், குஷ்புவை தொடர்பு கொண்ட போது, அவர் நேர்காணல் வேண்டாம் என்று கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/25-08-2020/", "date_download": "2021-01-25T00:47:12Z", "digest": "sha1:FXLO4H7HGFG5TGJAAQ5F2YHOYSZOW3TL", "length": 5624, "nlines": 99, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மழை அளவு அறிக்கை 25-08-2020 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகோரோனா வைரஸ் ( COVID-19 )\nகோவிட்19 – மாவட்ட செய்தி இதழ்\nகோரோனா வைரஸ் ( COVID-19 ) தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் :\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமழை அளவு அறிக்கை 25-08-2020\nமழை அளவு அறிக்கை 25-08-2020\nவெளியிடப்பட்ட தேதி : 25/08/2020\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.badebotti.ch/index.php/author/administrator/?lang=ta", "date_download": "2021-01-25T01:26:45Z", "digest": "sha1:IYY5STR64VEFGD3JNJ2LYOONPO6UOE2Z", "length": 15605, "nlines": 162, "source_domain": "www.badebotti.ch", "title": "WellnessFASS | BadeBOTTI.CH – அசல் சுவிஸ் இருந்து 2004", "raw_content": "BadeBOTTI.CH – அசல் சுவிஸ் இருந்து 2004\nSauna மாதிரிகள் / விவரங்கள்\nகிரில்-ஹாஸ் Modelle / விலை\nபடங்கள் Galerie கோட்டா & Grillhaus\nமுகாம் POD - ஸ்லீப் டிரம் ஐரோப்பா\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nSauna Hutte மேல்தள ஐரோப்பா\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 1-50\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 51-100\nகுறிப்��ுகள் பாத் பீப்பாய் சிஎச் 101-150\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 1-50\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 51-100\nபி எல் ஓ ஜி\nஎஸ் எச் ஓ பி\nபார்வையாளர் விசாரணைகள் / விலை\nஸ்பா இணைந்து நடைபயிற்சி விடுமுறை\nசைக்கிள் ஓட்டுதல் விடுமுறை ஸ்பா இணைந்து\nபைக் பயணம் பின்னர் வெப்ப தொட்டி இருந்து\nவெப்ப தொட்டி உள்ள பைக் பயணம் ஓய்வு, ஓய்வு பிறகு\nநீச்சல் குளம் மாற்று – உங்கள் சொந்த தோட்டத்தில் ஒரு வெப்ப தொட்டி\nஉங்கள் புழக்கடை ஒரு வெப்ப தொட்டி நீச்சல் குளம் சிறந்த மாற்று ஆகும். கோடை அல்லது குளிர் என்பதை, மரம் எரியும் அடுப்பு கொண்டு சூடான தொட்டிகளையும் எப்போதும் வேடிக்கையாக உள்ளது\nசுற்றுலா நடைபயணம் பிறகு வெப்ப தொட்டி இருந்து\nவெப்ப தொட்டி உள்ள நடைபயிற்சி சுற்றுப்பயணம் ஓய்வு, ஓய்வு பிறகு\nவெப்ப தொட்டி இருந்து நடைபயணம் பிறகு\nஏறு பிறகு வெப்ப தொட்டி இருந்து\nஏறி சூடான தொட்டிகளையும் பெறுகிறது\nவெப்ப தொட்டி சுற்றுலா பின்னர் மீண்டு போன்ற ஏறி\nமலை வழிகாட்டி சூடான தொட்டிகளையும்\nஇளம் மற்றும் பழைய ஆல்ப்ஸ் குடிசையில் உள்ள வெப்ப தொட்டி\nஅல்பைன் குடிசையில் உள்ள சூடான தொட்டிகளையும் மீட்பு\n1 2 அடுத்த →\nSauna Garten உங்கள் சொந்த தோட்டத்தில் ஒரு சிறிய ஆரோக்கிய சோலை .. DIE FASS-SAUNA ermöglicht Ihnen… (5,813)\nஅட்டவணை BADEFASS எங்கள் பாத் பீப்பாய் பற்றி மேலும் விவரங்கள் - Angebot finden Sie in unserem Katalog.… (5,298)\nபார்வையாளர் விசாரணைகள் / விலை இங்கு நாம் உங்களுக்கு பதில்களை அனைத்து பார்வையாளர் கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ள. Haben Sie… (4,385)\nவிவரிப்பு வரி தரம், இல்லை அளவு .. இது கூட நம் ஐரோப்பிய வரிசையில் தன்னை பார்த்து தான். Qualität… (4,082)\nபாரம்பரிய பிராணிகளுக்கு Kabine விலை PrimoGRILL தொகுப்பு மின்னஞ்சல் வாழ்நாள் மூலிகை உட்செலுத்துதல் போக்குவரத்து முதல் Keramikgrill ஓவல் Badefass கிரில் ஹட் குழல் தூங்கும் சுவிச்சர்லாந்து Badefass GartenSauna கேள்விகள் நோர்டிக் பைன் பேப்பர்ஸ் கீழ் பாத்டப் பதில் முதல் கிரில் வியாபாரி Badezuber தகைமை நிலைபேண்தகுதன்மை நகரத்தை ஆரோக்கிய விலை பட்டியல் கனடா வூட் அடுப்பு மரம் எரியும் விலை விசாரணை பேரிங் KanadaFASS முதல் கிரில் சுவிச்சர்லாந்து மாதிரி படங்கள் முதல் கிரில் ஆஸ்திரியா ஐரோப்பா கேள்விகள் கேம்பிங் பாட் கேஸீபோ Katalog Saunahütte Grillhaus Grillkabine ஜப்பனீஸ் சூடான தொட்டிகளையும்\nசுவிஸ் ஃப்ராங்க் இருந்து 1699.- ���ிரத்தியேக ஒரு வரவு-செலவு திட்டம் – அசல் சுவிஸ் சூடான தொட்டிகளையும் sauna தோட்டத்தில் gazebo BadeBOTTI.CH – ஹாட் ட வெளிப்புற Sauna ஜக்குஸி – வீட்டில் ஓய்வு மற்றும் தளர்வு – Badefass – Gartensauna – கேஸீபோ கையால்\nநாம் உற்பத்தியில் இருந்து நாம\nமிக சமீபத்திய பார்வையாளர் விசாரணைகள்:\nSibylle மீது வரவேற்புநல்ல நாள் திரு Wenzel உங்கள் விசாரணை நன்றி. வலது குளியலறையில் தேர்ந்தெடுப்பதற்கான ...\nபியோன் Wenzel மீது வரவேற்புஎன்னை உலையில் ஒரு மரம் சூடான தொட்டிகளையும் ஒரு விலை பட்டியலை அனுப்பவும்.\nSibylle மீது பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-47அன்பே பீட்டர் உங்கள் விசாரணை மற்றும் எங்கள் தயாரிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நாம் அனுப்பிய ...\nபீட்டர் Glowinski மீது பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-47hi. இந்த sauna, pristet அறிய விரும்புகிறேன். அன்புடன் பீட்டர்\nஹான்ஸ் லிண்டன் மீது SaunaBarrel-Red_Petawawa-6×6என்னை sauna, தகவல் Kind regards ஹான்ஸ் லிண்டன் அனுப்ப தயவு செய்து\nSibylle மீது பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-74அன்பிற்குரிய திரு. Sandor உங்கள் விசாரணை மற்றும் எங்கள் தயாரிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நாம் ...\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nகேம்பிங் பாட் – தூக்கம் பீப்பாய் ஐரோப்பா\nSauna Hutte மேல்தள ஐரோப்பா\nSauna மாதிரிகள் / விவரங்கள்\nபடங்கள் Galerie கோட்டா & Grillhaus\nகிரில்-ஹாஸ் Modelle / விலை\nபார்வையாளர் விசாரணைகள் / விலை\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 1-50\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 101-150\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 51-100\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 1-50\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 51-100\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nஇப்போது கூடுதலாக நன்மை ..\nசிறப்பு சலுகை .. இங்கே கிளிக் செய்யவும்\nசிறப்பு நடவடிக்கைக் - வரை 30% தள்ளுபடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/bads-of-internet-in-tamil/", "date_download": "2021-01-25T00:30:02Z", "digest": "sha1:3IWR2GTRJYLADW2SLB73KJAF7SALETQ2", "length": 7179, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nநம்மில் பலருக்கும் இணையம் பயன்படுத்துவது ஒரு அன்றாடச் செயல். ஒரு காலத்தில் YouTube / Orkut / YahooChat என்று இருந்த இணையம் பற்பல புதிய முறை தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇணையத்தின் பல சேவைகள் நம் சிந்தனையை திசை திருப்பும் விசயங்களாகவே உள்ளன. கவனம் சிதறாமல் ஒரு செயலை இணைய உதவியுடன் செய்வது வர வர மிகக் கடினமாகவே இருக்கிறது.\nFacebook , Twitter , Email ஆகியவற்றை ஒரு நாளில் இவ்வளவு நேரம் தான் பயன்படுத்த வேண்டும் என நம்மில் பலராலும் நேர நிர்ணயம் செய்ய இயலவில்லை.\nகணினி முன் தவம் இருப்பதை விட்டு பல புதிய விசயங்களை நிகழுலகில் கற்கும் போது நம் மூளைக்குள் பல புதிய நியுரான் இணைப்புகள் ஏற்படுமாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகில் ஜீ மெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நிமிடங்களாக நிறுத்த பட்டுள்ளது.\nகணினி விளையாட்டு விரும்பியா நீங்கள்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/04/tamil-jothidam.html", "date_download": "2021-01-25T01:25:39Z", "digest": "sha1:7LBEP56QNQ5ORALZEBVVXPKCSAMGFZQT", "length": 7174, "nlines": 62, "source_domain": "www.ujiladevi.in", "title": "விவாகரத்து செய்யுங்கள் !", "raw_content": "\nஅன்புள்ள குருஜி அவர்களுக்கு, மிகுந்த வேதனையோடு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எனது ஒரே தங்கைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்தேன். மிகவும் கஷ்டப்பட்டு சிக்கனமாக இருந்து, நகைநட்டு சேர்த்து அவள் கல்யாணத்தை நடத்தினோம். அவளும் ஆயிரம் கனவுகளை சுமந்தபடி புகுந்தவீடு சென்று, குடும்ப வாழ்க்கையை துவக்கினாள். அன்று முதல், அவள் வாழ்க்கையில் சூறாவளி வீசத் துவங்கிவிட்டது. அவள் கணவன் பெரிய குடிகாரன் கட்டுப்பாடே இல்லாத காமாந்தகன், இரக்கம் இல்லாத முரடன், அவன் அதிக நாள் மும்பையில் இருந்ததனால், அவனை பற்றிய விபரங்களை சரியாக விசாரிக்க முடியாததனால் எங்கள் குடும்பத்தில் இந்த துயரம் ஏற்பட்டுவிட்டது. இப்போது எனது தங்கை பாடாய்ப்படுத்துகிறாள். விவாகரத்து வாங்கிவிடலாம் என்றால், மூன்று குழந்தைகள் இருப்பதனால், யோசிக்க வேண்டிய நிலை இருக்கிறது. என்ன செய்வது என்று வகை தெரியாமல் தவிக்கிறேன். ஐயா அவர்கள் சரியான வழிகாட்டி எனக்கு உதவுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nஉங்கள் தங்கையின், கணவரின் ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்த போது பல உண்மைகள் தெரிந்தன. அவரது ஜாதகத்தில், ஏழாவது இடத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் வட்டமிட்டு அமர்ந்துள்ளன.\nஇந்தமாதிரி ஜாதகம் உடையவர்கள், மனைவி மக்களை உயிராகவே கருதமாட்டார்கள். மரம் மட்டையிடம் நடந்து கொள்வது போல, மனிதர்களிடம் நடந்து கொள்வார். அதுவும் குறிப்பாக மனைவியை பார்த்துவிட்டால் வெறி பிடித்தவர் போல் ஆகிவிடுவார். இவருக்கு திருமணம் முடித்து வைப்பதும், ஒரு பெண்ணை விஷம் கொடுத்து கொலை செய்வதும், ஒன்றே\nஇவர் இன்னும் சில வருடங்களில் மிக கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படப்போகிறார். சொந்த ஊரில் இல்லாமல், தேசாந்திரியாக அலைந்து அனாதையாக சாகப்போகிறார். இந்த விதியை யாராலும் மாற்ற இயலாது. எனவே அவரிடம் அவல வாழ்க்கை வாழ்வதை விட, உங்கள் தங்கைக்கு விவாகரத்து வாங்கி கொடுப்பது மிகச் சிறந்த தீர்வு என்பது என் கருத்து.\nதுணிச்சலோடு விவாகரத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். காரணம் இல்லாமல், கடவுள் சில துயரங்களை தரமாட்டான். வருங்காலத்தில், உங்கள் தங்கையின் வாழ்க்கை சிறப்படைய நிச்சயம் அருளுவான் என்று நம்பிக்கையோடு செயல்படுங்கள் நல்லது நடக்கும்.\nமேலும் காசு தரும் மந்திரம் பதிவை படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=59825e5f0", "date_download": "2021-01-25T01:20:38Z", "digest": "sha1:XCASGMU6JEFEVWABDUGKWYV743DGQSBR", "length": 13175, "nlines": 263, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தேஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- சி.டி.ரவி | ADMK", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nதேஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- சி.டி.ரவி | ADMK\nதேஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- சி.டி.ரவி | ADMK\nஅரசியல் சதுரங்கம் | அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்ற பாஜக... ரஜினிகாந்த் பின்வாங்கியதால் சமரசமா\nதேஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும்- பிரேமலதா | DMDK\nஅதிமுக - திமுக தவிர்த்து முதலமைச்சர் வேட்பாளரை முன் நிறுத்தும் பிற கட்சிகள்பலம் என்ன\nமுதல்வர் வேட்பாளரை ஏற்கத் தயங்கும் பாஜக., பாமக...\nகூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரிதான் : எல்.முருகன்\nஅண்ணன் எடப்பாடியாரே அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் ஜெயக்குமார்\nமக்கள் தீர்ப்பு : அதிமுகவே முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என சிடி ரவி சொல்வது\n#BREAKING | முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் - சி.டி.ரவி, பாஜக | BJP | ADMK | EPS | OPS\nகூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும்: பிரேமலதா விஜயகாந்த் | Premalathaa Vijayakanth\nதமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் - சி.டி.ரவி\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nதேஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- சி.டி.ரவி | ADMK\nதேஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அதிமுக தீர்மானிக்கும்- சி.டி.ரவி | ADMK\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=5d5791967", "date_download": "2021-01-25T01:28:28Z", "digest": "sha1:3FGHX5HUKT6QZ4GNZEAF2QO27EYPPOTY", "length": 11571, "nlines": 268, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கரோனா பணியால் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகளை சந்தித்த அமைச்சர் - உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nகரோனா பணியால் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகளை சந்தித்த அமைச்சர் - உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்\n\" அனைத்து துறையினரின் பணியால் கொரோனா குறைந்துள்ளது\" - முதல்வர் பழனிசாமி | Edappadipalaniswami\nநிர்வாணமாக இருந்த முதியவருக்கு ஆடை வாங்கி தந்து கருணையோடு உதவிய போலீஸ் - நெகிழ்ச்சி சம்பவம்\nநடுக்கடல் சம்பவம், விசைப்படகு vs நாட்டுப்படகு, நாங்கள் சந்தித்த நல்ல மனிதர்கள் | Live fishing\nகாணாமல் போன மகளை ஓராண்டுக்கு பின் சந்தித்த பெற்றோர் : வீடியோகாலில் கண்டு நெகிழ்ந்த சம்பவம்\n50 லட்சம் பேரை நெகிழ்ச்சி வைத்த சம்பவம் மிஸ் பண்ணாம பாருங்க Tamil Cinema News Kollywood News\nகாணாமல்போன மகளை ஓராண்டுக்கு பின் சந்தித்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் சுரங்க பணியால் போக்குவரத்தில் திடீர் மாற்றம்\n80 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் : Detailed Report\n83 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் : Detailed Report\nAmbulance க்கு 2 கிமீ ஓடிச்சென்று வழி ஏற்படுத்திய காவலர்-நெகிழ்ச்சி சம்பவம் | Ambulance |\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nகரோனா பணியால் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகளை சந்தித்த அமைச்சர் - உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்\nகரோனா பணியால் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகளை சந்தித்த அமைச்சர் - உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://env.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=138&Itemid=129&lang=ta", "date_download": "2021-01-25T01:44:25Z", "digest": "sha1:O3RWAFVVBD3QOO7DPH4BIBQZHORYWO7X", "length": 6088, "nlines": 105, "source_domain": "env.gov.lk", "title": "Environmental Challenges", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nசெவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011 11:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=business/samaganam", "date_download": "2021-01-25T00:42:45Z", "digest": "sha1:TCU3EU75Z4AD5K6PIHRIBQIMCWS2R2ID", "length": 11081, "nlines": 116, "source_domain": "nayinai.com", "title": "Samaganam | nayinai.com", "raw_content": "\nசாந்த்தனாயகி நாட்டியக்கோயில் (Santhanayaki Natdiyakkovil)\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் அருள் கொண்டு புதியதொரு நட்டியக்கோயில் \"மணாதிமன்ன்ர் முதல் மண்குடிசை...\nநயினை மண்ணின் புதல்வி சாருமதி மனோகாந்தன் அவர்களுக்கு கனடாவில் விருது\nகனடாவில் பெருமையுடன் நடாத்தப்பட்ட \"ஸங்கீதஸ்வரங்கள் 2014\" மாபெரும் இசை விழா\nசாமகானம் - நுண்கலைக் கல்லூரி\nசாமகானம் - நுண்கலைக் கல்லூரி\nகலையில் நிறைஞர், ஆய்வில் நிறைஞர்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பா���் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்���ணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/speech%20?page=39", "date_download": "2021-01-25T01:27:10Z", "digest": "sha1:4QB67UOIOL3NKTOSDV7VCCQNJTOGEPCA", "length": 4829, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | speech", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகேஸை முடித்து வையுங்க...இல்லை ஜெ...\nவிவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவு...\nயோகி முதலமைச்சரானது உ.பி.க்கு ந...\nஜல்லிக்கட்டுக்கு தடை வராத வகையில...\nஅகதிகள் பிரச்னை: ஏஞ்சலினா ஜோலி கவலை\nகொள்ளையர்களை அகற்ற வேண்டிய தருண...\nஅரசு பள்ளிகளில் கல்வியின் தரம் க...\nவலிமையான நாடாகிறது இந்தியா: பிரணாப்\nசுயநலத்திற்காக அல்ல.. பினாமி ஆட்...\nஎளியவனான என்னை உயர் பதவியில் அமர...\nஉயிரை கொடுத்து காப்பேன்; எடுத்த ...\nஅதிமுக விவகாரத்தில் மத்திய அரசு ...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/11/how-parents-can-support-healthy.html", "date_download": "2021-01-25T00:16:23Z", "digest": "sha1:4Q53TDG72DEG6WPZYOZVZA6QA5O2T4ND", "length": 3516, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்” | How parents can support healthy development - Tamil Inside", "raw_content": "\n“குழ���்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்” | How parents can support healthy development\n“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்” | How parents can support healthy development\n“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்” | How parents can support healthy development\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம்\nஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம் 27 நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருவரும் அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்கள் 1. அஸ்வினி – ஒன்பது மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/games/03/116552?ref=category-feed", "date_download": "2021-01-25T01:26:57Z", "digest": "sha1:TSHBUCUEYBTBUDIE4VJPAPTERANSBA4F", "length": 7642, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஹேம் பிரியர்களுக்கான அட்டகாசமான செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹேம் பிரியர்களுக்கான அட்டகாசமான செய்தி\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Nintendo நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் Super Mario Run எனும் ஹேமினை அறிமுகம் செய்திருந்தது.\niOS சாதனங்களுக்காக மட்டும் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த இக் ஹேம் ஆனது பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.\nஅதிலும் அறிமுகமாகி நான்கு நாட்களில் 4 மில்லியன் தடவைகள் தரவிறக்கங்கள் செய்யப்பட்டு சாதனை படைத்திருந்தது.\nஇந்நிலையில் 2017ம் ஆண்டின் ஆரம்பத்தில் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இக் ஹேம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்த தகவலை Nintendo அமெரிக்கா நிறுவனம் டுவிட்டர் ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.\nஇதேவேளை இக் ஹேமினை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு முற்பதி செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி மாதத்திலேயே இக் ஹேம் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை 10 டொலர்கள் செலுத்தி கூ���ுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534659/amp?ref=entity&keyword=Duraimurugan", "date_download": "2021-01-25T02:07:52Z", "digest": "sha1:MMXVJJLIEMWZ6FT37ZSK7L2RLUCYJIGZ", "length": 9160, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "By-election, Duraimurugan | விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு | Dinakaran", "raw_content": "\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு\nவிக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரித்தார். திமுகவை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கட்டிக்காத்து வருகிறார். ஸ்டாலின் திறமையால் 39 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி நடத்தவும் தெரியாது, அரசியலும் தெரியாது. 7 தொகுதியில் போட்டியிட்ட பாமக முகத்தில் மக்கள் கரியை பூசிவிட்டனர் என்று துரைமுருகன் பேசினார்.\nவிவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்தி பணக்காரர்களை வாழ வைக்கிறது மோடி அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஅதிமுகவில் 100% முற்றிலும் நிராகரித்துவிட்ட நிலையில் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா மதில்மேல் பூனையாக தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்\nசசிகலாவின் விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது: வைகைச்செல்வன், அதிமுக மூத்த செய்தித்தொடர்பாளர்\nஅதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்: செந்தமிழன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்\nமக்கள் சிரமப்பட்டு வரும்போது வரி வசூலிப்பதில் மோடி மும்முரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாங்.தான் நேதாஜியை கொன்றது: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு\nஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் தொகுதிகளில் தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: தா.மோ.அன்பரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது: மக்கள் சபை கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேச்சு\nகோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்\nவிரைவில் குணமடைந்து சசிகலா தமிழகம் திரும்ப பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேட்டி\nசட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் 30ம் தேதி சென்னையில் ஆலோசனை: தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு\nஎம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் ஆருடம் நாளைய முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதிமுக எம்எல்ஏ பேச்சு\nஅதிமுகவுடன் கூட்டணி பலமாக உள்ளது: பாஜ தலைவர் முருகன் பேட்டி\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் ஆளுநர் ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்\nஉதவிப்பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயமாக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nவன்னியர் இட ஒதுக்கீடு பாமக நிர்வாக குழு கூட்டம் 31ம் தேதிக்கு தள்ளிவைப்பு: ஜி.கே.மணி அறிவிப்பு\nதமிழக மக்களுக்காக முக்கிய அறிவிப்பை மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிடுகிறார்: சூடுபிடிக்கிறது சட்டப்பேரவை தேர்தல் களம்\nதேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற புதிய தமிழகம் கட்சி முடிவு: ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தனித்து போட்டியிட ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:11:05Z", "digest": "sha1:VPSFODAWT7D4SDRG6TJ7IEOAB55J6KT6", "length": 4210, "nlines": 57, "source_domain": "suvanacholai.com", "title": "கோபம் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ]\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ] மவ்லவி அன்ஸார் ஹுஸைன் பிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா அழைப்பு ம���யம், ஜுபைல்-RC\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் பயன்கள் 01 ]\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் பயன்கள் 01 ] மவ்லவி அன்ஸார் ஹுஸைன் பிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா அழைப்பு மையம், ஜுபைல்-RC\nபணிவு – ஓர் இஸ்லாமிய பார்வை (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல்-RC, சவூதி அரேபியா – 26 ஜூலை 2018 வியாழன் இரவு – மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் சவூதி அரேபியா.\nஅல்லாஹ்வின் கோபமும் சாபமும் (v)\nவாரந்திர பயான் நிகழ்ச்சி – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் :28-04-2016 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-cls-class/car-loan-emi-calculator.htm", "date_download": "2021-01-25T01:06:51Z", "digest": "sha1:NRWCNPNCZJLHUAQQHTUGBOL55LKFKKFM", "length": 9383, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் சிஎல்எஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் சிஎல்எஸ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorமெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ் கடன் இ‌எம்‌ஐ\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் இ.எம்.ஐ ரூ 1,93,925 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 91.69 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது சிஎல்எஸ்.\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் சிஎல்எஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக சிஎல்எஸ்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/58814/pumpkin-halwa/", "date_download": "2021-01-25T01:22:46Z", "digest": "sha1:VNOCTKBVLMDXWOCBR3N3KNR6LQIZAOUD", "length": 20389, "nlines": 368, "source_domain": "www.betterbutter.in", "title": "Pumpkin halwa recipe by neela karthik in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / பூசணி அல்வா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபூசணி அல்வா செய்முறை பற்றி\nசுலபமான விஷேச கால ரெசிபி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nதுருவிய பூசணி 1 கப்\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nதுருவிய பூசணியை நெய்யில் வதக்கவும்.\n5 முதல் 10 நிமிடம் வதக்கி அதனுடன் பால் சேர்த்து கிளறவும்.\nபூசணிக்காய் வெந்துதும் அடி பிடிக்காமல் கிளறி விடவும்.\nஅதனுடன் சர்க்கரை ஏலக்காய் சேர்க்கவும்\nசர்க்கரை கரைந்து ஓரளவிற்கு இறுகும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்\nஅதனை நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபூசணிக்காய் அல்வா( காசி அல்வா)\nneela karthik தேவையான பொருட்கள்\nதுருவிய பூசணியை நெய்யில் வதக்கவும்.\n5 முதல் 10 நிமிடம் வதக்கி அதனுடன் பால் சேர்த்து கிளறவும்.\nபூசணிக்காய் வெந்துதும் அடி பிடிக்காமல் கிளறி விடவும்.\nஅதனுடன் சர்க்கரை ஏலக்காய் சேர்க்கவும்\nசர்க்கரை கரைந்து ஓரளவிற்கு இறுகும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்\nஅதனை நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.\nதுருவிய பூசணி 1 கப்\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nபூசணி அல்வா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-foil-stamping-logo.html", "date_download": "2021-01-25T01:43:03Z", "digest": "sha1:UV57J7BRD2PQSJOSKTZZN7BPV5Y4MY64", "length": 14194, "nlines": 268, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்க��க நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nFoil Stamping Logo - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Foil Stamping Logo தயாரிப்புகள்)\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nசொகுசு காகித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nசொகுசு காந்த பரிசு பொதி சாக்லேட் அழைப்பிதழ் பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.in/2011/", "date_download": "2021-01-25T01:58:29Z", "digest": "sha1:QUTMWIS3XPLWDRMX54ETKU4MGWT3GI2B", "length": 17327, "nlines": 469, "source_domain": "www.nandhalala.in", "title": "நந்தலாலா கவிதைகள் : 2011", "raw_content": "\nLabels: இறை, தரிசனம், பறவை\nபூக்களும் கதை கதையாய் சொல்லும்\nமுதல் முறை பிறந்த வண்ணம்\nமை கண்ணீர் வடித்து உன்\nபேனா சொன்ன காதல் வலி\nஎன் மீது உள்ள பிரியம்\nமறந்து விடு என்றாய் நீ\nமன்னித்து விடு என்றேன் நான்\nLabels: காதலின் வலி, காதல்\nLabels: காடு, குகை, கோயில், நிலம், பயணம், மலை\nLabels: அனுபவம், கவிதை, வாழ்க்கை\nஉரையாடல் எல்லாம் காதல் நிரம்பி உன் பொய் கதைகளை நிஜமென்று நம்பியதாய் தலை ஆட்டி உன்னை மேலும் பேச சொல்லி உன் கண்களில் விழுந்து கிடப்பேன் ம...\nஉன் வருகையில் என் கடிகார முட்கள் இளமை ஆனதடி ❤ உன் வாசத்தை நிரப்பினாய் என்னுள் சுவாசமானதடி ❤ பார்வைகள் பரவசமாக.. நேருக்கம் இற...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nமுழிச்ச கன்னு மூடாது, கைய கால அசைக்காது, கலர் கலரா கால் சட்டை, தச்ச தையல் தெரியாது, வாய் திறந்து பேசாது, வசதி பாக்க தெரியாது, உட்கார வ...\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nகட்டை மீது கட்டி வைத்தும் கை தட்டி அழைத்தாள் சிவப்பு மஞ்சளுமாய் முழுக்கை சட்டையிட்டு கைகளில் கால் சலங்கை கட்டி சல சல என சத்தம் எழுப...\nபல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T02:09:50Z", "digest": "sha1:J5NQMTCTRFNMFEXJ3A37YHANJKEO2CE7", "length": 14140, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\nதலைமையிடம் DRDO பவன், புது தில்லி\nஅமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய பாதுகாப்பு அமைச்சர்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.\nஇது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.\n2 டி. ஆர். டி. ஓ தயாரிப்புகள்\nவாகன ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்\nஇந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம்\nஇந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம்\nபாதுகாப்புப் பொருட்கள் கிடங்குகள் மேம்பாட்டு ஆய்வகம்\nஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்\nஇந்திய உளவியல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்\nடி. ஆர். டி. ஓ தயாரிப்புகள்[தொகு]\nசாதனைகள் பற்றிய வீடியோ ː DRDO வின் சொந்த படைப்புகள்.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் இணையத் தளம்\nபாதுகாப்பு அறிவியல் சார்ந்த தகவல் மற்றும் ஆவணமாக்குதல் நிலையம் (DESIDOC)\nமின்னணுவியல் மற்றும் கதிரலைக் கும்பா ஆய்வகம்\nஇந்திய அமைதி காக்கும் படை\nஇந்திய துணை ராணுவப் படைகள்\nஉத்திசார் அணு ஆயுதத் தலைமை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\n2001 இந்திய-வங்கதேச எல்லை மோதல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான ��ட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/09/employees-trust-fund-board-vacancies.html", "date_download": "2021-01-25T01:53:55Z", "digest": "sha1:ILIVUVBGXP3ADEVCLAPWPEQPRMPGHANH", "length": 2905, "nlines": 68, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் | Employees' Trust Fund Board Vacancies", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் | Employees' Trust Fund Board Vacancies\nஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 12.10.2020\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 72\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rs-3-34-crore-for-used-tea-expenses-in-maharashtra-cm-office/", "date_download": "2021-01-25T00:36:22Z", "digest": "sha1:XHTSWSRXZ67633EPPIHOPZYALASPQC4K", "length": 7221, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rs.3.34 crore for used tea expenses in Maharashtra cm office | Chennai Today News", "raw_content": "\nடீ குடிக்க ரூ.3 கோடிக்கும் மேல் செலவு: முதல்வர் அலுவலகம் தகவல்\nடீ குடிக்க ரூ.3 கோடிக்கும் மேல் செலவு: முதல்வர் அலுவலகம் தகவல்\nடீ குடிக்க ரூ.3 கோடிக்கும் மேல் செலவு: முதல்வர் அலுவலகம் தகவல்\n12மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலகத்தில் டீ குடிக்கும் செலவுக்கு மட்டும் இந்த ஆண்டில் ரூ.3.34 கோடி செலவழித்ததாக தகவல் கூறுகின்றன\nமகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த மாநிலத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் டீ குடித்ததற்கான செலவு ரூ.3.34 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஇதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், ‘தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் அலுவலத்தில் 2017-18 ஆண்டில் டீ வாங்குவதற்காக ரூ.3.34 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் ரூ.58 லட்சமாக இருந்த நிலையில், இத்தனை மடங்கு அது உயரவேண்டிய காரணமென்ன நாளொன்றுக்கு 18ஆயிரத்து 591 பேர் அங்கு டீ குடிப்பதாக சொல்லப்படுகிறது. கிரீன் ���ீ, லெமன் டீ போன்ற வகைகளில் நம் மாநில முதல்வர் கோல்டன் டீ குடிக்கிறார் போலும். ஒரு சாதாரண விஷயத்திலேயே இவ்வளவு மோசடி என்றால், மற்ற விவகாரங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக உள்ளது’ என பேசியுள்ளார்.\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\n சமூக வலைத்தளங்களின் விபரங்களும் வேண்டும்\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nபீகார் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறது நிதிஷ்குமார் அரசு\nவிஷால் திமுகவில், பாக்யராஜ் அதிமுகவில்\nதற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jurinfozdrav.ru/tv-happening/author/mouni-boy/", "date_download": "2021-01-25T00:40:44Z", "digest": "sha1:X6TU7WKB7JECS3BH5DFLQ2VE7R7NVR5N", "length": 8431, "nlines": 75, "source_domain": "jurinfozdrav.ru", "title": "Mouni Boy, Author at | jurinfozdrav.ru", "raw_content": "\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nமுருகர் கோவிலில் திருமணம் அமர்களமாக முடிந்தது. கணேஷ் முன்னால் இருந்து கல்யாணத்தை நடத்திக்கொடுத்தான். “மச்சான் எனக்கு தெரிஞ்ச அம்மாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டே முதல் ஆளு நீதாண்டா” என்றான். “உஷ் அமைதியா பேசு. அந்த குருக்கள்...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\n குளிருது. சமயலறையில் நெருப்பு போட்டு உட்காரலாம்” என்று சொல்லி அவள் கையை பற்றிக் கொண்டு உள்ளே வந்தேன். உள்ளே வந்ததும் சமையல் அறையில் இருந்த சுள்ளியை வைத்து அடுப்பை பற்ற வைத்து...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅன்று முழுவதும் என் கனவில் அம்மாவே வந்தாள். மறுநாள் எப்படியும் அம்மாவை போட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காலை எழுந்ததும் என் வீட்டில் விலாஸினி பேச்சுக்குரல் கேட்டது. விலாசினி மாமன் மகனுக்கு திருமணமாம்....\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 05\nவீட்டிற்கு வந்ததும் பயமாக இருந்தது. அம்மா ஏதோ சத்தம் போடுவாள் என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு தனியாக சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள். நான் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சற்று...\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 09\nஅடுத்த நாள் காலை 8. 00 மணிக்குத்தான் எழுந்தேன். காலை எழுந்ததும் வெளியே பார்த்தேன். மாதவிக்குட்டி அப்பாவை வீல் சேரில் வைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு இருந்தாள். அப்போ அம்மா. மெல்ல எழுந்து காலைக்கடனை...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 04\nஒரு வாரம் அப்படியே ஓடி விட்டது. ஒன்றும் புதியதாக நடக்கவில்லை. நான் வயற்வெளியில் எப்போதும் போல சுற்றிக் கொண்டு இருந்தேன். வழக்கம்போல குட்டைக்கு பக்கத்தில் அமர்ந்து பெண்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம்...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 09\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 05\nஎன் மனைவியை விட மாமியார்தான் அழகு\nFB நண்பன் ராஜேஷ்வுடன் ஒரு பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/190", "date_download": "2021-01-25T01:43:07Z", "digest": "sha1:WRIQM7XZBJ35LRNNFJLHQSVCR6OD3EZ2", "length": 7058, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/190 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n188 சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா : கவியின் கனவு உன் பேச்சு வன்மைக்கு மக்கள் மயங்கும் காலம் மலையேறி விட்டது. உண்மையைக் கூறிவிடு. உன்னுடன் அழிவு வேலை செய்து உழைத்த மற்ற ஐந்தாம் படைகளை எல்லாம் எங்கே அனுப்பி னாய் உண்மையைக் கூறிவிடு. (சிரிப்பு, அவர்கள் தப்பிச் சென்ற கப்பல் இந்நேரம் பனிக்கடலைக் கடந்திருக்கும். கனவு காணாதே அத்தனை பேரும் கைதிகளாகி விட்டனர். (சிரிப்பு வருந்தவில்லை. ஒருசிலர் போனால் என்ன அத்தனை பேரும் கைதிகளாகி விட்டனர். (சிரிப்பு வருந்தவில்லை. ஒருசிலர் போனால் என்ன எங்கள் திட்டம் மறுப்டியும் எரிமலை யூற்றாய்ப் பெருகும். எத்தனை கோடி உயிர் கொடுத்தேனும் இந்த நாட்டை என்றேனும் ஒருநாள் அடிமை கொண்டே தீருவோம். நான் ஒருவன் போகலாம். ஒராயிரம் சர்வாதிகாரிகள் உங்களை ஒழிக்கக் கங்கணம் கட்டிவிட்டார்கள். என்றேனும் ஒருநாள் உங்கள் கோட்டையில் எமது கொடியை ஏற்றியே திருவார்கள். அவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஏன் எங்கள் திட்டம் மறுப்டியும் எரிமலை யூற்றாய்ப் பெருகு��். எத்தனை கோடி உயிர் கொடுத்தேனும் இந்த நாட்டை என்றேனும் ஒருநாள் அடிமை கொண்டே தீருவோம். நான் ஒருவன் போகலாம். ஒராயிரம் சர்வாதிகாரிகள் உங்களை ஒழிக்கக் கங்கணம் கட்டிவிட்டார்கள். என்றேனும் ஒருநாள் உங்கள் கோட்டையில் எமது கொடியை ஏற்றியே திருவார்கள். அவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஏன் இங்கே கூடச் சிலர் இருக்கிறார்கள். என்னை என்ன செய்ய வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அதை விரைவில் செய்து கொள்ளுங்கள் இங்கே கூடச் சிலர் இருக்கிறார்கள். என்னை என்ன செய்ய வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அதை விரைவில் செய்து கொள்ளுங்கள் எங்களுக்கு உயிர் பெரிதல்ல, உள்ளத்தின் இலட்சியமே பெரிது. - என் பொறுமை எல்லை மீறுமுன் சொல்லிவிடு, உன் இரகசியத்தை எங்கே உன் முன்னணி ஒற்றர் படை எங்களுக்கு உயிர் பெரிதல்ல, உள்ளத்தின் இலட்சியமே பெரிது. - என் பொறுமை எல்லை மீறுமுன் சொல்லிவிடு, உன் இரகசியத்தை எங்கே உன் முன்னணி ஒற்றர் படை என் ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என் தோழர்களைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தின் ஒரு சிறு அணுவைக்கூட எங்கள் இரத்தத்தில் காண முடியாது, ம்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28965/", "date_download": "2021-01-25T01:39:56Z", "digest": "sha1:ZBEGNTXW3R64WIEXXOHTLI3GGSS3YN6T", "length": 39183, "nlines": 179, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபெட்னா-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் ஃபெட்னா-கடிதம்\nவணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ்ச் சூழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள், வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றது போல அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைப்பையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன்.\nஇது ஒரு தமிழ்த் திருவிழா. தண்ணீரில் உள்ள மீன் தன்னை நீரின் உறுப்பாய் அறியாது, தண்ணீரைத் தாண்டும் பொழுதே அதற்கு அதன் தவிப்பு\nதெரியும். இங்குள்ள புலம் பெயர் தமிழர் நாங்கள் தண்ணீரை விட்டு வெளியில் உள்ளோம். ஒரு தவிப்பு உண்டு. என்னைப் போல் மொழி பேசும் ஒருவனை , என்னைப் போல் குடும்பம் உள்ள ஒருவனை , ஒரு தெரிந்த முகத்தினைக் காண்போமா என்பது பெரும் தவிப்பு. இந்த விழாவில் எங்கு காணினும் தமிழ்க் கூட்டம். ஒரு கொண்டாட்ட சூழலில் குழந்தைகள்,ஆண்கள் , பெண்கள். எத்தனை வேறு வயது, வடிவங்களில் மனிதர். அமெரிக்காவின் எல்லாப் பகுதியில் இருந்தும் வருகின்றார்கள். தமிழகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் பங்கு பெறுகின்றார்கள். இது ஒரு மன மகிழ் நிகழ்வு. எனவே குஷ்புவும் ,அமலா பாலும் அவசியம். அவர்கள் வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. அவர்கள் கலைஞர்கள், எனவே அவர்களும் உண்டு. இது இலக்கிய நிகழ்வு மட்டுமல்ல. ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, நாத்திக நிகழ்வு மட்டுமல்ல என்றே எனக்குத் தோன்றியது.\nஅமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு மேடை.அவர்கள் தங்கள் தாய் மொழி வெளிப்பாட்டினை காட்டிக் கொள்ள ஒரு தருணம். தமிழச்சி பேசியது பெட்னாவின் பொது மேடையில் அல்ல , அவர் பேசியது பொது நிகழ்வுகள் முடிந்த பின்னர் அதன் மறு தினம் ஒரு சிறிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு. அந்த இடத்தில் பேசினார். அதற்கு சற்று முன்னர்தான் காந்தியின் பயணங்களின் சிறப்பினைக் குறித்து எஸ்ரா பேசினார். அவருக்குப் பின்னர் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள் குறித்து நல்லக்கண்ணு அவர்கள் பேசினார்கள். அதற்குப் பின்னர் சகாயம் அவர்கள் நேர்மையின் அவசியம் குறித்துப் பேசினார். தமிழச்சி அவர்களின் பேச்சு இந்த வரிசையில் ஒரு பகுதி. உங்களுக்குக் கடிதம் எழுதியவர் இதைக் குறிப்பிட மறந்து விட்டார். அவர் மறதி தற்செயல் என எனக்குப் படவில்லை.\nஒட்டு மொத்தமான சித்திரம் தராமல் ஒரு சிறு பகுதியை உங்களிடம் காட்டி ஒரு மன மகிழ் நிகழ்வாக நடந்த ஒன்றினை அரசியல் நிகழ்வாக மாற்றிக் காட்டுகின்றார். ரவி சங்கர் வந்து வாழும் கலை குறித்துப் பேசினார், இலக்கிய வினாடி வினா நடந்தது, குழந்தைகளின் தமிழன் தமிழச்சி நிகழ்வு நடந்தது, சீதை, பாஞ்சாலி , சகுந்தலை , கண்ணகி எனும் காப்பிய நாயகிகள் குறித்து நாட்டிய நடனம் நடந்தது. குழந்தைகளின் தமிழிசை நிகழ்வு நடந்தது. இது போன்ற பல நல்ல நிகழ்வுகள் உண்டு.\nஇந்த ���ிகழ்வு நன்றாக நடக்க எனக்குத் தெரிந்த வகையில் சில நண்பர்கள் இரவு பகல் , பார்க்காமல் உழைத்தனர். அவர்களுக்கு அமலா பாலோ ,அரசியலோ முக்கியமாகப் படவில்லை. நிறைய நிகழ்வுகளின் பொழுது அவர்கள் பின் மேடையிலும் , வந்திருந்தவர் உணவு ஏற்பாட்டிலும், வந்திருந்தவர் தங்க வைக்கும் ஏற்பாட்டிலும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் வேறு வேறு பின் புலம் உடைய இந்தத் தன்னார்வ நண்பர்கள் இது போல இப்படி உணவு ,தூக்கம் மறந்து ஒரு மொழி அடிப்படையிலான நிகழ்வுக்கு ஊதியமின்றி உழைத்து இருப்போரோ என தெரியவில்லை. ஆனால் இங்கு செய்தார்கள்.\nஉதாரணத்துக்கு ராமக்ரிஷ்ணனின் வாசகரான அந்த பெட்னா உறுப்பினர் ராமகிருஷ்ணன் மேடையில் பேசும் பொழுது அரங்கத்திலேயே இல்லை. தண்ணீர் வாங்க சென்று விட்டார். 25 கேஸ் தண்ணீரை கொளுத்தும் 104 வெயிலில் காருக்கும் உணவுக் கூடத்துக்கும் சுமந்தலைந்தார். அவர்\nஉழைப்பு அவரது ஆர்வத்தின் காரணமாய். நிகழ்வு முடிந்ததும் ஒரு கல்யாணம் முடிந்த சந்தோசத்தில் அவர்கள் உள்ளம் இருந்ததைக் கண்டேன். அதற்கு மரியாதை தர வேண்டுமென நினைக்கின்றேன்.\nஅமெரிக்க மண்ணில் தமிழரில் எல்லாத் தரப்புகளும் உண்டு. இடதும் உண்டு , வலதும் உண்டு. இதன் நடுவே எதுவும் இல்லாமல் சினிமா பார்த்து, அமலா பால் பார்க்க ஆசைப்பட்டு, பிள்ளைக்குத் திருமண வாய்ப்பு தேடி , ஒரு திருவிழா மன நிலை தேடி நிற்கும் மனிதரும் உண்டு. இது அவர்களுக்குமான ஒரு நிகழ்வு.\nநிகழ்ச்சி அமைப்பில், கவனிப்பில் , மேலாண்மையில் ,விருந்தினர் அழைப்பில் எனக்கு பெட்னாவோடு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அடுத்த பெட்னாவில் கலந்து கொள்வேனா என்பது ஆம் என்றே தோன்றுகின்றது. எனது குழந்தைக்கு இங்கு உன் தாய் மொழி பேசுபவர் எத்தனை உண்டெனக் காட்ட ஒரு வாய்ப்பு இதுவென எண்ணுகின்றேன். அவர்களுக்கான தாய்மொழி வெளிப்பாட்டுக்கான தளத்தில் ஒன்றாய் இது இருக்கலாம். நானும் இத்தனை தமிழ்க் குடும்பங்களை, மனிதர்களை ஒன்றாய்க் காண்பதில் மகிழ்வு கொள்கின்றேன். எனவே எனக்கு உண்டான கருத்து வேறுபாடு இருந்தாலும் இது முக்கிய நிகழ்வே. இது நிலம் துடிக்கும் மீன்கள் தண்ணீரைக் காணும் தருணங்களில் ஒன்று.\nமன்னிக்கவும் . உங்கள் உணர்ச்சிகளுடன் என்னால் உடன்பட முடியவில்லை.\nதமிழின் மசாலாச���னிமா, மாசாலாமேடைப்பேச்சுக் கலாச்சாரத்தைத் தமிழ்ப்பண்பாடு என நீங்கள் நினைக்கலாம். அதை தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகம்செய்யவேண்டாம் என்று மட்டுமே கோருவேன். அதிருஷ்டவசமாக மேலான கல்விச்சூழலும் ரசனைச்சூழலும் கொண்ட ஒரு நாட்டில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்ப்பண்பாட்டை அறிமுகம் செய்தமைக்காக வளர்ந்தபின் அவர்கள் உங்களை இழிவாகவே எண்ணுவார்கள்\nவணக்கம். எனது பெயர் சிவா, அமெரிக்காவில் வெர்ஜினியாவில் வசிக்கிறேன். நீங்கள் அமெரிக்கா வந்து இருந்த பொழுது உங்களுடைய வெர்ஜினியா கூட்டத்தை ஒருங்கிணைத்த குழுவில் நானும் ஒருவன். உங்களிடம் ஒரு சில கேள்விகளும் கேட்டேன்…நீங்கள் என்னை மறந்து இருக்க கூடும்.\nநேற்று உங்களுடைய பதிவில் பெட்னாவும் காந்தியும் என்று நீங்கள் தோழர் அரவிந்தனுக்குக் கொடுத்த பதிலில் சில தவறான வார்த்தைகள் நீங்கள் சொல்லி வீட்டீர்களோ என்று ஐயப்படுகிறேன்.\nதமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் செயலர், மற்றும் இந்த ஆண்டு வெள்ளி விழாவின் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.\nதமிழ்ச் சங்கப் பேரவை என்பது அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு மற்றும் கனடா வாழ் தமிழர்களுக்கு தமிழர்களின் கலை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு அமைப்பு.\nஒவ்வோரு ஆண்டும் பேரவை (FETNA – Federation Tamil Sangam of North America) சூலை மாதம் கூடி, தமிழர் விழா எடுப்பது வழக்கம். இதில் முழுக்க முழுக்க தமிழர் நலன், மொழி சார்ந்த விசயம், கலையின் வாயிலாக அனைத்தும் சொல்லப்படுவது உண்டு. அப்படிப்பட்ட விழாவில், தமிழ்நாட்டில் இருந்து பல அறிஞர்களை, சமூக அக்கறை உள்ள எழுத்தாளர்களை, கவிஞர்களை, அரசியல் பிரமுகர்களை அழைத்து வந்து அவர்களை இங்குள்ள உள்ள இளைய தலைமுறைக்கும், எங்களைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்து இருக்கிறது.\nதமிழ்ச் சங்கப் பேரவையில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்கள்….\nகவிஞர் முனைவர் நா முத்துக்குமார்\nகவிஞர் தமிழச்சி தங்கப் பாண்டியன் (இந்த ஆண்டு)\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்(இந்த ஆண்டு)\nபேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன்\nபேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா\nபேச்சாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்\nதமிழ் அறிஞர் சிலம்புஒலி சு செல்லப்பன்\nதமிழ் அறிஞர் மணவை முஸ்தாபா\nதமிழ் இசை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் மம்மது\nநாடகத்துறை பேராசிரியர் முனைவர் அ இராமசாமி\nதுணை வேந்தர் முனைவர் பொற்கோ\nஇந்திய ஆட்சிப் பணியாளர் திரு சகாயம்\nஇப்படி இவர்களை அழைத்து வந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டு அறிந்து இருக்கிறது. அவர்களை மிக மிக மரியாதையாக பேரவை கெளரவப்படுத்தியும் இருக்கிறது என்பதை இவர்களைக் கேட்டாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nதமிழ்ச் சங்கப் பேரவைக்கு என்ற நீண்ட வரலாறும், ஒரு மிகுந்த மரியாதையும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பெருத்த மரியாதையை அதன் செயல்களின் மூலம் சேமித்து வைத்து இருக்கிறது.\nஆனால் நீங்கள் பேரவை பற்றி தவறான புரிதலோடு, ”அந்தக் கூட்டத்தில்” என்ற சொன்னது என் மனதிற்கு மிகுந்த மன வருத்ததைக் கொடுத்தது. தமிழச்சி தங்க பாண்டியன் “காந்தியை”ப் பற்றிய ஒரு பார்வையை சொன்னார். அவர் காந்தியை முழுக்க நிராகரிக்கவும் இல்லை அவருடைய கருத்து எப்படி தமிழ்ச் சங்கக் கருத்தாகும் அவருடைய கருத்து எப்படி தமிழ்ச் சங்கக் கருத்தாகும் ஒவ்வோரு எழுத்தாளருக்கும், கவிஞருக்கும், பேச்சாளருக்கும் சொந்தக் கருத்துகள், சிந்தனைகள், கொள்கைகள் இருக்கலாம், ஆனால் அது எப்படிப் பேரவையின் கருத்தாக இருக்க முடியும்\nநீங்கள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர். உலகு எங்கும் நிறைய தமிழர்களை உங்களுக்குத் தெரியும். பல விடயங்களை உங்கள் தளத்தில் விவரித்து எழுதும் நீங்கள், உங்களுக்குத் தெரியாத அல்லது பிடிக்காத விசயங்களை எழுத மாட்டீர்கள் என்று அறிந்து இருக்கிறேன்…\nஅப்படிப்பட்ட நீங்கள் தமிழ்ச் சங்கப் பேரவையைப் பற்றித் தவறுதலாகப் புரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.\nஒரு முறை தமிழ்ச் சங்கப் பேரவை வந்து பாருங்கள். இங்கு பிறந்து வளர்ந்து குழந்தைகள் எப்படி தமிழில் பேசுகிறார்கள், எப்படி தமிழ் இலக்கியத்தைப் படிக்கிறார்கள் என்று பாருங்கள். நமது குழந்தைகள் பாரதி, பாரதிதாசன் பாடலுக்கு எப்படி நடனம் ஆடுகிறார்கள் என்று பாருங்கள். அமெரிக்காவில் வளரும் அடுத்த தலைமுறை எப்படி இங்கு வளருகிறார்கள் என்று பாருங்கள். இவற்��ிக்கு பேரவை எப்படி தளம் அமைத்துக் கொடுக்கிறது என்று பாருங்கள், ஆனால் இது பற்றி எதுமே அறியாமல், பேரவை பற்றித் தவறான கருத்து உங்கள் மனதில் உள்ளது என்பதை நான் அறிகிறேன்…அதனை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்….\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் வந்து இருக்கும் பொழுது, உங்களை மிகப் பெரிய “இலக்கியப் பெருவெளி என்றார், ”இலக்கிய ஆளுமை” என்றார், அதில் 100% நான் ஒத்துப்போகிறேன். அப்படிப்பட்ட நீங்கள் அமெரிக்காவில் இயங்கும் மிகப் பெரிய தமிழ் அமைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி விட்டீர்கள் என்று வருந்துகிறேன்…\nஇந்தக் கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிட்டால் மகிழ்வேன்…\nதமிழ்ச் சங்கப் பேரவை – துணை ஒருங்கிணைப்பாளர்\nஅன்புள்ள மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு,\nஃபெட்னா என்ற அமைப்புக்கு இந்திய எதிர்ப்பு அமைப்புகளுடன் உள்ள உறவு, சென்றகாலத்தில் அது இலக்கியவிழா என்ற பேரில் நிகழ்த்திய இந்திய எதிர்ப்புப்பிரச்சாரம் பற்றி எனக்கு ஒரு புரிதல் உண்டு\nசென்றமுறை அதன் பொறுப்பிலிருப்பவர் ஒரு கடிதம் எழுதியபோது எனக்கு விரிவான தகவல்கள் தெரியாது என்பதனால் அதை வெளியிட்டேன். அதன்பின் தீர விசாரித்தேன். அந்த அமைப்பு பற்றி நீலகணடன் அரவிந்தன் – ராஜீவ் மல்கோத்ரா எழுதிய நூலில் உள்ள தகவல்கள் முழுக்கவே ஆதாரபூர்வமானவை என நினைக்கிறேன்\nஇத்தகைய ஓர் அமைப்பில் அதைப்பற்றி அறியாமல் ஒருசில நல்ல படைப்பாளிகள் கலந்துகொள்வதோ அல்லது சில நடுநிலையாளர் அதன் பொறுப்பில் இருப்பதோ அதன்மீதான ஆதாரபூர்வ குற்றச்சாட்டுகளை மழுங்க வைப்பதில்லை.\nநீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள பல பேச்சாளர்களை நான் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் என்ன பேசுவார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் தெரிந்த சிலர் என்ன பேசுவார்கள் என்பதே நான் நம்பும் சித்திரத்தை மேலும் வலுப்படுத்துகிறது\nமுந்தைய கட்டுரைபருவமழைப் பயணம் 2012\nநம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையா��ல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/two-women-who-have-been-treated-with-swine-flu-symptoms/", "date_download": "2021-01-25T02:13:54Z", "digest": "sha1:CL6GWEILDFHY2SZGYXGORHPCDI74Z3SR", "length": 10633, "nlines": 130, "source_domain": "www.sathiyam.tv", "title": "பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பெண்கள் - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதய��் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News Tamilnadu பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பெண்கள்\nபன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பெண்கள்\nபுதுக்கோட்டை அருகே பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் இரண்டு பெண்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅறந்தாங்கி அடுத்த அக்னி பஜாரை சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மனைவி நூர்ஜகான். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூர்ஜகான், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்டார்.\nஅவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் உள்ளது என்று உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.\nமேலும் நூர்ஜகானின் உறவினரான பொர்ணசி என்ற பெண்ணுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nதற்போது அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்க���்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/09/6.html", "date_download": "2021-01-25T01:39:49Z", "digest": "sha1:CPAPWQM5WWCBGKUHSMATJJCGI2HROUE3", "length": 6997, "nlines": 44, "source_domain": "www.tnrailnews.in", "title": "ரயிலில் வந்த தொலைக்காட்சி, மடிக்கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் திருட்டு - ரயில்வே காவல்துறையினர் அதிர்ச்சி", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersரயிலில் வந்த தொலைக்காட்சி, மடிக்கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் திருட்டு - ரயில்வே காவல்துறையினர் அதிர்ச்சி\nரயிலில் வந்த தொலைக்காட்சி, மடிக்கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் திருட்டு - ரயில்வே காவல்துறையினர் அதிர்ச்சி\n✍ வெள்ளி, செப்டம்பர் 20, 2019\nஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு, 'ஹிம்சாகர்' விரைவு ரயில் வாரத்தில் ஒருமுறை இயக்கப்படுகிறது. அதன்படி கடந்த, 17ம் தேதி ஜம்முவில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஆக்ராவில் இருந்து ஈரோட்டுக்கு, தனியார் நிறுவனம் சார்பில், எல்.இ.டி., - டி,வி.க்கள், 'குளிர்சாதன' இயந்திரம், வீட்டு உபயோக பொருட்கள், பிரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவை பார்சல் பெட்டியில் ஏற்றினர். நேற்று காலை, ஈரோட்டை ரயில் அடைந்தது. பார்சல் பொருட்கள் ஏற்றி வரும் பெட்டியை, ரயில்வே பார்சல் ஊழியர் திறந்து விட்டார். சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளே சென்று, பெட்டிகளை எடுத்தபோது, காலி அட்டை பெட்டிகள் மட்டுமே இருந்தன. எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் இல்லை. திருட்டு போன பொருட்களின் மதிப்பு, லட்சம் ரூபாய் இருக்குமென தெரிகிறது.\nஇதனை தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், காலி அட்டை பெட்டிகளை ஆய்வு செய்தனர். ஏற்கனவே இதேரயிலில் சில மாதங்களு��்கு முன், பார்சலில் அனுப்பிய பொருட்கள், ஈரோடு வந்து சேரவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் மீண்டும் பொருட்கள் திருட்டு போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், தமிழகம் வழியாக பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மார்ச் வரை நீட்டிப்பு\nதென் மேற்கு மண்டலத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தமி…\nராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவை துவக்கம் : பயணிகள் ரயில் சேவையை துவங்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nதென்னிந்தியாவில் முதன்முதலாக சென்னை வியாசா்பாடியிலிருந்து ராணி…\n7 ஜோடி சிறப்பு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தில் பயணிகள் ரயில் சேவைகள் மற்றும் ஒரு சில விரைவு ரயில்…\nசென்னை வேளச்சேரி - ஆதம்பாக்கம் உயர்மட்ட தடத்தில் பிப்ரவரி மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\nசென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் பாதையில் அமைந்துள்ள உள்ள பரங…\nநாடு முழுவதும் தனியார் ரயில்கள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம் : தமிழகத்தில் 16 ஜோடி ரயில்கள் இயக்க திட்டம் \nFollow @tn_railnews டெல்லி - லக்னோ, அகமாதாபாத் - மும்பை இடையே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2021-01-25T01:18:00Z", "digest": "sha1:BNUVHU3M6LJXH5PXATASFF7TQMTP5MUR", "length": 10637, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட நடவடிக்கை - சிவாஜிலிங்கம்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோ���ன் கப்பல்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தார் அமைச்சர் வாசுதேவ\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகோத்தாபயவின் புதிய ஆணைக்குழு ஏமாற்று வித்தை: பொறுப்புக்கூறலை குழிதோண்டி புதைக்க இடமளிக்க முடியாது - சம்பந்தன்\nமூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது ‘ஒரு ஏமாற்று வித்தையாகும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரி...\nகிழக்கு மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு: நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல - இரா.சாணக்கியன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண ம...\nவிநாயகமூர்த்தி முரளிதரனை த.தே.கூ. வுடன் இணைப்பது சாத்தியப்படாத விடயம் - சிவஞானம்\nவிநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பது, சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத்...\nதனக்குத் தானே வைத்த பொறி...\nயாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் பதவி தமிழரசுக் கட்சியிடம் இருந்து பறிபோயிருக்கிறது.\nஜெனிவா புதிய பிரேரணை : கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி தரப்புக்களிடையே இன்று முக்கிய சந்திப்பு\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிர...\nபுதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை - சம்பந்தன் கவலை:\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசி...\nவிடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ஒழித்திருக்க வேண்டும், அப்போது அவர்களின் மீது கருண...\nசம்பந்தனின் கேள்விக்கு தினேஷ் மௌன சமிக்ஞை..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடுத்த மிக முக்கியமான கேள்வியொன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் கு...\nபண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்காக நீதிமன்றை நாடவுள்ள த.தே.கூ. உறுப்பினர்கள்\nமயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாள...\nத.தே.கூட்டமைப்பை தடைசெய்தாலும், எமது கொள்கையை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்: சீ.வீ.கே.சிவஜானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்\nநாட்டை மோசமான நிலைக்கு கொண்டுசென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்: சுனில் ஹந்துன்னெத்தி\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர்\nஅலுவலகசேவை புகையிரதங்களில் 1 மீற்றர் தூர இடைவெளி கட்டாயம்: புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர்\nவடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19831", "date_download": "2021-01-25T00:22:50Z", "digest": "sha1:WOBS3T6MAKJAOQBBFCSTP4NS6WOEJFLD", "length": 22103, "nlines": 240, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 25 ஐனவரி 2021 | துல்ஹஜ் 543, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 15:23\nமறைவு 18:21 மறைவு 03:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 26, 2017\n” குழுமம் சார்பில் மின் கட்டண அட்டை அச்சிட்டு வெளியீடு தேவையுடையோர் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2921 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின் கட்டண அட்டை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடைய பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nமின் கட்டண அட்டை (METER CARD) - நடப்பது என்ன குழுமத்தின் தொடர்பு விபரங்களுடன் அச்சிட்டு, வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த அட்டைகளை, தேவையுள்ள பொது மக்கள் - கீழ்க்காணும் இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.\n(1) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி (அல் ஜாமியுல் அஸ்ஹர் எதிரில்)\n(2) ஸ்டார் ரெடிமெட்ஸ் (தபால் நிலையம் எதிரில்)\n(3) முஹம்மது டிராவல்ஸ் ஹஜ் சர்வீஸ் (பேருந்து நிலையம் எதிரில்)\n(4) பதுரியா ஹோட்டல் (கூலக்கடை பஜார்)\n(5) யுனைட்டெட் கார்ட்ஸ் அண்ட் பிரின்டிங் (ஐ.ஓ.பி. வங்கி அருகில்)\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த பனி சிறப்பு வாய்ந்தது .....குறிப்பாக சொல்ல போனால் .....நமது ஊர் பெண்மக்களால் பாராட்டப்பட கூடியது .....\nஇந்த மின் அட்டை மூலம் ...தங்களது நடப்பது என்ன குருப்பின் ....பெயர் நம் ஊரின் ஒவ்வொரு வீட்டின் வயதானவர்கள் & பெண்மக்கள் மத்தியில் சென்று அடையும் ......\nஇந்த நல்ல தகவல் ....எங்களுக்கு வாட்சப் மூலமும் வந்தது ....நாங்களும் எங்களை சேர்ந்த பல '' வாட்சப் '' குரூப்புக்கும் அனுப்பி நம் பெண்மக்களுக்கு தெரிய படுத்தி கொண்டோம் ....\nஇந்த நல்ல அருமையான '' யோசனையை திட்டம் தீட்டி.... அதை செயல் வடிவமாக்கி ....நம் ஊர் அனைத்து வீட்டுக்கும் போய் சேர வழிவகுத்த ....தங்கள் அமைப்பை சேர்ந்த நபர்களை ...பாராட்டுகிறோம் .....\nகுறிப்பு >>> இந்த நல்ல செயலை பாராட்டுபவர்கள்...... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகாயல்பட்டிணத்தியில் நடப்பபது என்ன குழு பத்திற்க்கு என் நெஞ்சார்ந்தப் பாரட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்\nகாயல்.காதர்ஸாஹிப் .ம ஜ க\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவ��ம்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடியிருப்புப் பகுதிகளில் அக். 31க்குப் பிறகு டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகராட்சி அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகராட்சி அறிவிப்பு\nநகராட்சியின் சார்பில் சென்ட்ரல் & முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்\nநாளிதழ்களில் இன்று: 30-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/10/2017) [Views - 546; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/10/2017) [Views - 543; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/10/2017) [Views - 545; Comments - 0]\nநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) பயிற்சி: “குறைந்தது ஐந்து கலைஞர்களாவது காயலில் உருவாக வேண்டும்” பயிற்சியாளர் முஹ்தார் அஹ்மத் விருப்பம்” பயிற்சியாளர் முஹ்தார் அஹ்மத் விருப்பம்\n‘நீட்’ பயிற்சி மையத்தில் நகர மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய ததஜ முயற்சி பள்ளிகளுக்குக் கடிதம்\nநாளிதழ்களில் இன்று: 27-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/10/2017) [Views - 738; Comments - 0]\nதூ-டி கடற்கரை ஐவர் கால்பந்துப் போட்டியில் KSC அணி முதலிடம்\nநாளிதழ்களில் இன்று: 26-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/10/2017) [Views - 707; Comments - 0]\nஇலவச செட் டாப் பாக்ஸ் பெற ரூ. 200 மட்டும் செலுத்துக அரசு கேபிள் நிறுவனத்திற்கும், AMN நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை அரசு கேபிள் நிறுவனத்திற்கும், AMN நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை “நடப்பது என்ன” குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியரகம் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 25-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/10/2017) [Views - 712; Comments - 0]\nசிவன்கோவில் தெரு மயானத்திற்கு வேலியமைக்க நகராட்சி சார்பில் ரூ. 3 லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு\nஊழலுக்கெதிரான விழிப்புணர்வு வாரம் அக். 30இல் துவக்கம்: இணையவழி உறுதிமொழி எடுக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nநவ. 10இல் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில��... (24/10/2017) [Views - 680; Comments - 0]\nபருவமழையை எதிர்பார்த்து, முத்தாரம்மன் கோவில் தெருவில் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய் துப்புரவுப் பணி\nஆரம்ப சுகா. நிலைய கட்டுமான நிலுவைப் பணி தொடர்பான “நடப்பது என்ன” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_132994.html", "date_download": "2021-01-25T01:20:38Z", "digest": "sha1:M2XJNVSRTDWE5MLPNXUZ4Q2K6IXRWC3T", "length": 18157, "nlines": 118, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் நடராஜன் : பல்வேறு தரப்பினரும் பாராட்டு", "raw_content": "\nமசினகுடி பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் : மத்திய யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் நேரில் ஆய்வு\nசென்னை வானகரம் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் : கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது : புதுச்சேரி முதலமைச்சர் ஆவேச பேச்சு\nபாகிஸ்தானில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடக்கம் : பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை\nசென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள், வரும் 27-ம் தேதி சென்னை வருகை\nதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்��ட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nசின்னம்மா பூரண நலம் பெற்று விடுதலையாக வேண்டும் : திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேட்டி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் நடராஜன் : பல்வேறு தரப்பினரும் பாராட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து, நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அறிவிப்பு\nசென்னையில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எ‌திரான முதலிரண��டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு\nஆஸ்திரேலிய மண்ணில் அசத்திய தமிழக கிரிக்‍கெட் வீரர் நடராஜனுக்‍கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி - வெற்றி மாலையுடன் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்‌டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 ரூபாய் பரிசுத்தொகை - பி.சி.சி.ஐ. அறிவிப்பு\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை மண்டியிடச் செய்த இந்திய அணிக்‍கு பிரதமர் மோதி வாழ்த்து - வீரர்களுக்‍கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது கிரிக்‍கெட் வாரியம்\nஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் இந்தியா - 2-வது இடத்தில் நியூஸிலாந்தும், 3-வது இடத்தில் ஆஸி-யும் உள்ளது\nஆஸ்திரேலியாவுடனான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்‍க வெற்றி - தொடரையும் வென்று சாதனை\nமசினகுடி பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் : மத்திய யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் நேரில் ஆய்வு\nநேபாளத்தில் ஆளும் கட்சியிலிருந்து பிரதமர் திடீர் நீக்கம் : சொந்த கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக நடவடிக்கை\nசென்னை வானகரம் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் : கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது : புதுச்சேரி முதலமைச்சர் ஆவேச பேச்சு\nகன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு : மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை\nபாகிஸ்தானில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடக்கம் : பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை\nசென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள், வரும் 27-ம் தேதி சென்னை வருகை\nதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவு��் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nஅ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரை மாற்றக்கோரி தொண்டர்கள் போராட்டம்\nமசினகுடி பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் : மத்திய யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூ ....\nநேபாளத்தில் ஆளும் கட்சியிலிருந்து பிரதமர் திடீர் நீக்கம் : சொந்த கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட எதிர் ....\nசென்னை வானகரம் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் : கண்காணிப்பு கேமரா காட்சிகளை வை ....\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது : புதுச்சேரி முதலமைச்சர் ஆ ....\nகன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு : மல்லிகைப்பூ கிலோ ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/boyfriend?page=6", "date_download": "2021-01-25T02:19:58Z", "digest": "sha1:7JAO4I4A5KMV7OZRCK325RNOIA34XXIO", "length": 4174, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநேர்படப் பேசு - 22/10/...\nநேர்படப் பேசு - 21/10/...\nநேர்படப் பேசு - 20/10/...\nநேர்படப் பேசு - 19/10/...\nநேர்படப் பேசு - 17/10/...\nநேர்படப் பேசு - 16/10/...\nநேர்படப் பேசு - 15/10/...\nநேர்படப் பேசு - 14/10/...\nநேர்படப் பேசு - 13/10/...\nநேர்படப் பேசு - 12/10/...\nநேர்படப் பேசு - 10/10/...\nநேர்படப் பேசு - 09/10/...\nநேர்ப���ப் பேசு - 08/10/...\nநேர்படப் பேசு - 07/10/...\nநேர்படப் பேசு - 06/10/...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533864/amp?ref=entity&keyword=Satyaprata%20Sahu", "date_download": "2021-01-25T00:09:47Z", "digest": "sha1:LNIUHRBREPREFIJCJY7LSH7Y3NRWFTNW", "length": 8752, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "The Collector has reported on the change of electronic voting machine in Nankuneri: Sahu | நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்: சாகு | Dinakaran", "raw_content": "\nநாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்: சாகு\nசென்னை: நாங்குநேரியில் மின்னணு வாக்குஇயந்திரம் மாற்றியது குறித்து ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் மாற்றப்பட்ட இயந்திரம் வாக்குபதிவிற்கானது அல்ல, பயிற்சிக்கான இயந்திரங்கள் தான் என தெரிவித்தார். மேலும் அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.\nகுடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை\nஎர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nவியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’\nஅகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பெண்களுக்கு திடீர் மூச்சுத்திணறல்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையி��் அனுமதி\nமழை நீரை சேமிக்க 7 தடுப்பணை, 15 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு ரூ.434 கோடி நிதி தர உலக வங்கி சம்மதம்: புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.600 கோடி கேட்கும் சென்னை குடிநீர் வாரியம்\nஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு மாணவிகள் புடவை அணிந்து வர உயர் கல்வித்துறை உத்தரவு\nகண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர் பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம்: தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம்\nநாளை குடியரசு தினவிழா தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். பதவி மெயின் தேர்வு ரிசல்ட் மார்ச் 2ம் வாரம் வெளியீடு மே, ஜூனில் நேர்முக தேர்வு என தகவல்\nஇன்ஜினியரிங் மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை: அண்ணா பல்கலை., எச்சரிக்கை\nதனியார் ரயில்கள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடிவு: தமிழகத்தில் 16 ஜோடி ரயில்கள் இயக்க திட்டம்\nகொரோனா தடுப்பூசி 9வது நாளில் 2,494 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை தகவல்\nகொரோனா விதிமுறைகள் மீறல் 200 வியாபாரிகளுக்கு அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஜன. 29ல் ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் நடக்கிறது\nதமிழகத்தில் புதிதாக 569 பேருக்கு கொரோனா: 7 பேர் உயிரிழப்பு\nகொரோனா காலத்தில் சேவையாற்றிய டாக்டர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா: சென்னையில் நடந்தது\nகாலியாகவுள்ள ஜெஇ-2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: மின்வாரிய தொழிற்சங்கம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2010/01/", "date_download": "2021-01-25T02:15:15Z", "digest": "sha1:JZNIZUZG5BRS4I46PNX7JBAPAK2HQHJC", "length": 13562, "nlines": 303, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 1\nதமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி தொடர் ஒன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். இந்த தொடர் எப்படி போகும் என்று தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.\nலக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே\nசில வருடங்களுக்கு முன் என் சின்ன மாமியார் பொண்ணு 'லாலு' ஒரு வித்தியாசமான கதையை எழுதியிர��ந்தாள் . அவளுக்கு எழுதும் ஆர்வம் இருக்கு என்று சில வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்தேன். கார்ட்டூன் படமும் போடுவாள். சென்னைக்கு செல்லும் போது, அவளுடன் வயது வித்தியாசம் இல்லாமல் நகைச்சுவையாக பல விஷயங்கள் பேசுவது ஒரு இனிய அனுபவம். நேற்று லாலுவுடன் பேசிக்கொண்டிருந்த போது \"சின்ன தேங்க்ஸ் கூட சொல்லாமல், என் கதையை சின்ன குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்\" என்று அதிர்ச்சியாக சொன்னாள். லாலுவிற்கு பாராட்டுக்கள் போன வருஷம் இந்த கதையை நான் தமிழில் 'ரீமேக்' செய்ய உன் பர்மிஷன் வேண்டும் என்றவுடன், உங்களுக்கு இல்லாத பர்மிஷனா அத்திம்பேர் என்றாள். நானும் அதை தமிழில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன் வார பத்திரிக்கைகளுக்கும், சில இணைய தளங்களுக்கும் அனுப்பினேன், அனுப்பியவுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பல மாதமாக சும்மா இருந்த கதையை லாலுவிற்கு நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன். படிப்பவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், இது நகைச்சுவை கதை. லக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே ஐயங்கார\nசுஜாதா தேசிகன் - பேருக்கு ஒரு முன்னுரை\nதமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் “வாமா மின்னலு” என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும். இந்து மதத்தில் உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது. கோயில்களில் பார்க்கும் பெருமாள் சிலைகள் எல்லாம் அர்ச்சாவதாரம் என்று சொல்லுவார்கள். நிச்சயம் பெருமாள் இப்படித்தான் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. முருகன் என்றால் எப்போதும் சின���ன பையனாகதான் காட்சி தரு\nநம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்\nநான் திருவல்லிக்கேணியில் இருந்த போது, “எல்லா பஸ்ஸும் பூந்தமல்லிக்கு போறது; அங்கதான் திருக்கச்சி நம்பிகள் பிறந்த இடம், ஒரு தரம் சேவிச்சுட்டு வந்துடு” என்று அப்பா சொல்லி பல வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் புத்தாண்டுக்கு அடுத்த நாள்தான் போகமுடிந்தது. யார் இந்தத் திருக்கச்சி நம்பி ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் நாதமுனிகளுக்கு (1) தனி இடமுண்டு. அவருடைய பேரன் ஆளவந்தார். ஆளவந்தாரின் ஒரு சீடர்தான் நம் திருக்கச்சி நம்பிகள். கிபி 1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 55 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது 2009ஆம் ஆண்டு 1000 வருடம் ஆகிவிட்டது. இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (MULTI FACETED PERSONALITY) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாளு குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் என்பதற்கு பல சான்றுகளை நாம் பார்க்கலாம். அவருடைய கருணை குணத்திற்கு திருக்கச்சி நம்பிகள் தான் அவருக்கு முன்மாதிரி(role model) என்றும் சொல்லலாம். பல சமயங்களில் இராமானுஜருக்கு குருவாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நம்பி\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 1\nலக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே\nசுஜாதா தேசிகன் - பேருக்கு ஒரு முன்னுரை\nநம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/191", "date_download": "2021-01-25T02:26:23Z", "digest": "sha1:MGCWRRSG6IUYZB6DIKQFKTLHABHPEYKS", "length": 5748, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/191 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.டி. சுந்தரம் 189 சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே கவி மக்களே உணர்ந்துகொள்ளுங்கள். எதிரி ஒரு பேயன்தான் என்றாலும், அவனது கட்டுப் பாட்டையும் கூட்டுப்பற்றையும் கட்டுவிடா உறுதியையும் நாம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். - உங்களுக்கு அது ஏது உணர்ந்துகொள்ளுங்கள். எதிரி ஒரு பேயன்தான் என்றாலும், அவனது கட்டுப் பாட்டையும் கூட்டுப்பற்றையும் கட்டுவிடா உறுதியையும் நாம் ஒவ்வொருவரு��் கற்றுக் கொள்ள வேண்டும். - உங்களுக்கு அது ஏது நெல்லிக்காய் மூட்டை களே உண்மையைக் கூறிவிடு. இல்லையேல் அதே பார். பழுத்துச் சிவந்து கொதித்துக்கொண்டிருக் கின்றன இரும்பு ஈட்டிகள் நெல்லிக்காய் மூட்டை களே உண்மையைக் கூறிவிடு. இல்லையேல் அதே பார். பழுத்துச் சிவந்து கொதித்துக்கொண்டிருக் கின்றன இரும்பு ஈட்டிகள் அவைகளின் கொடுரம் உனக்குத் தெரியுமா அவைகளின் கொடுரம் உனக்குத் தெரியுமா எனது இருதயத்தைவிடவா - (வாளை உருவி) அவ்வளவு கொடுமையானதா உன் இதயம் (கொல்லப் போகும் போது கவிஞர் தடுக்கிறார். பக்கத்திவிருந்த வீரனது, கத்தியைப் பிடுங்கித் தற்கொலை செய்துகொள்கிறான் சர்வாதிகாரி) ஆண்டவனே (கொல்லப் போகும் போது கவிஞர் தடுக்கிறார். பக்கத்திவிருந்த வீரனது, கத்தியைப் பிடுங்கித் தற்கொலை செய்துகொள்கிறான் சர்வாதிகாரி) ஆண்டவனே இவனையும் மன்னித்துவிடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T02:24:06Z", "digest": "sha1:DN2VZKMVWQRIUDCT45ZJXHM2HHJHZCYS", "length": 22461, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "பறவைகளைப் பார்/உடல் அமைப்பு - விக்கிமூலம்", "raw_content": "\nபறவைகளைப் பார் ஆசிரியர் ஜமால் ஆரா, மொழிபெயர்த்தவர் கவிஞர் பெரியசாமித்தூரன்\n434724பறவைகளைப் பார் — IX. உடல் அமைப்புஜமால் ஆராகவிஞர் பெரியசாமித்தூரன்\nபறவையின் உடல் அமைப்பை ஆராய்வதும் ஒவ்வொரு பகுதியின் பயனைத் தெரிந்து கொள்வதும் இன்னும் அதிக சுவை பயப்பதாகும். பறவையின் எலும்புக் கூடு அநேகமாக மனிதனின் எலும்புக் கூட்டை ஒத்து இருக்கிறது. பறவைக்கு இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் ஒரு வாலும் உண்டு. எளிதில் மடக்கி வைத்துக்கொள்ள வசதியாகவும் தோள்பட்டை இயங்குவதற்கு வசதியாகவும் சிறகுகள் அமைந்துள்ளன. பறவையின் சிறகு மனிதனுடைய கரத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் சிறகின் நுனியிலே உள்ள கையில் ஒரே ஒரு நீளமான பெரிய விரல் தான் இருக்கும். இதில் உள்ள எலும்புகளின் மேல் சிறகுத் தசைகளும் இறகுகளும் வளைவாக அமைந்துள்ளன. திறந்த குடையை வேகமாக மேலும் கீழும் தள்ளினால், மேலே தள்ளுவதே எளிதாக இருக்கும். ஏன் கீழேதள்ளும் போது காற்று தடை செய்கின்றது. இந்தக் காற்றுத் தடையைப் பயன்படுத்தியே பொதுவாகப் பறவைகள் பறக்கின்றன என்று கூறலாம்.\nசிறகில் உள்ள இறகுகள் திட்டவட்டமான சில தொகுதிகளாக அமைந்துள்ளன. கை என்று சொல்லக் கூடிய நீளமான விரலிலே பறப்பதற்குச் சாதகமான முதல் 10 இறகுகள் இருக்கின்றன. திசைமாறுவதற்கு இவை பயன்படும். சிறகின் மேல் பகுதியிலே பறப்பதற்கு சாதகமான 12 அல்லது 14 இறகுகள் இருக்கும்.\nஇறகுகள் அடுக்கடுக்காக இருப்பதால் பறப்பதற்கு எளிதாகின்றது. சிறது தோளோடு சேரும் பகுதியில் சில இறகுத் தொகுதிகள் உண்டு.\nஇவை காற்றினால் தடை ஏற்படாதவாறும் நீர்த்துளி உள்ளே புகாதவாறும் தடுக்கின்றன.\nபறவைகளின் எலும்புகள் உள்ளே பொந்தானவை; கனமில்லாதவை; ஆனால் வலிமை வாய்ந்தவை. மார்பு எலும்பு அகலமாகவும் கப்பலின் முதுகுபோலவும் அமைந்துள்ளது. இதனோடு வலிமையான மார்புத் தசைகள் இணைந்திருக்கின்றன. இத் தசைகளின் உதவியால் பறவை சிறகுகளை அசைக்கின்றது.\nஒன்றன் மேல் ஒன்று சேர்ந்துள்ள விசிறியைப் போன்ற இறகுகளால் பறவையின் வால் அமைந்துள்ளது. வாலில் சாதாரணமாக 12 அல்லது 16 இறகுகள் உண்டு. மத்திய இறகு வாலின் மேல் பகுதியில் இருக்கும். மற்றவை இதற்குக் கீழாக ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்து கீழாக இருக்கும். வால் - மடங்கியுள்ள போது மத்திய இறகே நமக்கு முக்கியமாகத் தெரியும். மற்ற இறகுகள் கீழாகத் தோன்றும்.\nவாலை விரிக்கவும் மடக்கவும், உயர்த்தவும் கீழே தாழ்த்தவும் முடியும். இவ்வகையில் கப்பவில் உள்ள சுக்கான் போல வால் உதவுகின்றது. சிட்டுக் குருவியை வேட்டையாடும் வைரியின் சிறகையும் வாலையும் போல அடர்த்தியான இறகுகளையுடைய பறவைகள் எளிதாகவும் ஒய்யாரமாகவும் பறக்கும். உள்ளானைப் போல நீண்ட சிறகுகளும் குறுகிய வாலும் உடைய பறவைகள் வேகமாகவும் உடம்பைக் குலுக்குவது போலவும் பறக்கும், அவரைக் கண்ணியைப் போல வால் நீளமாகவும் சிறகுகள் குறுகி வட்டமாகாகவும்\nஅமைந்துள்ள பறவைகள் பட் பட வென்ற சிறகுகளை அடித்துக் கொண்டு சிரமப்பட்டுப் பறக்கும்.\nபறப்பது மூன்று வகைப்படும். (1) சிறகடித்தல்; பெரும்பாலான பறவைகள் இவ்வாறுதான் பறக்கின்றன. (2) சரிந்து வருதல், வேகமாகப் பறந்து பிறகு சிற���ுகளை அடிக்காமல் சருக்கியவாறு வருதல். (3) வானில் மிதந்தவாறுபறத்தல். சிறகுகளை அடிக்காமலேயே சில பறவைகள் வானில் நீண்ட நேரம் வட்டமிடுவதைக் காணலாம்.\nதிறந்த வெளியில் மட்டும் பறக்கும் பறவைகளுக்கு நீண்டதும் குறுகலானதும் நுனியில் கூர்மையானதுமான சிறகுகள் இருக்கும். இச்சிறகுகளின் நுனியில் எழுகின்ற ஒலியுடன் இப் பறவைகள் மிக வேகமாகப் பறக்கின்றன். காட்டில் வசிக்கும் பறவைகளுக்குக் குறுகிய வட்டமான சிறகுகள் இருக்கும். பறக்கத் தொடங்கும் பொழுது இப்பறவைகளின் சிறகுகளில் ஒலி உண்டாகும். ஆனால் ஆந்தைக்குச் சிறிய சிறகுகள் இருந்தாலும் ஒலியே இல்லாமல் பறக்கின்றது. ஏனென்றால் அதன் சிறகிலுள்ள இறகுகள் பட்டுப் போல இருப்பதால் ஒலி வெளியில் கேட்பதில்லை. இதனால் ஆந்தை கொஞ்சமும் ஒலி எழுப்பாமல் பறந்து சென்று இரையைப் பிடிக்க முடிகின்றது. பறவைகள் தமது இறகுகளைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்துகின்றன. சுத்தம் செய்யவும், கோதி ஒழுங்குபடுத்தவும், எண்ணெய் இடவும் அவை எவ்வளவோ நேரம் செலவழிக்கும். தமது உடலிலே வாலின் அடிப்பகுதியில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து அலகால் எண்ணெயை எடுத்து இறகுகளுக்கிட்டுக் கோதுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை பல பறவைகள் தமது இறகுகளை உதிர்த்துவிடும். இலையுதிர் காலத்திலே இது நடக்கும். எல்லா இறகுகளும் உதிர்ந்து புதிய இறகுகள் தோன்றும். ஆண்டுக்கு இருமுறை சில பறவைகள் இறகுதிர்ப் பதுண்டு. சில பறவைகள் ஆண்டுக்கு மூன்று முறை இறகுதிர்க்கும்.\nஇரையைப் பிடிக்கவும், உண்ணவும் ஏற்றவாறு பறவைகளுக்கு அலகுகள் அமைந்துள்ளன. இரையை எளிதில் கிழிப்பதற்கு ஏற்றவாறு பருந்து, கழுகு, வைரி இவைகளுக்கு வளைந்த குறுகிய அலகுகள் இருக்கின்றன. மீன்களைக் குத்தி எடுப்பதற்கு ஏற்றவாறு நாரைகளுக்கு நீண்ட அலகுகள் உண்டு. சதுப்பு நிலத்திலுள்ள சேற்றிற்குள் துழாவி இரையை எடுப்பதற்கு ஏற்றவாறு நீரில் நடக்கும் பறவைகளுக்கு அலகுகள் நீண்டு நுட்ப உணர்ச்சியோடு அமைந்திருக்கின்றன. தானியங்களை உமிநீக்கிப் பொடிப்பதற்கு ஏற்றவாறு சிட்டுக்குருவியின் அலகுகள் சின்னக் கூம்பு வடிவில் இருப்பதைக் காணலாம். வாத்தின் தட்டையான அலகிலே பல் வரிசைகள் போலச் சிறு தகடுகள் உண்டு. அவற்றின் வழியே தண்ணீர் வெளி வந்துவிடும்; ஆனால் சிறிய இரைகள் வா���ிலேயே தங்கும்.\nமாரிக் குருவி, உழவாரக் குருவிகளின் அலகுகள் சிறியவை; ஆனால் இவற்றின் வாய் மிக அகலமாக இருப்பதால் பறக்கும் பூச்சிகளை எளிதில் பிடிக்கின்றன. மலர்களின் அடியிலுள்ள மதுவைக் குடிப்பதற்கு ஏற்றவாறு தேன் சிட்டுக்களின் அலகுகள் மென்மையாகவும் வளைந்தும் உள்ளன.\nஅலகின் உதவியால் இரையைப் பிடிக்கின்றது; ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளுகிறது; கூடு முடைகிறது; குஞ்சுகளின் தேவைகளை நிறைவேற்றுகிறது. இரையைக் கொல்லுகிறது; தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளுகிறது. அலகே ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. கத்தி போலவும், இடுக்கி போலவும், கத்தரி, போலவும் பறவை அதைப் பயன்படுத்துகின்றது. இம்மாதிரியான வேலைகளைச் செய்வதற்கு வசதியாகப்\nபறவையின் கழுத்து அமைந்திருக்கிறது. பறவை தன் தலையை முழுவதுமே திருப்ப முடியும்.\nபறவைகளின் அலகுகளைப் போலவே அவற்றின் கால்களும் பல வேறு விதங்களில் அமைந் திருக்கின்றன. ஓடுவதற்கும் கிளைகளில் அமர்வதற்கும், கீறிக்கொள்வதற்கும், நீந்துவதற்கும், பிடித்துக் கொள்ளுவதற்கும் கால்விரல்கள் பயன்படுகின்றன. நமது கட்டைவிரலைப்போல இருப்பதுதான் பறவையின் முதல் விரல், அது பின்புறம் திரும்பி இருக்கும். உள் பக்கத்திலிருக்கும் இரண்டாம் விரலில் இரண்டு எலும்புகள் உள்ளன. மூன்றாம் விரல் மத்தியிலிருக்கும். அதில் மூன்று மூட்டுகள் உண்டு. நாலாவது விரல் வெளிப்புறமாக இருக்கும். அதிலே நான்கு மூட்டுகள் உண்டு. அநேகமாக எல்லாப் பறவையினங்களிலும் இந்த அமைப்பேதான் காணப்படு கின்றது.\nகிளைகளில் அமரும் பறவைகளுக்குக் கிளைகளை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுவதற்காகப் பின்புற விரல்கள் நீளமாக இருக்கும். வாத்தின் கால் விரல்கள் நீந்துவதற்கு வசதியாக ஒன்றோடு ஒன்று ஒருவகைத் தோலால் இணைக்கப்பட்டிருக்கும்; பின்புறமுள்ள விரல் மிகச் சிறிது. சேற்றில் அழுந்திப் போகாதவாறு கொக்கின் கால் விரல்கள் மெல்லியனவாகவும் ஒன்றிற்கொன்று அதிக இடைவெளி உள்ளனவாகவும் இருக்கும். நிலத்தில் வாழும் வானம்பாடிக்கும் வயல் சிட்டிற்கும் பின்புற விரலில் உள்ள நகம் மிகப் பெரிதாக இருக்கும். மாரிக் குருவியின் முன்புற விரல்கள் ஒன்றோடொன்று. பிணைக்கப்பட்டிருக்கும்\" : மரங் கொத்திக் குருவியின் விரல்கள் ஜோடி ஜோடியாக அமைந்திருக்கும். நெருப்புக் கோ���ிக்கு இரண்டே விரல்களையுடைய பெரிய கால்கள் உண்டு.\nசிறு பறவைகள் 10 முதல் 13 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கழுகுகள் 20 ஆண்டுகளும் சில பெரிய பறவைகள் 30 ஆண்டுகள் வரையிலும் வாழ்கின்றன.\nபறவைகளின் உடல் வெப்ப நிலை 104 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உடல் வெப்ப நிலை 98.40 பா. ஆகும். மனிதனுக்கு 1060 பா. காய்ச்சல் வந்தால் அவன் பிதற்றத் தொடங்கிவிடுவான்.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2020, 02:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nigerian-tied-to-pole-and-thrashed-in-delhi-one-suspect-arrested/", "date_download": "2021-01-25T02:18:23Z", "digest": "sha1:3M3E47UJDYQS5ITMEVJ4O46KMEQTG2YT", "length": 8404, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நைஜீரிய குடிமகனை டெல்லியில் கட்டி வைத்து அடித்த கொடூரம்! (வீடியோ)", "raw_content": "\nநைஜீரிய குடிமகனை டெல்லியில் கட்டி வைத்து அடித்த கொடூரம்\nநைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை, டெல்லி மால்வியா நகரில், ஒரு கரண்ட் போஸ்ட்டில் கட்டி வைத்து சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்\nநைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை, டெல்லி மால்வியா நகரில், ஒரு கரண்ட் போஸ்ட்டில் கட்டி வைத்து சிலர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கிருஷ்ண குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இச்சம்பவம் செப்டம்பர் 24-ஆம் தேதி நடந்துள்ளது. அந்த ஆப்பிரிக்க நபரின் பெயர் அஹமத்.\nடெல்லி சாவித்ரி நகரில் உள்ள வீடு ஒன்றில் திருடச் சென்றிருக்கிறார். அப்போது தப்பிக்க முற்பட்ட போது, கீழே தவறி விழுந்ததால், அவரால் தப்பிக்க முடியவில்லை. கிருஷ்ண குமார் அந்த ஏரியாவில் வசிக்கும் நபர்.\nகிருஷ்ணகுமார் அஹ்மத்தை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்து, “எனது வீட்டில் துளையிட்டு, விலையுயர்ந்த பொருட்களை அஹ்மத் திருட முயன்றார். அப்போது, சத்தம் கேட்டு நான் அவரை துரத்த முயற்சித்தேன். அஹ்மத் தானாகவே கீழே விழுந்து காயம் அடைந்துவிட்டார்” என எங்களிடம் கூறினார். அப்போது, தான் தாக்கப்பட்டது குறித்து அஹ்மத் கூறவேயில்லை. அமைதியாக இருந்தார்.\nநாங்களும் அஹ்மத் கீழே விழுந்ததால் தான் காயம் அடைந்திருக்கிறார் என நினைத்தோம். ஆனால், இந்த வீடியோ எங்களுக்கு கிடைத்த பின்னரே உண்மை தெரியவந்தது. கிருஷ்ணா கட்டி வைத்து கண்மூடித்தனமாக அஹ்மத்தை தாக்கியது எங்களுக்கு தெரிந்தது.\nஎன்னதான் அஹ்மத் திருடனாக இருந்தாலும், அவரை இவ்வளவு மோசமாக தாக்கியிருப்பதால், கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvalluvan.com/2017/10/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:22:14Z", "digest": "sha1:E6PBTKZ73I45I3MD76FNLM4HBQECJM6U", "length": 19761, "nlines": 284, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News நீயும் கடவுள்தான் - THIRUVALLUVAN", "raw_content": "\n“நீயும் கடவுள்தான்” என்ற அத்வைத கருத்தை முதன் முதலாகப் படித்த போது, ஆச்சரியமும் கொஞ்சம் கர்வமும் அடைந்தேன் இது இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது, டீச்சர் “எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே” என்று கூறி, நீயும் மன்னன்தான் என்று கூறிய போதும் மு���ன் முதலில் இந்த ஆச்சர்யமும், கர்வமும் ஏற்பட்டது. நீயும் கடவுள் என்று கூறிய போது இரண்டாம் தடவையாகவும் ஏற்பட்டது இது இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது, டீச்சர் “எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே” என்று கூறி, நீயும் மன்னன்தான் என்று கூறிய போதும் முதன் முதலில் இந்த ஆச்சர்யமும், கர்வமும் ஏற்பட்டது. நீயும் கடவுள் என்று கூறிய போது இரண்டாம் தடவையாகவும் ஏற்பட்டது இரண்டுமே இயல்பில் உண்மைதான் நான் எப்படி சிவா ஆவேன் ஒரே விசயம் ஒரு தளத்தில் உண்மையாகவும் பிரிதொரு தளத்தில் பொய் போலவும் தோன்றுகிறதே ஒரே விசயம் ஒரு தளத்தில் உண்மையாகவும் பிரிதொரு தளத்தில் பொய் போலவும் தோன்றுகிறதே அது எப்படி இயல்பில் மனிதனாக இருந்தால் எதார்த்தத்திலும் மனிதனாகத்தான் இருக்க முடியும். அப்படித்தான் இருந்தும் வருகிறோம் இங்கே மட்டும் என்ன வந்தது இங்கே மட்டும் என்ன வந்தது 125 கோடி மன்னர்கள் பல கர்மங்களைச் செய்து சேமித்த சக்தியை, ஒன்று திரட்டி பிரயோகப் படுத்த நரேந்திர மோடியால் முடிவதால் அவர் Acting King 125 கோடி மன்னர்கள் பல கர்மங்களைச் செய்து சேமித்த சக்தியை, ஒன்று திரட்டி பிரயோகப் படுத்த நரேந்திர மோடியால் முடிவதால் அவர் Acting King நாமெல்லாம் Sleeping kings இந்த sleeping kings இல்லாமல் acting king கிடையாது அதே போல கடவுளைப் பொறுத்த வரையில்.. நாமெல்லாம் sleeping ஆன்மா அதே போல கடவுளைப் பொறுத்த வரையில்.. நாமெல்லாம் sleeping ஆன்மா நம் மூலம் கர்மத்தை இலங்கச் செய்து காரியம் ஆற்றுவதால், கடவுளானவர் Acting ஆன்மா நம் மூலம் கர்மத்தை இலங்கச் செய்து காரியம் ஆற்றுவதால், கடவுளானவர் Acting ஆன்மா ஆக இங்கும் இந்த sleeping ஆன்மாக்களாகிய நாமெல்லாம் இல்லாமல் கடவுளால் கூட அவரை அறிய முடியாது. *கர்மத்தால் கர்ம அதீதம் உணரப்படுகிறது* ௐ நமசிவாய போற்றி ௐ \n[:en]மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதி உள்பட 3 பேர் தலைக்கு, அமெரிக்கா ரூ.70 கோடி பரிசு அறிவிப்பு[:]\n[:en]குஜராத் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.500 கோடி.. பிரதமர் மோடி[:]\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சிஜன் கசிவு: சரி செய்யும் பணியில் விண்வெளி வீரர்கள்\nNext story நில வேம்பு\nPrevious story [:en]மிரட்டுகிறதா மெர்சல் – பாஜக பதட்டம் – ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழர���ப் பற்றி தெரியுமா\n[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]\nஎந்தத் தேதியில்எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\n[:en]வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nதுறவு என்பது உண்மையிலேயே துறவுதான்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 2. ஆர்.கே.[:]\nஉலக அதிசயம் என்றால் என்ன\n[:en] அழகு என்பதை செயற்கையாக அடைய முடியாது.[:]\n[:en]நமது மூல இயக்கமானது எது குறித்த அவமானங்களையோ, துன்பங்களையோ அடைவதில்லை[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 38 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 56 ஆர்.கே.[:]\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\nவாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\n[:en]போராட்டக் களமாகும் தமிழகம், ஆட்சியாளர்களின் அலட்சியம் – ஆர்.கே.[:]\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+5210-e-vs-farmtrac+45-executive-ultramaxx-4wd/", "date_download": "2021-01-25T01:55:00Z", "digest": "sha1:WUNL7AAK2AUJUF6K6FYYW3NKEHFI5IFQ", "length": 22271, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5210 E 4WD வி.எஸ் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5210 E 4WD வி.எஸ் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD\nஒப்பிடுக ஜான் டீரெ 5210 E 4WD வி.எஸ் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD\nஜான் டீரெ 5210 E 4WD\nபார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD\nஜான் டீரெ 5210 E 4WD வி.எஸ் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 5210 E 4WD மற்றும் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஜான் டீரெ 5210 E 4WD விலை 8.90-9.25 lac, மற்றும் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD is 6.90-7.40 lac. ஜான் டீரெ 5210 E 4WD இன் ஹெச்பி 50 HP மற்றும் பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD ஆகும் 47 HP. The Engine of ஜான் டீரெ 5210 E 4WD CC and பார்ம் ட்ராக் 45 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்- 4WD CC.\nபகுப்புகள் HP 50 47\nதிறன் ந / அ ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400 2000\nகுளிரூட்டல் Water Cooled ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 68 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2050 MM 1880 MM\nஒட்டுமொத்த நீளம் 3570 MM 3270 MM\nஒட்டுமொத்த அகலம் 1870 MM 1810 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3530 MM 3250 MM\nதூக்கும் திறன் 2000 1600 Kg\nவீல் டிரைவ் 4 4\nவிலை 8.90-9.25 lac* சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vpanneerselvam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T02:01:22Z", "digest": "sha1:RHL3SMPBOQ2NUSSRM72NLAIWZ7RYN665", "length": 583016, "nlines": 7275, "source_domain": "www.vpanneerselvam.com", "title": "Skip to content Menu Close", "raw_content": "\nநம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள் நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்\nஅதை நாம் எதிர்கொள்ளும் விதமும்\nஅதற்கான நம் விடையுமே வாழ்வையும்\nபதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும் \nஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்… யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…\nஎன் அன்பிற்கினிய க���சபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல \nஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…\nயார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…\nஇக்கட்டான சூழலும், மனிதகுலத்தின் தேவையுமே\nபல சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது…\nபூமியை பிளந்து எழும் விதைகளாக வெடித்து எழுவோம்…\nநம்முடைய வெற்றி இந்த சமூகத்தின் வெற்றியாக முழுமை பெறட்டும்…\nஎல்லா கால கட்டத்திலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனித குல பரிணாம வளர்ச்சியின்\nவாய்ப்புகளை கண்டறிதலும் – அதை வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம் வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…\nஎந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…\nநம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்..\nஉங்கள் வளர்ச்சியில் அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…\nசரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…\nஉலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்\nஉங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…\nஉங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…\nஅனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் \nஅனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமகிழ்வான மக்களே மகத்தான சமூகத்தின் சிற்பிகள் ஆவர்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபரஸ்பர நட்பு பாராட்டி மகிழ்ந்திருக்க\nஉழவும்… உழைப்பும்… உற்பத்தியும்… உலகத்தின் உயர்வுக்கான உன்னதமான வழிகள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொரு கணமும் நன்றி பாராட்டுவோம்…\nபொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன் மகிழ்வான காலை வணக்கங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் த���குதி மக்களே…\nபயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல பயனற்ற எண்ணங்களை நீக்கி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல\nதானும், தன் பெண்டிரும், மக்களும் மகிழ்வுடன் இருக்க…\nஅரசியல் என்பார் சில பேர்…\nவிசித்திர பொருளாதாரக் கோட்பாடு பேசி\nஎன்னை அந்த இலக்கை நோக்கி\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநீங்கள் + நான் + அம்மாவின் ஆசி…\nதொண்டர்களின் எழுச்சி… தலைவர்களின் செயல் வீச்சு.. எண்ணங்களின் எழுச்சி… நம்பிக்கைகளின் சங்கமம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநேற்று நமது இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவில் பங்கேற்று வந்தேன்…\nவருங்காலத்தின் வெற்றியை மனக்கண்ணில் கண்டு வந்தேன்…\nகடவுளே கொடுக்க நினைத்தாலும், அது உங்களுக்கு சக மனிதர்கள் மூலமாகவே கிடைக்கப்பெறும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்க்கை என்பது பந்தயம் அல்ல \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்க மக்கள் வளர்க அம்மா அரசின் புகழ்..\n10 நாட்களில் 1024 விளக்குகள்\nவளர்க அம்மா அரசின் புகழ்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசாலையில் விபத்து உருவாவதில்லை… உருவாக்கப்படுகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…\nஎந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…\nநம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்..\nநல்ல திட்டங்களும் நல்ல எண்ணங்களும் வருங்காலத்தில் எம் மக்களின் வளமான வாழ்வு\nவெற்றிக்காக கனவு காணும் உலகத்தில்\nஎம் மக்களின் உயர்வுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்…\nஎம் மக்களின் வளமான வாழ்வு\nஅதற்கு சான்றாக உயர்ந்து நிற்கும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகாலம் கருதாது… கண் துஞ்சாது…\nமக்களின் அடிப்படை இயல்பு ,\nதக்க தளம் தந்து உயர்த்துதல்,\nபயனுள்ள களம் எ��்போதும் இருக்கும்படியான அமைப்பு ஏற்படுத்துதல் இதுவே குடி செயல்வகை என உரைக்கும் குறள் வழி நின்று…\nஎம் மக்களின் வளமான வாழ்வு.\nஅதை கண்டு மனநிறைவு அடைகிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்ல அரசால் மக்கள் நன் மக்களாய் திகழ்கிறார்கள்..\nஅதைப்போல நன் மக்களால் நல்ல தலைவர்களும்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி நன் மக்களே…\nஎம் மக்கள் அடைந்த மீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்…\nஎம் மக்களுக்கு கொடுத்த வலிகளையும் வேதனைகளையும் தாண்டி\nமீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்…\nஅத்தனை பேரிடர் காலத்திலும் அம்மாவின் அரசு என் மக்களை காத்து நின்றது…\nஅத்தனை இடர்களையும் வென்றெடுப்போம் வா என்று ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்தோம்.\n2020 ஆம் ஆண்டிற்கு நன்றிகூறி புது நம்பிக்கையுடன் 2021 ஆம் ஆண்டை வரவேற்போம்.\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் மக்களே நான்… நானே என் மக்கள்…\nஎன் மக்கள் வாழ்வாங்கு வாழ\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…\nவெகு அருகில் இருந்து செயலாற்றி சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்\nவெற்று விளம்பரங்களும் விமர்சன வித்தைகளும் செய்யும் வேடிக்கை மனிதர்கள் சற்று தள்ளியே இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் மக்களே என் குடும்பம்…\nஎன் மக்களுக்கான சேவையே என் சுதர்மம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…\nதேவையைப் பூர்த்தி செய்த பின்பும்\nதொடரும் உழைப்பு சேவை ஆகிறது…\nமனதிலே உறுதி… வாக்கில் இனிமை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ\nஎதற்கு நேரமும், கவனமும் செலுத்தவில்லையோ\nமக்களின் மனதில் இடம்பெற்று தலையாய தலைவர் ஆகிறார் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅந்த தலைவனின் நேசத்தையும், அன்பையும்\nஅவரின் இடைவிடாத உழைப்பின் மூலமாக காணலாம் \nகடமை நிறைவேறும் போது உரிமை கோரும் தக���தி பெறுகிறோம் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉரிமை கோரும் தகுதி பெறுகிறோம் \nஉரிமை கோரும் தகுதியை இழக்கிறோம் \nசெய்யவேண்டிய கடமையை சிறப்புற ஆற்றுங்கள் \nசெய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு\nநம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு…\nஅதுவே இறைவனை நம்மை நோக்கி ஈர்க்கும்…\nஒரு கணம்… ஒரு சிந்தனை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்…\nதகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்… விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…\nஉலகம் நம் விரித்திறன் அறியட்டும் \nநம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் \nமனங்களால் ஒன்றிணைந்து மன சங்கிலி அமைப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த நாடு நலம் பெறட்டும்…\nநல் விளைவுகளை அது உருவாக்கும்…\nஅதன் வாசத்தில் இவ்வுலகம் புது சுவாசம் பெறட்டும் \nநிஜ வெற்றி அடைவதில் இல்லை… தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…\nநம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் \nநிஜ வெற்றி அடைவதில் இல்லை…\nதடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழ\nஎன் பங்களிப்பும் ஆதரவும் என்றும் இருக்கும்…\nஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல் உணர்வால் நிரம்பிய இதயம்…\nசீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு…\nஆற்றல் நிரம்பிய சக்தி சுரங்கமாக மாற்றுகிறது \nபடைத்தவனின் படைப்பில் அதிசயம் நாம்…\nஏழைகளையே இறைவனாக காண்போம்… நம் கடன் பணி செய்து கிடப்பதே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் கடன் பணி செய்து கிடப்பதே…\nஎம் மக்களை மாண்புறச் செய்வோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇவ்வ���லகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே…\nஇந்த உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு…\nஉழைப்போம், உழைப்போம் எந்த உயரம் எட்டினும் உழைத்துக்கொண்டே இருப்போம் \nஇந்த ஊரும் உலகமும் பயன் பெற்றுக்கொண்டே இருக்கட்டும்…\nவாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…\nஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை…\nஅந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…\nதிறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம் \nஉண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…\nஉழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை…\nதர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது…\nஅந்த தர்மமே நாளும் நமக்கு வழிகாட்டுகிறது…\nஎண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…\nஉங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை\nஉங்களை யாரும் தாழ்த்த முடியாது…\nஉங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை\nஉங்களை யாரும் உயர்த்த முடியாது…\nவரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும்,\nதோள் கொடுத்து உடன் பயனிக்க தயாராகவே இருக்கிறேன்…\nகுறை மட்டுமே கூறுபவர்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு தவறான வழிகாட்டுதலுக்கும் எம்மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன்…\nவாழ்வு வேறு… வாழ்க்கை வேறு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்…\nநற் சிந்தனையை செயலாக்கி வளமான வாழ்வு பெற\nஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…\nநலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…\nநாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…\nநம் உள்ளங்களில் வாழும் கடவுள் அம்மா…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅம்மாவின் நினைவு தினத்தை கடந்தும் அலைஅலையாய் அம்மாவின் நினைவுகள்…\nஎங்கெங்கு காணினும் அம்மாவின் நினைவுகள்…\nநம் தொகுதி தாய்மார்கள் ஒவ்வொருவரிடமும்…\nநம் அம்மா நம் தாய்மார்களாக நம்முடனேயே இருக்கிறார்…\nவிதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…\nநீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…\nபூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,\nவிண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் \nவிஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,\nவி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…\nஎன் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…\nநம் இதய தெய்வத்திற்கான அஞ்சலியுடன் என் காலை வணக்கங்கள்…\nதொகுதி மக்களின் நலனிற்காக அனைவரிடம் நட்பு பாராட்டுகின்றேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்றும் என் மூலதனம் அல்ல…\nநமது பொறுப்புகள் அறிவோம்… நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…\nஇயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…\nநேற்றைய தினம் மிகுந்த மனநிறைவு கொடுத்த தினம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகடவுள் தேடும் மனிதர்கள் சிலர்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த உலகத்திற்கான அனைத்து நன்மைகளும் நம் மூலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொண்டு காண்கிறோமோ, அதுவே நமக்கு தெரிகிறது…\nமகிழ்வுற்ற மனது உலகையே உள்ளடக்கி ஆளுகிறது…\nவாழட்டும் இந்த உலகம் உங்களால் கூடுதல் மகிழ்ச்சியோடு…\nஇந்த உலகில் தனித்தது என்று எதுவுமில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும் தொடர்புடையவையே…\nபுயல் எச்சரிக்கை விடுத்த கணத்திலிருந்து ஓய்வு உறக்கமின்றி தொடர் ஆலோசனை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅத்துணை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்தல்…\nஎன்று அயராது உழைத்ததன் பலன் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது…\nபேரிடர் காலத்தில் மக்களின் அனைத்து தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது…\nதுணைநின்ற அத்தனை அரசு அலுவலர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…\nஉழவும் தொழிலும் செழித்து ஓங்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…\n“நிவர் புயல்” : சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஆற்றல்மிகு ஆளுமையான மாண்புமிகு நமது முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் சீரிய திட்டமிடல் படி நமது அம்மாவின் அரசு நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது…\nநம் தொகுதியிலும் இன்று அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்களின் நலனும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.\nநம் மக்களின் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டு துணை நிற்கும் அத்துணை அரசு அலுவலர்களையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்…\nமக்கள் அனைவரும் தக்க கவனத்துடன் இருந்து உங்களுக்காக உழைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறேன்…\nஎந்தவித பெரிய சேதமும் இன்றி நிவர் புயலும் கடந்து போகும் என்று நம்புவோம்…\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…\nபுதியதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது.\nஅம்மாவின் அரசு மாவட்ட ஆட்சி மற்றும் உள்ளாட்சி மூலமாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. நிகழ்வுகளை மிக ஜாக்கிரதையாக கூர்ந்து கவனித்து வருகிறோம்.\nநம் கலசபாக்கம் தொகுதியில் உங்கள் ஒவ்வொருவரின் நலனும் பாதுகாப்பும் மிக முக்கியம். அதுவே என் நோக்கம்…\nஉள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், நம் தொண்டர்களும் மக்கள் நலன் காக்கும் பணியில் அடுத்த 48 மணி நேரம் கவனத்துடன் ஈடுபடுவார்கள். அது சமயம் உங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும��� மிக அவசியம்.\nஅதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு விஷயத்தையும் நம்பவோ அதை பரப்பவோ வேண்டாம் என்று உங்கள் நலனில் அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்…\nஇலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎத்தனை தூரம் கடந்தும் பயனில்லை \nஎன்னை அந்த இலக்கை நோக்கி\nஉங்கள் வளர்ச்சியில் அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…\nசரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…\nஉலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்\nஉங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…\nஉங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…\nஅனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் \nஅனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…\nமன திடத்தாலும் மதி நுட்பத்தாலும் வினைத்திட்பம் உருவாகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்…\nஅத்தகையோரின் செயல்களே இந்த உலகத்தை நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது…\nதகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅம்மாவின் அரசாட்சியில் அரசாங்கப் பள்ளியில் பயின்று மருத்துவ சேவை செய்ய\nஅகரம் பயின்ற நம் சந்ததி\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும் \nஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே..\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே…\nதொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…\nநோக்கமான மக்கள் நலனை முன்னிறுத்தி…\nகாழ்ப்புணர்ச்சியாலோ, பிரித்தாளும் சூழ்ச்சிகளை கடந்து நாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஊரறியச் செய்வோம்…\nகொடுக்கும் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபணிவதும் குனிவதும் பாவம் அன்று…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅமைதி… வளம்… வளர்ச்சி… என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…\nஇவர்கள் காட்டிய வழி நடந்து… நமக்காகவும்\nஒவ்வொரு குடிமகனும் ஆற்றும் ஜனநாயக கடமையே நல்லாட்சி\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகுறுக்கு வழி சூழ்ச்சிகள் தாண்டி\nஎந்த ஒரு மாய வலையிலும் சிக்காமல்\nஒவ்வொரு குடிமகனும் ஆற்றும் ஜனநாயக கடமையே\nஒட்டு மொத்த தமிழக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்…\nநல்லவர்களை பொறுப்பில் பரிணமிக்க செய்வது நல்லவர்களின் பொறுப்பே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லவர்களை பொறுப்பில் அமர்த்துவது நல்லவர்களின் பொறுப்பே…\nநல்லவர்களை பொறுப்பில் நீட்டிக்கச் செய்வதும் நல்லவர்களின் பொறுப்பே…\nநல்லவர்களை பொறுப்பில் பரிணமிக்க செய்வது நல்லவர்களின் பொறுப்பே…\nஎண்ணங்களும் செயல்களும் உச்சத்தில் சுடர்விடட்டும்…\nதலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசிந்தித்து செயலாற்றி பயன் தரட்டும்…\nபிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்கள்\nமனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது\nசந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…\nஅதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…\nவாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு\nமனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…\nநல்லன சிந்தித்து… நல்லன பேசி… நல்லன செய்து… நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…\nநல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…\nஎம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…\nஎன் தொகுதி மக்களின் நலனுக்காக… நான் எதையும் ச���ய்வேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅரசியல் ஒரு விளையாட்டு எனில்…\nஅரசியல் ஒரு நாடகம் எனில்\nஅரசியல் ஒரு போர்க்களம் எனில்\nகருத்துக்கள் மாற சிந்தனைகள் மாறும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் செயல்களால் உங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…\nயாரை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய தருணம் இது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎத்தனை தூரம் கடந்தும் பயனில்லை \nஇலக்கால் முழுமை பெற தொடங்குகிறது…\nஎன்னை அந்த இலக்கை நோக்கி\nஉண்மையான அக்கறையும், அயராத உழைப்பும்… விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை உருவாக்கும் காரணிகள் ஆகிறது…\nஅரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…\nதீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…\nவிவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…\nஅன்பு என்ற ஒற்றை இழையாலேயே இழுத்துக் கட்டப்பட்டு உள்ளது இந்த உலகம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவேறு யாரோ சக மனிதர்களின்\nயுகம் கடந்து காலங் காலமாய்\nஉயிர்ப்புடன் இருக்கிறது இந்த உலகம்…\nஅன்பு என்ற ஒற்றை இழையாலேயே\nஇழுத்துக் கட்டப்பட்டு உள்ளது இந்த உலகம்…\nஅன்பு – மனித குலத்தின் மகத்தான பொக்கிஷம் \nநல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇவை அனைத்தும் என் மக்கள்\nஉலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇவையெல்லாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்…\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nஎன்று மன்னனை இறைவனாக குறிப்பிடுகிறார்.\nஅப்படிப்பட்ட தலைவனை நம் முதல்வராக கிடைக்கப்பெற்றதற்கு உள்ளம் உவக்க வணங்கி மகிழ்கிறேன்…\nமுதலில் தொடங்குவதும்… வேகமாக இயங்குவதும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகலசபாக்கம் தொகுதியை முன���மாதிரியான தொகுதியாக மாற்றி முன்னேற்றுவோம்…\nநம் கவனம் எல்லாம் உழைப்பிலும்… உற்பத்தியிலும் மட்டுமே இருக்கட்டும்… அதுவே உயர்வுக்கு வழி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த ஒரு கவன திசைதிருப்பும் சூழ்ச்சிக்கும் பலியாகாமல் இருப்போம்…\nபிறப்பும் இருப்பும் சிறப்பாக இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉயர்ந்தவர்களாக இருப்போம்… உயர்பவர்களாக இருப்போம்…\nபிறரை உயர்த்துபவர்களே உண்மையான உயர்ந்தவர்கள் ஆவர்…\nபுத்துணர்வுடன்… புத்தம் புதியதாய்… புது உலகம் படைப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் உயிர் மூச்சான தொண்டர்களுக்கு நன்றி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்…\nஒவ்வொரு கணமும் சுற்றி இருக்கும் மக்களிடம் மட்டுமல்லாமல்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த பிரபஞ்சத்திடமும் பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது…\nஉழவும் உற்பத்தியும் உயர்வுக்கு வழி..\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசெல்வ செழிப்பான தொகுதியாக மாற்றுவோம்…\nநம்மை மேலும் வலிமை மிக்கவர்களாகவும்\nநல்லவர்களின் லட்சியம்… வெல்வது நிச்சயம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது…\nஆயிரம் வார்த்தைகளை விட அத்தகைய கடமையாற்றும் செயல் வீரர்களின் செயலே அழகு..\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த உலகம் பெருமை படுகிறது…\nதயாராய் இருங்கள்… பதுங்கிப் பாயும் வளர்ச்சி வர இருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபதுங்கிப் பாயும் வளர்ச்சி வர இருக்கிறது…\nகலசப்பாக்கம் தொகுதி முன்னுதாரணமாக திகழட்டும்…\nசூழ்நிலைகளையும்… நிகழ்வுகளையும்… இந்த பிரபஞ்சம் அதற்கேற்றார் போல் கட்டமைத்து நல்லோரின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லோரின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும்…\nநோக்கங்கள் இலட்சியங்களாக எழுச்சி பெறட்டும்..\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால�� பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,\nபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்டு 49 ஆண்டுகள்…\nஎன்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…\nகழகத்தின் உயிர் மூச்சான தொண்டர்களை திறம்பட ஒன்றிணைத்து…\nஅனைத்து சவால்களையும் அம்மாவின் ஆசியோடு வென்று…\nமாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களையும்…\nகழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வழி நடந்து பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு மக்கள் சேவையில் பங்காறுவோம்…\nஇந்த வரலாற்று நிகழ்வை தமிழக மக்களுடன் கொண்டாடி, நன்றி பாராட்டி நாளும் நலம் புரிவோம்…\nஎன் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கான… என்னுடைய கனவுகள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅதுவே என்னை உத்வேகத்துடன் கடமையாற்ற வைக்கிறது…\nமுடிவுகள் சிறந்ததாக அமைய, முயற்சிகள் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிளைந்த பொருட்களை விற்கும்போது விவசாயிகளும் வியாபாரிகள் போல் சிந்திக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் இலக்கெல்லாம்… எம் மக்களின்… வளம்… அமைதி… ஆற்றல்… முன்னேற்றம்… ஆரோக்யம்… பொருளாதாரம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎத்தனை தூரம் கடந்தும் பயனில்லை \nஎன்னை அந்த இலக்கை நோக்கி\nஆற்றும் கடமை எதுவாக இருந்தாலும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் செயலுக்கு ஒரு புது\nசெயலில் புதிய எழுச்சி தெரியும்…\nமக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…\nயாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…\nஇறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்…\nமக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…\nமேம்பட்ட தலைமைக்கு நன்றி சொல்லி தொண்டர் படை திரட்டுகிறேன்…\nதொண்டர்களுக்கு நன்றி சொல்லி துணையாய் பயணிக்கிறேன்…\nதுணை நிற்கும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லி நல்ல திட்டங்கள் தீட்டுகிறேன்…\nநலத்திட்டங்களை நாளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்…\nஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…\nவிவசாயிகள் நலனே சமூகத்தின் நலன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநன்றியுடன் நலம் பெற செய்வோம்…\nநாம் யாரென்று இந்த உலகத்திற்கு பறை சாற்றட்டும்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக அமைய…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்களிடம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம்…\nஉங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வளமான நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க…\nஇந்த சமூகத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் தலைவர்களாக நம் தொகுதி பிள்ளைகள் உருவாகட்டும்.\nஅதற்கேற்ற தலைமை பண்புகளையும், தன்னம்பிக்கைகளையும் ஊட்டி நம் இளைஞர்களை தயார்படுத்துவோம்.\nஉண்மைக்கு தலைவணங்கி நன்றி பாராட்டும் அறிவார்ந்த மக்கள் நம் தமிழக மக்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழைப்பும், முயற்சியும் ஒன்றிலேயே தொடரட்டும்… வெற்றி நமக்கே உரித்தாகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒரே நேரத்தில் எட்ட முயல்பவர்\nஇரு இலக்கையும் தவற விடலாம்…\nகடமைகளை கடமைகளாக மட்டும் பார்க்காமல் வாய்ப்புகளாக பாருங்கள்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகடமைகளாக மட்டும் பார்க்காமல் வாய்ப்புகளாக பாருங்கள்\nஅறிவு இருந்தும், ஆற்றல் இல்லையெனில் செயல்கள் நிகழாது\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅந்த செயலை செய்யக் கூடிய\nஇன்று அண்ணல் காந்தியடிகளின் 151 வது பிறந்த நாள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\n151 வது பிறந்த நாள்…\nவாழ்ந்து காட்டிய வழி நடந்து…\nஆரம்பமும் முடிவும் இல்லா தொடர் பயணத்தில்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபாதையில் இருத்தலே வாழ்வு… பயணித்து இருத்தலே வெற்றி…\nதர்மம் வென்றே இருக்கட்டும்… தர்மம் தலை நிமிர்ந்தே இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதர்மம் தலை நிமிர்ந்தே இருக்கட்டும்…\nநம் தமிழக மக்களுக்கு தலையாய பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகழகத்தின் பொதுக்குழுவில் கலந்து கொண்டேன்…\nமைய நோக்கமாக கொண்டு கலந்தாலோசிக்கப்பட்டது…\nஎன்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் வலுவான நிலையில் இப்போது…\nநம் தமிழக மக்களுக்கு தலையாய பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்…\nகேட்கும் கருத்துக்களையும் செய்திகளையும் கலகக்காரர்களின் திரிக்கப்பட்ட கருத்துகளையும் என் அன்பிற்குரிய மக்கள் கவனத்துடன் கையாள்வார்கள்…\nநீங்கள் இந்த உலகத்தின் ஓர் அங்கம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநீங்கள் இந்த உலகத்தின் ஓர் அங்கம்…\nஇந்தப் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளி…\nஉங்களைத் தவிர்த்து இந்த உலகமும், பிரபஞ்சமும் முழுமை அடையாது…\nஇத்தகைய மேன்மை பொருந்திய நீங்கள் அதை உணர, உணர, புரிய, புரிய\nஉங்கள் வாழ்வு செம்மை படும்…\nஇந்த சமூகமும் மேன்மை படும்…\nஇலக்கை நோக்கிய கவனம் நம்மை இலக்கை நோக்கி நகர்த்தும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை இலக்கை நோக்கி நகர்த்தும்…\nநேற்று எண்ணங்களாக எதை விதைத்தோமோ… அதையே இன்றைய வாழ்வின் அனுபவமாக பெற்றிருக்கிறோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசெம்மை படுத்துவதன் மூலம், எண்ணங்களை\nவாழ்வது ஒருமுறை… வாழ்த்தட்டும் வரும் தலைமுறை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒரு தலைமுறையின் சாதனைகள் வரும் சந்ததிக்கு பெருமையும், நன்மையும் சேர்க்கும்…\nஒரு தலைமுறையின் தவறுகள் வரும் சந்ததிக்கு சிறுமையும், தீங்கும் சேர்க்கும்.\nதனிமனித வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சிக்கான வேர்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும்\nஎன் பங்கும் என் ஒத்துழைப்பும் என்றென்றும் இருக்கும்…\nநன்றியுடன் தொடரட்டும்… புது சமூகம் மலரட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடி போல…\nநம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…\nநாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ, எந்த மாதிரியான வார்த்தைகளை நம் சிந்தனை மொழியாக கையாள்கிறோமோ…\nஅதுவே நம்மைச் சுற்றி நாம் பெறும் சமூகமாக, நாம் கட்டமைக்கும் சமூகமாக நமக்கு அமைகிறது…\nநாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…\nஅம்மாவின் அரசால் இயற்றப்படும் சட்டங்களும் திட்டங்களும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமக்களை குழப்பிக் கொண்டும் இருப்பவர்கள் அல்ல நாம்…\nசெய்யும் சிறு கூட்டமும் அல்ல நாம்…\nஎன் மக்கள் ஒவ்வொருவரும் மன்னராக சிந்திக்க வேண்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…\nஎந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…\nநம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்..\nஉங்கள் வீட்டையும் ஊரையும், நாட்டையும், சமூகத்தையும்… செல்வ செழிப்பு மிக்கதாக மாற்றுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் முயற்சியும் வெற்றியும் சமூகத்தின் லட்சியங்களை நிறைவேற்ற தூண்டுகோலாய் அமையட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nலட்சியங்களை நிறைவேற்ற தூண்டுகோலாய் அமையட்டும்…\nசட்டமன்ற கூட்டத்தொடரில் அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்று அம்மா காட்டிய வழியில்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு\nதூண்டிய தலைவர் நமது அண்ணா அவர்கள்…\nஆலமரம் நம் அண்ணா அவர்கள்…\nநேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த சமூகத்தை நல்ல முறையில்\nஉருவாக்கி சந்ததிக்கு பயன் தரட்டும்…\nஉங்கள் வாழ்க்கை புத்தகம் இந்த உலகத்தின் வழிகாட்டும் புத்தகம் ஆகட்டு���்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லோர்களின் செயல்பாடுகள் நல்ல விளைவுகளையே இந்த சமூகத்திற்கு ஈட்டித்தரும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் தொகுதியில் உள்ள நல்லவர்கள் அனைவரும் நம் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லும் தூதுவர்களாக மாறவேண்டும்…\nநல்லோர்களின் செயல்பாடுகள் நல்ல விளைவுகளையே இந்த சமூகத்திற்கு ஈட்டித்தரும்…\nஇந்த சமூகம் வாழ்வாங்கு வாழ உங்களின் பங்களிப்பு மிக முக்கியம்…\nமண்ணும் மக்களுமே அரசாங்கத்தின் பிரதானம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லோர்களை ஆதரிப்பதோடு நின்றுவிடாமல் மற்றவர்களையும் இணைந்து செயல்பட வைப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஆதரிப்பதோடு நின்றுவிடாமல் மற்றவர்களையும் இணைந்து\nஒவ்வொரு நாளும், மக்களுக்கு நல்லன சிந்தித்து… நல்லனவற்றையே செய்யும்… உள்ளம் படைத்தவருடன்… இந்த பிரபஞ்சமே இணைந்து செயலாற்றுமாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nடாக்டர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை\nநம் தொகுதி மக்கள் சார்பாக\nமக்களுக்கு நல்லன சிந்தித்து… நல்லனவற்றையே செய்யும்…\nஎன் தொகுதி மக்கள் சார்பாக\nநம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் நம் முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் தானைத் தலைவன் நம்மையெல்லாம்\nஇளகிய மனம் கொண்டு சிந்தித்து\nஊரும் நகரமும் விழாக்கோலம் பூணட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் நகரத்திற்கு வருகை தர\nமக்கள் மனங்களில் வாழும் எம் மன்னவன் நம் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மன்னவன் நம் மாவட்டத்திற்கு\nநம் உள்ளங்களில் தீபம் ஏற்றி\nநம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வரை வருக வருக என அன்புடன் வரவேற்போம்.\nஇன்றைய காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான நல்லதொரு தலைவனை நமக்கு தேடித்தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி நம் தலைவனை வரவேற்போம்…\nமக்கள் சேவையே மகேசனின் சேவையாய் கருதி ஒவ்வொரு கணமும் மக்கள் நலனை முன்னிறுத்தி சிந்தித்து செயல்படும் எம் தலைவனை அன்புடன் வர��ேற்போம்…\nகாலம் கண்டெடுத்த நம் கண்மணியை நன்றி பாராட்டி வருக வருக என வரவேற்போம்…\nஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநன்றி சொல்ல ஒரு தினம்…\nகொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாம் வாழும் இந்த கூட்டு சமூகத்தில் யாரோ ஒருவர் கொடுத்தே மற்றவர் பெறுகின்றோம்…\nகொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…\nநாம் எடுப்பதைவிட கொடுப்பது மிகுதியாகவே இருக்கட்டும்…\nதடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாய்ப்புகளை காண வேண்டிய நேரம்…\nநல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும்…\nவெற்றிக் காரணிகளைக் கண்டு முன்னேறிச் செல்வோம்…\nநீங்கள் ஏற்றுக்கொண்ட பணி என்னவாக இருந்தாலும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் செயலுக்கு ஒரு புது\nசெயலில் புதிய எழுச்சி தெரியும்…\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…\nஊரடங்கு தளர்கிறது… புது விடியல் தெரிகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்…\nநல்லவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது…\nநிஜமான எதிரிகளை அடையாளம் காணுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனிதர்கள் நம் எதிரிகள் அல்ல…\nநாடு, வீடு, சமூகம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மென்மேலும் உயர நல் உள்ளங்களை அழைக்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மென்மேலும் உயர…\nஇளைய சமுதாயத்தின் வெற்றியிலும் உயர்விலுமே இந்த சமூகத்தில் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகண்டு மிகப் பெருமிதம் கொள்கிறேன்…\nநாம் ஒன்றாகவே இருக்கிறோம்… ந���்றாகவே இருக்கிறோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாம் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்…\nஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வும் வளர்ச்சியும்…\nதினம் தினம் நம் பேரியக்கத்தில்\nநல்லவர்களாலும் வல்லவர்களாலும் நிரம்பியது கலசபாக்கம் பூமி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமுயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்களின் வாழ்வு வளமாக\nவிநாயகரைத் துதிக்க வினைகள் அனைத்தும் நன்மையாக நடைபெறும் சங்கடங்கள் தீரும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிநாயகர் சதுர்த்தி தினத்தில் வாழ்த்துக்களுடன் பிரார்த்திக்கிறேன்…\nமாற்றுத்திறனாளிகள் மாற்று திறனாளிகள் மட்டுமல்ல… இந்த உலகையும் உள்ளங்களையும் மாற்றும் திறன் கொண்டவர்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாள்தோறும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறேன்…\nஒவ்வொரு முறை கடந்து செல்லும்போதும்\nநம் கவனமும், சிந்தனையும் அவர்களின் வாழ்வையும் மேம்பட செய்யட்டும்…\nநடக்கும் நிகழ்வுகள் உங்கள் இயல்பை மாற்றாமல் இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமாற்றிக் கொள்ளாதவரின் புகழ் மலைபோல உயர்ந்து நிற்கும்…\nஇந்த உலகம் உங்களுடையது, இந்த உலகம் உங்களுக்கானது என்று உணருங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் நல் எண்ணங்களாலும் சீரிய செயல்களாலும் புது உலகம் உருவாகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇருளில் தான் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும்…\nஇக்கட்டான சூழ்நிலையில் தான் திறமையானவர்களும்\nவரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே… வரலாறு படைக்க புறப்படுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும்,\nதோள் கொடுத்து உடன் பயனிக்க தயாராகவே இருக்கிறேன்…\nநம் உயிர்ப்புடன் கூடிய உழைப்பு அனைத்தும் மக்களின் நலனுக்காகவே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமக்களுக்காக சிந்தித்து செயல்படக்கூடிய அரசு…\nநம் உயிர்ப்புடன் கூடிய உழைப்பு அனைத்தும் மக்களின் நலனுக்காகவே…\nஒரு தாய் பிள்ளைகள் நாம்… அம்மாவே நம் அடையாளம்…\nசுதந்திரம், வெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள் கொண்டாட்டமும் அல்ல…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள்\nஎம்மக்களுக்கு சுதந்திர தினத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் என்\nஎண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…\nஉழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை…\nதர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது…\nஅந்த தர்மமே நாளும் நமக்கு வழிகாட்டுகிறது…\nஎண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…\nமாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது…\nஎம் மக்களாகிய உங்களின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் என் பங்கு எப்போதும் இருக்கும்…\nஉழைப்பும் உற்பத்தியும் மட்டுமே சமூகத்தின் உயர்வுக்கும், செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகூடுதலான பணம், பணக்கார சமூகத்தை உருவாக்காது…\nபணம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல…\nஅதை பொறுத்து பணம் அரசால் அச்சிடப்படுவது…\nஉழைப்பும் உற்பத்தியும் இல்லாமல் வரும் பணம், கிடைக்கும் பணம் சமூகச் சிக்கல்களை உருவாக்கும்…\nஉழைப்பும் உற்பத்தியும் மட்டுமே சமூகத்தின் உயர்வுக்கும், செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும்…\nசரியான எண்ணங்களும்… முயற்சியும் எந்த நிலைக்கும் உயரச் செய்யும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த நிலைக்கும் உயரச் செய்யும்…\nஎம் மக்களின் வாழ்வு வளம் பெற வானம் பொழியட்டும்… பூமி விளையட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லவை சேர்ந்தும் அல்லவை நீங்கியும் நாளும் நன்மை பெருகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லவை நான்கு திசையிலும் இருந்து வந்து நம்மை சேரட்டும்…\nஅல்லவை நம்மை விட்டு நீங்கட்டும��, நீங்கி நன்மை பயக்கட்டும்…\nஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…\nயாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…\nஇறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்…\nமக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…\nமேம்பட்ட தலைமைக்கு நன்றி சொல்லி தொண்டர் படை திரட்டுகிறேன்…\nதொண்டர்களுக்கு நன்றி சொல்லி துணையாய் பயணிக்கிறேன்…\nதுணை நிற்கும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லி நல்ல திட்டங்கள் தீட்டுகிறேன்…\nநலத்திட்டங்களை நாளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்…\nஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…\nதகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித குலத்தை காலங்கடந்து, பல இடர் கலைந்து, உயிர்ப்புடன் வைத்து உயர்த்திப் பிடிக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதேடிச் சேர்த்த பெரும் செல்வம்…\nதகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித குலத்தை காலங்கடந்து, பல இடர் கலைந்து, உயிர்ப்புடன் வைத்து உயர்த்திப் பிடிக்கிறது…\nகாலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு…\nஇந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், பங்கு ஆற்றுவோம், பயன் பெறுவோம்…\nநாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடி போல…\nநம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…\nநாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ, எந்த மாதிரியான வார்த்தைகளை நம் சிந்தனை மொழியாக கையாள்கிறோமோ…\nஅதுவே நம்மைச் சுற்றி நாம் பெறும் சமூகமாக, நாம் கட்டமைக்கும் சமூகமாக நமக்கு அமைகிறது…\nநாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…\nவாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வ���திகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…\nஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை…\nஅந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே\nஇந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…\nதிறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம்\nமகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும்,\nசெயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.\nஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்,\nயாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ அவரைவிட\nகருத்து சொல்பவர் ஆகிய உங்களையே அதிகம் வெளிபடுத்துகிறது…\nமகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…\nஎன் மக்களாகிய உங்களால் நான்… உங்களுக்காக நான்… உங்களின் பிரதிநிதியாக நான்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநீங்களும் நானும் வேறு வேறானவர்கள் அல்ல…\nஇந்த சமூகத்தின் வேர் ஆனவர்கள்…\nமகேசனுக்கு செய்யும் சேவையாக கடமையுணர்வுடன் நிறைவேற்றி வருகிறேன்…\nதங்களின் தேவைகளை நம் இணையத்தின் மக்கள் சேவை பகுதியில் பதிவிடுங்கள்…\nஆரோக்கியமான வாழ்வியலும்… அறிவுபூர்வமான உளவியலும்… நம் வாழும் முறையின் அம்சங்கள் ஆகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனித குலத்திற்கே சவால்விடும் கொரோனா தாக்குதலிலிருந்து…\nதப்பித்து இருத்தலும் தவிர்த்து இருத்தலும் நிரந்தரத் தீர்வாகாது…\nநம் வாழும் முறையின் அம்சங்கள் ஆகட்டும்…\nஎத்தனையோ சூழ்நிலைகளையும் இடர்பாடுகளையும் கலைந்தெரிந்து கரைகண்ட மனித குலம் இதையும் கடந்து முன்னேறுவோம்…\nநம் இணைந்த பயணம் என்றென்றும் தொடரட்டும்… வீழ்ச்சியிலும் எழுச்சி காண்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் இணைந்த பயணம் என்றென்றும் தொடரட்டும்…\nசரியான நேரத்தில் வழங்கும் சரியான ஆலோசனை விலைமதிப்பற்றது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசொந்தத் தொழில் செய்ய முனையுங்கள்…\nஉணவு பொருள் உற்பத்தி & விற்பனை…\nசுகாதாரம் சார்ந்த பொருட்கள் வாங்கி விற்பனை…\nஇப்படி ஏதாவது ஒரு தொழில் தொடங்க முனையுங்கள்…\nநலனுக்காக என்றென்றும் செய்ய தயாராக இருக்கிறேன்…\nஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள்…\nகலசபாக்கம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். அவர்களுக்கு தொழில் தொடங்க ஆலோசனை வழங்குங்கள்.\nஇயல்பை அறியுங்கள்… இலக்கை உறுதி செய்யுங்கள்… தேவையை தெரிவு செய்யுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமுன் இருக்கும் பாதைகளும் வாகனங்களும் பயனற்றதாகி விடுகிறது…\nஎன் முயற்சியும் ஆதரவும் என்றென்றும் இருக்கும்…\nஉண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதிடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…\nஆனால் அவர்கள் திடீரென்று உருவாகி விடுவதில்லை…\nஅவர்கள் தன்னைத் தானே விதைத்துக் கொண்டவர்கள்…\nஇலக்கை நிர்ணயித்து தொடர் பயிற்சியுடன் என்னாலும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்…\nஅவர்கள் இந்த உலகத்தில் இருந்து தனக்காக எடுப்பதை விட கொடுப்பது மிக மிக அதிகம்…\nஇந்த சமூகத்தின் நலனுக்காக சிந்தித்துக் கொண்டும் பேசிக்கொண்டு மட்டுமில்லாமல் சிந்தனைகளை செயல் படுத்திக் கொண்டிருப்பவர்கள்…\nஅப்படிப்பட்ட தலைவர்களை இந்த சமூகத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பேணி காப்பது நம் கடமை அன்றோ \nசந்தேகத்தின் பலனை சமூகத்திற்கு கொடுத்து சமூக விலகலை கடைபிடித்து கொரோனோவை தவிர்த்திடுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅலட்சியமாக யாரிடமும் நெருங்கிப் பழகி\nகொரோனோவை பெற்றும், பரப்பவும் வேண்டாம்…\nகொரோனோ பரப்புவதில் தாங்கள் பங்காற்ற வேண்டாமே…\nஇந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்…\nஇந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்…\nஎதிர்ப்பது வேல் கொண்டு நிகழ வேண்டாம்…\nஎதிர்ப்பது வில் கொண்டு நிகழ வேண்டாம்…\nஎண்ணங்களால் அவர்களின் செயல்களை மறுதலியுங்கள்…\nஎண்ண மாற்றத்தினால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலும்…\nஅந்த எண்ண மாற்றமும் எண்ண எழுச்சியும் மகத்தான மக்கள் சக்தியாக உருவாகட்டும்…\nமக்கள் சக்தியால் தீயசக்திகள் பொசுங்கி போகட்டும்…\nநம் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு இழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் சிந்தனையாலும் தொடாமல் இருப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநடக்கப் போகும் ஒவ்வொரு நன்மைக்கும்…\nநடந்து முடிந்த ஒவ்வொரு நன்மைக்கும்…\nநம் ஒவ்வொருவருக்கும் சமபங்கும் சம பொறுப்பும் உண்டு…\nதீங்கு இழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும்\nசொற்களும் எண்ணங்களும் செயல்கள் ஆகட்டும்… திட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதிட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்…\nஇந்த சமூகம் பயன் பெறட்டும்…\nநாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…\nமதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…\nநாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ\nஅப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…\nஉள்ளம் – அதின் பிரதிபலிப்பே இந்த உலகம்…\nஊரின் பெருமையை உணருங்கள்… உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த ஊரும் உலகமும் சிறப்பு பெறட்டும்…\nமன திடமே… தடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்…\nஅத்தகையோரின் செயல்களே இந்த உலகத்தை நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது…\nவெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை… பின்னடைவுகளை எண்ணி கலங்கி நிற்பதில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்று உழைக்க ஆரம்பித்து விடுவார்கள்…\nஇதுவே அவர்களின் வெற்றி சூத்திரம்…\nவெற்றி தலைவர்களாக திகழ செய்கிறது…\nவாழ்க்கை எனும் நாடகத்தில் நீங்களும் நானும் பார்வையாளர்கள் அல்ல… முக்கிய கதாபாத்திரங்கள் ஆவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாமே சிறப்பானவர்களாக மாறிக்கொள்ள வேண்டும்…\nவாழ்க்கை எனும் நாடகத்தில் நீங்களும் நானும் பார்வையாளர��கள் அல்ல…\nவாழ்வின் சிறப்பே நாம் அதில் பங்காற்றவதிலும் செயலாற்றுவதிலும் உள்ளது…\nநம் பங்களிப்பில் இந்த ஊரும் உலகமும் பயன் பெறட்டும்…\nஇலக்குகள் புதியதாகட்டும்… முன்னேறும் வழிகள் திடமாய் தீர்மானமாகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகருத்து மறுப்பும், கருத்து திணிப்பும் வேண்டாமே… எவரின் நம்பிக்கையையும் காயப்படுத்த வேண்டாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகடவுள் – கட உள்\nஉள் கடந்து அவரவர் கண்டெடுப்பது\nகடவுளின் பெயரால் கருத்து மோதல் வேண்டாம்\nஎப்பொழுதும் பிரச்சினை மனிதர்களால் அல்ல\nகருத்து மறுப்பும், கருத்து திணிப்பும் வேண்டாமே…\nஎவரின் நம்பிக்கையையும் காயப்படுத்த வேண்டாம்…\nஅவரவர் நம்பிக்கை, அவரவர் நம்பிக்கை\nஉங்கள் கடவுள் காயப்படாமல் இருக்கட்டும்\nஇளைஞர்களே, நீங்கள் இந்த சமூகத்தின் பொக்கிஷம் ஆவீர்கள்; உங்கள் எண்ணங்களாலும், சீரிய சிந்தனைகளாலும் இந்த சமூகம் கட்டமைக்கப்பட இருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்\nஎன் சார்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்குக்களையும் தெரிவியுங்கள்…\nஇந்த உலகம் உங்களுக்கான பரிசு…\nநீங்கள் இந்த உலகத்தின் பரிசு…\nநீங்கள் இந்த சமூகத்தின் பொக்கிஷம் ஆவீர்கள்…\nஇந்த சமூகம் கட்டமைக்கப்பட இருக்கிறது…\nதேர்வில் தவறிய மாணவர்களே, மாணவிகளே, அவர்களின் பெற்றோர்களே…\nதேர்வில் தோல்வி, வாழ்க்கையின் தோல்வி அல்ல…\nஉங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது…\nஅதை விவேகத்துடன் கண்டறிந்து முன்னேறுங்கள்…\nஎன் இளைஞர்கள் சமூகம் நல் வாழ்வு பெறவே…\nநாளும் எந்தன் சிந்தையும் செயல்களும் தொடர்கிறதே…\nஉங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையையும்\nநமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய\nஆவது அறியாமல் தேங்கிக் கிடக்க வேண்டாம்…\nஉங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்…\nஇறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…\nஅதில் இந்த சமூகமும் உலகமும் புதுப்பொலிவு பெறட்டும்…\nமனித சமூகம் பயனுற வாழ்வு மேம��பட குடும்பம் வளம் பெற… நல் வடிகட்டியாய் இருந்து நல்லன எடுத்து தீயன நீக்கி வளம் பெறுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசிலர் சாறெடுத்து உண்டு மகிழ்கிறார்கள்…\nகரும்பின் சுவை அதுவே என\nஇது வாழ்வின் அனுபவங்களுக்கும் பொருந்தும்\nதீயன நீக்கி வளம் பெறுவோம்…\nதனிமனித பொறுப்புடன் ஒவ்வொருவரும் அரசுடன் ஒத்துழைப்பு நல்கினால் சில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒரு நிமிடம் நேர்மையுடன் சிந்தியுங்கள்…\nதனிமனித தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை\nதன்னலம் தாண்டிய சமூக நலன் மீதான அக்கறை…\nஒவ்வொருவரும் அரசுடன் ஒத்துழைப்பு நல்கினால்\nசில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்\nநாம் செய்ய வேண்டியதை அலட்சியமாக\nகடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது\nஒவ்வொருவரும் தன் இயல்பில் செயல்படும்போது மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்வின் அர்த்தம் தேடி புரிவோம்…\nஒவ்வொருவரும் தன் இயல்பில் செயல்படும்போது\nமிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவோம்…\nஇயல்பும் தர்மமும் வேறு வேறல்ல…\nஅந்த தர்மமே நம்முடன் செயலாற்றுகிறது…\nஅந்த தர்மமே நமக்காக செயலாற்றுகிறது…\nஇந்த உலகத்தையும் காத்து அருளட்டும்…\nநம் வெற்றியில் இந்த உலகம் வளர்ச்சி காணட்டும்…\nநம் வளர்ச்சியில் இந்த உலகம் வெற்றி காணட்டும்…\nசக மனிதர்களை வாசிக்காமல் நேசிக்க ஆரம்பியுங்கள் உலகம் உங்களுடையதாகும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவேறு யாரோ சக மனிதர்களின்\nயுகம் கடந்து காலங் காலமாய்\nஉயிர்ப்புடன் இருக்கிறது இந்த உலகம்…\nஅன்பு என்ற ஒற்றை இழையாலேயே\nஇழுத்துக் கட்டப்பட்டு உள்ளது இந்த உலகம்…\nஅன்பு – மனித குலத்தின் மகத்தான பொக்கிஷம் \nநாம் திரும்ப திரும்ப கிரகிக்கும் கருத்துக்களே நம்மை உருவாக்கும் காரணிகள் ஆகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை உருவாக்கும் காரணிகள் ஆகிறது…\nஅரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…\nதீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…\nவிவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…\nவெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…\nஎன் அ��்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு\nகொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…\nநல்ல பல விஷயங்களை கற்று தேர்ந்து…\nபுது வாய்ப்புகள் உங்களை கண்டெடுக்கட்டும்…\nஉங்கள் உயர்வில் இந்த உலகமும் உயரட்டும்…\nநீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்களோ, அதுவே நீங்கள் ஆகிறீர்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் பொருளாதார அந்தஸ்து அல்ல…\nவளர்ச்சி என்ற ஒற்றைச் சொல் உங்கள் மூச்சுக் காற்றுடன் எப்போதும் இணைந்து சுவாசிக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்\nஉங்கள் மூச்சுக் காற்றுடன் எப்போதும்\nசகமனிதர்களின் உழைப்பே ஒட்டுமொத்த உருவமாக நம்மை உருவாக்கி இருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவைராக்கியம் நம்மில் இருந்து தொடங்கட்டும்…\nவைராக்கியம் நம் ஆற்றலின் மீது இருக்கட்டும்…\nதுணையாக வினை செய்ய வந்த மனிதர்களை\nநாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நற்பலனும்\nஇங்கே சக மனிதர்களால் உருவாக்கப்பட்டது\nஉற்ற துணையாக இருப்பேன்… உறுதுணையாக இருப்பேன்… எம்மக்களின் வாழ்வு வளம் பெறவே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபடைப்பின் சிறந்த படைப்பு நாம் என்று உணர்வோம்…\nநம் மக்கள் வேலைவாய்ப்புகள் பெறட்டும்…\nஎம்மக்களின் வாழ்வு வளம் பெறவே…\nஓய்விற்குப் பின் புத்துணர்வுடன் செயலாற்றும் வீரர்களாக புது நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனித குலத்தை வெகுவாகவே அசைத்துப் பார்த்தது…\nஆயினும் மனித நம்பிக்கை சிதைந்து போகவில்லை…\nஓய்விற்குப் பின் புத்துணர்வுடன் செயலாற்றும் வீரர்களாக\nஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nயாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…\nயாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…\nஊரும் உலகமும் உங்கள் சொத்து…\nசுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…\nஉங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…\nஉங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…\nவாய்ப்புகளை கண்டறிதலும் – அதை வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம் வாழ்க்க���யின் அங்கம் ஆகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனித குல பரிணாம வளர்ச்சியின்\nவாய்ப்புகளை கண்டறிதலும் – அதை\nவசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம்\nபலவீனங்களை தாண்டி குறைகளை தாண்டி நம் பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த உழைப்பும், முயற்சியும் தேவையில்லை…\nநம் பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்…\nநம்மில் யார் ஒருவரின் வீழ்ச்சியும் நம் வீழ்ச்சியே…\nநம் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் நம் வளர்ச்சியே…\nநல் எண்ணங்கள் எம் மக்களை\nஎப்படி வாழவேண்டும் என்று நாம் வாழும் முறையை பார்த்து இந்த உலகம் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉடலை வஜ்ஜிரமாக உறுதிபெற செய்யட்டும்…\nநம் எண்ணங்களாலும் தொடாமல் இருப்போம்…\nநாம் வாழும் முறையை பார்த்து\nஇந்த உலகம் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும்…\nஒவ்வொருவராலும் வாழ்வும் வளமும் பெறட்டும் இந்த சமூகம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபடைத்தவன் பெருமை கொள்ள… வளர்ந்து, வாழ்ந்து, வாழ வைப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனம் வாடித் துன்பமிக உழன்று…\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து…\nநரை கூடிக் கிழப்பருவ மெய்தி…\nகொடுங் கூற்றுக்கு இரை என பின் மாயும்…\nபல வேடிக்கை மனிதரைப் போல் அல்லாமல்…\nஒவ்வொரு மனிதரும் பல நூறு,\nபல ஆயிரம் மனிதர்கள் வாழ்வு மேம்பட…\nவளர்ந்து, வாழ்ந்து, வாழ வைப்போம்…\nதன்னம்பிக்கையும், தெளிவும் உங்களின் விரிதிறனை மேம்படுத்தும்… அந்த விரிதிறனே மீண்டெழும் பலம் கொடுக்கும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரோனாவை சந்திக்காதவர்கள் பாதுகாப்புடன் இருங்கள்…\nபாதுகாப்புடன் இருக்கும்போது பயம் தேவையில்லை\nகொரோனாவை சந்தித்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம்\nகவலை நோய் தீர்க்கும் மருந்தாகாது…\nதன்னம்பிக்கையும், தெளிவும் உங்களின் விரிதிறனை மேம்படுத்தும்…\nஅந்த விரிதிறனே மீண்டெழும் பலம் கொடுக்கும்…\nஉறுதி படுத்தாத செய்திகளே வதந்திகளாக பரவுகிறது…\nஇந்த சமூகத்திற்கு தெளிவும் பலமும் தரட்டும்…\nஎன் மக்கள் இந்த இடர்பாடுகள் களைந்து மீண்டெழுவார்கள்…\nபசி என்ற உணர்வு போன்று பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்���ும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஆயிரக்கணக்கானோர்க்கு கொரோனா நோய் தொற்று…\nதடுக்க முடியும் என்பது ஆறுதல்…\nதவிர்க்க முடியும் என்பது அறிவியல்…\nபசி என்ற உணர்வு போன்று\nபாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…\nமுக கவசம் உங்கள் குடும்பத்தின் உயிர் கவசம்…\nசமூக விலகல் உங்களை ஆபத்திலிருந்து விலக்கி வைக்கும்…\nகொரோனா தடுப்பு என்பது சட்டமாகவும்,\nஅரசின் நடவடிக்கையாகவும் மட்டும் அல்லாமல்…\nமக்கள் இயக்கமாக மாற வேண்டும்…\nவீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும், விதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசிந்தனைகள் தர்மத்தை ஒற்றி பிறக்கட்டும்…\nசெயல்கள் அதை பற்றி நிகழட்டும்…\nதர்மத்தை மனதிற்கொண்டு வினை ஆற்றுங்கள்…\nவீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும்,\nவிதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…\nஎண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்… அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகடவுள் நம் மனதில் தோற்றுவிப்பதில்லை…\nஎண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்…\nஅதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…\nகொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து \nகொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…\nஅதை கவனத்துடன் கையாளும் விதமும்,\nஉங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…\nகொரானா நம்மை கடந்து போகும்…\nதொட விடாமல் கடந்து போவோம் \nசவால்களும் வாய்ப்புகளாக மாறி வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது\nசந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…\nஅதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…\nவாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு\nமனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…\nஅளப்பரிய பிரபஞ்சம்… அள்ளிக்கொடுக்க தயாராகவே இருக்கிறது எப்போதும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅள்ளி எடுத்து அனுபவித்து வாழலாம் எப்போதும்…\nசக மனிதர்களுக்கும் நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபிரதான சக்தி மனித சக்தி…\nகோழி வளர்ப்பு தொழில் ஆரம்பிக்கப்பட்டது)\nநம் மக்களுக்கு துணை புரிவோம்…\nநம் சந்ததிக்கு கல்வி, செல்வம், பலம் தாண்டி, ஒழுக்கமே நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒழுக்கம் இல்லாத கல்வி வீண்…\nஒழுக்கம் இல்லாத செல்வம் பயனற்றது…\nஒழுக்கம் இல்லாத பலம் ஆபத்து…\nஒழுக்கம் இல்லாத அறிவு தந்திரத்திற்கு வழி வகுக்கும்…\nஆதலாலே ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறது பொதுமறை…\nநம் சந்ததிக்கு கல்வி, செல்வம்,\nநாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…\nநல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும் நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபுது வண்ணங்கள் வான் ஏறட்டும்…\nதொடர்பு கொள்ளும் மனித மனங்களில்\nஅந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்\nநம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…\nநிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல\nஉழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…\nகொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும் சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசந்தித்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறது…\nஅதில் கொரோனா என்ற சவால் இந்த 2020ல்…\nமக்களுக்கு மக்கள் மூலமாகவே பரவுகிறது…\nகொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும்\nசக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…\nஉங்கள் குடும்பத்திற்கு நீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\n1 லிருந்து 10 ஆகவும்…\n10 லிருந்து 100 ஆகவும்…\n100 லிருந்து 1000 ஆகவும் பரவிப்போனதற்கு…\nகொரோனா என்ற கொடிய வைரஸ் மட்டும் காரணமல்ல…\nநீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…\nஇதில் கவனக்குறைவு வேண்டாம் என் அன்பிற்கினிய மக்களே…\nமுக கவசம், சமூக விலகல் என்ற விவேகத்துடன்\nஎன் தொகுதியில் உள்ள உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியமே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி ம��்களே…\nமக்கள் மனங்களில் பயம் நிரம்பிய\nசட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான்\nநீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்…\nஎந்த பொருளாதார நிலையில் இருந்தாலும்…\nஎன் தொகுதியில் உள்ள உங்கள்\nஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியமே…\nசமூக விலகலை பொறுப்புடன் கடைபிடியுங்கள்…\nஉங்களின் ஒவ்வொரு பொறுப்பான செயல்பாடும்\nநம் தொகுதியில் பல உயிர்களை காப்பாற்றுகிறது\nஉங்களை காக்கும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்…\nகொரோனா என்ற மாய வலையை வேரறுப்போம்…\nபொறுப்புடன் கூடிய மகிழ்வான காலை வணக்கங்கள்…\nகேள்விகள் என்னவாகவும் இருக்கட்டும்… பதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்\nஅதை நாம் எதிர்கொள்ளும் விதமும்\nஅதற்கான நம் விடையுமே வாழ்வையும்\nபதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும்\nநம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்… நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்முடைய ஒவ்வொரு நகர்வையும், செயலையும்\nஇந்தப் பிரபஞ்சமும் வரலாறும் பதிந்து கொண்டே இருக்கிறது…\nஎப்படி பதிய போகிறோம் நம் வாழ்க்கையை\nவிழுந்தாலும் விளைந்து உயர்ந்த வரலாறாகவா\nநம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்…\nநம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…\nநம்மால் உலகம் புன்னகை பூக்கட்டும்…\nபயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதடுப்பதும், தீர்ப்பதும் தீர்வாகாத போது\nகொரானாவையும், பயத்தையும், குழப்பத்தையும் கூட…\nஎம் மக்களை கொரானாவிலிருந்தும், பயத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் காத்து அருள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்\nவளர்ச்சி என்ற ஒற்றை குறிக்கோளால் சக்தி பிறக்குது மூச்சினிலே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்களிடம் நான் அரசியல் மொழி பேசவில்லை…\nஅறிவியல் மொழி பேசியும் அலசவில்லை…\nசக மனிதர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்…\nசக மனிதர்களுடன் நட்பு கொள்ளுங்கள்…\nநம் தொகுதி வாழும், ஊர் வாழ் மக்களின் பலமாக மாறுங்கள்…\nஅவர்களை உங்களின் பலமாக மாற்றுங்கள்…\nஎன்னை உங்கள் பலமாக பாருங்கள்…\nஎன் பக்க பலமாக என்னுடன்\nநீ, நான் என்பது நாம் என்று மாறும்போது…\nவளர்ச்சி என்ற ஒற்றை குறிக்கோளால்\nநான் உங்களுக்கானவன் என்பதை உணருங்கள்…\nநாம் நம் சமூகத்தின் அடையாளங்களாக மாறுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்ற அடையாளங்களை நாம் தாங்கி…\nஅதை பற்றி பேசி கொண்டிருப்பதை தாண்டி…\nஉங்கள் தெருவின் அடையாளமாக மாறுங்கள்…\nஉங்கள் பகுதியின் அடையாளமாக மாறுங்கள்…\nஉங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…\nஉங்களால் உங்கள் ஊரும், நாடும் பெருமை கொள்ளட்டும்…\nஎன் உழைப்பும் உங்கள் ஒத்துழைப்பும் உங்களின் வளர்ச்சிக்கும் ஊரின் வளர்ச்சிக்கும் பயன் தரட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇவர்களின் சட்ட மன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல்…\nஇவர்களுக்குமான சட்ட மன்ற உறுப்பினராக…\nஎல்லோருக்குமான சட்ட மன்ற உறுப்பினராக…\nஎல்லோரின் வாழ்க்கை வளம் பெற…\nஎம் மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக\nதொகுதி முழுதும் சுற்றி நலத்திட்டங்கள்\nபல புரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்\nஎன் உழைப்பும் உங்கள் ஒத்துழைப்பும்\nஉங்களின் வளர்ச்சிக்கும் ஊரின் வளர்ச்சிக்கும் பயன் தரட்டும்…\nவேலை, தொழில், வியாபாரம் எதுவாயினும் திறம்பட செயல்படுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு\nகண்ட கனவை கருவாக்கி, உருவாக்கி,\nநினைவாக்க நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்…\nஎம் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றமும் என் கனவின் நிறைவேற்றமே…\nவேலை, தொழில், வியாபாரம் எதுவாயினும் திறம்பட செயல்படுவோம்…\nஎன் ஒத்துழைப்பும் பங்களிப்பும் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கும்…\nஇலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎத்தனை தூரம் கடந்தும் பயனில்லை\nஎன்னை அந்த இலக்கை நோக்கி\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார் வள்ளுவர்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்ற சிறிய வட்டத்திற்குள் சுருங்கிப்போகாமல்…\nமுழுமையான வளர்ச்சியை அடைய செய்யும்…\nவிதைகளை ஏற்று பலமடங்கு விளைச்சலைத் தரும் நிலமாக என்னைப் பாருங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிதைகளை ஏற்று பலமடங்கு விளைச்சலைத் தரும்\nஎதற்கு நீங்கள் ம���க்கியத்துவம் தருகிறீர்களோ அது, உங்களை நெருங்கி வருகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொருத்தரின் முயற்சியும் எதிர்பார்ப்பும் இருக்கிறது…\nதருகிறீர்களோ அது, உங்களை நெருங்கி வருகிறது…\nஇந்த முக்கியத்துவத்தின் முக்கியத்துவம் பயின்றால்…\nஒட்டு மொத்த உலகமும், உங்கள் அன்பின் இசைக்கு இயங்கும்\nவாழ்வு அமைவது; வாழ்க்கை வாழ்வது; வாழ்ந்து காட்டுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்…\nநற் சிந்தனையை செயலாக்கி வளமான வாழ்வு பெற\nசரித்திர சாதனைகள் எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல\nஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…\nயார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…\nஇக்கட்டான சூழலும், மனிதகுலத்தின் தேவையுமே\nபல சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது…\nபூமியை பிளந்து எழும் விதைகளாக வெடித்து எழுவோம்…\nநம்முடைய வெற்றி இந்த சமூகத்தின் வெற்றியாக முழுமை பெறட்டும்…\nஎண்ணிய எண்ணியாங்கு செய்து முடிப்பாராம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎண்ணியவர் திண்ணியராக இருக்கும் பட்சத்தில்\nகட்டளையாக ஏற்று சூழ்நிலைகளை கட்டமைக்குமாம்\nநம்மால் இந்த ஊரும் உலகமும் பலம் பெறட்டும்…\nஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…\nநலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…\nநாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…\nஇந்த நெருக்கடியான சூழலிலும் நம் கடமை ஆற்றுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇடும்பைக்கு இடும்பை படா தவர்\nஎன்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்…\nஎன்பதையே எடுத்துரைக்கிறது இந்த குறள்.\nபல வாய்ப்புகளுடன் புது வாழ்க்கை பிறக்கும்…\nதலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசிந்தித்து செயலாற்றி பயன் தரட்டும்…\nஎதை பற்றி அதிகம் பேசுகிறீர்களா, அதுவே உங்களுக்காக, வரவேற்கப்படுகிறது…\nஎன் அன்பிற்கினிய ��லசபாக்கம் தொகுதி மக்களே…\nஎதை பற்றி அதிகம் பேசுகிறீர்களா…\nசீரான குடிமக்களே சிறப்பான அரசின் ஆதாரம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும்\nஎன் பங்கும் என் ஒத்துழைப்பும் என்றென்றும் இருக்கும்…\nஆர்வம் + முயற்சி + நேரம் + உழைப்பு = வளர்ச்சி, பணம்\nஉங்களுக்கு நீங்களே கொடுக்கும் வாக்குறுதிகளும் உறுதிமொழிகள் எந்நாளும் காப்பாற்றப்படட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஆழ்மன சக்தி அதிகம் சாதிக்க வல்லது…\nநமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதியை,\nநமக்கு நாமே கொடுக்கும் உறுதிமொழியையும்\nஉங்களுக்கு நீங்களே கொடுக்கும் வாக்குறுதிகளும் உறுதிமொழிகள் எந்நாளும் காப்பாற்றப்படட்டும்…\nஅவரின் ஆழ்மனதின் சக்தியை பொறுத்தே அமைகிறது…\nஆழ்மனதின் சக்தி பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து செயலாற்ற வல்லது\nநல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…\nசரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…\nஉலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்\nஉங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…\nஉங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…\nஅனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும்\nஅனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் கவனம் எங்கு செல்கிறது\nநம் கவனம் அதிக நேரம் எதில் செல்கிறதோ, அது வளர்கிறது…\nநம் கவனம் செம்மையான செயல்பாடுகளில் இருக்கட்டும்…\nநம் கவனம் உயர்வான எண்ணங்களில் இருக்கட்டும்…\nநம் கவனம் வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கட்டும்…\nநம் கவனம் வளமான வாழ்வை எண்ணி இருக்கட்டும்…\nநம் கவனம் ஊரின் வளர்ச்சியிலும் இந்த உலகத்தின் வளர்ச்சியிலும் இருக்கட்டும்…\nஎன் கவனமெல்லாம் எம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும்…\nவிவசாயம், தொழில், வர்த்தகம் பொருளாதார மேம்பாட்டுடன்,\nவளமான வாழ்க்கையை அமைத்து தருவது மட்டுமே…\nவாசற் கதவை தட்டும்போது தயாராக இருங்கள்\nசிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல… எல்லாம் அம்மாவின் செயல்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்களாகிய உங்களை என் கண் முன்னேயும்…\nஅம்மாவை என் மனதிற்குள்ளேயும் வைத்து…\nஅம்மா இருந்தால் என் மக்களுக்கு என்ன செய்திருப்பார்\nஎன் சிந்தனைகள் தொடர் வண்டியைப் போல் சீராக…\nமின்னல் வேகத்தில் செயல்கள் வெளிப்பட…\nஉணர்ந்தேன் – சிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல…\nஇதோ ஐந்தாம் வருடத்தில் அம்மாவின் ஆட்சி…\nஉண்மையின் சாட்சியாகவும் ஆளுமை மிக்க தலைமை…\nஎம் மக்களாகிய உங்களை நன்றியுடன் வணங்கி…\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே என…\nஎன் மக்கள் வாழ்வாங்கு வாழ என் பணி தொடர்கிறேன்…\nமனித குலமும் ஒட்டுமொத்த உலகமும் பெரும் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபெரும் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது…\nஒவ்வொரு நாளும் ஊரெல்லாம் சுற்றி\nஉணவுப் பொருட்களும் நிவாரணமும் அளித்து உதவி செய்து கொண்டிருக்கிறோம்….\nஎன் அன்பிற்குரிய இளைஞர்களே, மக்களே\nநீங்கள் என்மீது காட்டும் மதிப்பும் பாசமும்\nஎன்னுடைய பலத்தை பல மடங்கு அதிகரிக்க செய்கிறது…\nஉங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி\nநம் மக்களின் வாழ்க்கையையும் வளர்ச்சியையும்…\nநம்முடைய உடனடித் தேவை… சிந்தனை சீர்திருத்தம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…\nஇயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…\nகாலத்தே செய்த ஒவ்வொரு நன்றுக்கும் நன்றி சொல்வோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…\nநல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…\nஎம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…\nசமூகத்தை சற்றே கவனியுங்கள்… உள்வாங்குங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…\nஒரு புது தொழிலாக, புது வணிகமாக உருவெடுக்கிறது…\nஉருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…\nஉழவும், உற்பத்தியும் உயர்வுக்கு வழி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழவும், உற்பத்தியும் உயர்வுக்கு வழி…\nசெல்வ செழிப்பான தொகுதியாக மாற்றுவோம்…\nநம்மை மேலும் வலிமை மிக்கவர்களாகவும்\nஅம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎல்லாம் வல்ல இறைவனின் பேராற்றலுடன் கூடிய செயல்கள்…\nஇவை அனைத்தும் என் மக்கள் நலனுக்காக பயன்தர…\nசிந்தையும் செயலும் என் மக்களுக்காக தினம்தினம் தொடர…\nபிறந்ததின் பயனை அடைந்தேன் என உள்ளம் உவக்கிறேன்…\nஉங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை\nஉங்களை யாரும் தாழ்த்த முடியாது…\nஉங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை\nஉங்களை யாரும் உயர்த்த முடியாது…\nநடப்பது நடக்கட்டும் என கடவுளை நம்புவதாக சொல்லி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே என\nகடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர\nகடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…\nஇறக்கும் தருவாயிலும் தன்னை மீள் உருவாக்கம் செய்து மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதன்னை மீள் உருவாக்கம் செய்து\nமீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…\nநம்மாலும் மீண்டு உருவாகட்டும் இந்த உலகு…\nசிந்தனையை சற்றே மாற்றியமைத்து, சீரமைத்தால் போதும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதனித்துவமிக்க ஆற்றலாக அவதரித்த நாம்…\nஇந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பான\nஇதில் நம் பங்கும் இருக்கிறது\nவளரப் போகும் நாட்டின் வளர்ச்சியில்\nபதுங்கிப் பாயும் வளர்ச்சி வர இருக்கிறது…\nகலசப்பாக்கம் தொகுதி முன்னுதாரணமாக திகழட்டும்…\nதமிழகத்தின் தலைமைக்கு இன்று பிறந்தநாள்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதமிழகத்தின் தலைமைக்கு இன்று பிறந்தநாள்…\nகருணையுடனும் மக்களைக் காக்கும் காவலனாய்…\nசவால்களை எல்லாம் வாய்ப்பாக மாற்றி…\nகண் துஞ்சா பணியாற்றும் பாதுகாவலனாய்…\nஅம்மாவின் ஆளுமையையும் ஆசியையும் முழுமையாகப் பெற்ற எங்கள் அண்ணன்,\nமாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின்\nபிறந்த நாளில் கலசப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பாக வாழ்க\nபல்லாண்டு என்று வாழ்த்தி வணங்குகிறேன்…\nநீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…\nநீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ…\nஅதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…\nநீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ…\nநீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ…\nஅவர்களின் தன்மையையும், குணங்களையும் ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…\nதூற்றுவதும், எதிர்ப்பதும் யாரும் இல்லை என்றாகட்டும்…\nநல்லவை போற்றி, நல்லவர்களை ஆதரித்து…\nநற் பண்புகளை அள்ளி ஈர்க்கும் காந்தமாக மாறுவோம்…\nநம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…\nபாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…\nஎன் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே…\nதொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்…\nசெய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை உருவாக்குங்கள்…\nவீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…\nவிவசாயம், தொழில், வர்த்தகம், பணி மூலம் மக்களின் வருவாய் கூடட்டும்…\nபணம் எம் மக்களை சுற்றி வரட்டும்…\nதடைகளை தாண்டி வாய்ப்புகளை கண்டறிவோம்…\nஇந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்…\nஉங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…\nகாலமும், சூழலும் வாழ்க்கையையும் பணியையும்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்பிக்கை கொள்ளுங்கள், புதிய பாதைகள் கண்டெடுப்போம்…\nநீங்கள் எந்த பணியில் இருந்தாலும்\nஉங்கள் வருமானம் உங்களால் நிர்ணயிக்கப்படட்டும்…\nஉங்களால் இந்த ஊரும் உலகமும் உயரட்டும்…\nவாழ்க்கையில் உழைத்து முன்னேற, மக்களின் வாழ்வை உயற்ற ஆர்வமுள்ள தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் என்னுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும்…\nசாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nயார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…\nவளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில்,\nமானுடம் மகத்தான பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது…\nஎன் அன்பிற்குரியவர்களே, எண்ணங்களை மட்டும் செம்மை படுத்துங்கள்…\nநம் சூழ்நிலையை மாற்றியமைக்க கூடியதாகவும் மாறும்…\nஎன் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…\nகொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் மக்களை வா���்வாங்கு வாழ செய்வோம் \nபடித்த, பணியில் உள்ள இளைஞர்களே…\nஉங்களுக்கு தெரிய வரும் புதிய\nவேலை வாய்ப்புகளை நம் இணையதளம் மூலம்\nதொழில் புரிவோரே, தொழில் வாய்ப்புகளை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…\nயாம் பெற்ற நலமும், வளமும் இவ்வையகம் பெறட்டும்…\nமக்களே, உங்களின் தன்மை அறியுங்கள்…\nஉங்களின் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியும்\nஇந்த சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது…\nஅன்பிற்குரிய மக்களே, உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம் \nநம் தன்மை அறிந்து, நன்மை பயக்கும் முயற்சி கண்டு,\nபடிப்படியாக இந்த இடர்பாடுகளை களைந்து வாழ்வை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…\nகொரோனா, நாம் வாழும் பகுதியில் நுழைய ஆரம்பித்திருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரோனா, நாம் வாழும் பகுதியில் நுழைய ஆரம்பித்திருக்கிறது…\nஆனால் நம்மை பாதுகாக்க ஓர் உபாயம் சொல்வேன், கேளீர்…\nவீட்டின் உள்ளும் புறமும் தூய்மை காத்திடுங்கள்…\nசமூக விலகலை அவசியம் பின் பற்றுங்கள்…\nதூய்மையான முக கவசம் முக்கியம் என்று உணருங்கள்…\nஇதை நெஞ்சில் நிறுத்தி பின்பற்றினால்\nஅன்பிற்குரிய மக்களே, உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம் \nபடிப்படியாக இந்த இடர்பாடுகளை களைந்து வாழ்வை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…\nசமூக விலகலை தாண்டி… சமூக பரவலாய்… கொரானாவின் சவால் நம் சமூகத்திற்கு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரானாவின் சவால் நம் சமூகத்திற்கு…\nவிவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்…\nஎன் அன்பிற்குரியவர்களே, வீட்டிலேயே இருங்கள்…\nவெளியே செல்லும்போது கவனத்துடன் முக கவசம் அணியுங்கள்…\nநம்மை ஆக்கும் சக்தி, நம்மை காக்கும் சக்தியாகட்டும்…\nகொரோனா என்ற இந்த மாய பிடியிலிருந்து எம் மக்களை காப்பாற்று \nவேண்டுவதும் விரும்புவதும் எம் மக்கள் நலனே…\nநாடுவதும், தேடி ஓடுவதும் எம் மக்களின் நலனிற்கே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மை ஆக்கும் சக்தி, நம்மை காக்கும் சக்தியாகட்டும்…\nசமூக விலகலை கவனத்துடன் கடைபிடிப்போம்…\nகொரோனா, சமூக பரவலாய் மாறாமல் தவிர்ப்போம்…\nமன திடத்துடன் இச்சூழலை கடப்போம் \nமானுடத்தின் மகிமையை தலைமுறை கண்டு தெரியட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே���\nஎம் மக்களின் உடல் நலம்\nஎம் மக்களின் மன நலம்\nஎம் மக்களின் நிறைவான வாழ்க்கை…\nமுன்பிலும் சிறந்த ஒரு வாழ்க்கை சூழலை\nநம் குடும்பத்திற்கும் நம் சமூகத்திற்கும்…\nகலசப்பாக்கம் தொகுதி நல்லோர் நிறைந்த பூமி \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகலசப்பாக்கம் தொகுதி நல்லோர் நிறைந்த பூமி \nஒவ்வொரு நாளும் ஒருவருக்கேனும் உதவிடுங்கள்…\nஉதவி எந்த விதத்திலும் இருக்கலாம்…\nநற் சொல் உருவாக்கும் நம்பிக்கையும் உதவியே…\nஉங்கள் உதவி இந்த உலகை உயரச் செய்யும் \nஉதவும் எண்ணமே உங்களை உயரச் செய்யும்…\nஉதவும் உள்ளங்களால் இந்த பூமி புண்ணிய பூமியாகட்டும் \nஉழைப்பால் ஒரு சமூகம் உருவாகிறது இங்கு \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழைப்பால் ஒரு சமூகம் உருவாகிறது இங்கு \nதொடங்கட்டும் புது முயற்சிகள் பல…\nதொடரட்டும் புது உலகை உருவாக்கும் உழைப்பு…\nநான் பெரிதும் போற்றி வணங்கும் உழைப்பாளர்களுக்கு\nஎன் அன்பிற்கினிய உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் \nஇயன்றவரை உதவி செய்வோம் இல்லாதோருக்கு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉலகிற்கே உதவும் நிலைக்கு உயர்வோம்…\nகொரோனா… சமூக விலகல்… ஊரடங்கு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகி.மு மற்றும் கி.பி என குறிக்கப்பட்ட கால வரையறைகள்…\nகொ.மு – கொ.பி என குறிக்கப்படலாம்…\nதொழில் துறைகள் இடம் பெயரெல்லாம் \nபணி செய்யும் முறை மாறலாம்…\nவாழ்வும் வையகமும் உங்களை பின் தொடரட்டும்…\nபிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்… பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்…\nபிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்…\nஇந்த சமூகமும் வையகமும் வாழ்வாங்கு வாழ்கிறது \nஊரடங்கு நிலையிலும், என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…\nஅகரம் பயின்ற நம் சந்ததி\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும் \nநல்லவர்கள் சூழ்ந்த நம்பிக்கை படை நாம் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழைப்பால் ஒரு சமூகம் இங்கு உயர்கிறது\nஎன்று ஓங்கி உரைப்போம் உலகிற்கு \nஎம் மக்களின் எண்ணங்களை மேம்படுத்தி, உழைக்க தூண்டி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக��கம் தொகுதி மக்களே…\nஎம் மக்களின் எண்ணங்களை மேம்படுத்தி,\nசீரிய முறையில் சிந்திக்க துணை புரிந்து,\nதலைவர்களின் அறிவுரைகளை எடுத்து இயம்பி,\nஒரு உயர்ந்த சமூகம் என்று\nதகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கின்றன… இது காலங்காலமாக வரலாறு செய்துள்ள பதிவு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கின்றன…\nஇது காலங்காலமாக வரலாறு செய்துள்ள பதிவு…\nதகுதி உள்ளவைகளை தவிர்க்கவே முடியாது…\nசூழ்நிலைகளை தாங்கும், தாண்டும் விரித்திறன்\nசாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nயார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…\nயார் ஒருவர் செம்மையாக சிந்தித்து\nஎல்லோர் நலன் கருதி செயல்படுகிறாரோ\nஅன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்… அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎம் மக்களிடம் பாசம் கொண்டேன்…\nகடவுளின் கையில் கருவியாய் மாறிப்போனேன்…\nஅன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்…\nஅம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…\nஒன்றாகவே துயர் துடைப்போம்… ஒன்றாகவே தடைகள் தாண்டுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி இளைஞனே…\nபாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமின் விளக்காக மாற்றிவிட முடியாது…\nமாற்று இலக்கை அடைய முடியாது…\nபுத்துணர்வுடன் கூடிய உத்வேகம் மிக்க செயல்திறன் தேவை…\nபொது அறிவுடன் தொழில் நுட்ப அறிவு தேவை…\nநாம் தினம் தினம் அதிகமாக பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாம் தினம் தினம் அதிகமாக\nபார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் \nஎண்ணங்கள் மாற, மனிதம் மாறும்\nமனிதம் மாற சமூகம் மாறும்…\nஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் அறிஞர் அண்ணா…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் கடன் பணி செய்து கிடப்பதே…\nஎம் மக்களை மாண்புறச் செய்வோம்…\nஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல் உணர்வால் நிரம்பிய இதயம்…\nசீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு…\nஆற்றல் நிரம்பிய சக்தி சுரங்கமாக மாற்றுகிறது \nபடைத்தவனின் படைப்பில் அதிசயம் நாம்…\nநமக்கு கிடைத்த ஒவ்வொன்றும் இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…\nகொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…\nஇயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…\nஇங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது \nநம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…\nசுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்…\nஅரசின் நல் எண்ண நடவடிக்கைகளுக்கு\nநம் சமூகத்தின் நலனுக்காக என்று உணர்வோம்…\nநிகழ்கால சிரமங்களை கடந்து மீள்வோம்…\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nகொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் \nநீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக,\nஉலகம் புதிய வேகத்தில் மீண்டும் பயணிக்கத் தொடங்கும்…\nஒற்றை தீர்வு ஒட்டுமொத்த மக்களுக்கும் தீர்வாகாது…\nஅவரவர் இருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கை பயணம் மீண்டும் தொடரட்டும்…\nபல பரிணாமங்களில் தயார் படுத்திக்கொள்ளுங்கள்…\nதயாராக இருப்பவர்களையே வாழ்க்கை புதிய வாய்ப்புகளுடன் வரவேற்கும் \nமனித சக்தியின் மகத்துவத்தை… உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…\nஇவை அனைத்தையும் கடந்து புதுவாழ்வு படைப்போம் \nதொழில் நுணுக்கத்தை கற்றுத் தேருங்கள்…\nஎன் மக்களே உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் எனக்கு முக்கியம் \nஎல்லா கால கட்டத்திலும் என் மக்களுக்காக என் உழைப்பும் முயற்சியும் இருக்கும் \nஒவ்வொரு மனிதனின் முழுமையான வாழ்க்கையிலும் ஒட்டுமொத்த சமூகமே பலன் அடையக்கூடும்…\nவிதைத்ததே விளையும் என்பது விதி காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nதீ சுடும் என்பது விதி\nவிதைத்ததே விளையும் என்பது விதி\nகாரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…\nஇந்த விதியை புரிந்துகொள்ளுதல் மதி\nவிதியை புரிந்து அதற்கேற்றார்போல் வாழ்வது மதி\nஉழைத்தால் உயர்வு வரும் என்பது மதி உணர்ந்த விதி \nஉழவும், உற்பத்தியுமே மக்களின் வாழ்வுக்கு வழி என்பது மதி உணர்ந்த விதி \nவிதியை மதியால் வெல்ல வேண்டாம்…\nவிதியும் மதியும் கூட்டணி அமைக்கட்டும்…\nவிதியும் மதியும் இணைந்து பயணிக்கட்டும்…\nவிதியுடன் இணைந்த மதி எம்மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கட்டும் \nஉங்களின் பெருமை அறியுங்கள்… உங்கள் குடும்பத்தின் பெருமை அறியுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் குடும்பத்தின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் உற்றாரின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் உறவினரின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் ஊரின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் மொழியின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் தலைவனின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் தொழிலின் பெருமை அறியுங்கள்…\nஉங்கள் வரலாற்றின் பெருமை அறியுங்கள்…\nநீங்கள் அறிந்த பெருமையை இவ்வுலகிற்கு \nஎம் மக்களை தங்கத்தினும் தரமானதாக போற்றி பெருமை படுத்தட்டும் தரணியாவும் \nநேற்றிரவு மக்களுடன் காணொளி சந்திப்பு … கண்டேன் எம் மக்களை… ஒளி கண்டேன் என் உள்ளத்தில்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநேற்றிரவு மக்களுடன் காணொளி சந்திப்பு …\nஒளி கண்டேன் என் உள்ளத்தில்…\nஇளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை\nஎம்மக்களை கண்ட உள்ள களிப்பு…\nபுத்துணர்வுடன் புதியதொரு உலகம் படைக்க\nஉங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம் \nநான் இருக்கிறேன் உங்கள் வளர்ச்சிக்காக \nதொடர்வோம் நம் சந்திப்புகளை தொழில்நுட்பத்துடன்…\nவாழ்க்கை நம்மை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…\nநம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் \nநிஜ வெற்றி அடைவதில் இல்லை…\nதடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…\nஎம் மக்கள் வாழ்வாங்கு வாழ\nஎன் பங்களிப்பும் ஆதரவும் என்றும் இருக்கும்…\nநாம் வாழும் இந்த உலகம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாம் வாழும் இந்த உலகம்\nஒரு அசாதார�� சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது \nஇந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…\nஉங்களின் நல்லெண்ணங்கள் போதும்… இவ்வுலகின் பலபகுதிகளில் நல் விளைவுகளை அது உருவாக்கும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் ஊர், தொகுதி மக்களால்…\nஇந்த நாடு நலம் பெறட்டும்…\nநல் விளைவுகளை அது உருவாக்கும்…\nஅதன் வாசத்தில் இவ்வுலகம் புது சுவாசம் பெறட்டும் \nகொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து\nஇந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…\nஉச்சகட்ட விவேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க…\nவிடிந்தும் விடியாமல் நகர்ந்து கொண்டிருக்கும்\nஇந்த நாட்களில் இருந்து இந்த மானுடம் விரைவில் விடுபட…\nநம் பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப\nநம் வீட்டினில் இன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு…\nஇருளில் நாம் ஏற்றும் வெளிச்சத்தால்\nவிலகட்டும் கொரோனா என்ற மாயப்பிடிகள்…\nபாரதியார் பாடி சென்றது போல்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெளிச்சம் தோன்றும் இருளிலும், மனத்திடம் கொள்வோம்…\nகொரோனா என்ற இந்த கோரப்பிடியில்\nஇருந்து எம் மக்களை மீட்பாயாக \nநீ இன்றி அணுவும் அசையாது…\nஅனுபவத்தாலும் அறிவாலும் அறிவோம் இதை…\nஎம் மக்களை இந்த மாய பிடியிலிருந்து…\nஎதற்கோ எம் மக்களை தயார் செய்கிறாய்…\nநீ எங்களுள், எங்களுடன் இருக்கும்போது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரானா முடிந்தது என்றார்கள்… கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்\nகொரானா குறைந்து விடும் என்கிறார்கள்\nசமூக விலகலை கடைபிடித்து இருப்பவர்கள்\nவருமுன் காத்து தங்கள் குடும்பத்தையும்\nபாதுகாத்து பொறுப்புள்ள குடிமகனாக கடமை ஆற்றுகிறார்கள்…\nஉலகமே கொரானா எனும் மாயப்பிடியில் தவிக்கும்போது குடும்பத்துடன் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம் என்று எண்ணி பாதுகாப்புடன் இருங்கள் \nவிரைவில் நிலைமை சீர் பெற வேண்டுவோம் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரானா என்ற இந்த நுண்ணுயிரிகள் தாக்கம்\nகொ���ானாவின் ஏஜென்ட் ஆக மாறி\nஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும்\nஉங்களுக்கு பல உயிர்களை காத்த புண்ணியம் கிட்டும் \nவதந்திகளை பரப்பாதீர்… வதந்திகளை பார்க்காதீர்… வதந்திகளை கேட்காதீர்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு\nதெரிவிக்காதீர்கள் அது விஷமாக மாறலாம் \nஇக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…\nஉலகம் நம் விரித்திறன் அறியட்டும் \nநம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் \nதனித்திருங்கள்… விழித்திருங்கள்… உங்கள் வீட்டிலேயே இருங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபல நூறு உயிர்கள் காப்பாற்றப்படுகிறது \nஎன் மக்களாகிய உங்கள் நலனுக்காக \nதனித்திரு… விழித்திரு… வீட்டில் இரு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிரைவில் விடியும் தமிழகம் கொரானா இல்லாமல் \nகொரோனா வைரஸ் என்ற பெரிய சவாலை இந்த உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபெரிய சவாலை இந்த உலகம்\nஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல்…\nஉங்களிடம் உங்கள் பாதம் தொட்டு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்…\nகாட்டுத்தீ போல் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த நமது அரசின் அறிவுறுத்தல் படி வரும் நாட்களில் வீட்டிலேயே தனித்திருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இந்த சமூகத்தையும் பாதுகாக்க பாதம் தொட்டு பணிந்து கேட்டுக்கொள்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய மக்களே இந்தக் கொடிய வைரஸினால் நம் தொகுதியில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்…\nஅபாயமாக உள்ள இந்த வைரசுக்கு\nஒரே உபாயம் – சமூக விலக்கு மட்டுமே…\nஉங்கள் நலனில் அக்கறையுடன் அன்பான காலை வணக்கங்கள் \nவிலகி இருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவெளியே உலவிக் கொண்டு இருக்கலாம்…\nமக்களாகிய நீங்கள் அதை பின்பற்ற…\nகொரானா… வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் காப்பதே நல்லது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவந்த பின் சிரமப்படுவதை விட\nவரும் முன் காப்பதே நல்லது…\nநாம் வ���டுகளுக்குள் தனித்து இருந்தாலும்\nமனங்களால் ஒன்றிணைந்து புது யுகம் படைக்க தயாராவோம் \nவாழ்க்கை சிதறாமல் சீர் படட்டும்…\nஇதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்… சொற்களும் செயல்களும் அழகாக மாறும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்…\nசொற்களும் செயல்களும் அழகாக மாறும்…\nமிக்க நன்றியுடன் மகிழ்வான காலை வணக்கங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசில வாரங்களுக்கு உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள்…\nகொரானா வைரஸ் நமக்கு பரவாமல் தடுப்போம் \nகொரானா வைரஸ் நம்மால் பரவாமல் தடுப்போம் \nமீண்டு வருவோம் அனைத்தையும் மீட்டெடுப்போம் \nஇன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருங்கள்…\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வாய்ப்பு கூட்டுவோம் \nமருத்துவ துறைக்கு நன்றி சொல்வோம்…\nகாவல் தெய்வங்களாய் கடமை ஆற்றும்\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகொரானா என்ற நுண்கிருமியில் இருந்து பாதுகாப்போம் \nஎல்லாம் வல்ல இறைவா, என் மக்களை எப்பொழுதும் காத்து அருள்வீராக…\nஉடல்நலம் காத்தலே இக்கணத்தில் தலையாய கடமை ஆகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசுவர் கொண்டே சித்திரம் வரைய முடியும்…\nஇந்த உடல் கொண்டே இந்த உலகத்தில் ஒவ்வொரு அனுபவத்தையும் பெற முடியும்…\nஉடல்நலம் காத்தலே இக்கணத்தில் தலையாய கடமை ஆகட்டும்…\nதூய்மையும் தற்காத்தலும் கொரானா நம்மிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்…\nஇந்த நெருக்கடியிலிருந்து மானுடம் மீண்டு வரட்டும் \nஎல்லாம் வல்ல இறைவா, என் மக்களை எப்பொழுதும் காத்து அருள்வீராக…\nஅவர் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅவர் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…\nஎன்னைத் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…\nஉங்களை தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…\nஎவரையும் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…\nஎல்லோரும் இந்த பிரபஞ்சத்தின் புள்ளிங்கோ…\nஉங்கள் பலம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் பலவீனம் என்னவென்று தெரிந்து கொல்லுங்கள்\nஎன் அன்பிற்கினிய கலசபா��்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் பலம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் \nபலவீனம் என்னவென்று தெரிந்து கொல்லுங்கள்\nஒரு கணம்… ஒரு சிந்தனை… ஒரு கற்பனை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்க்கை நிகழ்கால நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் இல்லாமல்\nபுத்தம் புதியதாய் ஆரம்பிக்கும்… ஆரம்பிக்கட்டும்…\nமெத்த படித்தோரே… வாழ்வில் ஜெயித்தோரே… ஆன்றோரே… சான்றோரே… பெரியோரே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி\nவாழ்வில் நாம் ஜெயித்து விட்டோம் என்று கவசமிட்டு ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்…\nநம் சமூக இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பும், உதவியும், வழிகாட்டலும் தேவைப்படுகிறது…\nநீங்கள் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை அவர்களுக்கு வழி காட்டட்டும்…\nநம் இளைஞர்களுக்கு சாதனைகள் சாத்தியங்களாகட்டும்…\n1, 10, 100… உங்கள் சக்திக்கேற்ப இளைஞர்களை கண்டு அவர்களை நல்வழிப்படுத்தி நல்லதொரு வேலைவாய்ப்பு தொழில் வாய்ப்பு உருவாக்கி நல்லதொரு சமூகம் படைப்போம்.\nசெடி மரமாகும் வரை காத்திரு… கனி கனியும் வரை காத்திரு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி இளைஞனே…\nசெடி மரமாகும் வரை காத்திரு…\nகனி கனியும் வரை காத்திரு…\nதேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு…\nஎதற்கும் காலம் கனியும் வரை காத்திரு…\nஎதிலும் அவசரம், அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே…\nஉனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா\nகாத்திருக்கப் பழகினால், வாழப் பழகுவாய்…\nஇறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய்…\nஎல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்…\nஉனக்காக நானும் காத்திருப்பேன் உன்னை வெற்றியாளனாய் அழகு பார்க்க \nவாழ்வது ஒரு முறை… நிகழட்டும் சாதனைகள் பல முறை… வாழ்த்தட்டும் தலைமுறை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநிகழட்டும் சாதனைகள் பல முறை…\nநம் இளைஞர்களின் தகுதி கூடட்டும்…\nதொடர் பயிற்சி பட்டறைகள் மூலம்…\nமறுப்பதும் எதிர்ப்பதும் ஏதுமில்லை என்று ஆகட்டும்…\nநோக்கங்கள் சரியாகும் போது செயல்களும், செயல்களின் விளைவுகளும் நற்பலன்களையே கொடுக்கும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசெய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு \nஅந���த செயலின் நோக்கத்தைக் கொண்டு நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு…\nநோக்கங்கள் சரியாகும் போது செயல்களும்,\nசெயல்களின் விளைவுகளும் நற்பலன்களையே கொடுக்கும் \nஅதுவே இறைவனை நம்மை நோக்கி ஈர்க்கும்…\nஅடுத்தவருடன் ஒப்பிட்டு உயர்வாக நினைத்து உள்ளம் உவப்பது உயர்வல்ல…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅடுத்தவருடன் ஒப்பிட்டு உயர்வாக நினைத்து\nஇந்த உலகம் உய்ய பலன் கொடுத்து பயன் ஆற்றுவதே உண்மையான உயர்வு \nநேற்று என்பது நினைவு… நாளை என்பது கனவு… இன்று மட்டுமே நிஜம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம் உழைப்பில் இந்த ஞாலம் இன்றே பயன் பெறட்டும் \nவளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த மரத்திற்கு அதிகம் நீர் ஊற்றுகிறோமோ அந்த மரம் அதிகம் வளர்வது போல\nஎதற்கு அதிக நேரம் கொடுக்கிறோமோ அது வெகுவாக வளர்கிறது \nவளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…\nநாம் செலவிடும் நேரம் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் மட்டும் இருக்கட்டும் \nஇறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை… எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…\nமறந்து நடந்து ஊர்ந்து கொண்டிருபதுமில்லை…\nவெற்றி சிறகை விரித்து வானம் தொடுவோம், உச்சம் அடைவோம்…\nநம் ஒவ்வொருவரின் உயர்விலும் இந்த உலகமும் உயர்கிறது சற்றேனும் \nபடைப்பின் தத்துவம் தான் என்ன \nபடைத்தவனின் நோக்கம் தான் என்ன \nஎவர் உரைப்பார் இதன் ரகசியத்தை நமக்கு \nஅது செய்யும் வேலையின், பணியின் மூலம் கண்டறிய வேண்டிய இரகசியம் அல்லவா \nஅந்த ரகசியத்தை கண்டறிய இதோ ஒரு வாய்ப்பு \nகலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை மூலம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉங்கள் வீட்டில், அருகில் உள்ள நல்ல வேலை தேடும் இளைஞர்களுக்கு இதை தெரிவித்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறச் செய்யுங்கள்…\nநல்லதோர் வீணை போல் எனை செய்தாய் சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் \nநல்லதோர் வீணை போல் எனை செய்தாய் \nசுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் \nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅறிவுபூர்வமாக செய்ய வேண்டியதை அறிவுபூர்வமாக செய்ய வேண்டும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகடமை ஆற்றுங்கள்… மாணவனாக கடமை ஆற்றுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகுடும்ப உறுப்பினராக கடமை ஆற்றுங்கள்…\nகுடும்பத் தலைவராக கடமை ஆற்றுங்கள்…\nஉரிமை கோரும் தகுதி பெறுகிறோம் \nஉரிமை கோரும் தகுதியை இழக்கிறோம் \nசெய்யவேண்டிய கடமையை சிறப்புற ஆற்றுங்கள் \nநல் எண்ணங்களும், நற் செயல்களும் எங்கிருந்து வந்தாலும் போற்றுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல் எண்ணங்களும், நற் செயல்களும்\nநன்மைகள் நம்மை நோக்கி பாய்ந்து வந்து சேரட்டும்… நம்மிடமிருந்து நன்மை மட்டுமே சீறிப் பாயட்டும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநன்மைகள் நம்மை நோக்கி பாய்ந்து வந்து சேரட்டும்…\nநம்மிடமிருந்து நன்மை மட்டுமே சீறிப் பாயட்டும் \nநல்ல விஷயங்களை கிரகிக்கும் காந்தமாவோம் \nதீமை செய்யவே அச்சப்படும் சமூகத்தை கட்டமைப்போம் \nவெற்றிக்கு அடிப்படை… அதைப்பற்றிய சிந்தனை… அதற்கேற்ற உழைப்பு \nபல மடங்கு பலம் உள்ளவர்களாக மாற்றுகிறது \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு\nதைரியமும், தன்னம்பிக்கையும் கூட்டுவதாக அமையட்டும் \nஅறிவால் கிடைத்த அனுபவம்… அனுபவத்தால் கிடைத்த அறிவு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅன்பும், அறிவும், ஆனந்த அனுபவமும்\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…\nநடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;\nஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்…\nஉலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்…\nஇன்று மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அன்பிற்குரிய அண்ணன் உயர்திரு எம்சி சம்பத் அவர்களை சந்தித்து நம் தொகுதியின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசினோம்.\nஉயரிய இலக்கை முன்வைத்து முன்னேறுவோம்… எல்லையற்ற கனவை நோக்கி சிறகை விரிப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉயரிய இலக்கை முன்வைத்து முன்னேறுவோம்…\nஎல்லையற்ற கனவை நோக்கி சிறகை விரிப்போம்…\nஅன்பு, பண்பு, மனிதம் போன்ற… இணைக்கும் அடையாளங���களை கொண்டாடுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஜாதி, மதம், இனம் என…\nநம்மை பிரிக்கும் அடையாளங்களை தவிர்த்து,\nஅன்பு, பண்பு, மனிதம் போன்ற…\nவேறு வேறு கிளைகள் ஆயினும்\nநாம் ஒரு மரத்தின் கிளைகள் என்று புரிவோம்…\nவாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nகரம் கொடுப்போம்… வலு சேர்ப்போம்… வழி காட்டுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\n“மக்களால் நான்” என்றீர்கள்… “மக்களுக்காக நான்” என்றீர்கள்…\nஅந்த மக்களாகவே உங்களைக் காண்கிறேன்…\nஉங்களையே அந்த மக்களிடம் காண்கிறேன்…\nதமிழகத்தை என்றும் காக்கும் தாய்…\nஎன்னுடைய மக்கள் சேவையை தொடர்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅம்மா பிறந்த இன் நன்னாளிலே என்னுடைய\nஒரு குறிக்கோளை அடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட,\nவெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒரு இலட்சியம் – சாதியுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒரு சந்தர்ப்பம் – பயன் படுத்தி பலன் தாருங்கள்…\nஒரு கடமை – நிறைவேற்றுங்கள்…\nஒரு இலட்சியம் – சாதியுங்கள்…\nஒரு பயணம் – பயணித்து மகிழுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇங்கு இல்லாதவர் என்று எவரும் இலர்…\nகண்ணிற்கு தெரியாத கடவுளை விட,\nசக மனிதருக்கு மனிதர்கள் மிக செய்ய முடியும்…\nஅங்கு மனிதனாக கடவுள் காட்சி தருகிறார் \nநாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ அது வளர்கிறது \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ\nஎதற்கு நேரமும், கவனமும் செலுத்தவில்லையோ\nமனதிலே உறுதி… வாக்கில் இனிமை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல் எண்ணங்களின், நல் செயல்களின், நல்லவர்களின் நாதம்… நாடெங்கும் ஒலிக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவளர்ச்சிக்கான நல்ல பல திட்டங்களை தாங்கி…\nநல் திட்டங்கள் சட்டங்களாக உருவெடுக்க…\nஅனுபவத்தால் அறிந்த, தெரிந்த, பயன் அடைந்ததை நினைவு கூறுங்கள் \nஉழைப்பை மிகுதி படுத்துங்கள்… சிந்தனையை ஒர���ங்கிணையுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅறிவார்ந்த மக்கள் மிகுந்த சமூகம் \nஎன்பதை இந்த நாட்டிற்கும் உலகிற்கும் பறை சாற்றுவோம்…\nவெற்றி – உழைக்கும் மக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவெற்றி – உழைக்கும் மக்களை\nஇந்த மண்ணும் மக்களும் பயனுற…\nஇயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது நம் அரசு\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல் எண்ணங்களை நீராய் நீரூற்றி\nவாழ்க்கை உச்சமாய் ஒளிர் விட…\nஇந்த உலகம் நமக்காக என்று உணர்வோம்… நம்மை சுற்றி மக்கள் நமக்காக என்று உணர்வோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇந்த உலகம் நமக்காக என்று உணர்வோம்…\nநம்மை சுற்றி மக்கள் நமக்காக என்று உணர்வோம்…\nஇந்த நாடும் நகரமும் நமக்காக என்று உணர்வோம்…\nஇந்த நிலமும் அரசும் நமக்காக என்று உணர்வோம்…\nநமக்காக இருப்பதை காப்பது நம் கடமை என்று உணர்வோம்\nநமக்காக இருப்பதை மதிப்பது நம் தர்மம் என்று உணர்வோம்\nநமக்காக இருப்பதை போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய பண்பாக இருக்கட்டும்…\nபாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…\nஉத்திகள் வேறு வேறு ஆயினும் இலக்கு ஒன்றாகட்டும்…\nநன்மைகள் பல பல புரிவோம்…\nதொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…\nதேவையைப் பூர்த்தி செய்த பின்பும்\nதொடரும் உழைப்பு சேவை ஆகிறது…\nஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…\nஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே தொகுதியின் வளர்ச்சி…\nநீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்,\nஉள்ளிருக்கும் மனிதனின் ஆற்றல் வளர…\nஇதையே ஊரின் வளர்ச்சி என்று குறிக்கிறோம்…\nஎன் உழைப்பும், சொல்லும், செயலும், சிந்தனையும் இருக்கும்…\nஎன் வார்த்தைகளை விட… என் செயல்களை விட… என் எண்ணங்கள் மிகப் பெரியது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன் எண்ண ஓட்டத்தை சற்றே நிறுத்தி\nவார்த்தைகளை மட்ட���ம் வடிகட்டி பார்த்தேன்…\nமுடியும் என்ற எண்ணம்… .\nஎன் எண்ணங்கள் மிகப் பெரியது…\nஅதை அடுத்த தலைமுறைக்கு பரிசாக அளிப்போம்…\nஎம் தொகுதி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎனக்கு ஒரு கனவு உண்டு…\nஎம் தொகுதி மக்கள் அனைவரும்\nஉயரிய ஞானம் கொள்ள வேண்டும்…\nசீரிய சிந்தனை பெற வேண்டும்…\nவளமான வாழ்க்கை வாழ வேண்டும்…\nஎன் எண்ணம், சொல், செயல் அதை நோக்கியே நகர்கிறது…\nஎண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை…\nநம் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து\nமுயற்சிகளால் ஏற்படும் வெற்றி… இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசக மனிதர்களிடையே நம்பிக்கை கொள்வோம்…\nஇலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டும்…\nநிறையை நிறைவாக பேசுவோம்… குறையை குறைவாக பேசுவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநிறைய யோசிப்பதும் எதுவோ அதுவே\nநாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பலனும், பயனும்… யாரோ ஒருவரின் உழைப்பே…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழைப்பால் நம்மையும் நம்மைச் சார்ந்த உலகத்தையும் உயர்த்துவோம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅதுபோல் விதைத்துக் கொண்டே இருப்போம்…\nமுயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎன்னும் தாரக மந்திரத்தை நம் சிந்தையிலே பதித்து\nநம் நெஞ்சிலே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணா அவர்களை\nஅவருடைய நினைவு தினத்தில் வணங்கி…\nநெஞ்சார்ந்த காலை வணக்கங்கள் தெரிவிக்கிறேன் \nவிழுந்த விதை, அழுத்தும் பூமி… எழுந்த பிறகு தாங்கிப் பிடிக்கிறது வேரை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஎழுந்த பிறகு தாங்கிப் பிடிக்கிறது வேரை…\nஎதிர்ப்பும் நம் பலமாய் மாறும் வருங்காலத்தில் \nநம் குறிக்கோள்… அதிக வேலை வாய்ப்பு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅதற்கான ஒரு சிறந்த வழி – இந்த தொழில்நுட்பம்…\nஇந்த புரட்சியையும், மலர்ச்சியையும் தாண்டி…\nமக்கள் பயன்பெற, பங்காற்றுதலே கடமையாய்…\nவாழ்வாங்கு வாழட்டும் நம் தொகுதி மக்கள்…\nதேவை எதுவாயினும் இங்கு கொடுக்கப்பட்ட லிங்கில் தெரியப்படுத்தவும்\nதேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.\nநல்ல விஷயங்கள் அனைவரையும் சென்று சேரட்டும்\nஇதை மற்றவர்களுக்கும் ஃபார்வேடு செய்து பயன்பெற செய்யுங்கள்…\nகலசப்பாக்கம் தொகுதி மக்களின் நலனே தலையாய கடமையாய்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமுடியும் என்பது பலம்… முடியாது என்பது பயம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது… முயன்று பார்த்தால் தான் தெரியும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது\nமுயன்று பார்த்தால் தான் தெரியும்…\nநன்றியுடன் நன்று செய்வோம் எந்நாளுமே…\nஆக்கும் அறிவு காக்கும் கடவுளுக்கு சமம் \nதயார்படுத்திக் கொள்ளுங்கள்… தரம் உயர்த்திக் கொள்ளுங்கள்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாய்ப்பு உங்களை சந்திக்க வந்து கொண்டிருக்கிறது…\nதகுதி தயார்நிலையில் இருந்து வாய்ப்பை\nசீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nசீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…\nசிறந்த ஓவியத்திற்கு ஓவியரே பொறுப்பு…\nவாழும் வாழ்க்கைக்கு வாழ்பவரே பொறுப்பு…\nநம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு \nவாழ்வோம், சிறப்பாக வாழ வைப்போம் \nநல்லோர்களே நாட்டில் அதிகம் ஆயினும்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநல்லோர்களே நாட்டில் அதிகம் ஆயினும்…\nதீயோரின் தீவிரவாதத்தை விட இந்த சமூகத்திற்கு அதிக கேடு விளைவிக்கிறது \nஉங்கள் இருத்தலை உலகிற்கு உணர்த்துவீரே…\nஅல்லோரின் செயல் விளைவுகளை நீர்க்கச்செய்யட்டும்…\nவாழ்க்கை என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை இல்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவாழ்க்கை என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை இல்லை…\nஎன்று வார்த்தைகளை பிடித்து தொங்கி கிடப்பதைவிட,\nநற் செயல்களும் அது உருவாக்கும் பயனுள்ள மாற்றங்களுமே இன்றைய சமூகத்திற்கான தேவை \nஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…\nஎன்னை இயக்கும் அதே சக்தி உங்களுக்குள்ளும் இருக்கிறது…\nஉங்களுக்குள் இருக்கும் சக்தி என்னுள்ளும் இருக்கிறது…\nகண்ணை மூடி என்னுள் உங்களைக் காண்கிறேன்…\nகண்ணை திறந்து உங்களுக்குள் என்னைக் காண்கிறேன்…\nநம்மை இணைக்கும் இந்த சக்தியை உணரும் பொழுது நாம் மகா சக்தியாக உருவெடுக்கிறோம்…\nஅந்த மகாசக்தியின் பேராற்றல் இந்த சமூகத்தை, இந்த மக்களை, வாழ்வாங்கு வாழ வைக்கும்.\nவாழ்வாங்கு வாழட்டும் இவ் வையகம் \nமரத்தின் வளர்ச்சிக்கு மணற்பாங்கு முக்கியம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமரத்தின் வளர்ச்சிக்கு மணற்பாங்கு முக்கியம்…\nமனிதனின் வளர்ச்சிக்கு மனப்பாங்கு முக்கியம்…\nநல்ல மனப்பாங்கு மனிதனை மாமனிதனாக உயர்த்தும் \nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉணர்வால் அழகூட்டப்பட்ட அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம் \nகலசப்பாக்கம் தொகுதியை தலை சிறந்த தொகுதியாக மாற்றுவோம்…\nவிளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல…\nஎன் கவனமெல்லாம் இந்த சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்கள் மீதே…\nஇளைஞர்களின் நலனுக்காக சாத்தியமான அனைத்தையும் நிறைவேற்றுவதே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறேன்…\nஉழைப்பு உயர்வானது… உழைப்பு உன்னதமானது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஇவ்வுலகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே…\nஇந்த உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு…\nஉழைப்போம், உழைப்போம் எந்த உயரம் எட்டினும் உழைத்துக்கொண்டே இருப்போம் \nஇந்த ஊரும் உலகமும் பயன் பெற்றுக்கொண்டே இருக்கட்டும்…\nநல் எண்ணங்கள் ஊற்றாக… நற் செயல்கள் சங்கிலித் தொடராக…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nநற் செயல்கள் சங்கிலித் தொடராக…\nநம் ஒவ்வொரு எண்ணங்களும், செயல்களும் நல் சமூகத்தை உயர்த்தி உருவாக்கட்டும்.\nதங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுங்கள்…\nமகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nமகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…\nமுடியும் என்ற எண்ணம் செயலை முடிக்கக் கூடிய சக்தியை நமக்கு தருகிறது…\nகாணும் பொங்கலில் கண்டேன் காளைகளுடன் காளைகளை…\nமக்கள் கூட்டம், மகிழ்ச்சி வெள்ளம், புத்துணர்வு கொண்டாட்டம்…\nபுத்துணர்வுடன் புதியதாய் ஒரு சமூகம் புது உலகைப் படைக்க…\nஇறைவனுக்கு நன்றி சொல்லி மக்களோடு மக்களாக துணைநின்று புத்துணர்வுடன் என் பணியை தொடர்கிறேன்…\nகடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் \nகடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் \nஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் \nஎன்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம்.\nஎன்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து\nஎம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமே…\nவாழும் போதும் உங்கள் நினைவே…\nவழங்கும் போதும் உங்கள் நினைவே…\nஉங்கள் நினைவே என் பலமாய்…\nசில அல்லோரின் சுயநலத்தையும் தாண்டி,\nஎம் தொகுதி மக்களுக்கு என் பணி தொடர்கிறேன்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅவரின் புகழ் பாடும் பல கோடி பேரில் ஒருவனாய் \nஎன் மகிழ்வான காலை வணக்கங்கள்…\nஉழவும் உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஉழவும் உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…\nஉழவுக்கு நன்றி சொல்லி, உலகத்திற்கே உணவளிக்கும் உழவருக்கு நன்றி சொல்லி…\nஎல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ\nதை பிறந்தது… வழி பிறந்தது… ஒளி தெரிகிறது… வாழ்வு சிறக்கிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nபயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல\n1 உடன் பூஜ்யங்கள் இணையும்போது மதிப்பு கூடுகிறது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\n1 உடன் பூஜ்யங்கள் இணையும்போது மதிப்பு கூடுகிறது…\nசத்தத்தின் நடுவே நிசப்தம் இணையும்போது இசையாக மாறுகிறது…\nநின்று கவனித்து புறப்படும்போது பயணம் புதியதாகிறது…\nகல்வி, ஆற்றல், அனுபவம், அறிவு, பணம், பலம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவேரை விடாத மரம் பட்டுப் போவதில்லை…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவேரை விடாத மரம் பட்டுப் போவதில்லை…\nசொந்த ஊரை விடாத மனிதன் கெட்டுப் போவதில்லை…\nஊர் காப்பது உயிர் காப்பதற்கு ஒப்பாகும்…\nஊர் காப்போம்… உயிர் காப்போம்…\nபடைப்பதற்காக, படைப்பவனால், படைக்கப்பட்ட, படைப்பு நாம்…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஅதை நம் சந்ததிக்கு பரிசாக அளிப்போம்\nவாழ்வின் உயர் பண்புகள் பற்றி தெரியும் என்பது வேறு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் த��குதி மக்களே…\nவாழ்வின் உயர் பண்புகள் பற்றி தெரியும் என்பது வேறு…\nவாழ்வின் உயர் பண்புகள் பற்றி புரியும் என்பது வேறு…\nதெரிவதும், புரிவதும் வாழ்வது ஆகாது…\nஉயர் பண்புகளை கடைப்பிடித்து வாழ்ந்து\nஇந்த உலகத்திற்கு பயனளிக்கும் மனிதர்களே\nவாழ்க்கை ஒரு வாய்ப்பு… ஒவ்வொரு வருடமும் ஒரு வாய்ப்பு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஒவ்வொரு வருடமும் ஒரு வாய்ப்பு…\nஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பு…\nஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு…\nஒவ்வொரு சந்திப்பும் ஒரு வாய்ப்பு…\nஒவ்வொரு வாய்ப்பும் பல வாய்ப்புகளை உருவாக்கட்டும்…\nஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…\nமக்களால் நான்… மக்களுக்காக நான்… விழித்து கண் திறந்தால் மக்களுடன் சந்திப்பு…\nஎன் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…\nவிழித்து கண் திறந்தால் மக்களுடன் சந்திப்பு…\nசந்தித்து முடித்து கண் மூடினால் தொகுதி வளர்ச்சி பற்றிய சிந்தனை…\nஎன் தொகுதி மக்கள், தொகுதியின் நலன் மேம்பட\nபல திட்டங்களை மனதில் சுமந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=35879", "date_download": "2021-01-25T01:08:12Z", "digest": "sha1:LEAWYMGHCD5UAAKRRE3X2NTCOIZ6JHTQ", "length": 19625, "nlines": 42, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகொரோனா வைரஸ் தடுப்பூசி: அறிய வேண்டிய விடயங்கள் -ஜேம்ஸ் கல்லெகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி\nகொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன.\nஅதேபோன்று, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நிலவி வந்த அச்சம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த அச்சமாக மாறியுள்ளது.\nமருத்துவத் துறையை பொருத்தவரை, பாதுகாப்பானது மற்றும் தீங்கற்றது, ஆபத்து மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇந்த நிலையில், ஃபைசர் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இரண்டு பேருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் இருந்தன. எனவே, கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பயன்படுத்த பாதுகாப்பானவை என்று பேசும்போது, அதற்கு உண்மையிலேயே என்னதான் அர்த்தம்\nநீங்கள் முற்றிலும் பாதகமான விளைவைக் கொண்டிருக்காத ஒன்றை அதற்கு அர்த்தமாக கருதினீர்கள் என்றால், அது தவறு. எந்தவொரு தடுப்பு மருந்தும் 'பாதுகாப்பானது' அல்ல, எந்த மருந்தும் 'பாதுகாப்பானது' அல்ல. ஒவ்வொரு பயனுள்ள மருந்தும் தேவையற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினை சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ்.\nநன்மையுடன் ஒப்பிடும்போது தேவையற்ற விளைவுகளின் சமநிலை நன்மையின் பக்கம் அதிகமாக உள்ளதையே நான் 'பாதுகாப்பானது' என்று கருதுகிறேன்.\nஉலகிலேயே முதல் முறையாக ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கிய பிரிட்டன் அரசு தங்களது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தரநிலையை இந்த தடுப்பு மருந்து உறுதிசெய்துள்ளதாக தெரிவித்தது.\nதடுப்பு மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஉடலில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்ட சில மருந்துகள் அவற்றின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஉதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கீமோதெரபி மருந்துகளினால் சோர்வு, முடி உதிர்தல், ரத்த சோகை, மலட்டுத்தன்மை, நினைவாற்றல் மற்றும் தூக்கப் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன. இருப்பினும், புற்றுநோயால் இறப்பதை எதிர்த்து நிற்கும் ஒருவரது உயிரை காப்பாற்ற இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதை யாரும் கேள்வி கேட்கவில்லை.\nமற்ற சில மருந்துகளும் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லவை. ஆனால், அது மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உதாரணமாக, வலி நிவாரணியான இப்யூபுரூஃபனை, பலரும் வீடுகளிலேயே வைத்திருக்கின்றனர். ஆனால், இந்த மாத்திரையை சற்றும் சிந்திக்காமல் எடுத்துக்கொள்வதால், உங்கள் வயிறு மற்றும் குடலில் ரத்தப்போக்கு மற்றும் துளைகள் உருவாவதுடன், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீரக பாதிப்பும் ஏற்படக்கூடும்.\nஅதாவது, சில மாத்திரைகள், தடுப்பு மருந்துகளால் பிரச்சனைகள் உருவாகலாம், ஆனால் அவற்றால் ஏற்படும் நன்மைகளுடன் ஒப்பிடுகையில் தீமையின் அளவு மிகவும் குறைவே.\nபாதுகாப்பு என்பது நேரடியான பொருளல்ல. இதற்கு பயன்பாட்டு அளவில் பாதுகாப���பானது என்றே அர்த்தம் என்று கூறுகிறார் பிபிசியிடம் பேசிய பேராசிரியர் எவன்ஸ்.\nதடுப்பு மருந்தை பொறுத்தவரை, முக்கிய வேறுபாடு என்னவென்றால் அது மிகவும் ஆரோக்கியமான மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. அது அவர்களின் உடலின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுக்கூடும். ஆனால், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் குறைந்தளவே இருக்க வேண்டும்.\n10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட முடிவு\nஒரு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் மிக நீண்ட மதிப்பாய்வை மேற்கொள்கின்றன. இதுபோன்ற மதிப்பாய்வுகளில் எழுத்து வடிவ ஆவணங்களை விட தரவுகளே முக்கியத்துவம் பெறுகின்றன.\nஎனவே, ஒரு மருந்தில் ஏதாவது பாதுகாப்பு சார்ந்த கவலைகள் இருந்தால், அதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடமிருந்து எந்த விதத்திலும் மறைக்க முடியாது.\nஅதாவது, ஒரு மருந்துக்கு அனுமதிகோரி விண்ணப்பிக்கும் நிறுவனம், அதுசார்ந்த ஆய்வக தரவுகள், விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், மூன்று கட்டங்களை கொண்ட மருத்துவ பாதுகாப்பு பரிசோதனைகளின் தரவுகள் உள்ளிட்டவற்றை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் வழங்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்டுள்ள தரவுகள், ஆய்வு முடிவுகள் மற்றும் விளக்க ஆவணங்கள் சுமார் பத்தாயிரம் பக்கங்களை கொண்டிருக்கும் என்று கூறுகிறார் பேராசிரியர் எவன்ஸ்.\nஃபைசர் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து 95 சதவீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடும், எனினும் அதன் காரணமாக ஊசி போடும்போது வலி, தலைவலி, உடல்வலி மற்றும் உடல் குளிர்ச்சியடைதல் உள்ளிட்ட பொதுவான பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த தடுப்பு மருந்தை போட்டுக்கொள்பவர்களில் பத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.\nநோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறிக்கும் இந்த பக்கவிளைவுகளை பாராசிட்டமால் மாத்திரைகளை கொண்டு நிர்வகிக்கலாம்.\nபிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மிகவும் அனுபவம் வாய்ந்தது. தடுப்பு மருந்தின் பலன் அதன் பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாக அவர்கள் கூறினால் அதை உறுதியாக நம்பலாம் என்று கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவத் துறையை சேர்ந்த பேராசிரியர் பென்னி வா��்டு.\nதற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஏற்படுத்தும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து இன்னும் தெளிவாக தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஃபைசர் தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 20,000 பேர், மாடர்னா தடுப்பு மருந்து சோதனையில் பங்கெடுத்த 15,000 பேர், ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தின் சோதனையில் பங்குபெற்ற 10,000 பேர் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.\nதடுப்பு மருந்து பலனளிக்கிறது என்பதை அறிவதற்கும், அதனால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளை கண்டறிவதற்கும் இந்த தரவு போதுமானது.\nபக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும் பட்சத்தில், அதை லட்சக்கணக்கானோரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு அவற்றை கண்டறிவது எப்போதும் சாத்தியமான ஒன்றல்ல என்று பேராசிரியர் வார்டு கூறுகிறார்.\nஇது கொரோனா வைரஸுக்காக கண்டறியப்படும் தடுப்பு மருந்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல. பருவகால காய்ச்சலை தடுப்பதற்காக போடப்படும் ஊசியினால் கூட, பத்து லட்சத்தில் ஒருவருக்கு நரம்பு குறைபாடு ஏற்படுகிறது.\nதற்செயலாக ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை மக்கள் தடுப்பு மருந்தால் ஏற்படுவதாக நினைத்துக்கொள்வது அச்சுறுத்தலை விளைவிக்கிறது.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு பல நாடுகளில் வரத் தொடங்கியுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அதுகுறித்த கட்டுக்கதைகளும், போலிச் செய்திகளும் இணையத்தில் பரவத் தொடங்கும் என்பதை எளிதாக கணிக்க முடியும்.\nஆனால், உண்மை என்னவென்றால் உடல்நலப் பிரச்சனை என்பது எல்லா நேரங்களிலும் நடைபெறும் ஒன்றாகத்தான் இருக்கிறது. உதாரணமாக, பிரிட்டனில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒருவர் மாரடைப்பாலும், ஒருவர் பக்கவாதத்தாலும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஆண்டுக்கு ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.\nஒருவர் தடுப்பு மருந்தை போட்டுக்கொண்ட பிறகு, ஒரு நாளிலோ அல்லது சிறிது காலத்திற்கு பிறகோ கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், அந்த பிரச்னை தடுப்பு மருந்து போட்டாலும், போடப்படாமல் இருந்தாலோ கூட ஏற்பட்டிருக்கக் கூடும்.\nதட��டமைக்கு தடுப்பு மருந்து வந்தபோது, அதை தவறுதலாக ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்தியதன் விளைவாக அந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்த தகவல்களை ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.\nமேலும், ஒரு தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சனைகளை நீண்டகால அடிப்படையில் உலக நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2607-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-239-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-25T00:09:16Z", "digest": "sha1:N73TEPL7NTSX4ODH3V2SZRRAMEJ7OALR", "length": 5987, "nlines": 198, "source_domain": "www.brahminsnet.com", "title": "நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 239 - பெரியாழ்", "raw_content": "\nநாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 239 - பெரியாழ்\nThread: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 239 - பெரியாழ்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 239 - பெரியாழ்\nநச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை\nஅச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன\nமச்சு அணி மாடப் புதுவை கோன் பட்டன்சொல்\nநிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே.\nபொருள்:தன்னை விரும்புபவர் முன்னே வந்து அருள்புரிபவன் நாராயணன். ஆயர்குலத்தில் உதித்த யசோதை, அப்பெருமானிடம் பல வேண்டுதல்களை வைத்தாள். அவற்றையெல்லாம், மாளிகைகள் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வாழ்ந்த பெரியாழ்வார் பாடல்களாக வடித்தார். இவற்றைப் பாடுவோர் வைகுண்ட பதவி பெற்று மகிழ்வர்.\n« நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 238 - பெரியாழ்&# | நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 237 - பெரியாழ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/en-mudivukku-vidivu/", "date_download": "2021-01-25T00:20:10Z", "digest": "sha1:DQI6B2BYKYHSFKQDO7HUTCJJZK7FBTXR", "length": 9815, "nlines": 176, "source_domain": "www.christsquare.com", "title": "En Mudivukku Vidivu Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎன��� முடிவுக்கு விடிவு நீரே\nஎன் வாழ்வுக்கு உதயம் நீரே\nஎன்னையா (2) தெரிந்து கொண்டீர்\nஎன்னையா (2) அழைத்து வீட்டீர்\nதகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி\nபூமியிலே நான் பரதேசி – ஆனால்\nஎன் வாழ்க்கை – ஆனால்\nஉம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்\nகுயவன் கையில் களிமண் போல்\nசோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த\nமண்ணிலே என்னை விளங்க செய்வீர்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின் ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது…\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக ...\n“கிரஹாம் ஸ்டெயின்ஸ்-க்கு நடந்தது இது தான்” கண்கலங்கிய முதியவர்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் ...\nஇத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா\nநேற்று நடந்து முடிந்த இந்தியாவிற்கும் ...\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு ...\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் தாயுடன் ...\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக இருப்பது, ...\nஉங்க அப்பாக்கும் உங்க நண்பரின் அப்பாக்கும் இதுமட்டும் தாங்க வித்தியாசம்\nபள்ளிப்பருவத்தில் நம் அப்பாவை …\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின் ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது…\nமரணமடையும் முன்பு கடைசி …\n“கிரஹாம் ஸ்டெயின்ஸ்-க்கு நடந்தது இது தான்” கண்கலங்கிய முதியவர்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் …\nஇந்த ஊட்டச்சத்து குறைபாடு நமக்கு ஆபத்தானதா\nநாம் தினமும் சாப்பிடுவது, …\nபால் காய்ச்சும்போது நீங்க இதை கண்டிப்பா செய்வீங்க\nநம் எல்லாருடைய வீட்டிலும் …\nஇத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா\nநேற்று நடந்து முடிந்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4378", "date_download": "2021-01-25T00:21:09Z", "digest": "sha1:NX54EK4LZVSUQYF33EDGDQCSXSWT7G3A", "length": 9999, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆளுமைத்திறனை அடைவது எப்படி? » Buy tamil book ஆளுமைத்திறனை அடைவது எப்படி? online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : குன்றில்குமார் (Kunrilkumar)\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nநலம் தரும் கீரைகள் 40 ஸ்ரீதசாவதார மகிமை\nஆளுமைத் திறன் என்பது மேலாண்மைக் கல்வி என்னும் எம்.பி.ஏ. எனப் பலர் தவறாக எண்ணுகின்றனர். உலகின் தலைசிறந்த நிறுவனங்களை நடத்திச் செல்வதில் பெரும்பாலானோர் எம்.பி.ஏ. பட்டதாரிகள் அல்ல. அவர்கள் வெற்றிக்குக் காரணம் அவர்களது ஆளுமைத் திறனேயாகும். ஆளுமை என்பது பிறருடன் கொள்ளும் தொடர்பின் சிறப்பேயாகும். ஆளுமை என்பது பிறருடன் கொள்ளும் தொடர்பின் சிறப்பேயாகும். ஒரு மனிதனின் உருவம், நடை, உடை, பாவனை, குணம், அறிவு ஆற்றல், பண்பாடு, சிந்தனை, உணர்ச்சி இப்படி பல வகையில் உணரப்படுவதே பர்சனாலிட்டி என்கிற ஆளுமைத் திறனாகும்.\nஇந்த நூல் ஆளுமைத்திறனை அடைவது எப்படி, குன்றில்குமார் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள்\nவகுப்பறை முதல் தேர்வறை வரை\nஉங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க - Developing the Leader Within You\nதொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral\nசெல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்\nஆசிரியரின் (குன்றில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா\nதெரிந்ததும் தெரியாததும் நோய் அறியும் ரகசியம்\nமீண்டும் ஒரு மகாத்மா அன்னா ஹசாரே\nஅறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவிருப்பங்களும் விளைவுகளும் - Viruppangalum Vilaivugalum\nமென்மையான பேச்சு மேன்மை தரும் - Menmayanna Pechu Menmai Tharum\nநம்புங்கள் நடக்கும் - Nambungal Nadakkum\nஅடுத்த விநாடி - Adutha Vinadi\nசின்��� தூண்டில் பெரிய மீன் - Chinna Thoondil Periya Meen\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபன்னிரு ஆழ்வார்கள் விஜயம் - Panniru Aazhwargal Vijayam\nஷீரடி ஸ்ரீ சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்\nபுத்தரின் பொன்மொழிகள் - Buddharin Ponmozhigal\nஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் (மோக முத்கரம்)\nஅகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200\nவாழ்வை வளமாக்கும் தியானம் - Vaazhvai Valamakkum Dhiyanam\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973024", "date_download": "2021-01-25T02:03:58Z", "digest": "sha1:Y2KXKC2XCC4TF24OFKMX4HMOEB2FLR3L", "length": 10620, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபுதுக்கோட்டை, டிச.9: புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே உள்ள இடத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த மழைநீர் பல நாட்களாக ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், அதில் பாசி படர்ந்து தற்போது தூர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. மேலும் இவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரில் அப்பகுதியில் சேரும் குப்கைகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.\nஇதேபோல புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பிரகதாம்பாள் நகர், பெரியார்நகர், வடசேரிப்பட்டி, அரிமளம் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதி உள்பட பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இவ்வாறு தேங்கி உள்ள மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு பல வகையான தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேங்கி உள்ள மழைநீரை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஅரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள் “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம்\nகல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு\nகறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கம் புதுகையில் ஆர்ப்பாட்டம்\nதனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண் மற்றொருவர் கைது: ஒருவருக்கு வலை\nஅதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்\nப.சிதம்பரம் பேச்சு கறம்பக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்\nபொன்.புதுப்பட்டி அரசு மகளிர் பள்ளியில் 117 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்\nமாவட்டம் முழுவதும் மராமத்து பணிகள் செய்யாததால் சேதமடைந்து வரும் சாலைகள்\nபழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED கரூரில் விவசாயிகளுக்கு இழப்பீடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-25T02:15:42Z", "digest": "sha1:GHSIHB5MGEXSXS4NB3USEEHT2USP2GVL", "length": 28042, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குழிப்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குழிப்பந்து விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார் அல்லது சமம் மதிப்பு உண்டு. இது 3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்.\nகுழிப்பந்தை அடித்த பிறகு நிறைவு நிலையில் ஒரு வீரர்\n15 ஆம் நூற்றாண்டு, இசுக்காட்லாந்து\nகால்ஃப் கிளபின், கோல்ஃ ​​பந்து\nஅமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ள சாகிராசு கோல்ப் மைதானத்தின் புகழ்பெற்ற 17வது குழி\nகோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.\nஇந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது. தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்.\n2 குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்பு\n6 கோல்ஃப் மட்டை வீச்சு (Swing)\n8 விளையாட்டில் பயன்படுத்தப்படும் சொற்கள்\n11 உலக அளவிலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்\nநவீன குழிப்பந்தாட்டமானது 15-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் தோன்றியது. ஆனால் இதன் தொடக்க கால வரலாறானது தற்போது வரை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய இயலாத. விவாதத்திற்குரிய ஒன்றாகவும் உள்ளது. சில வரலாற்று ஆசிரியர்கள் உரோம் நாட்டில் இருந்த பகானிகா எனும் விளையாட்டின் மறுவடிவமாக உள்ளதாகக் கருதினர். [3] ஏனெனில் இந்த விளையாட்டிலும் குனிந்துகொண்டு ஒரு குச்சியின் மூலமாக தோல்பந்தினை அடிப்பர்.கிமு 1-ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு உலகின் பெரும் பகுதிகளை வென்றதால் இந்த விளையாட்டானது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. [4] மற்ற சிலர் ச்சூயிவன் என்றும் இதனை கருதினர். (\"chui\" என்றால் அடித்தல் மற்றும் \"wan\" என்றால் சிறிய பந்து ) சீன மூதாதையர்கள் சிலர் இந்த விளையாட்டினை 8-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை விளையாடினர்.[5]\nநீரோடைகள் அல்லது எல்லைக் கோடுகள்\nநீரோடைகள் அல்லது நீர் இடையூறு\nகுழிப்பந்தாட்டத்தின் கொடியின் கீழ்ப் பகுதி\nகுழிப்பந்தாட்டத்தில் பார் (PAR) என்பது பந்தானது குழிக்குள் செல்வதற்காக அடிக்கப்படும் எண்ணிக்கைகளைக் குறிக்கும்.\nபெரும்பாலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் -3, -4, மற்றும் -5 குழிகள் கொண்டதாக இருக்கும். சில -6 கொண்டதாக இருக்கும். யப்பானில் -7 குழிகள் கொண்டதாக மட்டுமே உள்ளது. வழக்கமாக தொடக்கப் பகுதியிலிருந்து இருக்கும் குழிகளின் தூரங்கள் பின்வருமாறு\nகுழ�� 3 – 250 கெஜம் (230 மீ) அல்லது அதற்கும் கீழ்\nகுழி 6 – 691 கெஜம் (632 மீ) அல்லது அதற்கும் மேல்\nகுழி 3 – 210 கெஜம் (190மீ) அல்லது அதற்கும் கீழ்\nகுழி 6 – 575 கெஜம் (526 மீ) அல்லது அதற்கும் மேல்\nகுழிப்பந்தாட்டம் விளையாடுவதெற்கென சில பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை மீறுபவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படும். அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிக்கோ நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளின் குழிப்பந்தாட்ட விதிமுறைகளை வகுப்பதும், நிர்வகிப்பது போன்றவைகளை ஆர் அண்ட் ஏ R&A அமைப்பின் பணியாகும். அந்த இரு நாடுகளுக்கும் யு எஸ் ஜி ஏ (USGA) இந்த பணியினை மேற்கொள்ளும்.\nகுழிப்பந்தாட்டத்திற்கான ஒரு பொதுவான விதிமுறைகள் வருவதற்கு முன்னர் குழிப்பந்தாட்டக் கழகங்கள் தங்களுக்கென தாங்களே சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான சில விதிகளை தளர்வும் செய்தனர். உ.ம்: இலைகள் ,சிறிய கற்கள். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித.ஆண்ட்ரூஸ் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் R&A என்று அழைக்கப்பட்டது) லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) ஆகியவை தாங்களாகவே இணைத்துக் கொண்டன.\nமார்ச் 7 , 1744 இல் லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) குழிப்பந்தாட்டம் விளையாடுவதில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ற தலைப்பில் பதின்மூன்று விதிகள் காணப்பட்டன. [6][7]இதனுடைய கையெழுத்துப் பிரதி இசுக்கொட்லாந்தின் தேசிய நூலகத்தில் உள்ளது. [8]\nகுழிப்பந்தாட்ட சங்கத்தின் குழிகளின் நீளத்திற்கு தகுந்தாற்போல பற்றியினை(tee) வைக்க வேண்டும்.\nபற்றியானது (tee) மைதானத்தின் மீது இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.\nபற்றியில் வைக்கப்பட்ட பந்தினை மாற்றம் செய்தல் கூடாது.\nமைதானத்தில் இருக்கக்கூடிய கற்கள் போன்றவற்றை நீக்கம் செய்தல்கூடாது.\nஒரு கோல்ஃ ​​பந்தை விரைந்து இயக்க தயாராக நிலைப்படுத்தப்பட்ட ஒரு மர புட்டர் வகை மட்டை\nபுட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஓர் ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவர்.\nமரம் - இவ்வகை மட்டைகளைப் பயன���படுத்தி முதல் சில த்ட்டுகளை அல்லது அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தொலைவு அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை பந்தை செலுத்த இதனைப் பயன்படுத்தலாம்.\nஇரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட எடை கொண்டது. 175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு அடிகோல்களைப் (கிளப்-களை) பயன்படுத்தலாம்.\nபுட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள்.\nகோல்ஃப் மட்டை வீச்சு (Swing)தொகு\nபந்தை நீண்ட தொலைவு செல்லுமாறு அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய ஆணியைத் தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது ஆணியிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.\nகுழிப்பந்தாட்டத்தில் வழங்கப்படும் புள்ளிகளானது குழிக்குள் பந்தினை செலுத்த ஒவ்வொரு வீரர்கள் எடுத்துக் கொள்ளும் பாரினைப் (par) பொறுத்து வழங்கப்படும். வீரர் ஒருவர் தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே பந்தினை குழிக்குள் செலுத்தினால் அது ஏஸ் எனப்படும். இதே போன்று மற்ற புள்ளிகளுக்கும் பெயர்கள் உண்டு.[9]\nபார் (par)- காட்டாக 4 அடிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பெற்று இருந்தால், விளையாடுபவர் 4 அடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதற்கு பார் என்று பெயர்.\nபேர்டி (birdie) - விளையாடுபவர் 3 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு பேர்டி என்று பெயர். அதாவது பார் என்பதற்கு ஓர் அடி குறைவாக தேவைப்படுமாறு அடித்தால்.\nஈகிள் (eagle) - விளையாடுபவர் 2 தட்டுகள் அல்லது அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு ஈகிள் என்று பெயர். அதாவது பார் என்பதற்கு இரண்டு அடிகள் குறைவாக எடுத்தல். பார்-உக்கு மூன்று அடி குறைவாக எடுத்துக்கொண்டால் அதை இரட்டை ஈகிள் (double eagle) என்பர்.\nபோகி (boggy)- விளையாடுபவர் 5 அடிகள் எடுத்துக்கொண்டால் அதற்கு போகி என்று பெயர். அதாவது பார்-உக்கு அதிகமாக ஓர் அடி எடுத்தால். பார்-உக்கு அதிகமாக இரண்டு அடிகள் எடுத்தால் அதை இரட்டை போகி (double boggy) என்பர்.\n2005 ஆம் ஆண்டில் கோல்ஃப் டைஜஸ்ட் -ன் அறிக்கையின் படி எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என் கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு இசுக்கெட்லாந்து, நியூசிலாந்து, ஆத்திரேலியா, அயர்லாந்து, கனடா, வேல்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து.\nமற்ற பிராந்தியங்களிலும் குழிப்பந்தாட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பயிற்சிவகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு ஒரு உதாரணம் ஆகும். 1984 ஆம் ஆண்டில் முதன் முதலாக சீனாவில் குழிப்பந்தாட்ட பய்யிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் முடிவில் 600 பேர் இருந்தனர். 21-ஆம் நூற்றாண்டில் சீனாவில் குழிப்பந்தாட்டம் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் 2004 - 2009 ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட கால கட்டத்தில் இந்த எண்ணிக்க்கையானது மூன்று மடங்கு அதிகரித்தது. பின்பு மறைமுகமாக இந்த தடையினை சீன அரசாங்கம் தடைகளை விலக்கிக் கொண்டது. [10]\nபான் அமெரிக்கன் விளையாட்டில் குழிப்பந்தாட்டம்\nஉலக அளவிலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்தொகு\nநாடு பயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கை சதவீதம்\nஅமெரிக்க ஐக்கிய நாடு 15,372 45%\nதென் ஆப்ரிக்கா 512 2%\nதென் கொரியா 447 1%\nமற்ற நாடுகளில் 4,110 12%\n↑ \"குழிப்பந்தாட்டத்தின் முதல் விதி\". இசுக்கெட்லாந்து|இசுக்கெட்லாந்தின் தேசிய நூலகம். பார்த்த நாள் 2010-09-08.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2017, 21:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/192", "date_download": "2021-01-25T02:11:35Z", "digest": "sha1:J4JWCFEFKOTKZF7RJRTSUM5MKF3S37ZJ", "length": 6982, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/192 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n191 கவியின் கனவு சிகதே : கவி பெரியோர்களே காரிருள் அகன்றது. கதிரொளி வந்தது காரிருள் அகன்றது. கதிரொளி வந்தது இன்று முதல் நமது நாட்டில் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். தாயின் மணிக்கொடியின் கீழ் முதல் தலைவராக வீற்றி ருக்கும் பெருமை, நமது மகாகவி ஒருவருக்கே உரியது. அவரே நமது நாட்டின் தந்தை விடுதலை வீரவிழாவின் தலைவர். வாழ்க மகாகவி வாழ்க நம் தலைவர் இன்று முதல் நமது நாட்டில் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். தாயின் மணிக்கொடியின் கீழ் முதல் தலைவராக வீற்றி ருக்கும் பெருமை, நமது மகாகவி ஒருவருக்கே உரியது. அவரே நமது நாட்டின் தந்தை விடுதலை வீரவிழாவின் தலைவர். வாழ்க மகாகவி வாழ்க நம் தலைவர் என் அருமை மக்களே பெரியோர்களே அரசன் என்றொரு தனிப் பதவி தேவையில்லை. நாட்டின் நம் ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு குடியர சாக விளங்கும் அளவுக்கு, மக்கள் பொறுப்புள்ள வர்களாக வாழ்ந்து நாட்டைக் காப்பது நம் கடமை. சுதந்திரம் பெற்றது பெரிதல்ல - அதைக் கட்டிக் காப்பது கடினமான காரியம். சுதந்திரம் நம் வாழ்வின் ஜீவன் சுயமரியாதையின் ஆத்மா வீரத்தியாகிகளின் வெற்றிப் பரிசு இதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பது நம் கடமை. இந்தக் கடமையிலிருந்து நாம் தவறினால், நாளை நம்மைச் சரித்திரம் கேலி செய்யும் தர்மம் தண்டிக்கும் இதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பது நம் கடமை. இந்தக் கடமையிலிருந்து நாம் தவறினால், நாளை நம்மைச் சரித்திரம் கேலி செய்யும் தர்மம் தண்டிக்கும் நீதி துரக்கிலேற்றும் மனச்சாட்சி சபிக்கும் மனித இனமே நம்மைச் சீ என ஒதுக்கித் தள்ளிவிடும் எச்சரிக்கை சுதந்திரம் நம் உயிரின் உயிர் எச்சரிக்கை சுதந்திரம் நம் உயிரின் உயிர் உணர்வின் உணர்வு அந்த உணர்வுதான் நம்மையும் நம் சந்ததிகளையும் காக்கும் ஜீவசக்தி வாழ்க சுதந்திரம் வளர்க நம் நாடு வாழ்க நல் உலகம் வாழ்க சுதந்திரம் வளர்க நம் நாடு வாழ்க நல் உலகம்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/indian-government-bans-43-mobile-apps-qkav6g", "date_download": "2021-01-25T02:28:36Z", "digest": "sha1:ER4OZNWOKA3LQGMA2YVFQOGH2ONGLVJL", "length": 11093, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..! மத்திய அரசு அதிரடி | indian government bans 43 mobile apps", "raw_content": "\n43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..\n43 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\n43 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 43 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துளது. China Love, Data My Age, We TV உள்ளிட்ட 43 மொபைல் ஆப்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடிக் டாக், ஷேர் இட், ஹெலோ ஆப் உள்ளிட்ட 49 சீன ஆப்களுக்கு ஆப்படித்த இந்திய அரசு, தற்போது 43 ஆப்களை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nபொங்கி வழியும் காதலோடு... கணவருக்கு நச்சுனு முத்தம் கொடுத்த பாவனா..\nமருமகள் சமந்தாவுக்கே சவால் விடும் மாமியாரின் ஜிம் ஒர்க்அவுட்..\nகுடித்தால் இதெல்லாம் எப்படி வரும்.. லாஜிக் கூறி விளக்கமளித்த விஷ்ணு விஷால்..\n'ஆர் ஆர் ஆர்' படத்தின் ரகசியத்தை பொத்தி பொத்தி வைத்த படக்குழு.. லீக் செய்த நடிகையால் செம்ம அப்செட்..\nநீச்சல் குளத்தில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஷெரின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இ���ர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nகமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udayanidhi-stalin-campaign-was-not-considered-an-end-in-itself-l-murugan-qkge52", "date_download": "2021-01-25T02:30:48Z", "digest": "sha1:MFDEMBOUOYFWKTWUUJV56N3S53GUBJYM", "length": 13264, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதயநிதி எல்லாம் ஒரு ஆளே இல்லை... அவரது பிரச்சாரத்தை பொருட்டாக கருதவில்லை... தெறிக்கவிடும் எல்.முருகன்..! | Udayanidhi Stalin campaign was not considered an end in itself...l.murugan", "raw_content": "\nஉதயநிதி எல்லாம் ஒரு ஆளே இல்லை... அவரது பிரச்சாரத்தை பொருட்டாக கருதவில்லை... தெறிக்கவிடும் எல்.முருகன்..\nநிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால், தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் தொகுதி பங்கீடு என்பது டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கினார். ஆனாலும், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை.\nபாஜக வெற்றிவேல் யாத்திரை நிவர் புயல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் யாத்திரை மீண்டும் வருகிற 3ம் தேதி இல்லது 4ம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் நிறைவு பெறும். பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனைத்து தரப்பினரிடமும் குறிப்பாக முருகன் பக்தர்கள் இடையே நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது.\nமேலும், ��ிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால், தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் தொகுதி பங்கீடு என்பது டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் செய்யத்தான்.. அதிமுகவை அலற விடும் துரைமுருகன்..\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\nஏழை எளிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அள்ளிக் கொடுத்த மோடி.. இந்தியாவை கையெடுத்து கும்பிட்ட WHO இயக்குனர் ஜெனரல்..\nஅமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் டெபாசிட் இழப்பார். அவருக்கு இந்த பதவி திமுக போட்ட பிச்சை.. ஆர்எஸ் பாரதி\nபழனி மலைக்கு காவடி எடுக்கும் பாஜக தலைவர்கள். சட்டமன்றத்தில் வெல்ல எல்.முருகனும், சி.டி.ரவியும் பகிரத முயற்சி.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n��ொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/414-flexi-submit/15737-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:10:28Z", "digest": "sha1:AQ3UCWFKTD2KUCQM7ITCPGKHMDQUW3EM", "length": 23313, "nlines": 166, "source_domain": "www.chillzee.in", "title": "சிலிக்கா பாக்கெட் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nநாம் ஏதேனும் புதுப்பொருட்கள், செப்பல்கள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் ஒரு உலர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. பொருட்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்து இருக்குமாம். சரி இந்த பாக்கெட்டை கொண்டு நாம் எப்படியெல்லாம் பயன் அடையலாம் வாங்க.\nஇந்த சிலிக்கான் பாக்கெட்டை என்றைக்காவது ஓபன் செய்து பார்த்து இருக்கிறீர்களா. இதனுள் சின்ன சின்னதாக சிலிக்கா பால்ஸ் காணப்படும். பார்பதற்கு நாம் பாயாசத்திற்கு பயன்படுத்தும் ஜவ்வரிசி மாதிரி இருக்கும். இந்த சிலிக்கான் பால்ஸ் தான் உங்க வீட்டில் உள்ள பொருட்கள், கம்பெனியில் உள்ள பொருட்கள் ஈரப்பதத்தால் பூஞ்சை படர்ந்து கெட்டுப் போகாமல் இருக்க உதவுகிறது. இந்த பாக்கெட் எலக்ட்ரானிக் பொருட்கள், தோல் பொருட்கள் , இறைச்சி, பனி மூட்டிய ஜன்னல்கள், பூக்கள் இவற்றை பாதுகாக்க பயன்படுகிறது. இதன் நன்மைகளை கீழே காண்போம்.\nநிறைய தடவை கை தவறி போனை தண்ணீரில் போட்டு விடுவோம். இல்லையென்றால் குழந்தைங்க போன்ல தண்ணீரை ஊற்றி ���ிடும். இதுக்கு என்ன செய்வது என்றே தெரியாது. நாமும் அரிசி வாளிக்குள் வைப்போம், துடைப்போம், ஊதிவோம் ஆனால் எதுவும் வேலைக்காது. ஈரமான உங்க போனில் உள்ள நீரை உறிஞ்ச இந்த சிலிக்கா பாக்கெட் இருந்தா போதும். ஈரமான போன், ஹெட் போன் இப்படி எதாக இருந்தாலும் சரி அதை ஒரு ஷிப் லாக் கவரில் போட்டு உடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டையும் போட்டு இறுக்கமாக மூடி விடுங்கள். 72 மணி நேரம் இப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால் உங்க மொபைல் போனில் உள்ள எல்லா ஈரப்பதத்தையும் உறிஞ்சி போனை புதுசு போல பாதிப்பிலிருந்து காப்பாற்று விடவும். பிறகு நீங்கள் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.\nநீங்கள் காரில் போகும் போது பொதுவாக குளிர்காலத்தில் இந்த பிரச்சினையை சந்திப்பீர்கள். அப்படியே கண்ணாடி முழுவதும் பனி படர்ந்து எதிர் வரும் வண்டி கூடத் தெரியாமல் மறைத்து விடும். நம்ம என்ன தான் வைப்பர் போட்டு க்ளீன் செய்தாலும் மறுபடியும் பனி படரும். இதுக்கு இருக்கவே இருக்கு ஒரு சிம்பிள் ஐடியா. சிலிக்கா பேக்கை எடுத்து கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் போட்டு விடுங்கள். ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சி தெளிவாக கண்ணாடியை ஆக்கி விடும். இதற்கான வாட்டர் சர்வீஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய தேவை எதுவும் இருக்காது.\nபழைய காலத்து போட்டோக்களை எல்லாம் பீரேம் போடாமல் அப்படியே மேலே போட்டு வைத்திருப்போம். ரெம்ப நாள் கழிச்சு எடுத்து பார்க்கும் போது பூஞ்சை படிந்து போட்டோக்கள் நாசமாகி விட வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டோக்களை ஒரு கவரில் போட்டு அதனுடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டை போட்டு வைத்தாலே போதும் போட்டோக்கள் புதிது போல் தோற்றமளிக்கும்.\nமுக்கியமான சர்டிஃபிகேட்கள், புத்தகங்களை பராமரிக்க\nநாம படிச்ச சான்றிதழ், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், சொத்து சான்றிதழ், புத்தகங்கள் இவைகள் மழைக்காலத்தில் ஈரப்பதம் பட்டு பூஞ்சை படர்ந்து பாழாக வாய்ப்புள்ளது. அதை பாதுகாக்க சான்றிதழ் இருக்கும் பைலில் சிலிக்கா ஜெல்லை போட்டு வைக்கலாம். உங்க சான்றிதழ்கள் பத்திரமாக இருக்கும்.\nபொதுவாக விதைகள், சில மசாலா பொருட்கள், மூலிகைகள் இவற்றை உலர்ந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி வளர்ப்பு பிராணிகளின் உணவுகள் இவற்றை பா��ுகாப்பாக வைக்க வேண்டியிருக்கும். இவற்றில் ஈரப்பதம் பட்டால் கெட்டி விடும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க இந்த உணவுப் பொருட்கள் உள்ள டப்பாக்களில் சிலிக்கா பேக்கை போட்டு மூடி வைக்கலாம். பூஞ்சை படர்வதை தடுத்து எப்பொழுதும் ப்ரஷ்ஷாக இருக்கும்.\nபிஸ்கெட், கேக்குகள் போன்ற மனிதர்கள் சாப்பிடும் பொருள்களுக்குள் நேரடியாக இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளைப் போட்டு வைக்காதீர்கள். அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.\nகுளிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் பெட்ஷீட், தலையணை, துணிகள் இவற்றில் பூஞ்சை படர்ந்து வாடை அடிக்கும். எனவே அந்த இடங்களில் சிலிக்கா பேக்கை போட்டு வைக்கலாம். உங்க ஜிம் பேக், பீரோ, செப்பல்கள் உள்ள அலமாரி இப்படி எல்லா இடங்களிலும் ஈரப்பதத்தை உறிஞ்ச சிலிக்கா பைகள் தேவைப்படுகின்றன. ஷூக்கள் மற்றும் சாக்ஸில் உள்ள பாக்டீரியாக்களை விரட்டி துர்நாற்றத்தை விரட்டுகிறது.\nஎந்த துர்நாற்றத்தையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாக இருக்கும். அவற்றிலிருந்து மீள்வதற்கு இந்த சிலிக்கான் ஜெல் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.\n​இரும்பு பொருட்கள் துருப்பிடித்தலை தவிர்க்க\nசிலநேரங்களில் நாம் தினமும் பயன்படுத்தும் பிளேடுகள், ஸ்க்ரூடிரைவர்கள், கழுவிய பாத்திரங்கள், கத்திகள் இவற்றில் நீர் தங்கும் போது துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். இதனால் வாங்கி சில நாட்களிலேயே மழுங்கிப் போய் அதை தூக்கி போடும் நிலை வரும். எனவே கத்திகள், பிளேடுகள் போட்டுருக்கும் டப்பாவில் சிலிக்கா பேக் போட்டு விடுங்கள். கத்திகள் துருப்பிடிக்காமல் நீண்ட காலம் வரும்.\nஎந்தெந்த பொருள்கள் துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதில் இந்த பாக்கெட் ஒன்றைப் போட்டு விடுங்கள். குறிப்பாக, இரும்பு பீரோ வீட்டில் பயன்படுத்துபவர்கள் பிரோவுக்குள் ஆங்காங்கே சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளைப் போட்டு வையுங்கள்.\nஅரிய வகை பூக்களை சில நேரம் பாதுகாக்க வேண்டியிருக்கும். எனவே அப்படிப்பட்ட மலர்களை பாதுகாக்க ஒரு கண்ணாடி ஜாரில் சிலிக்கா ஜெல்லை போட்டு இறுக்கமாக மூடி விடுங்கள். 2-6 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது மலர்களை உலர்த்த�� பாதுகாப்பாக வைத்திருக்கும்.\nபூக்கள் வாடி விடாமலும் அழுகிவிடாமலும் இருக்க நம் ஆட்கள் செய்யும் பாதுகாப்பு நிறைய. ஆனால் அவை எதுவுமே தேவையில்லை. ஒரு சிலிக்கான் ஜெல் பாக்கெட் போதும்.\n​வீட்டில் உள்ள நாற்றங்கள் போக\nநாம் தினமும் பாத்திரம் கழுவும் சிங்கிற்கு கீழே கெட்ட துர்நாற்றம் வீசும். இது உணவுப் பொருட்கள் தேங்கி நிற்பதால் உண்டாகிறது. எனவே அதை போக்க சிலிக்கா ஜெல்லை வாங்கி சிங்கிற்கு அடியில் போட்டு வையுங்கள். வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை எல்லாம் விரட்டி விடும்.\nநூற்றுக்கணக்கில் செலவு செய்து ரூம் ஃபிரஷ்னர் வாங்கி வீட்டில் அடித்தாலும் கூட, வெளியில் இருந்து அல்லது வீட்டுக்குள் இருந்தோ கூட வருகின்ற சில கெட்ட வாசனையை நம்மால் விரட்ட முடியவில்லை. ஆனால் நாம் குப்பையில் தூக்கி வீசுகின்ற இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகள் வீட்டில் துர்நாற்றம் வீசும் இடங்களில் போட்டு வைத்தால் போதும். கெட்ட வாசனைகள் ஓடியே போய்விடும்.\nகுறிப்பாக ஹேன் பேக், டிராவல் பேக் எல்லாவற்றையும் வெளியே செல்லும் போது தான் பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் எடுக்க மாட்டோம். குளிர் அல்லது மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பத்தத்தால் பேக்குகளில் பூஞ்சை பிடித்து வாடை அடிக்க ஆரம்பித்து விடும். பிறகு நீங்கள் எல்லா பேக்கை யும் எடுத்து துவைத்து காயப் போட வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க பேக்குகளில் ஒரிரு சிலிக்கா பாக்கெட்டை போட்டு வையுங்கள். வாடையும் பிடிக்காது, பூஞ்சையும் படராது.\nஇப்படி போட்டு வைத்திருந்தீர்கள் என்றால், எவ்வளவு மாதங்கள் ஆனாலும் இந்த ஹேன் பேக்குகளில் இருந்து துர்நாற்றம் வராது. பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் எவையும் அண்டாது.\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 09 - முகில் தினகரன்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி\nதொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 18 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508697009", "date_download": "2021-01-25T01:28:39Z", "digest": "sha1:LP64DQAPULH2MN6BPIAEO5LFQZ4XLPVJ", "length": 5929, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெங்கு கொசு: ரூ.5 லட்சம் அபராதம்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 25 ஜன 2021\nடெங்கு கொசு: ரூ.5 லட்சம் அபராதம்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவன ஊழியர் குடியிருப்புப் பகுதியில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் அந்நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.\nதமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அடுத்தடுத்த மரணங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாள்கள் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nஅதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியரும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியரும் களப்பணியில் ஈடுபட்டு, டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக இருக்கும் கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.\nஇதே போன்று, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன ஊழியர்கள் குடியிருப்பில் சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய ஆய்வில் மூன்று பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இங்குள்ள ஸ்பிக் நகர் பள்ளி���ில் இரண்டு மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது உறுதியானது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஸ்பிக் ஊழியர் குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) ஆய்வு நடத்தினர். அங்குக் குப்பைகள் குவிந்திருந்தன. ஆங்காங்கே தேங்கி இருந்த தண்ணீரிலும், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிகளிலும் கொசுப் புழுக்கள் காணப்பட்டன. இதையடுத்து, டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் காரணமாகவும், சுகாதாரப் பணிகளில் அலட்சியமாகவும் இருந்ததாக ஸ்பிக் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.\nஇதே போன்று திருநெல்வேலி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டபோது கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அப்பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இம்மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள், 23 அக் 2017\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/09/30-frcRk5.html", "date_download": "2021-01-25T01:44:37Z", "digest": "sha1:6BLD4YVELVJNWR6XGE4GD6UH3BP7NOCB", "length": 4330, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யக் காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிப்பு!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யக் காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிப்பு\n2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.\nவரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி வரம்புக்குக் கீழ் வந்தாலும் அறிக்கை தாக்கல் செய்ய வ��ண்டும் என்பது 2018ஆம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட்டது.\nஅதன்படி 2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.\nகொரோனா சூழலில் வரி செலுத்துவோரின் இன்னலைக் கருத்திற்கொண்டு இந்தக் காலக்கெடுவை நவம்பர் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/12/blog-post_414.html", "date_download": "2021-01-25T01:31:16Z", "digest": "sha1:LYSOMJPP2WRWLCEDMV4ECNSNX77PGPQU", "length": 7262, "nlines": 50, "source_domain": "www.yarlvoice.com", "title": "மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர் மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர் - Yarl Voice மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர்\nமலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கும் ஒரு ஆண்டாக அமைய வேண்டுமென தான் இறைவரை பிரார்த்திப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nமலர்ந்திருக்கும் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்து செய்தியிலேயே சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்\n2021 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது. இந் நாளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து வளமான வாழ்வியல் மலர்ந்து ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப் புத்தாண்டு வழங்கட்டும்.\nஅத்துடன் எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி என தமிழினம் படும் இன்னல்களுக்கு விடிவு கண்டிடவும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் யாரும் இல்லை என்ற நிலை அடையவும், பெண்களின் வாழ்வு உயரவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கவும், தமிழினம் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்\nஇன்றைய காலத்தின் நிலையறிந்து உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்குடனான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இப் புத்தாண்டை அமைதியாக கொண்டாடி மகிழ்வதோடு இவ்வாண்டு கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபடும் ஆண்டாகவும் அனைவருக்கும் அமையவும் பிரார்த்திப்போம்.\nஎன்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/puthukottai-district-cctv", "date_download": "2021-01-25T00:05:36Z", "digest": "sha1:IO4HMC4ETKAQCUWASL4YUUXFIYFADENE", "length": 12429, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "தண்ணீர் பந்தலில் குவளை திருடும் போலிஸ்- வைரலாகும் சி.சி.டி.வி வீடியோ | nakkheeran", "raw_content": "\nதண்ணீர் பந்தலில் குவளை திருடும் போலிஸ்- வைரலாகும் சி.சி.டி.வி வீடியோ\nகோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக சுட்டெரிப்பதால் கிராமங்கள், நகரங்கள் என்று பொதுமக்கள் செல்லும் வழிகள், கூடும் இடங்களில் தன்னார்வலர்கள் தண்ணீர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர். அப்படி தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்க குவளையும் வைத்திருந்தால் அதையும் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். யாரோ திருடியிருந்தால் பரவாயில்லை. குவளையை திருடிச் செல்வது காவல் பணி செய்யும் போலிசாரே என்றால்...\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல் அருகில் இளைஞர்களால் தண்ணீர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல தான் இந்த ஆண்டும் திறந்தார்கள். அந்த தண்ணீர் பந்தலில் வைக்கப்படும் சில்வர் குவளைகள் அடிக்கடி காணாமல் போனது. இதுவரை சுமார் 15 க்கும் மேற்பட்ட குவளைகள் காணவில்லை.\nதொடர்ந்து தண்ணீர் பந்தலில் உள்ள குவளைகள் திருடப்படுவதை கண்டுபிடிக்க அப்பகுதி இளைஞர்கள் ரகசியமாக திட்டம் வகுத்தனர். அதன்படி பள்ளிவாசல் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தனர்.\nஇந்த நிலையில் சனிக்கிழமை காலை வழக்கம் போல தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த சில்வர் குவளையை காணவில்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை இளைஞர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இரவு 11.23 மணிக்கு ரோந்துப் பணிக்கு செல்லும் இரு போலிசார் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து தண்ணீர் பந்தல் அருகே நிறுத்துகிறார்கள்.\nமோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த போலிஸ்காரர் இறங்கி தண்ணீர் பந்தலில் இருந்த குவளையை எடுத்துக் கொண்டு வந்து மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொள்ள மீண்டும் மோட்டார் சைக்கிள் நகர்ந்து செல்கிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி வெளியானது முதல் மேற்பனைக்காடு பகுதியில் பரபரப்பாக உள்ளது. பாதுகாப்புக்கு வரும் போலிசாரே குவளைகளை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் எஞ்சி இருக்கும் ஒரேயொரு சங்ககால கோட்டை... சங்ககால வரலாறும் தொன்மையும் வெளிப்பட வாய்ப்பு..\nவிறுவிறுப்பாக நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் போட்டி... பரிசுகளை அள்ளிச்சென்ற இளைஞர்கள்...\nவிஜயபாஸ்கர் வீட்டு 'பொங்கல் சீர்'\nகடலுக்குச் சென்ற படகு கரை திரும்பவில்லை... 5 மீனவர்களின் கதி என்ன..\nசசி வரவேற்பு... பரபரக்கும் அ.ம.மு.க\nசி.பி.ஐ மற்றும் நீதிபதியால் தடை செய்யப்பட்ட நிலத்தைப் பதிவு செய்யக்கோரி ரகளை- பத்திரப் பதிவு முடக்கம்\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\n''சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்களே இன்று அவரை...''-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வ��டியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு - காவல்துறையிடம் புகார்\nஅமைச்சர் ஜெயக்குமார் மௌனம்... இ.பி.எஸ். சந்தேகம்...\n“எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும்” - இல.கணேசன்\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:57:55Z", "digest": "sha1:MSG43LVE2VA4VN6PJNH2L7KAF2HLBTKQ", "length": 14564, "nlines": 182, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ் ஜோக் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் சக்தி\nஅமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் சக்தி\nஅமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் சக்தி ஏதோ [மேலும் படிக்க]\nTagged with: Anushka, tamil jokes, www-asin-come, இண்ட்லி, எந்திரன், ஐஷ்வர்யா, கை, ஜோக்ஸ், தமிழ் ஜோக், ரஜினி, ரஜினிகாந்த், ஹெல்த்\nஎந்திரன் ஜோக்ஸ் கலாநிதி : ரஜினி [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nநீ அவசியம் இந்த வெப் டிசைனர் [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nTagged with: tamil jokes, கார்ட்டூன், தமிழ் ஜோக், நையாண்டி\nபக்தா, அப்பால சொர்க்கத்துல இன்னா இன்னா [மேலும் படிக்க]\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nTagged with: rajinikant, tamil jokes, எந்திரன், தமிழ் ஜோக், தலைவர், ரஜினி, ரஜினிகாந்த்\nஎந்திரன் ரோபோ மெகா வெற்றிக்குப் பிறகு [மேலும் படிக்க]\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nTagged with: nayantara, tamil jokes, vijaykant, எந்திரன், காவலன், கை, சிம்பு, தமிழ் ஜோக், தெலுங்கு, நடிகை, நயன், விஜய்\nஎந்திரன் ஹிட் ஃபீவரில் கோடம்பாக்கமே அதிர்கிறது. [மேலும் படிக்க]\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nTagged with: tamil jokes, அரசியல், எந்திரன், சினிமா, சென்னை, தமிழ் ஜோக், தலைவர், தேர்தல், பால், மனசு, ரஜினி, விஜய், விஜய்காந்த்\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் [மேலும் படிக்க]\nகாமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா\nகாமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா\nTagged with: COMMONWEALTH GAMES, கலைஞர், காமன்வெல்த், கார்ட்டூன், சோனியா, தமிழ் ஜோக்\nகாமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா என்னா [மேலும் படிக்க]\nமனைவி ஜோக்ஸ் – கலாய் மாமு கலாய்\nமனைவி ஜோக்ஸ் – கலாய் மாமு கலாய்\nமனைவி ஜோக்ஸ் கணவன் ஸ்ப்ளிட் ஏ.சி [மேலும் படிக்க]\nகார்டூன் ஜோக்ஸ் – விலங்குகளின் கனவுகள்\nகார்டூன் ஜோக்ஸ் – விலங்குகளின் கனவுகள்\nTagged with: cartoon, கனவு, கார்ட்டூன், ஜோக்ஸ், தமிழ் ஜோக்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n- அழும்போதுமூக்கில் நீர் கொட்டுவதற்கு கண்ணீர்தான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1200", "date_download": "2021-01-25T00:47:19Z", "digest": "sha1:VXTL7QTK4ZGV5EUP5DGIG4PBZAKF6PT6", "length": 37781, "nlines": 56, "source_domain": "www.kaakam.com", "title": "சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை! - கேள்வி 2 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nசிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை\n75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள். உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்எப்படியான பங்கு வகித்திருந்தார்கள் யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள் யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம்அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம்பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள் அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள் அறவழிப்போராட்டகாலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள் பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதைமீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறுபுரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.\nநீங்கள் அரசியல் கைதியாக 7 ஆண்டுகளாக சிங்கள கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். அக்காலத்தில் உங்களுடன் சிறையில் இருந்தவர்கள் யார் அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது அக்காலத்தில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள் தமிழ் அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராக, இன்று சிறைப்பட்டிருக்கும் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் நிலை குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள் சிறைப்பட்ட வலி தெரிந்த நீங்கள், அவர்கள் விடுதலை குறித்து வாக்குச் சேகரிக்கும் ப��ராளுமன்ற அரசியல்வாதியாக இல்லாமல் அந்நாள் தமிழ் அரசியல் கைதியாக பதிலளியுங்கள்.\nஇன்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் அதிகளவாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டமையினால் கைதுசெய்யப்பட்டதாக அறிகிறோம். நாங்கள் அப்படியானதொரு பாரிய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் சிறைகளிலும் நாலாம் மாடியிலும் மிக மோசமாக நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தோம். அதேவேளை 7 சிறைகளில் மாறி மாறி அடைக்கப்பட்டிருந்தோம். சிறைச்சாலைக்குள்ளேயே நாங்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாங்கள் இறக்கின்ற தருவாயிற்கு வந்து விட்டோம் என்று தந்தை செல்வா தலையிட்டார். ஆனாலும் நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்று சொன்னோம். 1976 ஆம் ஆண்டு மூன்றாவது அணிசேரா நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. அப்பொழுது நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். எங்களுடைய அரசியல் சிக்கல்களை அவர்கள் அறிந்துகொள்ள சிறைக்குள் இருக்கும் நாங்களும் துணைநிற்க வேண்டும் என்று நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். எமது நிலை கண்டு தந்தை செல்வா கூட அந்தப் போராட்டத்தைத் தவிர்க்க முயற்சித்தார். இறுதியாக அந்த மாநாடு முடிந்த காலகட்டத்தில் தான் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. சிறைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எமது மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு பலாத்காரமாக மூக்கின் வழியால் உணவினை ஊட்டி விட்டார்கள். நல்லவேளை நான் சிறைக்குள் இருந்தும் யோகாசனம் செய்கின்ற பழக்கம் இருக்கின்ற படியால் நான் தலைகீழாக நின்ற போது மயக்கமடைந்து விட்டதால் மருத்துவர், பொலிசார் எல்லாம் காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். அதனால் பலவந்தமாக மூக்கினால் உணவினை ஊட்டும் அந்த நடவடிக்கையில் இருந்து நான் தப்பியிருந்தேன். பலருக்கு அப்படிப் பலாத்காரமாக உணவை ஊட்டியிருந்தார்கள். இதனால் உணவை உட்கொண்டு அந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் எனச் சிந்திக்காமல் 5 பேரை நியமித்து இருந்தோம். நாங்கள் ஏதாவது மயக்க நிலையில் பேச முடியாது இருந்தால், அவர்கள் தான் எங்கள் சார்பில் பேச வேண்டும் என்று கூறி அவர்களிடம��� தந்தை செல்வாக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பியிருந்தோம். திரு.காசியானந்தன் மற்றும் திரு.வண்ணை ஆனந்தன் என எல்லோரும் சேர்ந்து அவ்வாறு முடிவெடுத்திருந்தோம். அணிசேரா மாநாடு நடந்துகொண்டிருக்கும் காலத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு மறுத்து விட்டோம். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அதிகாரிகள் எங்களைத் தடுப்பி வைத்து விசாரித்தார்கள். அதில் தசநாயக்கா என்பவர் தலைமையில் ஒரு குழு எங்களை அடிக்கடி வந்து சந்தித்தார்கள். “போராட்டத்தை நிறுத்துங்கள். நாம் உங்களை விடுதலை செய்வோம்” என்று சிறிமாவோ கூறிய போது நாம் அதனை ஏற்காது சிறைக்குள்ளே இருந்து போராடினோம். தந்தை செல்வாவும் “நீங்கள் இந்த உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும். நிலைத்து நின்று போராட வேண்டும்” என்று சொன்ன வசனங்கள் எல்லாம் எனக்கு இன்றும் நினைவிலிருக்கின்றது. அந்தக் காலத்துச் சுதந்திரன் பத்திரிகையைப் பார்த்தால் தெரியும். அப்படியான வசனங்கள், எங்களது உண்ணாவிரதத்தை நிறுத்த எடுத்த முயற்சிகள் என அதில் இருக்கும். நாலாம் மாடியில் இரத்தம் வந்து மயங்கும் வரை அடித்து எம்மை மிக மோசமாகச் சித்திரவதை செய்தார்கள். சிறைக்குள்ளும் மிக மோசமாக நடத்தப்பட்டோம். அப்படியிருந்தும் நாம் ஒருபோதும் இந்தப் போராட்டப் பாதையிலிருந்து விடுபடவில்லை. வேறு வேலைக்குப் போகவில்லை. முழுக் காலமும் இந்தப் போராட்டப் பாதையிலேயே வாழ்ந்திருக்கிறோம். நான் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்குப் பின்னர் அந்த இளைஞர்களைப் பலமுறை சிறைகளில் சந்தித்திருக்கிறேன். இப்பொழுது ஒரு வகையில் 76 இளைஞர்கள் சிறைகளில் இருக்கிறார்கள். அதைவிட சிலர் கூட இருப்பதாகவும் உண்டு. நேற்றிரவும் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். இப்பொழுது சிறையில் இருக்கும் இளைஞர்களின் பின்னணியும் நாங்கள் சிறையில் இருந்த பின்னணியும் வேறானது.\nஇருந்தாலும், சிறைகளில் பட்ட துன்பங்கள், சித்திரவதைகள் என்பனவற்றை அனுபவித்த நாம் எங்களை விட ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடிய அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று JVP யினர் நடத்திய போராட்டத்தைப்போல் அல்லாமல் எங்களுடைய தமிழர் தாயகத்தில் எம்மக்களுடைய விடிவுக்கான சனநாயகப் போராட்டங்கள் அடக்கப்பட்டு இராண��வ அடக்குமுறைகள் மெலெழுந்த நிலையில் ஆட்சிகள் அந்த இராணுவ அடக்குமுறைக்குப் பின்னணியில் இருந்ததால் இந்த இளைஞர்கள் உலகில் நடந்த பல போராட்டங்களைப் போல (ஐரிசு நாட்டுப் போராட்டத்தை நான் மிகவும் படித்தேன், சிறையிலிருக்கும் போதும் படித்தேன்) அந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் சேர்ந்து போராடியதை நான் எப்பொழுதும் நியாயப்படுத்துவேன். எப்பொழுதும் அதை நியாயப்படுத்தித்தான் நான் பேசுவேன். அவர்களோடு நாங்கள் ஆதரவாக இருந்திருக்கிறோம். நேரடியாக ஆயுதம் தூக்கி நாம் போராடவில்லையென்றாலும், திரு.பிரபாகரன் அவர்கள் போராளிகளுடன் எங்களை வந்து சந்திக்கும் ஒருவராக இருந்திருக்கிறார் (நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் தான் முன்னர் இருந்த வீடு இருந்தது. எங்களது நான்கு வீடுகளில் அழிக்கப்பட்ட இரண்டு இடத்திலும் திரு.பிரபாகரன் அவர்கள் எம்மைச் சந்திக்கவருவதுண்டு). இருந்தபொழுதும், நாங்கள் ஆயுதம் ஏந்துபவர்களாக இருக்கவில்லை. ஆனால் அந்தப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்துள்ளோம். அதை நான் வெளிப்படையாகப் பேச விரும்புகின்றேன். அதைவிட எமது இளைஞர் அமைப்பினுடைய வரலாற்றுக் காலத்திலேயே நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்படும் போது அதற்கு எதிராகப் போராடியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, திருகோணமலையிலே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிங்களவர்களால் அபகரிக்கப்படும் நிலையில் இருந்த 10 ஆம் கட்டை, உவர்மலை போன்ற பிரதேசங்களில் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினோம். இந்தத் தொடர்ச்சியான போராட்டங்களால் HSC என்று சொல்லப்படுகின்ற உயர்தரப் பரீட்சையை நாம் எழுத இயலாமல் போனது. அப்படி 150 இளைஞர்கள் நாங்கள் இப்படிப் பாதிப்புகளுடன் போராடினோம். அதேவழியில், எங்களுடைய விசுவமடு, உடையார்கட்டு, முத்தையன்கட்டு, அக்கராயன் போன்றவற்றில் வவுனியாவில் திரு.இராஜசுந்தரம் போன்றவர்களால் குடியேற்றப்பட்டதில் நாம் முன்னின்று செயற்பட்டோம். அந்தக் காலத்தில் எங்கள் ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்தது எமக்குத் தெரியும். அந்த இயக்கங்களிற்கு நாங்கள் ஆதரவாக இருந்திருக்கின்றோம். திரு.பிரபாகரன் அவர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கையும் அவர் என்மீது அதேபோல் நம்பிக்கையும் கொண்டிருந்தோம். வரலாற்றில் எல்லாவற்றையும் நாம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. தேவைப்பட்டால் நான் பேசுவேன். அப்படி நாங்கள் மானசீக உணர்வுகளோடு அவர்களைப் பலமுறை சந்தித்திருக்கிறோம். எங்களுடைய வீடுகளில் அவர்கள் புழங்கியிருக்கிறார்கள். என்னுடைய மனைவியினுடைய வீடு அதற்கு ஒரு முதன்மையான இடமாக இருந்தது. போராளிகளில் குறிப்பாக திரு.பிரபாகரன் அவர்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ சந்திக்கின்ற இடமாக அது இருந்தது. அப்படியிருந்தாலும், நாங்கள் மிகக் கவனமாகவும், நிதானமாகவும் அந்தப் போராட்டத்தை ஆதரித்திருக்கிறோம். அது வரலாற்றில் முக்கிய கடமையாக எங்களிற்கு இருந்தது. 2002 ஆம் ஆண்டில் போர் ஓய்விற்கு வந்த போது, நாங்கள் விடுதலைக் கூட்டணியாக, தமிழரசுக் கட்சியாக “நாங்கள் பேச வரவில்லை. விடுதலைப் புலிகளோடு பேச்சு நடத்தி இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். அவர்களுடன் தான் பேச வேண்டும்” என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தோம். அதில் நான் முதன்மையான பங்கு வகித்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும்.\nசிவசிதம்பரம், அமிர்தலிங்கம் காலத்திலும் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகவே இருந்தார்கள்.\nபின்னர், 2009 இல் போரின் உச்சநிலையில் பெண் போராளிகள் எவ்வளவு மோசமாக நடட்தப்பட்டார்கள்…போராளிகள் நடத்தப்பட்ட முறையை நாம் அறிவோம். அந்த இளைஞர்கள் மோசமாகக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். இராணுவம் நடந்துகொண்ட முறைகளை எவரும் நியாயப்படுத்த முடியாது. போரின் போது, பாதுகாப்பு வலயங்களைப் பிரகடணப்படுத்தி அங்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு மக்களிற்குச் சொல்லிவிட்டு அங்கு குண்டு வீசி மக்களைக் கொன்றதை எவரும் நியாயப்படுத்த முடியாது. அப்பொழுது, Thermobaric Bomb, Phosporus குண்டுகள் என்பன போராளிகள், பொதுமக்கள் மத்தியில் வீசப்பட்டு அதனால் அவர்கள் மயக்கமடைந்து, மரணமடைந்து இருக்கும் நிலைமையை டெல்லியிலே திரு.சம்பந்தன் அவர்கள் தலைமையில் சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டிச் சொல்லியிருக்கிறோம். நான் ஏன் இவற்றையெல்லாம் சொல்லுகின்றேன் என்றால், அவ்வளவு கொடிய போரிற்குள் நின்று போராடிய இளைஞர்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறார்கள். எங்களின் சனநாயக ரீதியிலான போராட்டங்களும் அவர்களுடைய போராட்டத்தை ஆதரித்தன. நாங்கள் ஆயுதம் தூக்கிப் ��ோராடவில்லையானாலும், உலக வரலாற்றில் ஆயுதம் எடுத்துப் போராடிப் பல நாடுகளிற்கு விடுதலை கிடைத்திருக்கின்றது, அவர்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இந்த இளைஞர்கள் மீது நான் மிகுந்த அனுதாபங்களை நான் கொண்டிருப்பதற்கு எனக்கு இயல்பாகவே நியாயங்கள் இருந்தன. நேற்று இரவு கூட அங்கிருந்து இளைஞர்கள் தங்களுடைய விடுதலை பற்றி என்னுடன் பேசினார்கள். நான் நேரடியாக அங்கு வர இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த அரசாங்கம் ஞானசாரதேரரை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள். நாம் பொதுமன்னிப்பு என்று சொல்லவில்லை.\nஅரசியல் ரீதியாக அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேசமே அவர்களை ஏற்றுக்கொண்டு பேச்சுகளை நடத்திய நிகழ்ச்சிகளிலிருந்து இந்த இளைஞர்களை அவர்கள் அரசியல் கைதிகள் இல்லையென்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எமது திட்டவட்டமான கருத்து.\nஅரசியல் கைதிகளின் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கின்றேன். கைகளை இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள் என அவர்களின் நிகழ்ச்சிகளில் அதிகமாகப்பெற்றும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. அகில் கலந்துகொண்டிருக்கிறேன். சிறையில் வாடும் இந்த இளைஞர்களை விட, 12,600 இளைஞர்கள் போரிலே கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். நல்லிணக்கம் வடக்கு-கிழக்கை கட்டியெழுப்பல் என்ற எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, தமிழ், சிங்கள், முஸ்லிம்கள் இருக்கின்ற பாராளுமன்றக் குழுவில் நான் தலைவராக இருக்கின்றேன். அங்கே அந்தக் குழுவில் நான் எடுத்த முயற்சியின் பயனாக அந்தப் 12,600 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு, அவர்களிற்கு விடியலை ஏற்படுத்தக் கூடிய வாழ்வாதாரம், கல்வியைப் பெற்றுத் தந்தால் அதற்கான தொழில், அப்படியல்லாவிட்டால் தொழிற்பயிற்சிகளை அளித்து அவர்களிற்கான வேலைவாய்ப்பை உருவாக்கல் என இந்த முறை வரவு- செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களுடைய பிரேரணை என்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஇரண்டாவதாக, அதைவிட முக்கியமாக சிறையிலிருக்கும் இந்தப் போராளிகளின் நிலையை நீங்கள் கேட்ட போது இன்னுமொரு விடயத்தை நான் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களில் 90,000 இற்கும் அதிகமான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இன்று நிற்கதியாக நிற்கின்றார்கள். அந்தக் குடும்பங்களைப் பற்றி சமூகவியல் பார்வையுடன் அந்தப் பெண்களின் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. விடுதலைக்காகப் போராடி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை சமூக ரீதியில், சனநாயக ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அக்கறைகாட்டி பேச்சுகளை நடத்தி உருவாக்கிய தீர்மானம் தான் வரவு- செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nபெண்கள் விடயத்தில் அவர்களுடைய புது வாழ்விற்காக, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக, தொழில்துறைகளிற்காக, மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக நீரோட்டத்தில் அவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் என இம்முறை மட்டும் 2150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களுடைய முயற்சி. இதனை யாரும் மறுக்க முடியாது. இது மக்கள் மத்தியில் இன்னமும் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது எங்களிற்குக் கவலை தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் நாம் மிகத் தீவிரமாக இருக்கின்றோம். 1971 ஆம் ஆண்டு நாடு முழுவதையும் கைப்பற்ற முயன்ற JVP யினர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நான் அவர்களுடன் சிறையில் இருந்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுத் தற்போது அரசியல் நீரோட்டத்திலே பாராளுமன்றம் வரை சென்றிருக்கின்ற போது, விடுதலைப் புலிகளை மட்டும் பயங்கரவாதச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றி அதில் வழக்குகளைப் போட்டு அவர்களை இழுத்தடித்துக்கொண்டிருப்பதை ஏற்க முடியாது. நாங்கள் இது பற்றி எத்தனையோ தடவைகள் பேசினாலும், இந்த அரசாங்கத்துடன் இன்னும் தீவிரமாகப் பேசி திட்டவட்டமாக ஒரு முடிவைக் காண வேண்டும். நீதிமன்றங்களில் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கின்றோம். சர்வதேச நாடுகளுடன் இணைந்து நாங்கள் அதில் தீவிரமாக இயங்குகின்றோம். அது முதன்மையானது. இந்த இளைஞர்கள் நிச்சயமாக வெளியே கொண்டுவரப்பட வேண்டும். அவர்கள் ��ொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்பங்களோடும் மக்களோடும் அவர்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. இந்தப் பின்னணி நான் சிறையிலிருந்ததால் மட்டும் என்பதனால் அல்ல. எங்களுடைய காலத்திற்கும் இப்போது அவர்கள் இருக்கின்ற காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. போராட்ட வடிவங்கள் கூட வேறானது. அதை நினைவுபடுத்துகையில் எனது மனம் கொந்தளிப்பாக இருக்கின்றது.\nசிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை\nசிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/17082812/2169519/Tamil-cinema-Parthiban-political-party-name.vpf", "date_download": "2021-01-25T01:29:43Z", "digest": "sha1:VEHCB4QVEKUGDRBKLSJTVPZK5HO3VCYQ", "length": 14748, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அரசியல் கட்சி தொடங்கினால் இந்த பெயர் தான் வைப்பேன் - பார்த்திபன் || Tamil cinema Parthiban political party name", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரசியல் கட்சி தொடங்கினால் இந்த பெயர் தான் வைப்பேன் - பார்த்திபன்\nமாற்றம்: டிசம்பர் 17, 2020 13:27 IST\nநடிகர் பார்த்திபன், தான் அரசியல் கட்சி தொடங்கினால் என்ன பெயர் வைப்பேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் பார்த்திபன், தான் அரசியல் கட்சி தொடங்கினால் என்ன பெயர் வைப்பேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். கடந்தாண்டு அவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் ��ிடைத்து வருகிறது.\nஅந்தவகையில், அண்மையில் புதுவை அரசு ஒத்த செருப்பு படத்துக்கு விருது வழங்கியது. அப்போது பேசிய பார்த்திபன், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சமீபத்திய பேட்டியில், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ள அவர், தான் அரசியல் கட்சி தொடங்கினால் புதிய பாதை என பெயர் வைப்பேன் என தெரிவித்துள்ளார்.\nபார்த்திபன் இயக்கி நடித்த முதல் படம் புதிய பாதை. 1989-ல் திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nபார்த்திபன் பற்றிய செய்திகள் இதுவரை...\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nமருத்துவமனையிலிருந்து அமிதாப் பேசப் பேச கண்கள் கசிந்தன - பார்த்திபன் உருக்கம்\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்\n“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்\nபின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம்\nமேலும் பார்த்திபன் பற்றிய செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்\nஅரசியலுக்கு வருவேன்- பார்த்திபன் இந்திய திரைப்பட விழாவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்துக்கு விருது\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/25092253/2191472/Tamil-cinema-Arunvijay-son-Arnav-undergo-acting-training.vpf", "date_download": "2021-01-25T01:57:40Z", "digest": "sha1:4IKRLTGDRBCT5QI2N4IEOWQ2Q5ECUD7A", "length": 13721, "nlines": 165, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன் || Tamil cinema Arunvijay son Arnav undergo acting training", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன்\nசூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க உள்ள அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.\nஅருண் விஜய், விஜயகுமார், ஆர்னவ் விஜய், சூர்யா\nசூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க உள்ள அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.\nநடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது. இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான். அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான்.\nசூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்.\nஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம். ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.\nமொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் பட���்\n‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா - அருண் விஜய் தரப்பு விளக்கம் என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் - அருண் விஜய் எச்சரிக்கை ரேக்கிங் செய்த சூர்யா... மதிக்காத அருண் விஜய் ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540768/amp?ref=entity&keyword=Government%20Student%20Hostel", "date_download": "2021-01-25T02:09:46Z", "digest": "sha1:PRO3GFRTSGS5LIY6ZCI7K4F3CLZUA5G4", "length": 9326, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "College student arrested in Pokaso | பள்ளி மாணவியுடன் உல்லாசம் போக்சோவில் கல்லூரி மாணவன் கைது | Dinakaran", "raw_content": "\nபள்ளி மாணவியுடன் உல்லாசம் போக்சோவில் கல்லூரி மாணவன் கைது\nசென்னை: சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் மாணவி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மாணவி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அசோக் நகர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்து வரும் 17 வயது கல்லூரி மாணவன், மாணவியை காதலித்து வந்ததும், இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.\nஇந்நிலையில், ேநற்று முன்தினம் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் புதுச்சேரி, திருவண்ணாமலை, பெங்களூருக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு இருவர��ம் பணம் செலவு ஆனதால், வேறு வழியின்றி சென்னைக்கு திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது இருவரும் தனிமையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 17 வயது கல்லூரி மாணவன் மீது போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பள்ளி மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nசென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்\nஅருப்புக்கோட்டை அருகே 70 சவரன் நகை கொள்ளை\nடெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல்\nபள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை\nஅரசு பள்ளியில் பூட்டிய அறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் நடத்திய ஆசிரியர்\nவேறு பெண்ணுடன் தொடர்பால் ஆத்திரம் தொழிலாளியை கொன்ற மனைவி அரிவாளுடன் போலீசில் சரண்\nசமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்தது யானை மீது தீப்பந்தம் வீசியவர்கள் அனுமதியின்றி விடுதி நடத்தினர்: குண்டர் சட்டம் பாய்கிறது\nஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஜிபிஎஸ் சிப் மூலம் 7 பேர் கும்பல் ஐதராபாத்தில் கைது: 25 கிலோ நகை, 7 துப்பாக்கி, 13 செல்போன் பறிமுதல்\nசிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது\nஇளம்பெண்ணிடம் ரூ.1.3 லட்சம் அபேஸ்\nதுபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 18 பேர் கைது\nவீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி பலாத்காரம்\nடிரைவர் வீட்டில் 30 சவரன் திருட்டு\nடிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது: போலீசார் நடவடிக்கை\nமதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/193", "date_download": "2021-01-25T02:32:47Z", "digest": "sha1:3TZAXBYVEMQZJMHIKNGSGKLXBC3TOQRH", "length": 5968, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/193 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.டி. சுந்தரம் 191 இடம் : ஆசிரமம் (மகாகவி ஆனந்தர் ஒளிப்பிழம்பையும் 'ஓம்' என்ற மந்திரத்தையும் பணிந்து நிற்கின்றார். மக்கள் சூழ்ந்து மணமலர்களை அவர் பாதங்களில் சூட்டுகின்றார்கள். அதைப் பணிவோடு தடுக்கின்றார்) (குடியரசின் தலைவர் கவியரசர் வாழ்க என்ற வாழ்த்தொலி கள் வானைப் பிளக்கின்றன) (இளந்தம்பதிகள் இருவரும் (கனிமொழி - மணிவண்ணன், சுகதேவன் - சாந்தி) நாட்டுச் சரித்திரத்தின் மாற்றத்திற்கே காரணமாக ’கனவு’ என்ற அந்நாடகச் சுவடியை ஒளிப்பிழம்பின் முன் வைத்து வணங்கிப் பின் வரும் பாட்டைப் பாடுகின்றனர்) பாடல் விதியை வெல்வோம் நாம் வீண்துயரம் ஏனோ என்ற வாழ்த்தொலி கள் வானைப் பிளக்கின்றன) (இளந்தம்பதிகள் இருவரும் (கனிமொழி - மணிவண்ணன், சுகதேவன் - சாந்தி) நாட்டுச் சரித்திரத்தின் மாற்றத்திற்கே காரணமாக ’கனவு’ என்ற அந்நாடகச் சுவடியை ஒளிப்பிழம்பின் முன் வைத்து வணங்கிப் பின் வரும் பாட்டைப் பாடுகின்றனர்) பாடல் விதியை வெல்வோம் நாம் வீண்துயரம் ஏனோ வீண்துயரம் ஏனோ (விதியை) வான மதி இரவியைப் போலே ஞானஒளியே பெறுவோமே வீணை ஒலிகுழலிசை யாலே கீதமது எழுவது போலே மோனமா மனதால் நாதமறிவோமே (விதியை) கவிஞர் : விதியை வென்றோம் நாம் வீண் துயரம் வேண்டாம் வீண் துயரம் வேண்டாம்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/direct-tax-revenues-up-15-8-finance-ministry/", "date_download": "2021-01-25T01:19:14Z", "digest": "sha1:BJQHJHCGIME7UINOXIY6CQRH5Y3WKASX", "length": 13764, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "நேரடி வரி வருவாய் 15.8% அதிகரிப்பு! நிதி அமைச்சகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேரடி வரி வருவாய் 15.8% அதிகரிப்பு\nநாட்டில் நேரடி வருவாய் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் சுமார் 15.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நேரடி வரியாக ரூ.3.86 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15.8 சதவீதம் அதிகமாகும். இதில் முன்கூட்டிய வரி செலுத்துவதில் நிறுவனங்கள் மூலம் 8.1 சதவீதமும், தனிநபர் கணக்குகளில் 30.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.\nதனிப்பட்ட நபர் மற்றும் பெருநிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்திய வரியின் மூலம் நேரடி வரி வருவாயில் 3 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுவே இந்த மாதத்தில் வரி வசூல் உயர முக்கிய காரணம். கடந்த மாதம் 30ம் தேதி வரை, முன்கூட்டிய வரியாக ரூ.1.77 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு செப்டம்பரை விட 11.5 சதவீதம் அதிகம்.\nநடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் இலக்காக 9.8 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் இதுவரை 39.4 சதவீதம் வசூலாகியுள்ளது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. இதன்பிறகு வரி வசூல் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.\nஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வரி ரீபண்ட் ரூ.79,660 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நிகர நேரடி வரி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.4.66 லட்சம் கோடியாக உள்ளது.\nஜார்க்கண்ட்டில் பாஜகவின் தோல்விக்கு பழங்குடியினருக்கு எதிரான அதன் கொள்கைகள் காரணமா கர்நாடகாவில் பாஜக பெண் எம்.பி.க்கு வெங்காய மாலை அணிவிப்பு கர்நாடகாவில் பாஜக பெண் எம்.பி.க்கு வெங்காய மாலை அணிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் அதகளம்-வீடியோ ராஜஸ்தானில் 282 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா உறுதி….\nPrevious நிலவையும் பூமிக்கு கொண்டு வருவார் மோடி\nNext திருப்பதிக்கு போட்டி : தெலுங்கானாவின் பழமையான கோவில் ரூ.1800 கோடியில் புனரமைப்பு\nகொரோனாவின் 2வது அலையை இந்தியா வெற���றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது: ரிசர்வ் வங்கி\nடிராக்டர் பேரணியை தடுக்க உ.பி. அரசு புதுமுயற்சி – பெட்ரோல் தரக்கூடாது என உத்தரவு\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,34,740 பேர்…\nதமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073…\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\nஇங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை கூறும் கிரீம் ஸ்வான்\n2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தடுமாற்றம் – 9 விக்கெட்டுகளுக்கு 339 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_716.html", "date_download": "2021-01-25T01:09:16Z", "digest": "sha1:WU3KAQSQPQN2TS5762P2Z3CHJVPLUOVW", "length": 10419, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "பெண்களை வைத்து பாலியல் தொழில்: வருமானத்தில் ராஜ வாழ்க்கை நடத்திய பிரித்தானி�� பொலிஸ்! - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா பெண்களை வைத்து பாலியல் தொழில்: வருமானத்தில் ராஜ வாழ்க்கை நடத்திய பிரித்தானிய பொலிஸ்\nபெண்களை வைத்து பாலியல் தொழில்: வருமானத்தில் ராஜ வாழ்க்கை நடத்திய பிரித்தானிய பொலிஸ்\nபிரித்தானியாவில் மனைவியுடன் சேர்ந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பொலிஸ் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த கார்ல் ரிங் (34) சிறப்பு பொலிஸாராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய ஹங்கேரி நாட்டு மனைவியான ஐவெட் ஸுதா (32) உடன் சேர்ந்து, 100 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.\nஇதுதொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.\nதம்பதியினர் வைத்து நடத்தி வரும் ஆன்லைன் இணையத்தளம் மூலம் ஏராளமான இளம்பெண்களை கவர்ந்துள்ளனர்.\nகுறைவான டிக்கெட் விலை கொண்ட விமான மூலம், ஹங்கேரி நாட்டிலிருந்து லண்டனிற்கு பெண்களை வரவழைத்துள்ளனர்.\nபில்லியனார் டோரி டோனோர் கிறிஸ்டோபர் மோரனுக்கு சொந்தமான செல்சியா குளோஸ்டர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாடகைக்கு எடுத்துள்ளனர்.\nஅதில் என்ன தொழில் நடக்கிறது கூட என்பதை கூட அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாதம் £100,000 வாடகையாக வசூலித்து வந்துள்ளார்.\nபாலியல் அழகிகளின் மூலம் மாதத்திற்கு £600,000 சம்பாதித்த தம்பதியினர், விலை மிகுந்த ஆடைகள் கார், பங்களா என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கின்றனர்.அதேசமயம், பணமில்லாமல் தவித்த குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.\nஆனால் இதற்கு ஐவெட் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.\nஇதனை கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை மாற்றி வைத்து உத்தரவிட்டார்.\nபெண்களை வைத்து பாலியல் தொழில்: வருமானத்தில் ராஜ வாழ்க்கை நடத்திய பிரித்தானிய பொலிஸ்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \n���ண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/t4-topic", "date_download": "2021-01-25T01:25:11Z", "digest": "sha1:TWC7XJTCO5ZYGD3CLYDVBHK5UJIIYDTX", "length": 3395, "nlines": 88, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "முயற்சி வெற்றியடையட்டும்!முயற்சி வெற்றியடையட்டும்!", "raw_content": "\nஅந்தப்பார்வை » வரவேற்பரை » சோதனை பதிவுகள்...\nநன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள். எப்போது உறுப்பினர்கள் அனுமதி வழங்கப்படும்\nவாழ்த்துக்கள். பரிசுத்தொகை எவ்வளவு சொல்லுங்க.\nநான் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் என்னால் லாகின் செய்ய முடியவில்லை. அந்தப்பார்வை நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் யாராவது எனக்கு உதவி செய்யவும்.\nபதிவு செய்யும் விதிமுறைகள் பகுதியில் அழகா தமிழில் எழுதப்பட்டுள்ளது புதுமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nதைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை\nநண்பர் குயிலன் அவர்களுக்கு, எனது தொலை பேசி எண் அனுப்பியும் என்னால் லாகின் செய்ய முடியவில்லை. தயவு செய்து எனது விவரத்தை சரி பார்க்கவும். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973026", "date_download": "2021-01-25T02:00:45Z", "digest": "sha1:2C53BJWGWI4HU3DER3VNQTEB7ZDPWYTC", "length": 8272, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பக்தர்கள் எதிர்பார்ப்பு குடந்தையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர�� நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபக்தர்கள் எதிர்பார்ப்பு குடந்தையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு\nகும்பகோணம், டிச. 9: கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் 15வது வார்டு வினைதீர்த்தான் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த 2 மாதமாக பாதாள சாக்கடை அடைத்து கொண்டதால் கழிவுநீர் மேன்ஹோல் வழியாக வெளியேறி தெருவில் தேங்கியுள்ளது. இதை நகராட்சி கண்டுகொள்ளவில்லை.இதை கண்டித்து நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், கும்பகோணம்- தஞ்சை மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து உடனடியாக அப்பகுதி சீர் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் பஸ்சை மறித்ததாக அப்பகுதியை சேர்ந்த உபயதுல்லா உள்பட 25பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபுதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா\nதுணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nகுடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா\nதஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்\nஅனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்\nசம்பா அறுவடை மும்முரம் கொள்முதல் நிலையங்களில் தகுதியானவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்\nஏஐடியூசி பணியாளர்கள் கோரிக்கை பாபநாசம் பகுதியில் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு ஆய்வு\ncசேதுபாவாசத்திரம் அரசு கல்லூரி அருகே மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nமேம்பாலம் கட்டித்தர கோரிக்கை பேராவூரணி அருகே 4 பேரை வெறிநாய் கடித்து குதறியது\n× RELATED கோட்டைபட்டினத்தில் உயிரிழந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2006/04/0-7.html", "date_download": "2021-01-25T01:12:43Z", "digest": "sha1:WZANCJNCMR2Y6Z3QWTTYVUSFXCCWM77L", "length": 11997, "nlines": 287, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "பெண்களூர்-0 7", "raw_content": "\nபோன வாரம் புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கும் இடத்தில் என்னையும் சேர்த்து ஒரு நான்கு பேர் தான் இருந்தார்கள்.\nவிசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயில் வந்துள்ளது என்றார்கள். நானும் கிளம்பினேன். வரும் வழியில் நடு ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஸிராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு வேகமாகப் போய்கொண்டிருந்தன. சுமார் இரண்டு கீமீ தூரத்துக்கு வாகன நெரிசல்... பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து டிவியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஅடுத்த நாள் காலையிலிருந்தே எங்கும் வன்முறை, பதட்டம் என்று டிவியில் சோக இசையில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கன்னட சேனல்கள், இரண்டு செய்தி சேனல்கள் தவிர மற்றவைகளில் எல்லாம் பூச்சிகள் தான் தெரிந்தது.\nடிவியில் பார்த்த வன்முறை செய்பவர்கள் 15-25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் வேலை இல்லாதவர்கள். டிவி கேமிராவைப் பார்த்துச் சிரித்து, தங்கள் சோகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். ராஜ்குமார் ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழியெல்லாம் இந்தக் கூட்டம் கல்லெறிவதும், போலீஸை அடிப்பதும், வண்டிகளை எரிப்பதும் என்று பார்க்கும் போது ஏதோ செய்தது. ராஜ்குமார் இறுதி ஊர்வலம் 12 கீமீ தூரத்தைக் கடக்க நான்கு மணிநேரம் ஆனது. இறுதிச் சடங்குகள் நடக்க விடாமல் கூட்டம் எல்லோரையும் தள்ளியது. ராஜ்குமார் எழுந்து \"என்னை சீக்கிரம் குழியில் போட்டு அடக்கம் பண்ணுங்கப்பா\" என்று கேட்டுக்கொண்டவுடன் குழி மூடப்பட்டது. தொடர்ந்து டிவியில் ராஜ்குமார் ஜெயபிரதாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தார்.\nஇந்த மாதிரிக் கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. Anonymity கிடைத்த இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.\nஜூலியஸ் சீசர் இறந்தவுடன், ஆந்தோனி பேச்சினால் உச���ப்பப்பட்ட ஊர் மக்களால் ஒரு கலவரம் வெடிக்கும். கூட்டம் வன்முறையில் இறங்கும். அப்போது சின்னா ( Cinna ) என்ற கவிஞர் இந்த கூட்டத்தினரிடம் மாட்டிக் கொள்வார்.\n\" என்று கூட்டத்தினர் கேட்பார்கள்.\nஅந்த அப்பாவி கவிஞர் \"சின்னா\" என்பார்.\n\"சதிகாரன் சின்னா, இவன் தான் கொல்லுங்கள்\" என்பான் கூட்டத்திலிருந்த ஒருவன்.\n\"ஐயோ நான் சின்னா என்ற கவிஞர்..\" என்பார் சின்னா.\n\"கொல்லுங்கள் இவனுடைய மோசமான கவிதைகளுக்கு\" என்று அவனை சாகடிப்பார்கள்.\nஅதனால் இவர்களுக்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டும். இந்த முறை அது ராஜ்குமார் இறந்த செய்தி. இதில் தமிழ், கன்னடா என்று இதைப் பிரிக்கமுடியாது. எல்லோரிடமும் இந்த வன்முறை இருக்கிறது. நாகரிகம், மதம் எல்லாம் நம்மை கட்டிப்போட்டுள்ளது, அவ்வளவுதான்.\nஅமைதியான குளத்தில் கல்லெறிவது, பூக்களைப் பறிப்பது, டிஸ்கவரியில் சிங்கம் மானைக் கொல்வதைப் பார்ப்பது எல்லாம் வன்முறை தான்.\nநல்லவேளை, வீரப்பன் கடத்தியபோது அவர் சாகவில்லை. இல்லை என்றால் இதைவிட நிறைய கண்ணாடி உடைந்திருக்கும்.\nபோன மாதம் முழுக்க பெங்களூரில் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஒரே பூக்கள். ஊதா, லைட் பின்க், மஞ்சள் என்று. இந்த மாதம் அவை எல்லாம் உதிர்ந்து இப்போது எல்லா இடத்திலும் சிகப்பு குல்மஹார் பூக்கள் \nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2621284", "date_download": "2021-01-25T02:29:19Z", "digest": "sha1:BJTLG7QAV7CEIXZMMMSE2OKJWQENSVQU", "length": 4650, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வல்லவரையன் வந்தியத்தேவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வல்லவரையன் வந்தியத்தேவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:37, 29 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n13:37, 29 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:37, 29 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வல்லவரையன் வந்தியத்தேவன்''' [[சோழர்|சோழ]]ப் பேரரசின் கீழ் \"வல்லவரையர் நாடு\" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரனின்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான [[குந்தவை]] பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.\nமற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர். \"https://book.ponniyinselvan.in/part-3/chapter-30.html\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2648069", "date_download": "2021-01-25T01:30:35Z", "digest": "sha1:5AGAC4H6HGCQUDCKKCIIG3ZPRQKY3BAH", "length": 3139, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிர்நார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிர்நார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:59, 3 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n13:59, 3 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAfifa Afrin (பேச்சு | பங்களிப்புகள்)\n13:59, 3 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAfifa Afrin (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:06:22Z", "digest": "sha1:XKTWV5P3TYC35FZFG3RP4QX4FVOQQF5O", "length": 8966, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலை யூதர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஎபிரேயம், Judeo-Tat, உருசிய மொழி, அசர்பைஜான் மொழி\nமலை யூதர்கள் (Mountain Jews) எனப்படுவோர் காக்கேசியாவின் கிழக்கு, வடக்கு சரிவுப் பகுதிகளில் உள்ள, குறிப்பாக அசர்பைஜான், செச்சினியா, தாகெஸ்தான், இங்குசேத்தியா ஆகிய பகுதிகளில் உள்ள யூதர்களைக் குறிக்கும். இவர்கள் ஈரானின் பாரசீக யூதர்களின் வாரிசுகளாவார்.[3]\nமலை யூதர்கள் சமூகம் பண்டைய பாரசீகத்திலிருந்து கி.மு 5 ஆம் நூற்றாண்டு இருந்து வந்தவர்கள். இவர்களின் மொழி யூதேய-த��் எனும் பண்டைய எபிரேயத்துடன் கலந்த பண்டைய தென்மேற்கு ஈரானிய மொழி ஆகும்.[4]\nquery.nytimes.com, த நியூயார்க் டைம்ஸ்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2017, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/194", "date_download": "2021-01-25T02:17:19Z", "digest": "sha1:W3KWLWLTUW4AASX5QPODAC4KYTOLOY3C", "length": 4740, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/194 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n192. கவியின் க. அனைவரும் : தாயெனவே நமைப் பாலிக்கும் தாயகமே தாரகமென்போம் வாழி நேச தேசம் வாழி நலம் சூழ கவிஞர் மீது மலர்மாரி\"பொழிகின்றார்கள். கனிமெ தீபவொளியைத் துரண்டுகின்றான். சுடர்விட்டு ஒளிi பிழம்பை வணங்கி அனைவரும் வழிபடக் காட்சி நாடகமும் நலமே நிறைவு பெறுகின்றன. வாழி நலம் சூழ வாழ்க நல்வையக - * ழுற்றும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cinema-assistant-director-death-plj0px", "date_download": "2021-01-25T02:35:45Z", "digest": "sha1:WQA3G7CJZYQ52ZD7DAX2OSV7QE7B6HTA", "length": 13147, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சினிமா துணை இயக்குனர் மர்ம மரணம்!", "raw_content": "\nசினிமா துணை இயக்குனர் மர்ம மரணம்\nவிருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை விருகம்பாக்கம் பகுதி, சாலிகிராமம், திருவேங்கட சுவாமி தெருவைச் சேர்ந்தவர் 35 வயதாகும் வினிகிளாட்சன். இவர் சினிமா துறையில் துணை இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.\nதற்போது விளம்பரப் படங்களையும் எடுத்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம், தன்னுடைய மன���வி அனிவிமலா மற்றும் நிரலயாவுடன் சாப்பிட்டுவிட்டு, தனி அறையில் தூங்க சென்றார்.\nகாலை எழுந்தவுடன் வினிகிளாட்சன் மனைவி அனிவிமலா ,தனி அறையில் படுத்து தூங்கிய கணவரை, தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காதததாலும், அவருடைய உடல் அசைவற்று இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சில் கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு வினிகிளாட்சன், உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரடைப்பில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபெற்றோரான பிறகு முதன் முறையாக வெளியே வந்த அனுஷ்கா சர்மா - விராட் கோலி.. வைரல் போட்டோ...\n‘வலிமை’ அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா... தல ரசிகர்களின் வெறித்தனமான போட்டோ...\nதிருமணத்திற்கு பின் உச்சகட்ட கவர்ச்சியில் ஓவர் அலப்பறை பண்ணும் மனிஷா யாதவ் கண்ணை சுடும் ஹாட் போட்டோஸ்..\nஅடுத்தடுத்து வெடித்து கிளம்பும் சர்ச்சைகள்... இமேஜை டெமெஜ் செய்வதாக மிர்சாபூர் வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்பு\nசெம்ம ஸ்லிம்... ஸ்டைலிஷாக மாறி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வித்யுலேகா ராமன்..\nகதர் துணி கொடுத்த காமலுக்கே ஆப்பு வைக்க பார்த்தாரா சுசி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலா வந்தால் இவுங்களுக்கு ஆபத்து... சசிகலா மருத்துவமனை அட்மிட்டில் சந்தேகம்... பகீர் கிளப்பும் ஜவாஹிருல்லா.\nமோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான அதானிக்கு தமிழக நிலத்தை கொடுப்பதா..\n200 இடங்களுக்கு மேல் கெத்தாக வெற்றி பெறுவோம்... கனிமொழி அதிரடி கணிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/sabarimalai-temple-steps-meaning", "date_download": "2021-01-25T02:06:59Z", "digest": "sha1:S3FLBX6PCT5BDVJ2KP6BUPNML2DNDEBS", "length": 17547, "nlines": 152, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டுப் படிகளின் பொருள் என்ன ?", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டுப் படிகளின் பொருள் என்ன \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டுப் படிகளின் உண்ணதம் என்ன என்பதை பார்க்கலாம் . அதன்படி,\nவிஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.\nசாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.\nகர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா மனம் பக்குவம் அடைய வேண்டாமா மனம் பக்குவம் அடைய வேண்டாமா பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.\nஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.\nசன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.\nதியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.\nஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.\nஅட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.\nராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.\nவிபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.\nவிஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.\nபக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.\nஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.\nகுணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.\nதெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.\nசம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.\nசிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.\nமோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.\nசத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாங்க... கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ்..\nஅந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.\nதேர்தலுக்கு முன்பாக திமுக உடையும்... எடப்பாடி பழனிச்சாமி தாறுமாறு கணிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/even-chief-minister-edappadi-cannot-stop-ramadas-from-going-to-jail-aam-aadmi-warning--qkp3of", "date_download": "2021-01-25T02:21:15Z", "digest": "sha1:2K2IIDFKS3HJV5SRJHBSEQMUL7BFH4F6", "length": 16481, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாக்டர். ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாது..!! ஆம்ஆத்மி எச்சரிக்கை..! | Even Chief Minister Edappadi cannot stop Ramadas from going to jail .. !! Aam Aadmi Warning .. !!", "raw_content": "\nடாக்டர். ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாது..\nபாமக நடத்திய இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டத்தில் பா.ம.கவினர் ரயிலில் கல்லெறிந்தது பற்றி கேள்வி கேட்டால் டாக்டர். அன்புமணி இராமதாசு பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிறார்.\nடாக்டர். ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், பாமக போராட்டத்தில் இரயில் பயணிகள்மீது தாக்குதல் மிகவும் கண்டனத்திற்கு உரியது என ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் எச்சரித்துள்ளார். பாமக நடத்திய இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டத்தில் பா.ம.கவினர் ரயிலில் கல்லெறிந்தது பற்றி கேள்வி கேட்டால் டாக்டர். அன்புமணி இராமதாசு பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிறார். பத்திரிக்கையாளர்களை பாமகவினர் அடிக்க பாய்கிறார்கள். இவை அனைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடியின் அறைக்கு எதிரே தலைமை செயலகத்தில் நடக்கிறது.\nஅறவழி போராட்டம் என்ற பெயரில் நாடக போராட்டம் நடத்தி முதல்வரிடம் கூட்டணி பேரம் பேசிவிட்டு வரும் அன்புமணி நடத்திய போராட்டத்தை போலிசார் மெதுவாக கையாள வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். ஓடும் ரயிலின் குறுக்கே தண்டவாளத்தை குறுக்கே போட்டு கவிழ்க்க பா.ம.கவினர் முயன்றுள்ளனர். ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அந்த பயணிகள் ரயில் கவிழாமல் நிறுத்தப்பட்டது பயணிகள் உயிர் தப்பினார்கள். ஆனால் நிறுத்தப்பட்ட ரயிலில் பயணம் செய்த அப்பாவி பயணிகள் மீது பா.மக.வினர் கற்களை வீசியிருக்கிறார்கள். இது குறித்து முறையான வழக்குகள் எதுவும் கல்வீசிய மற்றும் தண்டவாளத்தை ரயிலின் குறிக்கே போட்ட பா.ம.கவினர் மீது போலிசார் பதிவு செய்யவில்லை.\nஅறவழி போராட்டம் என்று அழைக்கப்பட்ட போராட்டம் ஏன் அராஜக போராட்டமாக மாறியது என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பா.மகவின் தலைவர் அன்புமணி ��ழக்கறிஞர் பாலு ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் மீது கோபத்துடன் பாய்கிறார்கள்.ஜெ ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் திரு.ராமதாஸ் அவர்கள் பல சிறைகளுக்கு மாற்றபட்டது மறந்து போனதா திரு.அன்புமணியின் தாயார் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து மடிபிச்சை கேட்டு கெஞ்சியது மறந்து போனதா திரு.அன்புமணியின் தாயார் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து மடிபிச்சை கேட்டு கெஞ்சியது மறந்து போனதா இன்று ரயில் பாதையில் தண்டவாளம் போட்டு கவிழ்க்க முயற்சித்த பா.ம.கவினர். நாளை இதைவிட மோசமான சேதம் ஏற்படக்கூடிய ஏதாவது சட்ட விரோத வன்முறைகளில் ஈடுபட்டால் டாக்டர்.ராமதாஸ் அவர்கள் ஜெயிலுக்கு போவதை முதல்வர் எடப்பாடியால் கூட தடுக்க முடியாத நிலை ஏற்பட கூடும்.\nநல்ல முற்போக்கு சிந்தனை மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு சிந்தனை கொண்ட டாக்டர் அன்புமணி அவர்கள் மீண்டும் மாற்றம் முன்னேற்றம் ஏற்படுத்திட முன்வர வேண்டும். மக்கள் விரும்பாத இது போன்ற வன்முறை ஏற்படுத்தும் போராட்டங்களை தவிர்ப்பது நல்லது. என அவர் கூறியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் செய்யத்தான்.. அதிமுகவை அலற விடும் துரைமுருகன்..\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\nஏழை எளிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அள்ளிக் கொடுத்த மோடி.. இந்தியாவை கையெடுத்து கும்பிட்ட WHO இயக்குனர் ஜெனரல்..\nஅமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் டெபாசிட் இழப்பார். அவருக்கு இந்த பதவி திமுக போட்ட பிச்சை.. ஆர்எஸ் பாரதி\nபழனி மலைக்கு காவடி எடுக்கும் பாஜக தலைவர்கள். சட்டமன்றத்தில் வெல்ல எல்.முருகனும், சி.டி.ரவியும் பகிரத முயற்சி.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/india-win-third-odi-and-odi-series-against-australia-plix66", "date_download": "2021-01-25T01:40:19Z", "digest": "sha1:ESU7L6GYXGMIXNRTKO4L5Z25T7ITSFY6", "length": 13862, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனி - கேதர் ஜாதவ் அபாரம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா", "raw_content": "\nதோனி - கேதர் ஜாதவ் அபாரம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 2-1 என வென்றது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 2-1 என வென்றது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என தொடர் சமனானது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்���ளுக்கு ஆல் அவுட்டானது.\n231 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்களிலும் தவன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக ஆடிய கோலி, 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.\nகோலியின் விக்கெட்டுக்கு பிறகு தோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்த தோனி, இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை அடித்தார். ஹாட்ரிக் அரைசதம் அடித்த தோனி, தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்து ஆடினார். தோனிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேதர் ஜாதவும் அரைசதம் அடித்தார்.\nகடைசிவரை அவசரப்படாமல் இருவரும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி, கடைசி ஓவரில் இலக்கை எட்டினர். 113 ரன்களில் 3வது விக்கெட்டாக கோலியின் விக்கெட்டை இழந்த இந்திய அணி, அதன்பிறகு விக்கெட்டை இழக்கவில்லை. 4வது விக்கெட்டுக்கு தோனியுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் சிறப்பாக ஆட, 50வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகடைசி வரை ஆட்டமிழக்காமல் தோனி 87 ரன்களையும் கேதர் ஜாதவ் 61 ரன்களையும் குவித்திருந்தனர். இந்த போட்டியில் வென்றதன்மூலம் 2-1 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\nஅந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.\n#BBL மேத்யூ வேடின் அதிரடியால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி..\n#SLvsENG 7 விக்கெட் வீழ்த்திய எம்பல்டேனியா.. அடுத்த இரட்டை சதத்தை தவறவிட்ட ரூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபால���ன மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-6-series-mileage.htm", "date_download": "2021-01-25T02:22:48Z", "digest": "sha1:TAIMKI7UPWRTJE6O3G63NXXS6NA6K7KL", "length": 13121, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 சீரிஸ் மைலேஜ் - 6 சீரிஸ் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 6 series மைலேஜ்\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் மைலேஜ்\nஇந்த பிஎன்டபில்யூ 6 சீரிஸ் இன் மைலேஜ் 14.28 க்கு 17.09 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.09 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.28 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 17.09 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 14.28 கேஎம்பிஎல் - -\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n6 series ஜிடி 630i லூஸுரி line 1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.28 கேஎம்பிஎல் Rs.65.90 லட்சம்*\n6 series ஜிடி 620d லூஸுரி line 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.09 கேஎம்பிஎல் Rs.66.50 லட்சம்*\n6 series ஜிடி 630d எம் ஸ்போர்ட் 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.09 கேஎம்பிஎல் Rs.77.00 லட்சம்*\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 6 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 6 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n6 சீரிஸ் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஇ-கிளாஸ் போட்டியாக 6 சீரிஸ்\n5 சீரிஸ் போட்டியாக 6 சீரிஸ்\n3 சீரிஸ் போட்டியாக 6 சீரிஸ்\nஏ6 போட்டியாக 6 சீரிஸ்\nவாங்குலர் போட்டியாக 6 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா 6 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n6 series பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-panamera/spare-parts-price.htm", "date_download": "2021-01-25T02:13:39Z", "digest": "sha1:GDZWQORKRALM5TTSMEYBLLFMSS47PTP5", "length": 13461, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி பனாமிரா தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2021", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்ஸ்சி பனாமிரா\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி பனாமிராஉதிரி பாகங்கள் விலை\nபோர்ஸ்சி பனாமிரா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nவால் ஒளி (இடது அல்லது வலது) 64662\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nபோர்ஸ்சி பனாமிரா உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nவால் ஒளி (இடது அல்லது வலது) 64,662\nவால் ஒளி (இடது அல்லது வலது) 64,662\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 43,784\nமுன் பிரேக் பட்டைகள் 21,047\nபின்புற பிரேக் பட்டைகள் 21,047\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of போர்ஸ்சி பனாமிரா\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ்Currently Viewing\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் ஸ்போர்ட் turismoCurrently Viewing\nபனாமிரா டர்போ ஸ்போர்ட் turismoCurrently Viewing\nபனாமிரா டர்போ எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் turismoCurrently Viewing\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட்Currently Viewing\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nஎல்லா பனாமிரா வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பனாமிரா mileage ��யும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி பனாமிரா மாற்றுகள்\n7 சீரிஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nகேயின்னி ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஎஸ்-கிளாஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\n911 ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nG-Class ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஜி கிளாஸ் போட்டியாக பனாமிரா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/neuropathic-pain", "date_download": "2021-01-25T00:29:17Z", "digest": "sha1:QVLO2EG2HD3M7XCQ7J3NZ7R7CXHWVFMH", "length": 17364, "nlines": 225, "source_domain": "www.myupchar.com", "title": "நரம்பியல் (நரம்பு) வலி : அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Neuropathic (Nerve) Pain in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநரம்பியல் (நரம்பு) வலி Health Center\nநரம்பியல் (நரம்பு) வலி டாக்டர்கள்\nநரம்பியல் (நரம்பு) வலி க்கான மருந்துகள்\n[நரம்பியல் (நரம்பு) வலிக்கான கட்டுரைகள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநரம்பு நோய் வலி என்றால் என்ன\nநரம்பு சார்ந்த வலி என்பது நரம்பு திசுக்களில் காயம் அல்லது அதில் ஏற்படும் ஏதேனும் பிரச்சனையின் விளைவாக ஏற்படுவதாகும். உடலில் உள்ள வலி ரிசப்டர்களுக்கு அசாதாரணமான சிக்னல்கள் அனுப்பி வைக்கப்படுவதன் காரணமாக, வழக்கமாக பாதிக்கப்படாத அல்லது காயமடையாத பகுதியிலும் இது வலி மிகுந்த உணர்வுகளை உருவாக்குகிறது. நரம்பு நோய் வலிக்கு ஆளானவர்களின் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகிறது. சுமார் 7-8% மக்களுக்கு நரம்பு நோய் வலி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதன் முக்கிய அடையாள-அறிகுறிகள் என்ன\nஇடுப்பு பகுதியில் வலி, தசைக்கூட்டு வலி மற்றும் தாடையை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, இது போல் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். முக்கிய தொடர்புடைய அறிகுறிகளில் இவை அடங்கும்\nபாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி சுரீரென்று குத்துவது போல் உள்ள உணர்வு.\nஇதுவரை வலி ஏற்படாத பகுதிகளில் திடிரென்று ஏற்படும் வலி உணர்வு.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nஅறுவை சிகிச்சையின் போதோ அல்லது ஏதேனும் காயம் காரணமாகவோ நரம்புகளின் மீது உண்டாகும் அழுத்தம் இந்த நரம்பு சார்ந்த வலிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் சில தொற்றுகள், உருக்குலைந்த நாளங்கள், மற்றும் வளர்சிதை மாற்ற நிலைமைகள் இந்த வலிக்கு காரணங்களாகின்றன. முதுகுத் தண்டு அல்லது மூளை சிதைவுகள், அல்லது உடலில் ஏற்படும் ஒரு நோயுற்ற நிலையினால் கூட நரம்பு சார்ந்த வலிகள் ஏற்படலாம்.\nஇது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nநோயாளியின் மருத்துவ பின்புலம் மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை ஆரம்ப மதிப்பீட்டில் அடங்கும். வலியின் பிற இயல்புகளை மதிப்பிட்டும் அடுத்தகட்டமாக மருத்துவரால் மற்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். இதற்கான சிகிச்சை வலியின் தன்மையை பொறுத்தே வழங்கப்படும். வலிக்கு காரணமாக உள்ள உடல் பகுதியின் ஏற்பட்டுள்ள சிதைவை பரிசோதிக்க நரம்பு பரிசோதனையானது மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம். சோதனையின் போது, வலிக்கான மதிப்பீடுகளை எடுப்பதும் தேவைப்படும்., மேலும் பல்குத்தி அல்லது பிற கருவிகள் போன்றவை வலி உணர்வைக் கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன. எம்.ஆர்.ஐ. அல்லது சரும திசு பரிசோதனை உள்ளிட்ட இமேஜிங் சோதனைகள் நரம்புச் செயல்களை பரிசோதனை செய்ய உபயோகிக்கப்படலாம்.\nநரம்பு சார்ந்த வலியை முற்றிலுமாக நீக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது, ஆயினும், ஓரளவு வலியை கட்டுப்படுத்த முதன்மை பராமரிப்பு சிகிச்சை அளிக்கப்படலாம். வலியினால் ஏற்படும் அசௌகரியத்தை தடுக்கவும் வலியை கட்டுக்குள் கொண்டுவரவும் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதன்மை பராமரிப்பு சிகிச்சையில் மனச்சோர்வு மற்றும் ஓபியோட்-வகை மருந்துகள் அடங்கும். அதைத் தொடர்ந்து மயக்கமருந்துகள் உபயோகிக்கப்படலாம். இருந்தாலும் இவற்றின் பயன்பாடு குறைவாக இருக்கும்படி மருத்துவரால் பார்த்துக்கொள்ளப்படுகிறது.\nமருந்து இல்லாத சிகிச்சை முறைகளில் இவை அடங்கும்:\nஅறிவுத்திறன் மற்றும் நடத்தை சிகிச்சை.\nமற்ற அடிப்படை நிலைகள் காரணமாகவும் நரம்பு நோய் வலி ஏற்படுகிறது.\nநரம்பியல் (நரம்பு) வலி டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநரம்பியல் (நரம்பு) வலி க்கான மருந்துகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள���\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/116149", "date_download": "2021-01-25T01:16:58Z", "digest": "sha1:SYIUR6VEGENRIKAZQ4KMP75Y76POSTR7", "length": 7403, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி பத்து – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி பத்து\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி பத்து\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி நேர்ந்த வி பத்தில் ஒருவர் கா யமடைந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று காலை பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீதே கிளிநொச்சி பகுதியில் இருந்து வேகமாக ம ண்ணுடன் வந்த டி ப்பர் வாகனம் மோ தியுள்ளது.\nடிப்பர் வாகனமானது வே கக்க ட்டுப்பாட்டை இ ழந்து பேருந்தின் பின் பகுதியில் மோ தியுள்ளதாக ஆரம்ப கட்ட வி சாரணைகளில் இருந்து தெ ரியவருகிறது.\nசம்பவத்தில் கா யமடைந்த பேருந்து பயணி நோ யாளர் கா வு வ ண்டி மூலம் கிளிநொச்சி வை த்தியசாலைக்கு கொண்டு செ ல்லப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் வி பத்து தொடர்பான மேலதிக வி சார ணைகளை பளை பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருகின்றனர்.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\n��ருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா\nவீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் என்ன…\nஇளம் வயதிலேயே நெற்றியில் சுருக்கமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tuticorin-sterlite-plant-will-be-examined-tomorrow/", "date_download": "2021-01-25T02:16:27Z", "digest": "sha1:N2KR62R6U7Z7XYMCDTQTY7JWNCTTOTNQ", "length": 12552, "nlines": 130, "source_domain": "www.sathiyam.tv", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தருண்அகர்வால் தலைமையிலான குழுவினர் நாளை ஆய்வு - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பா��்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News Tamilnadu தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தருண்அகர்வால் தலைமையிலான குழுவினர் நாளை ஆய்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தருண்அகர்வால் தலைமையிலான குழுவினர் நாளை ஆய்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையிலான குழுவினர் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்தது.ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று மாலை வருகிறது என்றும், இந்த குழு உப்பாற்று ஓடை அருகே கொட்டப்பட்டுள்ள தாமிரதாது கழிவுகளை மாலையே ஆய்வு செய்யும் எனக் கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையை நாளை காலை 8 மணிக்கு நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் மட்டுமே குழு ஆய்வு செய்யும் எனவும் தேவைப்பட்டால் வெளியிலும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஆய்வின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய், காவல்துறை, மாசுகட���டுப்பாட்டு துறையினர் உடனிருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனக் கூறினார்.\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE?page=84", "date_download": "2021-01-25T01:09:33Z", "digest": "sha1:SOH7SMWYRGU44IXAV7JUZKC73ADZCDHN", "length": 10298, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட நடவடிக்கை - சிவாஜிலிங்கம்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தார் அமைச்சர் வாசுதேவ\nதிருகோணமலைக்கு ��ீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து\nகொரோனாவினால் உயிரிழந்தவர்கள் தொகை 2,800 யும் கடந்துள்ளது\nசர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,183 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிர...\nகொரோனா பரவும் நாடுகளை இலங்கை உன்னிப்பாக அவதானிக்கின்றது - சுகாதார அமைச்சு\nகொரோனா வைரஸ் பரவி வரும் புதிய நாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nபாரிஸில் 60 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nலண்டனில் இயங்கி வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனமொன்றில் கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தை அடுத்து அங்கு பணி புரியும் சு...\nமத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் வேகமாக பரவும் கொரோனா ; கொள்ளை நோயாகும் சாத்தியம்\nசீனாவின் வுஹானில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸானது இந்த வாரம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகிற...\nகொரோனாவினால் ஹூபேயில் மாத்திரம் 2,615 பேர் உயிரிழப்பு\nசீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 78,064 ஆக பதிவ...\nகொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர்\nஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெஹ்ரானின் ஐ.எல்.என்.ஏ செய்தி நி...\n2 இலட்சத்துக்கும் மேற்பட்டோ‍ரை பரிசோதனைக்குட்படுத்த தயாராகும் தென்கொரியா\nநாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்ற நிலையில் தென்கொரியாவின் தேவ...\nஇத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை\nஅண்மைய நாட்களில் இத்தாலியில் கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றானது அதிகரித்ததையடுத்து, அங்குள்ள இலங்கையர்களின் பாதுக...\n80 ஆயிரத்தையும் கடந்துள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை\nஉலளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது இன���றைய தினம் 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உயிர...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்\nநாட்டை மோசமான நிலைக்கு கொண்டுசென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்: சுனில் ஹந்துன்னெத்தி\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர்\nஅலுவலகசேவை புகையிரதங்களில் 1 மீற்றர் தூர இடைவெளி கட்டாயம்: புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர்\nவடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-16-06-2020/", "date_download": "2021-01-25T00:15:24Z", "digest": "sha1:3MQWQ6KQGMU7RODAFQSIK532DLV43OVS", "length": 12628, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 16.06.2020 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇன்று உங்களுடைய ராசி எப்படி\nஇன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஇன்று சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்���ையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன்மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். சிக்கலான வேலைகளை முடிக்க எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nடிக்டாக் காதலி, இன்ஸ்டாகிராம் காதலன், ஃபேஸ்புக் நண்பரின் உதவி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4357-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-37-100-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2021-01-25T02:04:24Z", "digest": "sha1:GZUJUVZA3NIIJOC7NIF7CMO7MY6E3NEH", "length": 7285, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்து அந்தாதி 37/100 துயர் தீர தொழும", "raw_content": "\nதிரு வேங்கடத்து அந்தாதி 37/100 துயர் தீர தொழும\nThread: திரு வேங்கடத்து அந்தாதி 37/100 துயர் தீர தொழும\nதிரு வேங்கடத்து அந்தாதி 37/100 துயர் தீர தொழும\nதிரு வேங்கடத்து அந்தாதி 37/100துயர் தீர தொழுமின் வேங்கட நாதனை \nபதவுரை : சிரம் + தடிவான்\nகரம் + தடி + வான்\nசிரம் தடிவான் இவனோ என்று தன் தலையைக் கொய்பவன் இவனோ என்று\nஅயன் வெய்ய தீய சொல்ல பிரமன் கொடிய தீச்சொற்களைக் கூறி இகழ\nகரம் தடி வான் தலை கவ்வ சிவனது கை தடித்த பெரிய பிரமனது தலையைக் கொய்ய\nபித்து ஏறலின் பைத்தியம் கொண்டதனால்\nகண் நுதலோன் நெருப்புக் கண்ணை நெற்றியில் உடைய சிவன்\nஇரந்து அடி வீழ பிச்சை எடுத்து திருவடிகளில் விழுந்து வணங்க\nதுயர் தீர்த்த அவரது துன்பம் போக்கி அருளிய\nவேங்கடத்து எந்தை கண்டீர் திரு வேங்கட நாதன் அன்றோ\nஅடியேனைப் புரந்து என்னைப் பாதுகாத்து\nதன அடிக் கீழ் வைக்கும் தனது திருவடிகளில் வைத்து அருளும்\n« திரு வேங்கடத்து அந்தாதி 36/100 அஞ்சன வெற்பனை உ | திரு வேங்கடத்து அந்தாதி 38/100 அறம் பொருள் இன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2148", "date_download": "2021-01-25T00:42:33Z", "digest": "sha1:6XGZZA6VDBZXLCNSDML275J53SZIZTUY", "length": 10911, "nlines": 128, "source_domain": "www.noolulagam.com", "title": "Aagaya Thamarai - ஆகாயத்தாமரை » Buy tamil book Aagaya Thamarai online", "raw_content": "\nஎழுத்தாளர் : அசோகமித்திரன் (Asokamithiran)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு\n'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா\nஇதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.\nநீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய் சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.\nஎல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெங்ய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார்.\nஓரளவு சாத்தியம் என்றிருந்தாலும், இப்போதிருக்கும் இடத்திலேயே உன்னை உயர்த்திக் கொள்ள நீ என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கு.\nஒரு திட்டம் முன் யோசனையும் இல்லாமல் காலம் கழிக்காதே. ஆனால் உன் மனத்துக்கேற்ப இந்த வேலையில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றால் இப்போதே ஒரு முடிவு எடுத்துக்கொள். ஒரு மாதம், அதிகம் போனால் ஆறு மாதம். அதற்குமேல் காலத்தை வீணாக்காதே.\nஉடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே.\nஉன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே.\n- ஆகாயத்தாமரை நாவலில் இருந்து.. '\nஇந்த நூல் ஆகாயத்தாமரை, அசோகமித்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஎன்றும் நன்மைகள் - Endrum Nanmaigal\nசத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan\nவடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu\nமாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal\nஎஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal\nஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal\nஒரு பார்வையில் சென்னை நகரம் - Oru Paarvaili Chennai Nagaram\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசீனத்து விந்தைக்கதைகள் - Chinaththu Vindhaikadhaigal\nஉள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi\nவேற்றுமைச் சேற்றிலே ஒற்றுமைப் பூ\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran\nவல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam\nஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum\nவால்மார்ட் - Wal- Mart\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973027", "date_download": "2021-01-25T01:55:03Z", "digest": "sha1:NINE2PZB4B4XYW42GZHPCV7TNAKY5D3Y", "length": 7818, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சாரம் அமைக்கும் பணி மணல் கடத்திய வேன் பறிமுதல் வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாரம் அமைக்கும் பணி மணல் கடத்திய வேன் பறிமுதல் வாலிபர் கைது\nகும்பகோணம், டிச. 9: கும்பகோணம் அருகே மணல் கடத்தி வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அருகே பந்தநல்லூர் ஓடை வாய்க்கால் மதகு பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பந்தநல்லூர் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த வேனை நிறுத்தி ச���தனை நடத்தினர். அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனில் வந்த வேட்டைமங்கலம் காந்திநகரை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர்.\nபுதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா\nதுணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nகுடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா\nதஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்\nஅனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்\nசம்பா அறுவடை மும்முரம் கொள்முதல் நிலையங்களில் தகுதியானவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்\nஏஐடியூசி பணியாளர்கள் கோரிக்கை பாபநாசம் பகுதியில் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு ஆய்வு\ncசேதுபாவாசத்திரம் அரசு கல்லூரி அருகே மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nமேம்பாலம் கட்டித்தர கோரிக்கை பேராவூரணி அருகே 4 பேரை வெறிநாய் கடித்து குதறியது\n× RELATED புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/477655", "date_download": "2021-01-25T02:17:09Z", "digest": "sha1:4QRQTDD5RJUBDKEYNONJRHDOCUHRCHYG", "length": 3418, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரெய்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரெய்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 1 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு: bg, hr, ja, pl, pt அழிப்பு: de\n05:38, 22 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:43, 1 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: bg, hr, ja, pl, pt அழிப்பு: de)\n*[[சர்வாதிகாரம்|சர்வாதிகார]] ஆட்சியின்பொழுது ([[1933]]-[[1945]]) பொதுவான பெயராக [[மூன்றாம் ரெய்க்]] (Third Reich) அல்லது [[நாசி ஜெர்மனி]] என அழைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்��ட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-01-25T02:26:54Z", "digest": "sha1:KQNKHEZEYSS4MPSIKKCKZTIJB3UKMGOT", "length": 20057, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போலீசார் விசாரணை: Latest News, Photos, Videos on போலீசார் விசாரணை | tamil.asianetnews.com", "raw_content": "\nமருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக 1.5 கோடி மோசடி.. சித்ராவின் கணவர் ஹேம்நாத் அதிரடி கைது..\nமறைந்த சீரியல் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் நடந்த விசாரணை முடிவு இதோ\nபிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று அவர் கடைசியாக கலந்து கொண்ட, ஷூட்டிங்கின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.\nநடிகை சித்ரா தற்கொலை... 3 ஆவது நாளாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..\nபிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்றும் விஜே சித்ராவின் கணவரிடம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nபலருக்கு டாக்டர் படிப்பு கனவு அந்த கனவு நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தில் ஏராளாம்.நிலமை இப்படி இருக்க டாக்டருக்கு படித்துவிட்டு திருங்கை ஒருவர் மதுரை மீனாட்சி பட்டினத்தில் கூடல்மாநகரில் பிச்சைஎடுத்துக்கொண்டிருந்தவரை போலீசார் விசாரணை என்கிற பெயரில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nபீர் க்காக திமுக எம்பி திருச்சி சிவா மகன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரி சண்டை..\nநட்சத்திர ஓட்டலில் பீர்க்காக தகராறு செய்ததையடுத்து திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா,மற்றும் தனியார் நிறுவன அதிகாரியும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி புகார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.\nநட்பு பிறகு காதல் அதன் பிறகு உறவு.. இப்படி பழகி படமெடுத்த கண்டக்டரின் காமலீலைகள் ..\nஒரு கண்டக்டர் சமூக வலைதளங்களில் பல பெண்களோடு நட்புபாராட்டி பிறகு அந்த நட்பை காதலாக மாற்றி  அவர்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கொடுத்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஊரடங்கிலும் அமோகமாக நடக்கும் பாலியல் தொழில்.. சொகுசு காருக்குள் கசமுசா.. குண்டுகட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்..\nசென்னையில் சொகுசு காரில் 3 ஆண்கள், 2 பெண்களும் கசமுசாவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட பாஜக எம்எல்ஏ\nமேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தேபேந்திரநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா அல்லது கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇரவோடு இரவாக அடித்து நொறுக்கப்பட்ட விஷால் மேனேஜர் கார் இது தான் காரணமா\nநடிகர் விஷாலின் மேனேஜர் கார், இரவில் மர்மநபர்கள் தாக்கி சேதமடைந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nசுஷாந்த் தற்கொலையின் பின்னணி என்ன.. அவரின் ஆவியை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்\nசுஷாந்த் அவியிடம் பேசி அவரின் தற்கொலையின் பின்னணியை கேட்ட ரசிகரால் பரபரப்பு.\nசுஷாந்த் வீட்டுக்கு அழுதபடி வந்த 6 வருட காதலி.. போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு\nதோனி பட நடிகர், சுஷாந்த் சிங் தற்கொலை ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என கூறப்பட்டு வரும் நிலையில், இவர் 6 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த ந��ிகை அங்கிதா லோகண்டே நேற்று சுஷாந்த் மறைவுக்கு நேரில் வர முடியாததால் இன்று அவருடைய வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஎத்தனை வீடுகளில் அவனது வாரிசுகள் வளருது தெரியுமா.. காசியிடம் கற்பை இழந்த கன்னிகளை பற்றி திடுக் வாக்குமூலம்..\nநாகர்கோவில் காசி தன்னிடம் ஏமாந்த 12 பெண்களின் பெயரை கூறியுள்ளதாகவும் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nகுடிபோதையில் நண்பர்கள் மோதல்... கல்லால் அடித்து கொலை... சேலம் போலீசார் விசாரணை.\nமேட்டூரில் மது அருந்தும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகனசபை மரணத்திற்கு காரணம் இது தான்... தம்பி தற்கொலை குறித்து நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பகீர் தகவல்...\nஇந்த தகவல்கள் அனைத்தையும் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை ஒரு கடிதத்தில் எழுதியுள்ளதாகவும், அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.\nகாதல் தோல்வியால் விபரீதம்... அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை..\nதிருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் காந்தி மார்க்கெட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் புனிதவதி (31). சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். எம்.டி. படித்து முடித்துள்ளார். திருச்சியில் அரசு மருத்துவமனையில் புனிதவதி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று புனிதவதியின் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். மகளையும் கோவிலுக்கு வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், அவர் வரவில்லை. இதனால், அவரை தனியாக வீட்டில் விட்டு பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் ���ோஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2004/12/kanchi-kailasanadhar-thirukoil/", "date_download": "2021-01-25T01:38:37Z", "digest": "sha1:P3WFHSAY2C23NIUZSERHAG2CL5BVBLL4", "length": 6316, "nlines": 53, "source_domain": "venkatarangan.com", "title": "Kanchi Kailasanathar Temple | Writing for sharing", "raw_content": "\nஇந்த வாரம் புதன் கிழமை நானும் நண்பன் இ.ரவியும், காரில் காஞ்சிபுரம் சென்றோம். சென்னையில் இருந்து காஞ்சி, சுமார் 75கி.மி., ஒன்றரை/இரண்டு மணி நேரமாகும். நாங்கள் காலை 9:30 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பி, மதியம் 3:00 மணிக்கு வீடு திரும்பினோம். காஞ்சி செல்லும் சாலை, பிரதமரின் தங்க நாற்கர திட்டத்தின் கீழ் வருவதால், பல வழி (சில இடத்தில் ஆறு வழி, சில இடத்தில் எட்டு வழி) சாலையாக மாற்றும் பணி நடைப்பெறுகிறது. இதனால் பல இடங்களில் இடஞ்சல்கள் இருந்தும், வேலை முடிந்த சில இடங்களில் 100 கி.மி.க்கு மேல் செல்லமுடிகிறது. முழுப்பணி முடிந்தால் நாட்டிலுள்ள சிறந்த சாலையாக இது வரலாம்.\nதிடிரென்று நாங்கள் காஞ்சிக்கு போன காரணம், இந்த வாரம் சக்தி விகடனில் காஞ்சி கைலாசநாதர் திருக்கோயிலின் சிறப்பைப் படித்து, கைலாசநாதரை தரிசனம் செய்யவே. திருக்கோயிலின் சிறப்பைப் படிக்க சக்தி விகடனின் இந்த வலைப்பக்கதிற்கு செல்லவும்.\nகாஞ்சி மடத்திலிருந்து 2 கி.மி.க்கு குறைவான தொலைவில் கோயிலுள்ளது (மடத்தையொட்டிய சாலையில் சென்று வலது திரும்பி நேர் செல்ல வேண்டும்). கோயில் மிக அழகாக இருக்கிற��ு, மிகச்சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது – நன்றி இந்திய அரசின் தொல்பொருள் துறை (ASI). கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இன்றும் சில இடங்களில் அந்த பழைய வர்ணங்களை நாங்கள் பார்த்தோம் (கீழ் படம்).\nநாங்கள் சென்ற சமயம் கோயிலில் வெளிநாட்டினர்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது (ஏன் நம் இந்தியர்கள் இங்கே வருவதில்லை\nகைலாசநாதரின் மூலச்சந்நிதி மற்றும் தினப்படி பூஜைக்கள், 1600 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர்களால் செய்யப்படுக்கிறதென்று எங்களுக்காக அர்ச்சனைச் செய்து, அழகான பிழையில்லாத பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் விளக்கிய கோயில் குருக்கள் சொன்னார் (1600 ஆண்டுகள், ஆச்சரியம் தானே\nஒரு விடுமுறை நாளில், சென்னையில் இருப்போர் சுற்றிவிட்டு வர காஞ்சி ஒரு அருமையான இடம். சென்றுவிட்டு வந்து, உங்கள் அனுபவத்தை கீழேயுள்ள கருத்து தொடுப்பில் எழுதவும்.\nஇந்தக் கோயிலின் விபரங்களைத் தெரிந்துக்கொள்ள 2014இல் “கல்லில் ஓர் கவிதை–காஞ்சி கைலாசநாதர் கோவில்“ என்னும் தலைப்பில் திரு. R. கோபு (R.Gopu) அவர்கள் தமிழ் இணையக் கழகத்தின் மாதாந்திர தொடர் சொற்பொழிவில் பேசியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE?page=85", "date_download": "2021-01-25T01:46:31Z", "digest": "sha1:EC65ZEQZ7M23YP77STGNLOLRGFEAA4SI", "length": 10424, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா | Virakesari.lk", "raw_content": "\nவட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி\nகொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் எவருக்கும் விஷேட சலுகை இல்லை - சன்ன ஜயசுமன\nமேல் மாகாணத்தில் இன்று 907 பாடசாலைகள் மீளத்திறப்பு\nஇலங்கைக்கு எதிரான முயற்சிகள் ஐ.நா. கூட்டத்தொடரில் தோற்கடிப்படும் - வீரசேகர உறுதி\nஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம்\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தார் அமைச்சர் வாசுதேவ\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து\nதென்கொரியாவில் 231 புதிய கொரோனா நோயாளர்கள் இனங் காணப்பட்டனர்; ஆப்கானில் ஒருவரும் அடையாளம்\nதென் கொரியாவின் நோய் கட்டுப்பா��ு மற்றும் தடுப்பு மையங்கள் தனது நாட்டில் இன்றைய தினம் 231 பேர் கொரோனா தொற்றுக்குள்ளா...\nசீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நியூஸிலாந்து தனது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் எட்டு நாட்களுக்கு நீடித்து...\nகொரோனாவினால் இதுவரை 79,561 பேர் பாதிப்பு ; 2,619 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நேற்றைய தினம் வரை 79,561 ஆக பதிவாகியுள்ளதுடன், உயி...\nதென்கொரியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் விசேட பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை\nதென் கொரியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து பயணிகளையும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வ...\nஈரானிலிருந்து வரும் அனைத்து கப்பல்களுக்கும் தடை விதித்தது குவைத்\nகொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக ஈரானிலிருந்து தனது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து கப்பல்களுக்கும் குவைத் அரசாங்க...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ஈரானில் 43 ஆக உயிர்வு : 08 பேர் உயிரிழப்பு\nஈரானில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்தமாக அங்கு பா...\nவுஹானில் மேலும் ஒரு வைத்தியர் பலி\nசீன நகரமான வுஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்க...\nகொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய இத்தாலி\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளமையினால், அந் நாட்டு பிரதமர் கியிசெப்...\nகொரோனாவால் சீனாவுக்கு வெளியே 19 உயிரிழப்புகள் ; பாதிக்கப்பட்டோர் தொகை 78,773\nகொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 78,773 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும்...\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nகொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதியான சீனாவின் ஹூபேயில் கொரோனா தொற்று தொடர்பாக 631 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதா...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்\nநாட்டை மோசமான நிலைக்கு க���ாண்டுசென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்: சுனில் ஹந்துன்னெத்தி\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர்\nஅலுவலகசேவை புகையிரதங்களில் 1 மீற்றர் தூர இடைவெளி கட்டாயம்: புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர்\nவடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1387019.html", "date_download": "2021-01-25T02:00:47Z", "digest": "sha1:J5SGROZFHAZDCWFVTCOK6A4IIPWFO3PV", "length": 11516, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை\nவவுனியா வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை\nவவுனியா வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை\nவவுனியா வர்த்தக நிலையங்களில் காணப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட செயலகம், பாதுகாப்பு தரப்பினர் இணைத்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.\nகொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையின் ஒரு கட்டமாக வவுனியாவில் உள்ள புடவைநிலையங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பொதுசுகாதார பரிசோதகர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர், பொலிஸ், இராணுவம் ஆகியோரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு விஜயம் செய்து அங்கு பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் கண்காணிப்பதுடன்இ அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.\nகுறிப்பாக கைகழுவும் இடம், சமூக இடைவெளி பேணல், மாஸ் அணிதல், வேலையாட்களின் நிலை என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுடன், சுகாதார நடடைமுறைகளை பின்பற்றாத வர்த்த நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகருத்துக்களை மாறி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.செல்வம் எம்பி\nவவுனியா லைக்கா கிராமத்தில் நிவாரணம் வழங்கிய செரண்டிப் சிறுவர் இல்லம்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோ��ாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச போராட்டம்\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டதால் சிக்கல் –…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச…\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\nஇலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ். பிரதேச செயலாளர்…\n2021 பட்ஜெட்டில் எம்.பிக்களுக்கு தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு;…\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைவில் இன படுகொலை எனும் விடையம்…\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில்…\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/234153", "date_download": "2021-01-25T00:16:54Z", "digest": "sha1:KWZFAKC4DI32QV3K774LCLNDE4GCI6ND", "length": 9456, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுவிஸ் மக்கள் வாக்களித்தால் இவர் தான் அமோக வெற்றிப்பெறுவார்: வெளியான கருத்துக் கணிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுவிஸ் மக்கள் வாக்களித்தால் இவர் தான் அமோக வெற்றிப்பெறுவார்: வெளியான கருத்துக் கணிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடம் முக்கிய வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இருவரில் சுவிஸ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியானது.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020 நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியை தக்க வைக்கும் குறிக்கோளுடன் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.\nடிரம்புக்கு சவால் விடுக்கும் வகையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார்.\nஇந்நிலையில், சுவிஸின் முன்னணி வாக்குப்பதிவு நிறுவனமான காலப், அக்டோபர் 8 முதல் 15 வரை ட்ரம்பின் ஜனாதிபதி பதவி குறித்து நாடு முழுவதிலுமிருந்து 1000 சுவிஸ் மக்களை பேட்டி கண்டது.\nபதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.\n13 சதவீதம் டிரம்பிற்கும், 24 சதவீதம் பேர் எந்த தகவலையும் அளிக்கவில்லை.\nஅதே சமயம், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 44 சதவீதம் பேர் மட்டுமே வெள்ளை மாளிகையில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறார்கள்.\nமிகவும் பிரபலமற்ற அரசியல்வாதி பட்டியலில் துருக்கி தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஇந்த பட்டியலில் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் பிரபலமற்ற இரண்டாவது அரசியல்வாதி என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது.\nடிரம்ப் தான் உலகளவில் அமெரிக்காவின் நற்பெயரைக் கடுமையாக சேதப்படுத்தியதாக 76 சதவீதம் பேர் நம்புகிறார்கள், அவர் நாட்டிற்கு மோசமானவர் என்றும் நம்புகிறார்கள்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-bolero/car-loan-emi-calculator.htm", "date_download": "2021-01-25T01:25:07Z", "digest": "sha1:C7TZOZMPCS3C4JIXXP3TDIPMOAROSHFN", "length": 8954, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் போலிரோ", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா போலிரோ\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorமஹிந்திரா போலிரோ கடன் இ‌எம்‌ஐ\nமஹிந்திரா போலிரோ ஈஎம்ஐ கால்குலேட்டர்\nமஹிந்திரா போலிரோ இ.எம்.ஐ ரூ 16,965 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 8.02 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது போலிரோ.\nமஹிந்திரா போலிரோ டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் போலிரோ\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக போலிரோ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-25T01:01:17Z", "digest": "sha1:C7ATVKXLDFJQJROQA32V7K5H4G3GIQ7O", "length": 7115, "nlines": 100, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தமிழகம் & புதுச்சேரி கேடிஎம் விலை குறைப்பு பட்டியல் - ஜிஎஸ்டி", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் தமிழகம் & புதுச்சேரி கேடிஎம் விலை குறைப்பு பட்டியல் – ஜிஎஸ்டி\nதமிழகம் & புதுச்சேரி கேடிஎம் விலை குறைப்பு பட்டியல் – ஜிஎஸ்டி\nசூப்பர் பைக் பிரியர்களுக்கு விருப்பமான மாடலாக விளங்கும் கேடிஎம் டியூக் 200 , டியூக் 250 மற்றும் ஆர்சி 200 பைக்குகளின் விலை தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டு புதுச்சேரியில் மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகேடிஎம் டியூக் விலை – ஜிஎஸ்டி\nஜிஎஸ்டிக்கு பிறகு கேடிஎம் டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்சி 200 பைக்குகள் விலை தமிழகத்தில் ரூ. 3,677 முதல் ரூ.4,449 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டியூக் 250சிசி பைக் ரூ.4,449 வரை தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது.\nகேடிஎம் டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்சி 200 விலை விபரம் பின் வருமாறு ;-\n(தமிழ் நாடு எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல்)\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் புதுச்சேரியில் ரூ. 2593 வரை முந்தைய பைக் விலையை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. டியூக் 390 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் ரூ. 8686 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.\n(புதுச்சேரி எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல்)\nநாட்டில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் கேடிஎம் டியூக் 250 பைக் ரூ. 8667 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக மிசோராம் மற்றும் அருனாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைக்கப்பட்டுள்ளது. 350சிசி க்கு கூடுதலான மாடல்கள் மட்டுமே விலை உயர்த்தப்பட உள்ளதால் டியூக் மற்றும் ஆர்சி 390 பைக்குகள் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது..\nநாடு முழுமைக்கான விலை பட்டியல் படத்தை கீழே காணலாம்.\nPrevious articleநிசான் & டட்சன் கார்கள் விலை குறைந்தது – ஜிஎஸ்டி வரி\nNext articleரூ. 9.98 லட்சத்தில் கவாஸாகி நின்ஜா 1000 பைக் களமிறங்கியது..\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nடாடா அல்ட்ராஸ் ஐ டர்போ விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/hero-xpulse-200-indian-motorcycle-of-the-year-imoty-2020/", "date_download": "2021-01-25T00:29:31Z", "digest": "sha1:NQ3RFMXRUKBXTPVHMDJDUBJB3G5UHGDL", "length": 8278, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – IMOTY 2020", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – IMOTY 2020\n2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – IMOTY 2020\n2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை அட்வென்ச்சர் பைக் மாடலாக எக்ஸ்பல்ஸ்200 விளங்குகின்றது.\nசிறந்த பைக்கிற்கான தேர்வுமுறையில் பைக் விலை , மைலேஜ் , தரம் , ஸ்டைல் , புதிய நுட்பங்கள் , இந்திய சாலைக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை கொண்டு தேர்வு செய்யப்படுகின்றது.\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் ஜூரி சுற்று மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், ஆட்டோ டுடே சார்பாக ராகுல் கோஷ் மற்றும் தீபயன் தத்தா, ஆட்டோஎக்ஸ் பத்திரிக்கையின் ஜாரெட் சோலோமன் மற்றும் அருப் தாஸ், பைக் இந்தியாவைச் சேர்ந்த ஆஸ்பி பதேனா மற்றும் சர்மத் கதிரி, EVO-வைச் சேர்ந்த சிரிஷ் சந்திரன், மோட்டாரிங் வோர்ல்டு சேர்ந்த கார்த்திக் வேர் மற்றும் பப்லோ சாட்டர்ஜி, அபய் வர்மா மற்றும் ரோஹித் பரத்கர் ஓவர் டிரைவ், பைக்வாலே சிங் மற்றும் விக்ராந்த் போன்றோர்கள் இடம்பெற்றுள்ளனர்.\n2020 ஆம் ஆண்டின் சிறந்த பைக் பட்டியிலில் ஜூரி சுற்றில் இடம்பெற்றுள்ள மோட்டார் சைக்கிள் பட்டியல் பின் வருமாறு..,பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160, பல்சர் 125, பெனெல்லி இம்பீரியல் 400, பெனெல்லி டிஆர்கே 502 எக்ஸ், பெனெல்லி லியோன்சினோ 500, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200, ஹோண்டா சிபி 300 ஆர், ஜாவா 42, கேடிஎம் 125 டியூக், கேடிஎம் 790 டியூக், கேடிஎம் ஆர்சி 125 ஏபிஎஸ், சுசுகி ஜிக்ஸர் 250 மற்றும் யமஹா எம்டி-15 போன்றவை ஆகும்.\n2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, இதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் ஹோண்டா சிபி300ஆர் மற்றும் ஜிக்ஸர் 250 மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருக்கின்ற 200சிசி என்ஜின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 18.4 ஹெச்பி பவர் மற்றும் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.\nமேலும், இந்தியாவின் சிறந்த கார் 2020 முடிவில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மற்றும் பிரீமியம் கார் மாடலாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nPrevious article300 கிமீ ரேஞ்சு.., 8 வருட வாரண்டி டாடா நெக்ஸான் EV எஸ்யூவி எதிர்பார்ப்புகள்\nNext article2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார�� ஹூண்டாய் வென்யூ – ICOTY 2020\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nடாடா அல்ட்ராஸ் ஐ டர்போ விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-wagonr-limited-edition-launched/", "date_download": "2021-01-25T02:10:41Z", "digest": "sha1:KXSITWOCFMCTSPL6SF26R33LOTZ5RXKQ", "length": 8470, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nவிழாகால சீசனை முன்னிட்டு மாருதி சுஸுகி நிறுவனம், உதிரி பாகங்களுடன் கூடிய வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களில் மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதும் உதிரிபாகங்கள் கிட்களுடன் உடன் வெளிவந்துள்ளது இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் அழகு படுத்தியுள்ளது.\nகாரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, மாருதி நிறுவனம், காரின் இரு புறங்களிலும் கிராப்பிக்ஸ்களை கொண்டு அழகுபடுத்தியுள்ளது. மேலும், காரின் ரியர் பகுதியில் ஸ்பாயிலர் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களின் கேபின்களின் 2 டின் ஆடியோ சிஸ்டம், உட் டிரிம் சென்ரல் கன்சோல் மற்றும் பவர் விண்டோ சுவிட்ச் கன்சோல் மற்றும் லெதர் கொண்டு கவர் செய்யப்பட்ட சீட் கவர்களுடன் கூடிய குஷன் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nமாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்கள் LXI, VXI மற்றும் VXI+ வகைகளுடன் இரண்டு பேக்கேஜ் ஆப்சன்களுடன் வெளி வந்துள்ளது. இந்த இரண்டு ஆப்சன்கள் முறையே 15 ஆயிரத்து 490 மற்றும் 25 ஆயிரத்த��� 490 விலைகளில் கிடைக்கிறது. மேலும், LXI, VXI மற்றும் VXI+ வகைகள் முறையே 4.19 லட்ச ரூபாய் விலையிலும், 4.45 லட்சம் மற்றும் 4.73 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலை, டெல்லியில்)\nமாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன்ஆர் கார்கள் நிறுவனத்தின் அதிக விற்பனையாக மாடலாக இருந்து வருகிறது. இந்தாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 85 ஆயிரம் வேகன்ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தாண்டு விழாகால சீசனை மிகிழ்விக்க புதிய உதிரி பாகங்களுடன் கூடிய கிட்களுடன் வெளியாகியுள்ளது.\nவேகன்ஆர் கார்கள், 998cc, 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் இதன் மூலம் 68bhp மற்றும் 90Nm பீக் டார்க்யூவை கொண்டுள்ளது. இதே இன்ஜின் CNG டெவலப்களுடன் 59bhp மற்றும் 70Nm பீக் டார்க்யூவில் இயங்கும். இந்த இன்ஜின் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ்களுடன் வழக்கமான 5-ஸ்பீட் AMT கியர்பாக்ஸ் உயர் தரம் கொண்ட ஸ்பெசிபிகேஷன் கொண்ட VXI மற்றும் VXI+ பெட்ரோல் வகைகளில் பொருத்தப்பட்டுள்ளது.\nமாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nPrevious articleரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63\nNext articleஇந்தியாவில் அறிமுகமானது புதிய ஹோண்டா சிஆர்-வி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nடாடா அல்ட்ராஸ் ஐ டர்போ விற்பனைக்கு வெளியானது\nரூ.26,000 வரை கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nடாடா அல்ட்ராஸ் ஐ டர்போ விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/dec/29/communist-party-of-india-in-dharapuram-3533092.html", "date_download": "2021-01-25T00:16:39Z", "digest": "sha1:SHEDKTFBEUWRJRYTYHBJXYI3YG7GDWRT", "length": 9258, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன ��ார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்\nதாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.\nதாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு வழங்கிய உபரி நிலத்தை அளவீடு செய்துதரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nதாராபுரம் வட்ட இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.ரகுபதி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறியதாவது:\nதாராபுரம் வட்டம், தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் கிராமங்களில் உபரியாக இருந்த நிலங்கள், தமிழ்நாடு நிலச்சீா்திருத்தத் துறையால் 45 தாழ்த்தப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த உபரி நிலத்தை கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்றனா்.\nஇந்த ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/dec/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3529894.html", "date_download": "2021-01-25T00:45:58Z", "digest": "sha1:HQCA6VLKA4ISA6ECBYOF6OLAVD6YQVOP", "length": 9104, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிருஷ்ணகிரியில் போக்குவரத்து வாகனங்களிலிருந்து பம்பா்கள் நீக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரியில் போக்குவரத்து வாகனங்களிலிருந்து பம்பா்கள் நீக்கம்\nகிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த பம்பா்கள் அண்மையில் நீக்கப்பட்டன. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அன்புச்செல்வன், மாணிக்கம் உள்ளிட்ட குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஅப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி மினி சரக்கு வாகனங்கள், சொந்த பயன்பாட்டிற்கான தனியாா் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை, போக்குவரத்து அலுவலா்கள் அகற்றி, பறிமுதல் செய்தனா். மேலும், விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. சாலை விதிமுறைகளை மீறி, வாகனத்தில் பாா்களை வைத்திருந்துந்தால் அவை அகற்றப்படும். கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோ��்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/06-joshua-17/", "date_download": "2021-01-25T01:06:23Z", "digest": "sha1:ZKH5LOJGNHH4CRRFASO33YKOHRTMJXOH", "length": 10760, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "யோசுவா – அதிகாரம் 17 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயோசுவா – அதிகாரம் 17\n1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.\n2 அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயின் மற்றக்குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.\n3 மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.\n4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..\n5 யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.\n6 மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.\n7 மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், ���ங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.\n8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.\n9 அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.\n10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும் கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.\n11 இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.\n12 மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.\n13 இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.\n14 யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.\n15 அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம்பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.\n16 அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.\n17 யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.\n18 அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.\nயோசுவா – அதிகாரம் 16\nயோசுவா – அதிகாரம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tech-gadgets/jbl-tune225-tws-earbuds-launched-at-%E2%82%B910499-here-are-the-features-030820/", "date_download": "2021-01-25T02:06:37Z", "digest": "sha1:KK3FCMMB6V247MOA4EML6YFJSNUC773A", "length": 16139, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "JBL டியூன்225 TWS இயர்பட்ஸ் வெளியானது | விலை மற்றும் முழு அம்சங்கள் இங்கே – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nJBL டியூன்225 TWS இயர்பட்ஸ் வெளியானது | விலை மற்றும் முழு அம்சங்கள் இங்கே\nJBL டியூன்225 TWS இயர்பட்ஸ் வெளியானது | விலை மற்றும் முழு அம்சங்கள் இங்கே\nகடந்த சில வாரங்களில், சியோமி, விவோ, ஒன்பிளஸ், ஹவாய் மற்றும் சோனி உள்ளிட்ட பல பிராண்டுகள் தங்கள் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகப்படுத்துவதைக் கண்டோம். இப்போது, JBL கூட அதன் டியூன் 225 TWS இயர்பட்ஸ் உடன் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இதன் விலை, ரூ.10,499 மற்றும் மீண்டும் தொடங்கப்பட்ட ஹவாய் ஃப்ரீபட்ஸ் 3i மற்றும் சோனி WF-XB700 ஆகியவற்றின் அதே விலைபிரிவுக்குள் வருகிறது. இன்று முதல் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் டியூன் 225 TWS வாங்குவதற்கு கிடைக்கும்.\nஇவை 12 மிமீ டைனமிக் டிரைவர் மற்றும் 20 Hz முதல் 20 Hz வரை அதிர்வெண் பதிலளிப்பைக் கொண்டுள்ளன. 105dB SPL உணர்திறனுடன் கூடுதலாக, காதுகுழாய்களுக்கு 32ohm மின்மறுப்பு உள்ளது. புளூடூத் v5.0, 22 mAh ஹெட்செட் பேட்டரி, 410 mAh பேட்டரி கேஸ் மற்றும் 57 கிராம் எடை ஆகியவையும் இதில் அடங்கும்.\nJBL தனது டியூன் 255 இயர்பட்ஸை சார்ஜ் கேஸில் இருந்து கூடுதலாக 25 மணிநேரமும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரை இயக்குவதாகக் கூறப்படுகிறது. இது 2 மணி நேரத்திற்குள் 0% முதல் 100% வரை சார்ஜ் செய்ய முடியும். கூடுதலாக, 15 ந���மிட சார்ஜிங் 1 மணிநேர இசை பின்னணியை வழங்கும் என்று கூறப்படுகிறது. கேஸை சார்ஜ் செய்ய ஒரு டைப்-C போர்ட் உள்ளது.\nடியூன் 255 மைக்ரோஃபோன்களுடன் ஒரு தண்டு உள்ளது, எனவே ஒருவர் அழைப்புகளில் கலந்து கொள்ளலாம் மற்றும் மெய்நிகர் உதவியாளருக்கு குரல் கட்டளைகளை வழங்கலாம். இது ஒவ்வொன்றும் ஒரு பொத்தானைக் கொண்டுள்ளது, அவை இசை இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சிரி, கூகிள் உதவியாளர் அல்லது பிக்ஸ்பியை அணுகவும், உள்வரும் அழைப்புகளை எடுக்கவும் பயன்படுத்தலாம் – இவை அனைத்தும் வெவ்வேறு வகையில் டேப் செய்வதன் மூலம் பயன்படுத்தலாம். மேலும், உங்கள் புளூடூத் தேடல் பட்டியலில் நீங்கள் இணைக்கக்கூடிய இடத்திலிருந்து காண்பிக்கப்படுவதால் தொடங்குவதற்கு உங்களுக்கு பிரத்யேக பயன்பாடு தேவையில்லை.\nகூடுதலாக, கேஸ் மற்றும் ஒவ்வொரு இயர்பட்ஸிலும் சார்ஜிங் LED இண்டிகேட்டர் உள்ளது. இயர்பட்ஸ் மூல சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதையும் அறிய உதவுகின்றன.\nPrevious சென்ஹைசர் HD 458 BT ஸ்பெஷல் எடிஷன் சத்தம் ரத்துசெய்யும் ஹெட்ஃபோன்கள் அறிமுகம் | விலை, விவரக்குறிப்புகள்\nNext ANC அம்சத்துடன் சோனி WF-1000XM3 இயர்பட்ஸ் இந்தியாவில் வெளியானது | முழு விவரம் அறிக\nஇந்தியாவில் ரூ.59,999 மதிப்பில் எல்ஜி எர்கோ 4K மானிட்டர்\nJBL Headphones | ரூ.4999 விலையில் புத்தம்புதிய ஜேபிஎல் ஹெட்போன் அறிமுகம்\nHP chromebook | கல்வி பதிப்பு மாடல்களின் கீழ் 5 புதிய குரோம்புக் மடிக்கணினிகள் அறிமுகம்\nZOOOK Speaker|ஆட்டம் ஆடி கொண்டாட ஸ்பீக்கர் வாங்கப்போறீங்களா புதிய ZOOOK பார்ட்டி ஸ்பீக்கர் தெரியுமா\nMi வாட்ச் லைட் வாங்க வெயிட் பண்றீங்களா இதோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nXiaomi | சியோமி Mi TWS இயர்போன்ஸை 2C யை இலவசமாக பெற செம சான்ஸ்\nZebronics | ஜெப்ரானிக்ஸ் ஜெப்-மியூசிக் பாம்ப் X வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் அறிமுகம்\nBeyerdynamic | பேயர்டினமிக் TYGR 300 R கேமிங் ஹெட்போன்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nVu சினிமா டிவி ஆக்ஷன் தொடர் 55 மற்றும் 65 இன்ச் அளவுகளில் வெளியானது\n நிதிச் சுமையை சமாளிக்க பூங்காவை அடமானம் வைத்து கடன் பெற பாகிஸ்தான் அரசு முடிவு..\nQuick Shareபாகிஸ்தானின் சீரழிந்த பொருளாதாரத்தை சமாளிக்க, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய பூங்காவை 500 பில்லியன் டாலர் கடன்…\nகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சர்மா ஒலி.. நேபாளத்தில் முற்றும் அரசியல் மோதல்..\nQuick Shareநேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்….\nவிவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி.. காலிஸ்தானி அமைப்புகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக புகார்..\nQuick Shareகாங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு இன்று சிங்கு எல்லையில் விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…\n“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை\nQuick Shareகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் கலைஞர்களுடனான உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி இன்று உள்நாட்டில்…\nதயார் நிலையில் 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள்.. டெல்லி டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தான்..\nQuick Shareஜனவரி 26’ஆம் தேதி, இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடும் அதே வேளையில், விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் டெல்லி காவல்துறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/chennai-cannabis-sale-arrest23092020/", "date_download": "2021-01-25T00:09:29Z", "digest": "sha1:R3RRS53QA52GBPAES25XWOLNFWMP4YM3", "length": 13717, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது\nசென்னை: புளியாந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nசென்னை புளியாந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வந்த வண்ணமாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து தனிபடை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இன்று காலை அம்பேத்கார் காலேஜ் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீஸ்சார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அப்தூல் நாசர், சார்லஸ், தினேஷ்குமார் மற்றும் பிரவின் குமார் என்பது தெரியவந்தது.\nமேலும் நான்கு பேரும் சேர்ந்து ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மொத்தமாக கஞ்சா வாங்கிவந்து சிறு சிறு பொட்டலங்களாக தயாரித்து புளியாந்தோப்பு, டிக்காசன் ரோடு, வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் அருகில் இது போல இடங்களில் விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடமிருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்\nPrevious பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nNext நோயாளிகள் மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியர் பேட்டி\nமினிபஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி: சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை\n2021-சட்டமன்ற தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக-வுடன் கூட்டணி. நாகர்கோவிலில் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் பேட்டி.\nகூட்டணி குறித்து காங் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nசசிகலா பூரண நலம் பெற வேண்டி அமமுகவினர் சிறப்பு வழிபாடு\nபார்வையிட வராத தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு: வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு வினோத தண்டனை: நகரில் உள்ள சித்தேரி கரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி\nஅய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் .\n14 மணி நேரமாக கால்வாயில் சிக்கி இருந்த கன்று குட்டியை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்பு\nபுதுச்சேரியில் 30 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\n நிதிச் சுமையை சமாளிக்க பூங்காவை அடமானம் வைத்து கடன் பெற பாகிஸ்தான் அரசு முடிவு..\nQuick Shareபாகிஸ்தானின் சீரழிந்த பொருளாதாரத்தை சமாளிக்க, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய பூங்காவை 500 பில்லியன் டாலர் கடன்…\nகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சர்மா ஒலி.. நேபாளத்தில் முற்றும் அரசியல் மோதல்..\nQuick Shareநேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்….\nவிவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி.. காலிஸ்தானி அமைப்புகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக புகார்..\nQuick Shareகாங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு இன்று சிங்கு எல்லையில் விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…\n“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை\nQuick Shareகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் கலைஞர்களுடனான உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி இன்று உள்நாட்டில்…\nதயார் நிலையில் 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள்.. டெல்லி டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தான்..\nQuick Shareஜனவரி 26’ஆம் தேதி, இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடும் அதே வேளையில், விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் டெல்லி காவல்துறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-25T01:39:06Z", "digest": "sha1:LJ7VLSCI2XCELNW5OQX5DURBEUL3V5KF", "length": 12950, "nlines": 116, "source_domain": "agriwiki.in", "title": "கொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன | Agriwiki", "raw_content": "\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nமரபு கட்டுமானம் No Comments\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளைஆஷ் கற்கள் என்பவை என்ன \nஇதுபற்றி என்னிடம் பலர் கேட்டுள்ளனர்.இதை பயன்படுத்தலாமா அல்லது,உங்களுடைய கருத்து என்ன என்றும் வினாவியுள்ளனர்…\nஇதோ அதற்கான என்னுடைய பதில்.\nஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள்.\nஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் ���ன்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள்.\nஉலக நாடுகளில் தடை செய்யப்பட்ட கேன்சர் வரவழைக்கும் விஷங்களில் (Carcinogen) ஃபிளை ஆஷ், ஆஸ்பெஸ்டாஸ் இவைகளும் மிக முக்கியமானவை.\nஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் 20 ஆண்டுக்கும் முன்னரே ஆஸ்பெஸ்டாஸ், ஃபிளை ஆஷ் தடை செய்யப்பட்டு விட்டன.\n((காரணம் ஆலைகளில் நிலக்கரியை எரிக்கும் போது அதனுடைய சாம்பல் மட்டுமின்றி அதில் பல வேதி பொருட்களும் கலந்துவிடும்.கழிவோடு கழிவாக அவையும் இந்த கற்களினுள் கலக்கப்படுகிறது.உடலுக்கு தீங்கிழைக்கும் வேதி கழிவு பொருட்கள் பயன்படுத்துவது எப்படி eco-friendly என்று ஏமாற்றபடுகிறது என்று தெரியவில்லை))\nஆனால் அங்கு தடை ஆன உடன் எடர்நிட் என்ற ஐரோப்பிய கம்பெனி நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட் சதிகாரர்கள் வழியாக பல பெயர்களில் கோயமுத்தூர் உள்பட பல இந்திய ஊர்களில் கம்பெனிகளை நடத்தி வருகிறது.\nஃபிளை ஆஷ் பிரிக்ஸ் ஹாலோ பிளாக்ஸ் என்ற பெயரில் கொடிய நிலக்கரி சாம்பலை தற்போது அனைவரும் வீடு,அப்பார்ட்மென்ட் கட்ட வங்கிகள் மக்களை நிர்பந்தித்து வருகின்றனர்.\nஃபிளை ஆஷ் பிளாக் கல்லை வைத்து கட்டப் படும் வீடுகளுக்கு வீட்டு மதிப்பு கிடையாது என்பது வங்கிகளுக்கும் தெரியும். கார்பரேட்டுகளின் சிண்டிகேட் வங்கிகள் இதை தந்திரமாக அங்கீகரிக்கின்றனர்.\nஃபிளை ஆஷ் பிரிக்ஸ் ஹாலோ பிளாக்ஸ் என்ற பெயரில் கொடிய நிலக்கரி சாம்பலை தற்போது அனைவரும் வீடு,அப்பார்ட்மென்ட் கட்ட வங்கிகள் மக்களை நிர்பந்தித்து வருகின்றனர்.\nஃபிளை ஆஷ் பிளாக் கல்லை வைத்து கட்டப் படும் வீடுகளுக்கு வீட்டு மதிப்பு கிடையாது என்பது வங்கிகளுக்கும் தெரியும். கார்பரேட்டுகளின் சிண்டிகேட் வங்கிகள் இதை தந்திரமாக அங்கீகரிக்கின்றனர்.\nஇது மட்டும் அல்லாமல் பல சிமென்ட் கம்பெனிகள் ஃபிளை ஆஷை சிமென்ட் உடன் கலந்து கலர் காட்டி நம்மை ஏமாற்ற பயன் படுத்துகின்றனர். காரணம் பூமியை அழிக்கும் சிமென்ட் ஆலைகளும் கார்பரேட்டுகள் கைகளிலேயே உள்ளது.\nஆனால் ஆஸ்பெஸ்டாஸ், சிமென்ட், ஃபிளை ஆஷ் கார்ப்பரேட் முதலாளிகளோ தங்கள் வீடுகளை சுண்ணாம்பு சாந்து, கருப்பட்டி,கடுக்காய் போன்றவற்றை வைத்து கட்டி குளு குளு என வாழ்ந்து வருகின்றனர்.\nதங்கள் தோட்டமான ஃபார்ம் ஹவுஸ்களில் லேட்ரைட்,சுண்ணாம்பு பாறை , மண் ,பன�� ஓலை ,கோரை புல் என்று குளு குளு வசதிகளுடன் வாழ்கின்றனர் திருட்டு கார்பரேட்டுகள்.\nகை ஓடு, குழாய் ஓடு என்றும் இந்த முதலாளிகளின் வீட்டில் ஒரே ஜில் ஜில் சொகுசுதான் என்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.\nஇவர்கள் பயன் படுத்திக் கொள்வது நம் பேராசையையும்,சிக்கன எண்ணத்தையும்தான்.\nமேற்கண்ட மலிவான இயற்கை கட்டுமான பொருட்கள் நம் ஊரிலேயே கிடைத்தாலும் நம்மால் முடிந்த அளவு கை இருப்பு பணத்தை வைத்து நமக்கு வீடு கட்டிக் கொள்வது இல்லை. காலம் எல்லாம் வட்டியை கட்டிக் கொண்டே நம்மை பிச்சைக்காரனாக அலைய விடும் பேங்க் லோனுக்கு ஆசைப்படும் மன நிலையை நாம் மாற்றிக் கொண்டார் நோய் நொடி இல்லாமல் நாமும் ஒரு ஜில் ஜில் வீடு ஆரோக்கியகாக வாழ முடியும் என்பதே உண்மை.\nதற்போது இவ்வாறு இயற்கை வீடுகளை அமைப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதையும் நாம் காண முடிகிறது.\nஆனால் நம் நாட்டில் மட்டும் ஃபிளை ஆஷ்,ஆஸ்பெஸ்டாஸ்,ஃபிளை ஆஷ் சிமென்ட் பிளாக் கல்லுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு காலம் காலமாக நடைபெற்று வருகிறது.\nநிரூபிக்கப்பட்ட கேன்சர் விளைவிக்கும் ஆஸ்பெஸ்டோஸ்,பிளை ஆஷ் ஆகியவற்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.\nநிரூபிக்கப்பட்ட கேன்சர் விளைவிக்கும் ஆஸ்பெஸ்டோஸ்,பிளை ஆஷ் ஆகியவற்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.\nமலிவு விலை வீடுகள் அமைக்க மண்,ஓடு எனும் பழமையை புதிய பாணியில் நாம் மாற்றி மீண்டும் இயற்கையோடு இணைந்து குளுகுளு என திரும்புவோம்.\nஇவைகளில் வாழ்ந்தாலே உடல் சூடு ஏற்பட்டு நமக்கு நித்தமும் உடலில் எதிர்ப்பு சக்தி பெற இயலாத நோய்தான்.\nதனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.\nPrevious post: விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்\nNext post: கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்\nவடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்\nயூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை\nஇயற்கை களைக் கொல்லி தயாரித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naana-enatau-caelalapapairaanaiyautana-taana-nataaipapayairacai-caelakairaena", "date_download": "2021-01-25T01:56:28Z", "digest": "sha1:PFVHUCWB3Z2UKTL3AJ4TERWDLIH3IWNH", "length": 5808, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன்!! | Sankathi24", "raw_content": "\nநான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன்\nபுதன் சனவரி 13, 2021\nகொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த போலீசார் இது குறித்து விசாரணை அவரிடம் விசாரணை நடத்தினர்.\nநான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று கூலாக பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.44 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.\nஜோ பைடன்,கமலா ஹாரிஷ் பதவி ஏற்பு விழாவில் தமிழரின் பிரமாண்ட கோலங்கள்\nதிங்கள் சனவரி 18, 2021\nஅமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைட\nபூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் சற்றே அதிகரிப்பு\nதிங்கள் சனவரி 18, 2021\nகடந்த 2020 உலகத்தை கலக்கிவிட்டுச் சென்றது.\nநினைவு தூபியிலிருந்து ஆத்மாக்களின் அவலம்\nசெவ்வாய் சனவரி 12, 2021\nஐயோ..ஐயோ ...இடிக்காதேங்கோ.... வலிக்கு.... வலிக்குது...\nஎந்த யுகத்தில் போர்கள் இல்லை. எந்த யுகத்தில் தோல்வியில்லை\nதிங்கள் சனவரி 11, 2021\nஎந்த யுகத்தில் போர்கள் இல்லை.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஞாயிறு சனவரி 24, 2021\nகுர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் பங்களிப்பு\nஞாயிறு சனவரி 24, 2021\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயி���ிழப்பு\nவியாழன் சனவரி 21, 2021\nகனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்\nவியாழன் சனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.in/2015/09/", "date_download": "2021-01-24T23:57:01Z", "digest": "sha1:BLXAZPPKPGT6BI54D32AFBTO3OGVKZ6D", "length": 8507, "nlines": 284, "source_domain": "www.nandhalala.in", "title": "நந்தலாலா கவிதைகள் : September 2015", "raw_content": "\nஉன் புகழ் பாட எத்திக்கும்\nஉரையாடல் எல்லாம் காதல் நிரம்பி உன் பொய் கதைகளை நிஜமென்று நம்பியதாய் தலை ஆட்டி உன்னை மேலும் பேச சொல்லி உன் கண்களில் விழுந்து கிடப்பேன் ம...\nஉன் வருகையில் என் கடிகார முட்கள் இளமை ஆனதடி ❤ உன் வாசத்தை நிரப்பினாய் என்னுள் சுவாசமானதடி ❤ பார்வைகள் பரவசமாக.. நேருக்கம் இற...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nமுழிச்ச கன்னு மூடாது, கைய கால அசைக்காது, கலர் கலரா கால் சட்டை, தச்ச தையல் தெரியாது, வாய் திறந்து பேசாது, வசதி பாக்க தெரியாது, உட்கார வ...\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nகட்டை மீது கட்டி வைத்தும் கை தட்டி அழைத்தாள் சிவப்பு மஞ்சளுமாய் முழுக்கை சட்டையிட்டு கைகளில் கால் சலங்கை கட்டி சல சல என சத்தம் எழுப...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nபல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/234021", "date_download": "2021-01-25T01:09:34Z", "digest": "sha1:U5ZM6FUAH4EOFD2GE4W7ILJBJUUJCGIC", "length": 7125, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "நிறுத்தப்படுகின்றது கூகுளின் Hangouts சேவை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா ���ீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிறுத்தப்படுகின்றது கூகுளின் Hangouts சேவை\nபல வருடங்களுக்கு முன்னரே கூகுளினால் அறிமுகம் செய்யப்பட்ட சேவையாக Hangouts காணப்படுகின்றது.\nஇதன் மூலம் ஜிமெயிலில் இருந்தவாறு சட் செய்ய முடிவதுடன், அழைப்புக்களையும் ஏற்படுத்த முடியும்.\nஎனினும் தற்போது பல வசதிகளுடன் கூகுள் சட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் Hangouts சேவையினை நிறுத்துவதற்கு கூகுள் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் Hangouts சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இச் சேவையினை கூகுள் சட்டில் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கணவே Hangouts சேவையை பயன்படுத்தி வந்தவர்கள் தாம் சட் செய்த ஹிஸ்ட்ரி, உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் முகரிகள் என்பவற்றினையும் கூகுள் சட்டிற்கு மாற்ற முடியும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2006/02/", "date_download": "2021-01-25T00:43:30Z", "digest": "sha1:QWQMDT6LQI2SEOSBQ3CVIS2UCPLUHCLX", "length": 22171, "nlines": 355, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\n[%image(20060226-Peoplesrailway.jpg|160|160|People's railway station)%] ரயில்வே பட்ஜட்டில் ரயில் டிக்கேட் எவ்வளவு கம்மியாகியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்த போது, NDTVல் பல்வந்த்பூரா ஸ்டேஷனை பற்றி ஒரு கொசுரு செய்தியை கான்பித்தார்கள். பல்வந்த்பூரா(Balwantpura) ஜெய்பூரிலிருந்து நூற்றியருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்திய வரைபடத்தில் இந்த மாதிரி ஓர் ஊர் இருக்கா என்று கூட தெரியாது. இந்த 1994 ஆம் ஆண்டு முதலே பல்வந்த்புராவில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் விரும்பி, ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் போதிய அளவு நிதியில்லை என்று ரயில்வே நிராகரித்தது. இதனால் சுற்���ி உள்ள ஐந்து கிராமங்களில் இருப்பவர்கள் பஞ்சாயத்தில் ஒன்று கூடி தாங்களாகவே ஸ்டேஷன் கட்ட முடிவு செய்தனர். அவர்கள் ரயில்வேயிடம் \"நாங்கள் ஸ்டேஷன் கட்டினால் நீங்கள் அட்லீஸ்ட் இந்த வழியாக வரும் ரயிலை நிறுத்துவீர்களா என்றனர்\" ரயில்வே சம்மதிக்கவே 20,000 மக்கள் கொண்ட ஊர் மக்கள், பக்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்று நன்கொடை வசூலித்து தாங்களாகவே ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். அங்கு டீக்\n[%image(20060225-iva_kid.jpg|240|180|IVA photo1)%] நம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் சமூக சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொள்ளாலாம் அவ்வளவுதான். வயலில் இறங்கி வேலை செய்தால்தான் விவசாயின் கஷ்டம் தெரியும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அதேபோல் தான் இதுவும். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன். IVA என்பது \"Individuals for Voluntary Activities\" என்பதின் சுருக்கம். முதலில் Infosysல் வேலை செய்யும் சிலரால் 2003ல் ஆரம்பிக்கபட்டது. பிறகு மற்ற நிறுவனங்களின் மென்பொருளார்கள் இதில் சேர்ந்து இன்று 700க்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தர ஆரம்பித்த இவர்கள் பிறகு கண்தெரி\nவிக்கிரமாதித்தன் பத்தாவது மாடியில் ஒரு புது ஃபிளாட் வாங்கியிருந்தான். பால்கனியில் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு குமுதம் நடுப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தான், பார்த்துக்கொண்டிருந்தான் என்பது தான் சரியான வார்த்தை பிரயோகமாக இருக்கும். வேதாளம் எட்டிப் பார்த்தது. \"ஐயோ இங்கேயும் வந்துட்டையா\" என்று அதிர்ச்சியில் விக்கிரமாதித்தன் கத்தினான். \"புது வீடு நன்றாகத் தான் இருக்கிறது\" \"இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்\" \"தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்\" \"ஐயோ\" \"இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்\" \"தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்\" \"ஐயோ\" \"��னக்குத் தெரியுமா இந்த மார்பிள், கிரானைட்டில் கதிர் வீச்சு இருக்கிறது\" \"ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை\" என்று விக்கிரமாதித்தன் கடுப்பானான். வேதாளம் வழக்கம் போல் தொடந்தது... \"மார்பிள் ( சலவைக் கல் ), கிரானைட் ( கருங்கல் ) ஆகியவற்றில் கொஞ்சம் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன. \"யுரேனியம்(uranium), தோரியம்(Thorium) இவற்றில் தான் இருக்குன்னு நினைச்சேன்\" \"அது ஜே\nவாரயிறுதியில் சென்னை செல்லும் போது 'நியூ புக் லெண்டஸ்' செல்வது வழக்கம். அங்கு நண்பர் ஸ்ரீநிவாசனிடம் 'எந்த புத்தகம் நன்றாக போகிறது' என்று விசாரிப்பேன். சென்ற வாரம் விசாரித்ததில் முதல் ஐந்து புத்தகங்கள் என்று அவர் சொன்னதை வலது பக்கம் தந்துள்ளேன். மாதம் ஒரு முறை புதுபிக்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம். தகவல் சொன்ன ஸ்ரீநிவாசனுக்கு நன்றி\nwww.desikan.com தளம் இயங்கும வழங்கி (சர்வர்) சில தடங்கல்களை நேற்று சந்திக்க நேர்ந்தது. இதனால் நேர்மை என்ற பதிவை பலர் படிக்கமுடியாமல் போய்விட்டது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தடங்கலுக்கு மன்னிக்கவும். என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. நேர்மை என்ற பதிவை தொடர்ந்து படிக்க இங்கு சுட்டியை கிளிக் செய்யவும் .\nசமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது .தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம். Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வது���், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம்.\nநேற்று தான் பெங்களூர் வந்தது போல் இருக்கிறது, அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி வாரயிறுதி ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கிறேன். போன ஜென்மத்தில் ரயில்வேக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இரண்டு வீடு மாத்த வேண்டியிருந்தது. தற்போது புதிதாக குடிபெயர்ந்த வீட்டின் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆபத்து. காரணம் கடைசியில். பெங்களூரில் வீடு தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை. வீடு தேடும் போது முதல் முதலில் இவரைதான் சந்தித்தேன். \"சார், உங்கள் வீடு காலி என கேள்விப்பட்டேன் ..\" \"ஆமாம், நீங்கள் எவ்வளவு பேர்\" \"நான், என் மனைவி, குழந்தை, வீட்டை பார்க்கலாமா \" \"நான், என் மனைவி, குழந்தை, வீட்டை பார்க்கலாமா \" \"அப்படியா வாடகை 14,000/= அதைத்தவிர மெயிண்டெனஸ், EB...எல்லாம் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்\" \"சார் விட்டை பார்க்கலாமா...\" \"ஆணி அடிக்க கூடாது, நாய் வளர்க்க கூடாது...\" \"சார் வீட்டை பார்க்கலாமா...\" \"பால்கனியில் பூத்தொட்டி வைக்கக் கூடாது\" \"அப்புறம் கடைசியாக ஒர\nதேங்காயை பார்த்தால் எனக்கு 'சுடு தேங்காய்' ஞாபகம் தான் வரும். சின்ன வயசில் என் தாத்தா (தற்போது அவருக்கு வயது 96) வீட்டுக்கு போன போது, இதை எனக்கு எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தார். அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன். தேவையான பொருட்கள்: 1. குடுமியுடன் ஒரு நல்ல முற்றிய தேங்காய். 2. பொட்டுக்கடலை( உடைத்த கடலை ) - ஒரு பிடி 3. வெல்லம் - - ஒரு பிடி 4. கற்கண்டு - அரை பிடி 5. அவல் - ஒரு பிடி 6. முந்திரி பருப்பு - அரை பிடி 7. ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன் 8. நெருப்பு பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி. செய்முறை: முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். அதை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற் சொன்ன தேவையான பொருட்கள் ( கடைசி இரண்டைத் தவிர ) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங��கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின்\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1947", "date_download": "2021-01-25T00:52:04Z", "digest": "sha1:3U76DVP2AORORTUJ6HJWMATEBHL6FKPC", "length": 7117, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய விடுதலைச் சட்டம், 1947 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டம், இந்தியப் பிரிவினை\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947 (Indian Independence Act 1947) என்பது பிரித்தானிய இந்தியாவுக்கு விடுதலை அளிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம். பிரித்தானிய இந்தியாவை இந்திய ஒன்றியம் மற்றும் பாக்கித்தான் என இரண்டாகப் பிரிவினை செய்தது. ஜூன் 15, 1947 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இச்சட்டத்துக்கு ஜூலை 18ம் தேதி பிரித்தானிய முடியின் ஒப்புதல் கிடைத்தது. மவுண்ட்பேட்டன் பிரபுவால் உருவாக்கப்பட்ட ஜூன் 3 திட்டம் அல்லது மவுண்ட்பாட்டன் திட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரசு, முசுலிம் லீக் மற்றும் சீக்கியர்களின் பிரதிநிதிகளின் ஒப்புதல் கிடைத்தபின்பு அதனடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டது.\nபிரித்தானிய இந்தியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு மேலாட்சி அரசுகள் அமைக்கப்படும்\nஅவை இரண்டும் உருவாகும் தேதி ஆகஸ்ட் 15, 1947; அன்றே அப்பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி முடிவடையும்.\nபிரித்தானியப் பேரரசரின் அதிகாரப்பூர்வ பட்டயங்களில் இருந்து “இந்தியாவின் பேரரசர்” நீக்கப்படும்\nஇந்தியாவின் சம்ஸ்தானங்களும் மன்னர் அரசுகளும் பிரித்தானியப் பேரரசுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்; அவர்கள் தங்கள் விரும்பியபடி இரு மேலாட்சி அரசுகளுள் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து கொள்ளலாம்\nஇவ்விரு அரசுகளும் உள்விவகாரம், வெளிவிவகாரம், தேசியப் பாதுகாப்பு என அனைத்து விசயங்களிலும் முழு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருக்கும். பிரித்தானியப் பேரரசர் பெயரளவில் மட்டும் அவற்றின் நாட்டுத் தலைவராக இருப்பார். அவரது பிரதிநிதியாக “தலைமை ஆளுனர்” இருப்பார். இரு மேலாட்சி அரசுகளும் தங்கள் அரசியல் நிர்ணய மன்றங்களைக�� கூட்டி புதிய அரசியலமைப்புச் சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்\nஇரு மேலாட்சி அரசுகளும் பொதுநலவாயத்தின் உறுப்பினர்களாக இருக்கும். ஆனால் விருப்பமெனில் அவ்வமைப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம்.\nசுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/usha-rajendhar-give-the-costly-gift-for-her-son-simbu-qkk1o6", "date_download": "2021-01-25T02:30:06Z", "digest": "sha1:RNPAYBIOQBGLWG6SVUFNFOIQ2YSRUXMN", "length": 10601, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிம்புவிற்கு தாய் உஷா தந்த திடீர் சர்பிரைஸ்...! காஸ்லி கிஃப்டால் இன்ப அதிர்ச்சி..! | usha rajendhar give the costly gift for her son simbu", "raw_content": "\nசிம்புவிற்கு தாய் உஷா தந்த திடீர் சர்பிரைஸ்... காஸ்லி கிஃப்டால் இன்ப அதிர்ச்சி..\nநடிகர் சிம்புவிற்கு, அவரது தாயார் உஷா டி.ராஜேந்தர் மகன் ஆசைப்பட்ட விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nநடிகர் சிம்பு தற்போது... பல கட்ட போராட்டங்களுக்கு பின், உடல் எடையை குறைத்து செம்ம ஸ்டைலிஷாக பழைய லுக்கிற்கு மாறியுள்ளார்.\nமேலும் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.\nஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.\nஅவ்வப்போது தன்னுடைய ஸ்லிம் பிட் லுக்கில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் உஷா ராஜேந்தர் தன்னுடைய செல்ல மகனுக்கு காஸ்லி பரிசை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nநீண்ட நாளாகவே சிலம்பரசன் மினி கூப்பர் காரை வாங்க விருப்பப்பட்ட நிலையில் அதையே தன்னுடைய மகனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.\nதனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#IPL2021 ஸ்ரீசாந்த்தை தட்டி தூக்க முட்டி மோதும் 3 அணிகள்..\nகேரளா, தமிழகத்தில் தோற்றால்தான் பாஜக கொட்டம் அடங்கும்... பாஜகவை தாறுமாறாக தாக்கிய ப. சிதம்பரம் ...\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Deoria/cardealers", "date_download": "2021-01-25T01:37:43Z", "digest": "sha1:VKLEEIEK2HFJDBKE5OCB6TSMLYEETPQF", "length": 5203, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "டியோரியா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு டியோரியா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை டியோரியா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டியோரியா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் டியோரியா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-tamil-model-question-08-10-2018/", "date_download": "2021-01-25T01:45:32Z", "digest": "sha1:HZ5Z5VRLF5XYJYTTNPLIQJZ4CQI4LLTF", "length": 14860, "nlines": 225, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Tamil Model Question 08-10-2018 – TNPSC AYAKUDI", "raw_content": "\nநிலம் நீர் தீ வான் விசும்போடு ஐந்தும்\nகலந்த மயக்கம் ஆதலின்” இந்த வரிகள் இடம்பெற்றுள்ள நூல்\nவல்லினம் மிகாத இடங்களுக்குப் பொருந்தாதது\n(B) கல்வி + வேகம்\n(D) படித்த + பாடம்\n“ஜன்னல்” என்பது எம்மொழிக்குரிய பதம்\n“செங்கீரைப் பருவம்” குழந்தையின் ____ திங்களில் நிகழ்வது\nஎள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறியவர்\n“மருமக்கள்வழி மான்மியம்” என்ற நகைச்சுவைக் களஞ்சிய நூலின் ஆசிரியர்,\nபிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதனால் தமிழின் இனிமை குறைகிறது என்று கூறியவர்.\nஅசைகள் பல சேர்ந்து அமைவது___ எனப்படும்.\n“புறத்தூய்மை நீரா னமையும் அகத்தூய்மை\nவாய்மையாற் காணப் படும்” என்று குறளில் இடம்பெற்றுள்ள அணியைச் சுட்டுக.,\n“பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்\nபரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டலமும்” என்ற வரி இடம் பெற்றுள்ள நூல்\n. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” எனக் கூறியவர்\n(A) டாக்டர் ராதா கிருஷ்ணன்\nவணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குக் குழுவாக செல்வதனை___ என்பர்\n“தமக்கென முயலா நோன்றாள் -பிறர்க்கென\nமுயலுநர் உண்மையானே” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்\nஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது_____ அணி ஆகும்.\n. அண்மைச் சுட்டுக்கு பொருந்தாத ஒன்று\nவ.உ.சி எந்த ஆண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்\n(A) 1908 அக்டோபர் 16\n(C) 1906 அக்டோபர் 16\n(D) 1909 டிசம்பர் 8\n. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்ட சுட்டெழுத்து\nகொடுப்பது குறைபடாது” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்\n(A) அது ஒரு இனிய பாடல்\n(B) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது\n(C)ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்\n(D) அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை\n“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே\nஅல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடியவர்\nமணிமேகலை கையில் இருந்த அமுதசுபியில் உணவை இட்ட பெண்\nதமிழ்மொழி போற்றக் காண்போம்” என்று பாடியவர்\nB) புலவர் அ. முத்தரையனார்\n(A) பொன்னொடு வந்து கறியொடு பெயரும் = அகநானூறு\n(B) நடுவு நின்ற நன்னெஞ்சினோர் =புறநானூறு\n(C) உமணர் போகலும் = நற்றிணை\n(D) பாலொடு வந்து கூ ழொடு பெயரும் =குறுந்தொகை\n“பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை\n(B) Entrepreneur தொழில் முனைவோர்\n“இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் யாரைப் பற்றி கூறினார்\n(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=blog/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-25T00:43:55Z", "digest": "sha1:Y75QHEXZKBE5Y7V4YHDVIN7YMCI4QSX5", "length": 19885, "nlines": 119, "source_domain": "nayinai.com", "title": "சதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி | nayinai.com", "raw_content": "\nபூ முத்தம் நீ தந்தால்\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.\nஅமரர். திருமதி தையலம்மை வேலாயுதன்\nஸ்ரீ பிடாரி அம்பாளுக்கு திருக்குளிர்த்தி நாளை\nஅமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் - சில நினைவுகள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்.\nநயினையில் பலரது நோய்கள் தீர்த்த, உயிர்காத்த பட்டம் பெறாத வைத்தியர்கள்.\nபறி கூட்டு மீன் வாங்கி\nபார்த்தனின் மைந்தனும் பப்பரவன் சல்லியும்\nஈழத்தின் பூர்வீக துறைமுகம் - நயினாதீவு.\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி\n“அந்தணர் என்போர் அறவோர் மற்(று)\nசெந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்துவரும் சிவஸ்ரீ. சம்பு மஹேஸ்வரக் குருக்கள் ஐயா வின் சதாபிஷேகம் நயினை நாகபூஷணி அம்பாள்,அருளாசியுடன் சுதும��ை புவனேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்றது.\nசதாபிஷேகம் பிரயோகாச்சார்யர்களாக டாக்டர் யு.பு.ஸ்ரீநிவாஸ சாந்திரிகள் (ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவில் சென்னை), சிதம்பர நடராஜ பூஜ்யஸ்ரீ.ஜி .பரமேஸ்வர தீட்சிதர்(ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் திருக்கோவில்.சிதம்பரம்) கலந்துகொண்டனர்.\nஈழத்து அந்தணப் பெருமக்களும் கிரியா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது ஆசீர்வாதத்தை வழங்கினர்.அந் நன்னாளில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மொழிபெயர்த்து உருவான “நெடுமால் பெயராயிரம் “ அதோடு லலிதா அஷ்டோத்தர சதநாமாக்களையும் சங்கரபாக்ஷ்ய மரபில் தமிழ் உரையோடு உள்ளடக்கிய “சீதா மஹேஸ்வரம்” என்ற சதாபிஷேக சிறப்பிதழும் அன்றைய தினம் வெளியிடப்பட்டது .\nஈழத்து மக்கள் அனைவரினதும் வணக்கத்திற்கும், மதிப்புக்கும் உரியவராகத் திகழ்பவர், இவர் சக்திபீடங்களில் சிறப்புபெற்ற நயினையம்பதியில் பிறந்து இப் பீடத்திற்கு நிகாரகதிகழும் சுதுமலையில் மணவாழ்வில் இணைந்து இன்று இந்த இருபீடங்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி ,பிறந்த மண்ணுக்கும் ,புகுந்த மண்ணுக்கும் பெருமை தேடித்தந்து சதாபிஷேகம் கண்ட சிறப்புக்குரியவர்.\nஅந்தன சிரேஷ்டரான சிவஸ்ரீ மஹேஸ் வரக் குருக்கள் இலங்கையின் மூத்த சிவாச்சாரியப் பெருமக்களுள் ஒருவராகத் கருதப்படும் பெருமைக்கும் ,புகழுக்குமுரிய உத்தமராவார் .\nகுருக்கள் தமது குருகுலக் கல்வியை சிறந்த அந்தணக் குருமார்களான கோண்டாவில் நாராயண சாஸ்திரிகள், யாழ்பாணம் சீதாராம சாஸ்திரிகள் ,நயினாதீவு சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் ஆகியோரிடம் பயின்று அந்தண குலத்துக்குரிய சிறப்புகளை பெற்று கொண்டவர்.அதே போன்று பெருமைக்குரிய கைலாசநாதக் குருக்களால் ஆச்சார்ய அபிஷேகம்செய்து வைக்கப்படவர். 1966 ஆம் ஆண்டு சுதுமலை ஆலயத்தில் தமது முதல் உற்சவத்தை தொடக்கி குலப்பெருமைக்கு வித்திட்டவர் .\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் மூன்று பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகங்களை (1983,1999,2014)பிரதம குருவாக நடாத்தியமை அவருக்குள் இருக்கும் அம்பாளின் அருட்சக்தியை புலப்படுத்துகின்றது.\nஅக்காலந்தொட்டுஆயிரக்கணக்கான கும்பாவிஷேக வைபவங்களில் பங்கேற்றதுடன் 250 மேற்பட்ட மஹோற்சவங்களுக்கு பிரதம குருவாக இருந்து பணிசெய்தமை இவருக்கு கிடைத்த அரும்பேறாகும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக விளங்கிமையும் தொடர்ச்சியாக சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதியாக விளங்கியமையும் குருக்களின் வாழ் நாள் சிறப்பு பணிகளாக நாம் போற்றலாம் .\nகல்வியும், ஞானமும்,ஒழுக்கமும் நிறைந்த குருக்கள் அவர்கள் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். இருபெரும் அருட்சக்திகளின் நித்ய உபாசகராக விளங்கிய குருக்கள் ஐயா இந்த எண்பது வருட கால வெள்ளத்தில் எத்தனையோ சுக, துக்க நிகழ்வுகளை தாண்டி வந்துள்ளார்.இவரது புலமையும் ,சிறப்புக்களும் காரணமாக எத்தனையோ விருதுக்காய் பெற்றவர் .\n“கிரியா கலாப முக்தாமணி”,” ஆகம வித்தகர்” ,“கிரியாதத்துவநிதி” ,முத்த சிவாச்சாரியார் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nதினமும் அன்னதானம் செய்பவர்களும் இளமையிலிருந்தே அக்கினி வழிபாடு செய்பவர்களும் மாதந்தோறும் ஏகாதசி விரதத்தில் உபவாசம் இருப்பவர்களும் பதிவிரதைகளும் வேதாந்த ஞானம் பெற்றவர்களும் ஆயிரம் பிறைகண்ட உத்தமர்களும் இவ்உலகில் என்னால் வணங்கப்படும் தகுதியுடையவர்கள் .\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ��லய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகல��ன்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://whatstubes.com/?p=2616", "date_download": "2021-01-25T01:50:21Z", "digest": "sha1:RWRP6T6DJBVQBWRDRA23Z7RVVPJAZTMI", "length": 11996, "nlines": 135, "source_domain": "whatstubes.com", "title": "மாஸ்டர் படத்தில் விஜய்யின் நியூலுக்கில் என்ன மாற்றம் தெரியுமா?- வெளிவந்த தகவல்", "raw_content": "\nநடிகை ரம்யா பாண்டியனுக்கும் சோம் சேகருக்கும் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல் அவரது தம்பி கூறிய தகவல்\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. சீறியெழுந்த வனிதா\nகேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nஇரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்.. இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா\nபிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா\nபிரபல தொகுப்பாளினியின் கருவை கலைத்த ஹேம்நாத்; சித்ரா வழக்கில் அடுத்தடுத்து வெளியே வரும் திடுக்கிடும் தகவல்\nபிக்பாஸ் லாஸ்லியாவுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடித்த படம்.. அழகிய ஜோடியின் வீடியோவை பாருங்க\nஆரி கமலின் கைக்கூலி.. பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும் சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு\nHome/Cinema News/மாஸ்டர் படத்தில் விஜய்யின் நியூலுக்கில் என்ன மாற்றம் தெரியுமா\nமாஸ்டர் படத்தில் விஜய்யின் நியூலுக்கில் என்ன மாற்றம் தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை கர்நாடகாவில் பெரிய சிறையில் நடந்து வந்தது.\nஇதில் விஜய் சேதுபதி-விஜய் இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது படக்குழுவினர் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.\nஇந்த படப்பிடிப்பில் என்ன விஷயங்கள் படமாக்கப்பட இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் லுக் பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.\nகர்நாடகா சிறையில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் விஜய் மீசை இல்லாமல் நடித்துள்ளாராம்.\nஇணையவாசிகளை முகம் சுழிக்க வைத்த டிக் டாக் காட்சி மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனுக்கும் சோம் சேகருக்கும் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல் அவரது தம்பி கூறிய தகவல்\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. சீறியெழுந்த வனிதா\nகேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. சீறியெழுந்த வனிதா\nகேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nமறைந்த நடிகை சித்ரா தனது வாட்ஸப்பில் வைத்திருக்கும் DP என்ன தெரியுமா- இதோ பாருங்க, கலங்க வைக்கும் புகைப்படம்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ண�� நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nரெட் கார்டு கொடுத்து பாலா வெளியேற்றப்படுகிறாரா காரணம் இதுதானா\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://my.tamilmicset.com/malaysia-tamil-news/hindu-temples-malaysia-kedah/", "date_download": "2021-01-25T01:05:08Z", "digest": "sha1:XLUSD6ZPLF342BKMVMJOB5YA7S2WZVJW", "length": 9490, "nlines": 127, "source_domain": "my.tamilmicset.com", "title": "Hindu Temples Malaysia - இந்தியர்கள் நலனுக்கு முக்கியத்துவம்", "raw_content": "\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n“இந்தியர்கள் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறோம்” – கெடா அரசு\nகெடா அரசு எப்போது இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று பெசாரின் இந்தியர்கள் பிரிவு அதிகாரியான குமரேசன் தெரிவித்துள்ளார். (Hindu Temples Malaysia)\nஹிந்து ஆலயங்கள் தொடர்பாக எழும் விவகாரங்களை தங்களுடைய பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (Hindu Temples Malaysia)\n“கோலாலம்பூர் to இந்தியா” – அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் சிறப்பு விமானங்கள்.\nமலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு.\nமலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க இது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறினார்கள்.\nதற்போது வரை இந்த நோயின் தாக்கத்தால் 300-க்கும் அதிகமானோர் இறந்துள்ளார். அதே சமயம் இதுவரை 50,000-க்கும் அதிகமான மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த மே மாத தொடக்கத்தில் நிலவி வந்த இயக்கக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது.\nமலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது.\nஇந்நிலையில் ஹிந்து கோவில்கள் தொடர்பாக எந்த சச்சரவுகள் இருந்தாலும் எங்கள் பார்வைக்கு கொண்டுவருங்கள்.\nஎங்கள் பார்வைக்க�� கொண்டுவராமலே அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதனியார் நிலங்களிலும் வீடுகளின் முன்புறத்திலும் வழிபாட்டு தளங்கள் (கோயில்கள்) அல்லது சாமி மேடைகளை அமைப்பது தொடர்பாக வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை காண எங்கள் உதவியை நாடுங்கள் என்றார் அவர்.\nமலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.\nமலேசியா : “Toyota மற்றும் Honda நிறுவனங்கள் தற்காலிக மூடல்”.\n“பரவும் தொற்று” – மலேசியாவில் மேலும் நான்கு இடங்களில் லாக் டவுன்.\n“இவ்வாண்டு மட்டும் 108 கொரோனா மரணங்கள்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.\nஇந்தியா – கோலாலம்பூர் : இன்று புறப்படும் சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் January 15, 2021\n“3337” – மலேசியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தில் கொரோனா.\nமலேசியா – ‘மஸ்ஜித் இந்தியா உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை’ – காரணம் என்ன..\n‘மலேசியாவில் மீண்டும் தொடங்கும் பயணிகள் விமான சேவை’ – ஏர் ஏசியா வெளியிட்ட அறிக்கை\nவந்தே பாரத் : கோலாலம்பூர் to திருச்சி – இனிதே தொடங்கியது இந்த மாதத்தின் முதல்...\n‘வந்தே பாரத் Phase 4’ – வெளியானது மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..\nFace Mask : மலேசியாவில் முகக்கவசம் அணிவது குறித்து புதிய அறிக்கை வெளியீடு – மூத்த...\nமலேஷியா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE._%E0%AE%9A._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/54", "date_download": "2021-01-25T02:30:46Z", "digest": "sha1:IK3OPLIBYCB6EVX7PZFCQHYOBSOG36C5", "length": 7397, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/54 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nG}詹。子。鲈方。 44 போய்ப் பார்க்கிறேன். தோய்க்கிற கல்லின்கீழ் விட்டிருக் கும் சந்தில் பாம்பு சட்டை. ஹரிணி குதிக்கிறாள், துள்ளுகிறாள், துடிக்கிறாள், முற்றுப்புள்ளியில்லாமல் கத்துகிறாள். அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுட்டு, ஒரு காளைப் பார்த்தாப்போல் நான் வயத்தில் நெருப்பைக் கட்���ிண்டு. ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ. எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்கோ’மூச்சு விடாமல் வார்த்தைகளின் கோவை கூட சரியாகப் புரியாமல் இன்னும் ஏதேதோ குளறுபடி \"ஆமாம் அதென்ன மயிலாப்பூர் கணக்கு: மாம்பலம்: சைதாப்பேட்டை, வடபழனி, சாலிக்ராமம், கங்க. நல்லூர் வேளச்சேரி-பேர்களுக்கா குறைச்சல் இடம்தான் ஊசி முனைக்குக்கூட வழியில்லை. 'கான்தான் லப லப லபன்னு அடிச்சுக்கிறேன். ஆனால் அழுத்தமா உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு பதில் தானே மெளனம் ஸர்வார்த்த ஸாதகம்-' தைரியத்துக்கு அவள் முதுகில் ஒரு வுெ.ாட்டு கொடுக் கிறேன். அவளுக்கு முகக்கடுப்பு இதற்குமேல் சாத்தியமா மெளனம் ஸர்வார்த்த ஸாதகம்-' தைரியத்துக்கு அவள் முதுகில் ஒரு வுெ.ாட்டு கொடுக் கிறேன். அவளுக்கு முகக்கடுப்பு இதற்குமேல் சாத்தியமா என் கையை உதறுகிறாள். 'காடு வாவா என்கிறது. என்ன வேண்டிக் கிடக்கு என் கையை உதறுகிறாள். 'காடு வாவா என்கிறது. என்ன வேண்டிக் கிடக்கு’ ஹரிணிக்கு என்றைக்குமே ஒரு வழிப் பாதைதான். வீட்டுக்கு வந்த புதிதில், அந்த முகக்கடுப்பே அவளுக்கு ஒரு களை கொடுத்தது. அவள் வீட்டில் ஆறு அண்ணன் தம்பி களுக்கிடையில் அவள் ஒரே பெண். உடன் பிறந்தான்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தச் செல்லம் அவளுகுக் இன்னமும் செல்கிறது. அந்தக் கோபத்தின்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-fusion-specifications.htm", "date_download": "2021-01-25T01:10:00Z", "digest": "sha1:SLTISALNOOYZH6RANV7JYOWX5RVAZ25C", "length": 17610, "nlines": 317, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு ப்யூஷன் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்யூஷன்\nபோர்டு ப்யூஷன் இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபோர்டு ப்யூஷன் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.6 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 10.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1596\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nபோர்டு ப்யூஷன் இன் ��ுக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஅதிகபட்ச முடுக்கம் 14.75 @ 3400, (kgm@rpm)\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு sefi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 79.0 எக்ஸ் 81.4 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nகிளெச் வகை dry clutch\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bharat stage iii\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை tilt & collapsible\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை self-adjusting drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 198\nசக்கர பேஸ் (mm) 2486\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r15\nசக்கர size 15 எக்ஸ் 6 ஜெ\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ப்யூஷன் அம்சங்கள் மற்றும் Prices\nப்யூஷன் 1.6 டியூராடெக் பெட்ரோல்Currently Viewing\nப்யூஷன் பிளஸ் 1.6 டியூராடெக் பெட்ரோல்Currently Viewing\nஎல்லா ப்யூஷன் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/sivaji-ganesan-about-karunanidhi/", "date_download": "2021-01-25T00:25:59Z", "digest": "sha1:NK3TKSBASH6WRV5FIYC2764ZFSEWAIMC", "length": 6687, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘என் வயதில் இரண்டை எடுத்துக் கொள் நண்பா’! – கருணாநிதிக்காக உருக்கமுடன் சிவாஜி கணேசன்", "raw_content": "\n‘என் வயதில் இரண்டை எடுத்துக் கொள் நண்பா’ – கருணாநிதிக்காக உருக்கமுடன் சிவாஜி கணேசன்\nநான் எப்போது இறப்பேன் என்று தெரியாது\nகருணாநிதியும், சிவாஜி கணேசனும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். 1998ம் ஆண்டு, தமிழ் திரையுலகம் இணைந்து நடத்திய, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பவள விழாவில் பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனக்கும் கருணாநிதிக்கும் உள்ள நட்பை குறித்து உருக்கமுடன் குறிப்பிட்டிருந்தார்.\nசிவாஜி பேசுகையில், ‘நான் எப்போது இறப்பேன் என்று தெரியாது. எனவே, என் வயதில் இருந்து இரண்டை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் நீடூழி வாழ வேண்டும். நான் இறந்தால் என் மனைவி மட்டுமே வருத்தப்படுவாள். ஆனால், அவள் சகோதரனுக்க��� என வயதில் இரண்டை கொடுத்துவிட்டேன் என தெரிந்தால், அதிக சந்தோஷம் அடைவதும் அவள் தான்’ என்று சிவாஜி கணேசன் உருக்கமாக பேசினார்.\nசிவாஜி தனது பேச்சை முடித்த பிறகு, மேடையில் அமர்ந்திருந்த கருணாநிதியை கட்டிப்பிடித்த போது, கருணாநிதி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார்.\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/the-neet-exam-will-be-canceled-if-the-congress-comes-to-power-again-chief-minister-v-narayanasamy-397528.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T02:13:53Z", "digest": "sha1:NFAWPGN2K234FXBF6JFIBPOMG5UOTZ4W", "length": 16321, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி | The NEET exam will be canceled if the Congress comes to power again: Chief Minister V Narayanasamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமக்களே உஷார்.. சானிட்டைசர்க���ால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகூட்டணி விஷயம் தொடர்பாக... ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறோம்ங்க... நாராயணசாமி உறுதி\nபுதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்\nசொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி\n'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\n\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று பாதிப்புக்கு நடுவில் நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்வை எழுத 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நில���யில் இதில 85 சதவீதம் பேர் வரை தேர்வு எழுதியிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.\nமுன்னதாக நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள், இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநீட் தேர்வுக்கு ஆரம்பம் முதலே தமிழகத்தில் கடும் எதிரப்பு இருந்து வரும் நிலையில அடுத்தடுத்த தற்கொலைகள் இன்னும் எதிர்ப்பலையை தீவிரமாக்கி உள்ளது.\nநீட் கொடுமை.. நகை அணியத் தடை.. தாலியைக் கழற்றி வைத்து விட்டுப் போன மாணவி.. நெல்லையில் ஷாக்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நீட் தேர்வு குறித்து கூறுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். மூலக்குளம் பகுதியில் நீட் தேர்வு நடைபெற் இடத்தை தனியார் கல்லூரி மையத்தை ஆய்வு செய்த பின்னர் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nநான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு\nஅடித்து தூக்கிய ஸ்டாலின்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. அலறும் காங்,.. கூலாக வேடிக்கை பார்க்கும் பாஜக\nபுதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: திமுக- காங். கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்க முடியும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை\nபுதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை\nபுதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்\nபுதுவையில் காங்கிரஸை கழற்றிவிடுகிறது திமுக\nபுதுச்சேரியில் திமுக தனித்து போட்டி முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நாளை மறுநாள் முடிவு அறிவிப்பு\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடக்கம்.... முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nபுதுச்சேரி ஆளுநர் ���ிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தி வந்த போராட்டம் ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry neet narayanasamy நாராயணசாமி நீட் புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=105%3Akalaiarasan&limitstart=60&limit=20", "date_download": "2021-01-25T00:42:21Z", "digest": "sha1:3IKTPU5ZKRBKIM7SJXFAETDNS7VCDL7R", "length": 9132, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "கலையரசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009 15:32\nநான் தனிப்பட்ட முறையில் அந்த அமெரிக்க இராணுவ முகாம் கொமாண்டருடன் உரையாடியிருக்கிறேன். எமது ஊருக்கு அருகில் அந்த முகாம் இருந்தது. 22 ம் திகதி டிசம்பர் மாதம்(2002) நள்ளிரவு திடீரெனச் செல்கள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் நான் போய் பார்த்த போது, முகாம் முற்றிலும் சேதமாகியிருந்தது. யாரும் உயிரோடு தப்பியதாகத் தெரியவில்லை. \" - பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த \"மஷடத் கொட்\" இராணுவ முகாம் தாக்குதல் சம்பவம் பற்றி ஒரு வயோதிபர் பத்திரிகையாளரிடம் விபரித்தபோது கூறியவை இவை.\nமேலும் படிக்க: புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்\nஇலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நேர்காணல்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2009 11:27\nதன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான \"The Real News TV\", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல் வீடியோ:\nமேலும் படிக்க: இலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நேர்காணல்\nபொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2009 11:19\nவீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.\nமேலும் படிக்க: பொருளியல்: கடன் நெருக்கடி உருவ���னது எப்படி\nமக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடியோ ஆதாரம்]\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2009 11:22\nஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி ஒன்றில், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர், இரு சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: மக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடியோ ஆதாரம்]\nவெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2009 11:09\nவெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்.\nமேலும் படிக்க: வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்\nதடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு\nகிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்\nமேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்\nபக்கம் 4 / 10\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/GMO/gmo-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-gmo-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-pr-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:29:42Z", "digest": "sha1:RZZSR2UQUPWDEZG4JWD7NJMS57M46PBJ", "length": 21780, "nlines": 90, "source_domain": "usrtk.org", "title": "GMO பதில்கள் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் PR பிரச்சாரமாகும்", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெள���ப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nGMO பதில்கள் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் PR பிரச்சாரமாகும்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 31, 2020 by ஸ்டேசி மல்கன்\nGMO பதில்கள் இப்போது நிதியளிக்கின்றன க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், மிகப்பெரிய பூச்சிக்கொல்லி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக குழு கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனம். (இதற்கு முன்னர் பூச்சிக்கொல்லி தொழில் குழு கவுன்சில் ஃபார் பயோடெக்னாலஜி தகவல் நிதியுதவி அளித்தது 2019 இல் மூடப்பட்டது.)\n14-2014 முதல் GMO பதில்களை இயக்க கெட்சம் million 2018 மில்லியனுக்கும் அதிகமாக வழங்கப்பட்டது, வரி பதிவுகள் காட்டுகின்றன.\nமான்சாண்டோ பி.ஆர் ஆவணங்களின் பெயர் GMO பதில்கள் ஒரு முக்கிய தொழில் துறை கூட்டாளராக ரவுண்டப் களைக்கொல்லிகளைப் பாதுகாக்கவும் மற்றும் எதிர்க்க தொழில்-கல்வி கூட்டாண்மைகளின் வெளிப்படைத்தன்மை.\nGMO பதில்கள் ஒரு மன்றமாக கட்டணம் செலுத்தப்படுகிறது மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகள் குறித்து நுகர்வோர் சுயாதீன நிபுணர்களிடமிருந்து நேரடியான பதில்களைப் பெறலாம், மேலும் சில பத்திரிகையாளர்கள் இதை ஒரு பக்கச்சார்பற்ற மூலமாக தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் வலைத்தளம் GMO களை நேர்மறையான வெளிச்சத்தில் சுழற்றுவதற்கான நேரடியான தொழில் சந்தைப்படுத்தல் கருவியாகும்.\nGMO பதில்கள் நம்பகத்தன்மை இல்லாத ஒரு நெருக்கடி-மேலாண்மை பிரச்சார கருவியாகும் என்பதற்கான சான்றுகள்.\nGMO களுக்கு ஆதரவாக பொதுக் கருத்தைத் தூண்டுவதற்கான வாகனமாக GMO பதில்கள் உருவாக்கப்பட்டன. மான்சாண்டோ மற்றும் அதன் கூட்டாளிகள் கலிபோர்னியாவில் உள்ள GMO களை பெயரிடும் 2012 வாக்குச்சீட்டு முயற்சியை முறியடித்தவுடன், மொன்சாண்டோ அறிவித்தது திட்டங்கள் GMO களின் நற்பெயரை மாற்றியமைக்க ஒரு புதிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்க. அவர்கள் மக்கள் தொடர்பு நிறுவனமான ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட்டை (ஓம்னிகாமுக்கு சொந்தமானவர்கள்) ஒரு ஏழு எண்ணிக்கை பிரச்சாரம்.\nஇந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பி.ஆர் நிறுவனமான கெட்சம் (ஆம்னிகாமுக்கு சொந்தமானது) பயோடெக்னாலஜி தகவல் கவுன்சிலால் பணியமர்த்தப்பட்டது - மொன்சாண்டோ, பிஏஎஸ்எஃப், பேயர், டவ், டுபோன்ட் மற்றும் சின்கெண்டா ஆகியோரா��் நிதியளிக்கப்பட்டது - GMOAnswers.com ஐ உருவாக்க. தளம் உறுதியளித்தது குழப்பத்தை நீக்கி, அவநம்பிக்கையை அகற்றவும் \"சுயாதீன வல்லுநர்கள்\" என்று அழைக்கப்படுபவர்களின் திருத்தப்படாத குரல்களைப் பயன்படுத்தி GMO களைப் பற்றி.\nஆனால் அந்த வல்லுநர்கள் எவ்வளவு சுதந்திரமானவர்கள்\nஉடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை குறைத்து மதிப்பிடும்போது அல்லது புறக்கணிக்கும்போது GMO களைப் பற்றி ஒரு நேர்மறையான கதையைச் சொல்லும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பேசும் புள்ளிகளை வலைத்தளம் கவனிக்கிறது. எடுத்துக்காட்டாக, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை GMO க்கள் அதிகரிக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, ​​அந்த தளம் ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட தரவை வழங்குகிறது. ஆம், உண்மையில், அவை.\n“ரவுண்டப் ரெடி” GMO பயிர்கள் கிளைபோசேட் பயன்பாட்டை அதிகரித்துள்ளன, a சாத்தியமான மனித புற்றுநோய், by நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள். டிகாம்பா சம்பந்தப்பட்ட புதிய GMO / பூச்சிக்கொல்லி திட்டம் அழிக்க வழிவகுத்தது அமெரிக்கா முழுவதும் சோயாபீன் பயிர்கள், மற்றும் எஃப்.டி.ஏ இந்த ஆண்டுக்கானது மூன்று மடங்கு பயன்பாடு 2,4-டி, ஒரு பழைய நச்சு களைக்கொல்லி, புதிய GMO பயிர்கள் காரணமாக அதை எதிர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. GMO பதில்களின்படி, இவை அனைத்தும் கவலைப்பட ஒன்றுமில்லை.\nபாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு \"உலகின் ஒவ்வொரு முன்னணி சுகாதார நிறுவனமும் GMO களின் பாதுகாப்பிற்கு பின்னால் நிற்கிறது\" போன்ற தவறான அறிக்கைகளுடன் பதிலளிக்கப்படுகின்றன. 300 விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையெழுத்திட்ட அறிக்கை பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை.GMO பாதுகாப்பு குறித்து அறிவியல் ஒருமித்த கருத்து இல்லை,”மேலும் அறிக்கையைப் பற்றி நாங்கள் இடுகையிட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nஅதற்கான எடுத்துக்காட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன கெட்சம் பிஆர் சில GMO பதில்களை ஸ்கிரிப்ட் செய்தது அவை \"சுயாதீன வல்லுநர்களால்\" கையொப்பமிடப்பட்டன.\nநெருக்கடி மேலாண்மை பி.ஆர் விருதுக்கு பட்டியலிடப்பட்டது\nமேலும் ஆதாரமாக இந்த தளம் ஒரு சுழல் வாகனம்: 2014 இல், GMO பதில்கள் CLIO விளம்பர விருதுக்கு பட்டியலிடப்பட்டது \"மக்கள் தொடர்புகள்: நெருக்கடி மேலாண்மை மற்றும் வெளியீடு மேலாண்மை\" என��ற பிரிவில்.\nGMO பதில்களை உருவாக்கிய PR நிறுவனம் பத்திரிகையாளர்கள் மீதான அதன் செல்வாக்கைப் பற்றி பெருமையாகக் கூறியது. CLIO வலைத்தளத்திற்கு வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், GMO பதில்கள் “GMO களின் நேர்மறையான ஊடகக் கவரேஜை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது” என்று கெட்சம் தற்பெருமை காட்டினார். அமெரிக்காவின் அறியும் உரிமை அதன் மீது கவனம் செலுத்திய பின்னர் வீடியோ அகற்றப்பட்டது, ஆனால் நாங்கள் அதை இங்கே சேமித்தார்.\nகெட்சம் வடிவமைத்த மார்க்கெட்டிங் வாகனத்தை நம்பகமான ஆதாரமாக நிருபர்கள் ஏன் நம்புவார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். கெட்சம், இது 2016 வரை இருந்தது ரஷ்யாவிற்கான PR நிறுவனம், இல் உட்படுத்தப்பட்டுள்ளது இலாப நோக்கற்றவர்களுக்கு எதிரான உளவு முயற்சிகள் GMO களைப் பற்றி கவலை கொண்டுள்ளது. அவநம்பிக்கையை விரட்டியடிக்கும் ஒரு வரலாறு சரியாக இல்லை.\nGMO பதில்கள் GMO களை விற்கும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மற்றும் நிதியளிக்கப்பட்ட ஒரு சந்தைப்படுத்தல் கருவியாகும் என்பதால், இது கேட்பது நியாயமான விளையாட்டு என்று நாங்கள் கருதுகிறோம்: வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மையை வழங்கும் “சுயாதீன வல்லுநர்கள்” - அவர்களில் பலர் பொது பல்கலைக்கழகங்களுக்கு வேலை செய்கிறார்கள் மற்றும் வரி செலுத்துவோரால் செலுத்தப்படுகிறார்கள் - உண்மையிலேயே சுயாதீனமான மற்றும் பொது நலனுக்காக செயல்படுகிறதா அல்லது அவர்கள் ஒரு சுழல் கதையை பொதுமக்களுக்கு விற்க உதவும் வகையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார்களா\nஇந்த பதில்களைத் தேடி, அமெரிக்காவின் அறியும் உரிமை சமர்ப்பிக்கப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டம் கோரிக்கைகள் GMOAnswers.com க்கு எழுதும் அல்லது பிற GMO ஊக்குவிப்பு முயற்சிகளில் பணியாற்றிய பொது நிதியளிக்கப்பட்ட பேராசிரியர்களின் கடிதத் தேடலை நாடுகிறது. FOIA இன் தனிப்பட்ட அல்லது கல்வித் தகவல்களை உள்ளடக்கிய குறுகிய கோரிக்கைகள் அல்ல, மாறாக பேராசிரியர்கள், GMO களை விற்கும் வேளாண் நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக சங்கங்கள் மற்றும் GMO களை ஊக்குவிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட PR மற்றும் பரப்புரை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ள முற்படுகின்றன. எனவே நாங்கள் என்ன சாப்பிடுகிறோம��� என்பது பற்றி இருட்டில் இருக்கிறோம்.\nமுடிவுகளை பின்பற்றவும் அமெரிக்காவின் அறியும் உரிமை இங்கே விசாரணை.\nஎங்கள் பார்க்கவும் பூச்சிக்கொல்லி தொழில் பிரச்சார டிராக்கர் இரசாயனத் தொழிலில் மக்கள் தொடர்பு முயற்சிகளில் முக்கிய வீரர்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு.\nஅறியும் உரிமை விசாரணைகளை விரிவாக்க நீங்கள் உதவலாம் இன்று வரி விலக்கு நன்கொடை அளிக்கிறது.\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் BASF,, பேயர், CLIO, பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், டோவ், டுபோண்ட், FOIA கோரிக்கைகள், கிளைபோஸேட், GMO பதில்கள், GMO சுழல், Ketchum, மான்சாண்டோ, ஆம்னிகாம், பூச்சிக்கொல்லிகள், ரவுண்டப், Syngenta\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.எஸ்.ஐ) ஒரு உணவு தொழில் லாபி குழு\nநியோனிகோட்டினாய்டுகள்: வளர்ந்து வரும் கவலை\nAltEn நியோனிகோட்டினாய்டு மாசுபாடு தொடர்பான நெப்ராஸ்கா ஒழுங்குமுறை ஆவணங்கள்\nபுதிய கிளைபோசேட் ஆவணங்கள் மனித ஆரோக்கியத்திற்கு இரசாயன தாக்கம் குறித்த கூடுதல் ஆராய்ச்சிக்கு “அவசரம்” என்பதை சுட்டிக்காட்டுகின்றன\nகளைக் கொலையாளி கிளைபோசேட் ஹார்மோன்களை சீர்குலைக்கிறது என்பதற்கான ஆதாரங்களை புதிய ஆராய்ச்சி சேர்க்கிறது\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஅறியும் உரிமை விசாரணைகள், சிறந்த பொது சுகாதார பத்திரிகை மற்றும் நமது ஆரோக்கியத்திற்கான கூடுதல் செய்திகளிலிருந்து செய்தி வெளியிடுவதற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.\nமுதல் பெயர் முதல் பெயர்\nகடைசி பெயர் கடைசி பெயர்\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/hirutv-news-mathi-sabaya.php", "date_download": "2021-01-25T01:18:21Z", "digest": "sha1:6ZCZRBPFIFTGUTGRYKQ3SX2LBEIBCYBJ", "length": 3932, "nlines": 113, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமேல்மாகாண பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு...\nகல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\nஅமெரிக்காவின் சிரேஸ்ட தொலைக்காட்சி தொகுப்பாளரான லேரி கிங் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.monashyouth.org.au/About-Us/Community-Languages/Tamil-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:07:47Z", "digest": "sha1:YEWA5XU4VUYBBILEVE7YBP4SLDEMEZ3N", "length": 16465, "nlines": 162, "source_domain": "www.monashyouth.org.au", "title": "Tamil - தமிழ்", "raw_content": "\nமெ ானாஷ் யூத் ப்ளஸ் குடும்ப ம் சேவை கள்\nமொனாஷ் இளைஞர் மற்றும் குடும்ப சேவைகள் (MYFS) ஆனது மொனாஷிலுள்ள இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரந்தள விலான சேவைக ளை வழங்குகிறது. இது கிளெ ன் வவே ர்லி யில் கிளே ய்ரன் சமூதாய நிலை யம் (மத்திய வீதி மற்றும் கூக் வதீ ி) மற்றும் பே ட்ஸ்பே ார்ட் சமுதாய மை யம் ஆகியவற்றி ல் அமை ந்தள்ளது.\nMYFS இலுள்ள இளம் பணியாளர்க ள் மொனாஷ் நகரில் வாழ்கின்ற 10 முதல் 25 வயது வரை யான இளைஞர்களுக்கா ன பெ ாதுமை ப்பட்ட உதவிகளை வழங்குவதே ாடு, தக வல், பரிந்துரைப் பு, ஆதரவு, உளவளத் துணை, பெ ாழுதுபே ாக்கு மற்றும் சட்டம் சார்ந்த அம்சங ்கள் ஆகியவற்றை யும் வழங்குகின்ற து. இளம் பண ியாளர்கள் நிகழ்ச்சித் திட்டங்களையும் அவை தெ ாடர்பா ன துணை ஏற்பா டுகளையும் மேற்கெ ாள்வதே ாடு, மொனாஷ் பாடச ாலைகள ிலுள்ள இளைஞர்களிடத்தில் அவை சென்றடை வதற்குமான ஏற்பா டுகளை மேற்கெ ாள்கின்ற னர். ஒரு இளம் பண ியாளரைத் தெ ாடர் பு கெ ாள்வத ற்கு தயவு செய் து 95183900 எனும் இலக்கத்திற்கு அழை ப்பினை ஏற்படுத்தவும்.\nMYFS இலுள்ள குடும்ப உளவள த்துணை மற்றும் ஆதரவுக்கா ன பணியாளர்க ள் மொனாஷ் நகரில் வாழ்கின்ற 0 முதல் 18 வயதுடை ய பிறரில் தங்கி வாழ்கின்ற சிறுவர்களைக் கெ ாண்ட குடும்பங்கள், பெற்றே ார்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியே ாருக்கா ன உதவியை யும் உளவளத் துணையை யும் வழங்குகின்ற து. குடும்ப உளவளத் துணை மற்றும் ஆதரவினைப் பெ றுவதற்கு தயவுசெய் து 95183900 இற்கு அழை ப்பினை ஏற்படுத்தவும். குடும்ப ஆதரவுப் பண ியாளர்கள் இவ்வாண் டு முழுவதும் பெற்றே ாருக்குரிய நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தினர். மே லதிக இற்றை ப்படுத்தல ்களுக்கு தயவுசெய் து www.myfs.org.au எனும் இணைய முகவரிக்கு விஜயவும்.\nமெ ானாஷ் யூத் ப்ளஸ் குடும்ப ம் சேவை கள் (Monash Youth & Family Services) விடய ஆவணம் (pdf, 476KB)\nகுவிக்சவுண்ட் தயாரிப்புகள் (பிறீஸா நிகழ்ச்சித்திட்டம்) என்பது 12 முதல் 25 இற்கு இடைப்பட்ட வயதுடைய இளைஞர்கள ின் அர்ப்ப ணிப்புமிக்க சேவை யினைக் கொண்டுள்ளதே ாடு, மெ ானாஷ் நகரினுள் பே ாதை ப்பெ ாருள், மதுபானம் மற்றும் புகை ப்பி டித்தல் பே ான்ற செ யல்களற்ற இசை மற்றும் கலாசார நிகழ்வுகளை இயக்குகின்றது. குவிக்சவுண்ட் கூட்டமானது கிளன் வவே ர்லி யில் திங்கட்கி ழமை மாலை நே ரமெ ன்றி ல் இடம்பெ றுகின்றன.\nஉட்சாகமூட்டுதல் என்பது சான்ஸ்டே ான்/ ஏஷ்வூட் பிரதேச த்தில் வசிக்கி ன்ற 10 முதல் 17 வயதுக்கி டைப்பட்ட இளைஞர்களுக்கான பெ ாழுதுபே ாக்கு சார் நிகழ்ச்சித் திட்டமெ ான்றா கும். உட்சாகமூட்டுதல் நிகழ்ச்சியானது பே ட்ஸ்பே ாட் மை யத்திற்கு அடுத்துள்ள ஜோர்டன்வில்லே சமூக நிலை யத்தில் பாடச ாலைக் காலத்தில் புதன்கி ழமை இரவுகளில் இடம்பெ றுகிறது.\nபருமன் என்பது மெ ானாஷிலுள்ள இளைஞர்களுக்கான தன்னா ர்வ கருத்திட்டங்கள ையும் நிகழ்வுகளையும் விருத்தி செ ய்து அமுல்ப டுத்தக் கூடிய 10 முதல் 25 வரை யான வயதுடை இளைஞர்கள ைக் கொண்டதெ ாரு குழுமமாகும். இது பாடச ாலைக் காலத்தின் பே ாது சட்ஸ்ரே ானிலுள்ள பே ட்ஸ்பே ாட் சமுதாய மை யத்தில் செ வ்வாய்க்கி ழமை மாலை வேள ையெ ான்றி ல் இடம்பெ றுகின்றது.\nமொ னாஷ் இளைஞர்கள் ஆற்றுப்ப டுத்துகைக் குழு (MYPRG) என்பது தமது சமூகத்தில் மாற்றமெ ான்றை ஏற்ப டுத்தல் தெ ாடர்பி ல் ஆர்வமூட்டுகின்ற 14 முதல் 25 வரை யான வயதுடைய இளைஞர்களுக்கானத ாகும். MYPRG இன் உறுப்பின ர்கள் இளைஞர்கள ைப் பாதிக்கி ன்ற விடயங்கள் தெ ாடர்பி ல் நே ரடியான உளவளதுணை தெ ாடர்பான ஆலே ாசன யினை வழங்குகின்றனர் . இது எங்கள து கிளன் வவே ர்லி அலுவலகத்தில் புதன்கி ழமை இரவெ ான்றி ல்கூடுகிறது.\nபொ றுப்பி லுள்ள நபர் யார் என்பது பெற்றே ார்களுக்கான அல்ல து கட்டுப்பா டின்மை , வன்முறை அல்ல து கீழ்ப்ப டியாமை பே ான்ற தவறான பே ாக்கைக் கொண்ட 8 முதல் 18 வயதுடைய இளைஞர்கள ின் பராமரிப்பாள ர்களுக்கானதெ ாரு 8 வாரகால நிகழ��ச்சித் திட்டமாகும். இந்த நிகழ்ச்சித்திட்ட இறுதியில் பெற் றோர்கள் குறை வான அழுத்தத்தை யும் கட்டுப்பா டு மேம்பா ட்டை யும் உணர்வா ர்கள் என எதிர்பா ர்க்க ப்படுகிறது. மே லும் இதன் மூலம் அனே கமான குடும்ப ங்கள ில் வன்முறை மற்றும் துஷ்பி ரய�ோ கம் ப�ோ ன்றவற்றின் அளவு குறை வடையுமென வும் நம்ப ப்படுகிறது.\nஇளைஞர்களை பராமரித்தல் ஆனது இளம் வயதினர் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் த�ொட ர்பி ல் சிறந்த புரிதலை விருத்தி செய்வத ற்கும் அதேப�ோ ல் இளம் வயதுடைய ஒருவரை பராமரித்து வளர்க் கும் வேள ையில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள ை வெள ிக்காட் டுவதற்குமான உதவிகளை பெற் றோருக்கு வழங்குவதற்கான இலக்கைக் க�ொண ்டதாகும்.\nஇளம் வயதுடை ய தாய்மா ர்கள் என்பது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டான நிகழ்ச்சித் திட்டமாகும். இது 25 மற்றும் அதற்கும் குறை வான வயதுடைய, 3 வயதிற்கும் குறை வான குழந்தையைப் பராமரிக்கி ன்ற அல்ல து கர்ப்பி ணியாகவுள்ள இளம் பெண்க ளுக்கான உதவி மற்றும் தகவல்கள ை வழங்குகின்றது. நீங்கள் உங்கள து மற்றும் உங்கள் பிள்ளை யினது சமூக த�ொடர் புகளை அதிகரித்து ஒரு நட்பு நிறை ந்த சூழலில் திறன்கள ைக் கட்டியெ ழுப்பவும் முடியும். இது எங்கள து கிளே ரன் அலுவலகத்தில் வெ ள்ளி க்கி ழமை யில் கூடுகிறது.\nMYFS உடனான த�ொடர் பு\nMYFS இன் இணையத்தள மானது (www.myfs.org.au) மெ ானாஷில் யாது இடம்பெ றுகின்றது என்பதை இளைஞர்களும் குடும்ப ங்களும் அறிந்து க�ொ ள்வதற்கான பாரியத�ொ ரு தகவல் மூலமாகும். MYFS இனால் வழங்கப்பட் டு வருகின்ற அனைத்து நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி ய இற்றை வரை யிலான தகவல்கள ையும் நீங்கள் இதில் பெ ற முடியும். மே லும் ம�ொன ாஷ் இளைஞர்கள் மற்றும் குடும்ப ங்கள�ோ டு பணியாற்றுகின்ற உள்நாட் டு சேவை கள் பற்றி ய தகவல்கள ைக் க�ொண ்டத�ொ ரு விரிவான விபரக்கொத்தை யும் நீங்கள் அணுக முடியும்.\n14 ப�ொ க�ொங் எவன்யு\nகிளே ய்ரன் சமுதாய நிலை யம்\nகூக் வீதி மற்றும் மத்திய வீதி\nபே ட்ஸ்போட் சமுதாய மை யம்\n94, பே ட்ஸ்போட் வீதி.\nஅலுவலக நே ரம் : திங்கள் முதல் வெ ள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2019/05/advanced-hedgecam-2.html", "date_download": "2021-01-25T01:02:43Z", "digest": "sha1:2JVJOANYD4CGLWVXNHKLZD7O5L2TGLXH", "length": 8908, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த advanced கேமரா அப்ளிகேஷன் | hedgeCam 2 - Apps & Games -->", "raw_content": "\nHome / Best App / ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த advanced கேமரா அப்ளிகேஷன் | hedgeCam 2\nஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த advanced கேமரா அப்ளிகேஷன் | hedgeCam 2\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். HedgeCam 2: Advanced Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Caddish Hedgehog என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள் அண்டை மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் நமக்கு தகுந்த போல் போட்டோ மற்றும் வீடியோ அமைப்புகள் உள்ளது மேலும் இதில் நமக்கு தேவையான போக்கஸ் அமைப்பு ஸ்கேன் மோட் கலர் எஃபெக்ட் மற்றும் ஒயிட் பேலன்ஸ் ஐஎஸ்ஓ போன்ற அமைப்புகள் உள்ளது மேலும் இதில் உள்ள படங்களை நாம் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு advanced செல்ஃபி mode உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாக உள்ளது இந்த அப்ளிகேஷனில் பேஸ் detection சப்போர்ட் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்முடைய போட்டோவை வரிசையாக அமைத்துக் கொள்ளலாம் இதில் hi டைனமிக் range மற்றும் டைனமிக் range optimization போட்டோ மோடு உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் நமக்கு தேவையான சவுண்டை வைத்துக் கொள்ளலாம் அதனை ஆப் மற்றும் ஆன் செய்வதற்கு. மற்றும் சவுண்டை அட்ஜஸ்ட் செய்வதற்கான அமைப்புகள் இதில் உள்ளது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி போட்டோ அல்லது வீடியோ எடுப்பதற்கு முதலில் ஒரு கிளிக் செய்தால் போதுமானது மேலும் இந்த போட்டோகிராபி அப்ளிகேஷனில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் உள்ளது மேலும் சப்போர்ட் களும் உள்ளது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தாள் அந்த இமேஜ் மிகவும் அழகாகவும் கண்களை கவரும் வண்ணம் இருக்கும்\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந��த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143078-surviva-techno-series", "date_download": "2021-01-25T01:18:29Z", "digest": "sha1:IWZFOZ57CUEZBKC5RYNDGCTO3JMRDUBJ", "length": 8070, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 August 2018 - சர்வைவா - 23 | Surviva - Techno Series - Ananda Vikatan", "raw_content": "\n“அந்த ரகசியம் தெரிந்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஜுங்கா - சினிமா விமர்சனம்\n“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”\n“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு\n“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nசோறு முக்கியம் பாஸ் - 23\nஅழைப்பு மணி - கவிதை\nசீரியல் ஷாப்பிங்... சீரியஸ் டிப்ஸ்\nஅதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி\nபத்திரிகை துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர். சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/admission", "date_download": "2021-01-25T00:36:34Z", "digest": "sha1:5GQVFZNGTXAZTIIFC5RG4Y6CLJHLEXO2", "length": 10340, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: admission | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட நடவடிக்கை - சிவாஜிலிங்கம்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தார் அமைச்சர் வாசுதேவ\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து\nநிபந்தனைகளுடன் தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்க திகதி அறிவிப்பு\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இம் மாதம் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப...\nபி.சி.ஆர். பரிசோதனை செய்தவர்கள் மாத்திரமே வவுனியாவில் பாடசாலைகளுக்குள் அனுமதி - சுகாதார வைத்திய அதிகாரி\nவவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும் நாளையும் புளியங்குளம் இந்துக...\nகொரோனாவை கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட தேசிய சிகிச்சை முறைமைக்கு அனுமதி கிடைக்கும் - சன்ன ஜயசுமன\nகொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட தேசிய சிகிச்சை முறைமைக்கு நாளை ஆயுர்வேத திணைக்களத்தின் பாரம்பரிய கோட்...\nதீயில் எரிந்து பெண் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசா...\nமருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 21 கொரோனா தொற்றாளர்கள் அனுமதி\nமருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்...\nகாத்தான்குடி வைத்தியசாலையில் 5 நாட்களில் 128 கொரோனா தொற்றாளர்கள் அனுமதி\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை 13....\nபோர்க்களமாகியது வாழைச்சேனை : இருவர் வைத்தியசாலையில் அனுமதி - 15 பேர் கைது\nவாழைச்சேனை பிரதேச கருங்காலிச்சோலை பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்...\n3 பெண் தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு\nமஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்ட சிங்காரவத்தை பிரிவில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், ம...\nமஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 13 தொழிலாளிகள் வைத்தியசாலையில் அனுமதி\nமஸ்கெலியா பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் நேற்று 2 ஆம் திகதியன்று 13 தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய...\nவவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல் - வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொ...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்\nநாட்டை மோசமான நிலைக்கு கொண்டுசென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்: சுனில் ஹந்துன்னெத்தி\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர்\nஅலுவலகசேவை புகையிரதங்களில் 1 மீற்றர் தூர இடைவெளி கட்டாயம்: புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர்\nவடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/iyakal/", "date_download": "2021-01-25T00:14:56Z", "digest": "sha1:26YEAG4WUAHEOQ7QNYLDCG2RCF5EXDHL", "length": 6978, "nlines": 73, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nமுதல் நாள் நிகழ்வுகள் ..\nமுதல் நாள் நிகழ்வுகள் ..\nஇயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இன்று மாலை ஊரெழு மரகோச விடுதியின் வாயிலில் இயற்கை வழி அங்காடி திறந்துவைக்கப்பட்டது. இயற்கை முறையில் விளைந்த மரக்கறிகள் மற்றும் விளைபொருட்கள் இந்த அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம். நிகழ்வின் பதிவுகள்,\nமற்றும் கொக்குவில் இந்து கல்லூரி உற்பட இன்று பல பாடசாலைகளில் ” இயற்கை விவசாய வாரம் ” விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.\nஇயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இயற்கை வழி இயக்கத்தினரின் ஆதரவுடன் இன்று மாலை ஊரெழு மார்கோசா விடுதியின் வாயிலில் இயற்கை வழி அங்காடி திறந்து வைக்கப்பட்டது.\nஅங்காடியை கல்வியியலாளரும், சமூக சேவையாளருமான வல்வை அனந்தராஜ் திறந்து வைத்தார்.\nஇயற்கை முறையில் விளைந்த மரக்கறிகள் மற்றும் விளைபொருட்களை இனிவரும் காலங்களில் இந்த அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்நிகழ்வில் இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்களும், சகோதர அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.\nஅங்காடி திறப்பின் பின் இயற்கைவழி இயக்க நண்பர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.\nஇயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு இயற்கை வழி இயக்கத்தினரின் ஏற்பாட்டில் பல்வேறு ந���கழ்வுகளும் வடக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுன்னூற்று நாலு 304 (THREE-NOUGHT-FOUR) விளையாட்டின் முதலாவது இணையவழி உருவாக்கமும் 1வது உலகக்கிண்ணப் போட்டியும்.\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமுன்னூற்று நாலு 304 (THREE-NOUGHT-FOUR) விளையாட்டின் முதலாவது இணையவழி உருவாக்கமும் 1வது உலகக்கிண்ணப் போட்டியும்.\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=4", "date_download": "2021-01-25T01:41:29Z", "digest": "sha1:XV43ROYM53F66BBU27GSLJ2WFUCQ4KOG", "length": 4834, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்தி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் ...\nகாபா மைதானத்தில் ஆஸி அணியின் 32...\n“இந்த மாற்றம் வாய்ப்புக்காக காத்...\nஇந்தியாவின் இளம் வயது உடல் உறுப்...\nஇந்திய அளவில் ட்ரெண்டாகும் #பொங்...\nஇந்திய விமான படைக்கு 48000 கோடிய...\nஇந்திய தந்தைகளுக்கு பேறுகால விடு...\n'சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்து...\nவீரர்கள் காயம்; இந்தியாவுக்காக வ...\nசமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செல...\n“வரலாற்றை மாற்றி அங்கும் இந்தியா...\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்...\nஇந்திய ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்...\n\"இனவெறி பேச்சுக்காக இந்திய அணியி...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964692/amp?ref=entity&keyword=Fire%20Department", "date_download": "2021-01-25T00:35:59Z", "digest": "sha1:47FNOWLZHADLQSQB7ZIU4UY53VRBMU4S", "length": 6563, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "தீயணைப்புத்துறை ெசயல் விளக்கம் | Dinakaran", "raw_content": "\nமானாமதுரை, அக்.25: மானாமதுரையில் தீயணைப்புத்துறை சார்பில் தீபாவளிக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மானாமதுரை கன்னார்தெரு எம்ஏஎம் மெட்ரிக்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அழகேஸ்வரி தலைமை வகித்தார். மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள் பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்று விளக்கினர். பட்டாசு வெடித்து காயங்கள் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் குறித்தும் விளக்கினர்.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமத்துவபுரங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் கனிமொழி எம்பி பேச்சு\nகொரோனா விடுமுறையில் வீடுகளில் வளர்த்த மரக்கன்றை பள்ளியில் நட்ட மாணவிகள்\nதங்கக் காசுக்கு பதிலாக தகரம் கொடுக்கும் முதல்வர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு\nஅரசு விழாக்களில் தொடர்ந்து புறக்கணிப்பு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு\nதேசிய கபடி போட்டியில் சாத்தங்குடி மாணவர்கள் சாதனை\nசாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண்கள் விழிப்புணர்வு பேரணி\nதிருவெற்றியூர்,பாசிபட்டினம் பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா\nமழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்\nகால்நடை முகாம் நடத்த கோரிக்கை\nபாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்க�� திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்\nநெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்\nதனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது\nஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்\nநாளை முதல் 2 நாட்கள் கனிமொழி எம்பி தேர்தல் பிரசாரம் சத்திரக்குடியில் பொதுக்கூட்டம்\nடூவீலர் திருடிய வாலிபர் கைது\nசுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் பொதுமக்கள் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mawsitoa.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-24T23:55:20Z", "digest": "sha1:XYL5K63EPXR3LM6KFZHPNBSZCUYNNNSJ", "length": 12831, "nlines": 78, "source_domain": "mawsitoa.com", "title": "மழை வெள்ளம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nமழை வெள்ளம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை\nமழை வெள்ளம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை\nசென்னை ராயப்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்த அவ்வை சண்முகம் சாலையை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதன்.\nமழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.\nவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த 5 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.\nஇதையடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண உதவிகள் வழங்குவது, போக்குவரத்தைச் சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளில் போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.\nராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சுரங்கப் பாதை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற அவர், அப்பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அப்போது, பாதிப்புகள் குறித்து அவரிடம் பொது மக்கள் முறையிட்டனர். தேங்கியுள்ள நீரை அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தா��். தேங்கியுள்ள மழைநீரை விரைவாக அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமீட்டுப் பணிகளில் சிறப்புப்பயிற்சி போலீஸார்: அதைத் தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது, போக்குவரத்தைச் சீர்செய்வது உள்ளிட்ட பணிகளில் அரசுத் துறை, மாநகராட்சி ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் அதிகாரிகளும், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்கள் விழுந்தால் அகற்றுவது போன்ற பணிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற 400 பேர் காவல்துறையில் உள்ளனர். அவர்களும் தேவையான இடங்களில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபோக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் போலீஸார் இரவு 2 மணி வரையில் ஈடுபட்டனர். மீண்டும் காலை 6 மணி முதலே தங்கள் பணியைத் தொடங்கி செய்து வருகின்றனர். இந்த மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஏ.கே.விஸ்வநாதன்.\nகூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன், கிழக்கு மண்டல இணை ஆணையர் எஸ்.மனோகரன், தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-01-25T02:01:38Z", "digest": "sha1:Q7RUNI4CK5LST5OCTNN3SE5GCELTXJ3A", "length": 6397, "nlines": 56, "source_domain": "vanninews.lk", "title": "பெண் அரச ஊழியர் மீது பாலியல் தொல்லை! இன்னும் ஒருவர் கைது - Vanni News", "raw_content": "\nபெண் அரச ஊழியர் மீது பாலியல் தொல்லை\nகளுத்துறை முதல் அளுத்கம வரை பொதுப் போக்குவரத்து பேருந்தில் பயணித்த ஒரு அரச அதிகாரியான பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அளுத்கம பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்ற���்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nகொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேகநபர் நேற்று மாலை அளுத்கம பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதான கித்துல்கல பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் பானந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது கொழும்பிலிருந்து அளுத்கம செல்லும் வழியில் சந்தேகநபர் பல முறை குறித்த பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்துள்ளார்.\nஇதனையடுத்து, பாதிக்கப்பட்ட குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது அளுத்கம பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் வந்துவிட்டு சென்ற மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகனறாஸ்\n ராஜபஷ்ச திறந்து வைத்தார் முன்னால் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு\nவவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை\nஅர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்\nஎன்னுடைய பாணியை பவித்ரா சரியான குடிக்கவில்லை\nராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.\nபொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்\nபவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை January 24, 2021\nஅர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kalporusirunurai/chapter-57", "date_download": "2021-01-25T02:01:12Z", "digest": "sha1:O47FJCTNNV6IJ5T6EY5CXVQDYP2YTTJC", "length": 42699, "nlines": 36, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - கல்பொருசிறுநுரை - 57 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 1\nதந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே இல்லை. எந்தத் தருணத்திலும் எந்த அவையிலும் நான் எழுந்து ஒரு சொல் உரைத்ததில்லை. தங்கள் மைந்தன் என்று அன்னையால், அவையால் கூறப்பட்டிருக்கிறேன். அவை அதை ஏற்றிருக்கிறது. அரசமைந்தனுக்குரிய அடையாளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருபோதும் அவ்வண்ணம் உணர்ந்ததில்லை.\nதங்களை நான் கண்டதுண்டு. அன்னையைப் பார்க்க தாங்கள் வரும்போது என்னை அருகணைத்து இடைவளைத்து உடல் சேர்த்து ஓரிரு சொல் சொல்வீர்கள். அன்று என்னை கூச வைக்கும் ஒரு தொடுகையாகவும் உளம் விலக வைக்கும் சில சொற்களாகவுமே தாங்கள் இருந்தீர்கள். உங்களை சிறுசாளரப் பழுதுகளினூடாக ஒளிந்துநின்றே பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அரசப்பேரவையில் தாங்கள் அரியணை அமர்ந்திருக்கையிலும், பெருவீதியில் யானைமேல் அமர்ந்து அணிவலம் செல்கையிலும்கூட ஒளிந்திருந்து பார்ப்பவனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன்.\nதங்களை அறிந்துகொள்வதற்கான எந்தப் பாதையையும் தாங்கள் திறந்து தரவில்லை. தங்களிடமிருந்து அகல்வதற்கான அனைத்துப் பாதைகளும் திறந்திருந்தன. எத்தனை தடைகள், எத்தனை திரைகள் தங்களை என்னிடமிருந்து மறைத்தன முதன்மையான திரை தாங்கள் கொண்ட பேருருதான். நான் சொல்லறிந்தபோதே தொல்கதைகளிலிருந்து எழுந்துவந்த பெருந்தெய்வமென நீங்கள் மாறிவிட்டிருந்தீர்கள். இளமையில் கோகுலத்தில் நீங்கள் ஆற்றிய விந்தைகள், வீரச்செயல்களை அன்னையரும் விறலியரும் பாடிக் கேட்டேன். கம்சனை வென்றதும் மதுராபுரியை கொண்டதும் சூதர்களின் சொற்களினூடாக எனக்கு உரைக்கப்பட்டது.\nதுவாரகை உங்களைப் பாடும் ஓர் இசைக்கலம் அன்றி வேறல்ல. இந்திரமாயக்காரன் கோலை அசைத்து உருவாக்கியதுபோல நீங்கள் மாயதுவாரகையை மின்னற்பொழுதென அமைத்ததைப்பற்றி பாடினர் பாணர். உங்கள் திசைவெற்றிகளை நடித்தனர் ஆட்டர். நீங்கள் தெய்வப்பேருரு என பாரதவர்ஷத்தால் வணங்கப்படுவதை சொல்லினர் அயல்நிலத்து கவிஞர். துவாரகையில் உங்கள் புகழ்பாடலைச் செவிகொள்ளாமல் நூறு காலடி எடுத்து முன்வைக்க இயலாது, எங்கும் எந்தப் பொழுதிலும்.\nவிண்ணில் ஆழிவெண்சங்கம் அணிந்து அமுதக்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்தத் தொல்தெய்வமே என் முன் மஞ்சளாடையும் பீலி முடியும் என்று எழுந்தருள்கிறது என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவிருந்ததில்லை. அவ்வாறு எண்ணிக்கொள்ள மைந்தர் எண்பதின்மராலும் இயன்றதில்லை. ஏன் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவ்வாறு உங்களை தெய்வம் என்று தலைக்கொண்டால் தெய்வத்தின் மைந்தர் நாங்கள். நாங்களோ அவ்வண்ணம் எங்களை உணர்ந்ததே இல்லை. அச்சமும் தனிமையும் ஐயமும் விழைவுகளும் ஆட்டிவைக்கும் எளிய மைந்தராகவே எங்களை அறிந்தோம். எங்கள் தந்தை என்பதனால் நீங்களும் எங்களைப் போன்றவரே என்று துணிந்தோம்.\nபெருமானுடரின் மைந்தர்கள் அவர்களை பொருட்டென நினைக்காமல் போகிறார்கள். ஏனென்றால் மைந்தரிடம் அப்பெருமானுடர் தங்கள் மணிமுடிகளை கழற்றிவிடுகிறார்கள். தங்கள் அணிகளை அகற்றிக்கொள்கிறார்கள். புகழையும் கல்வியையும் மறைத்து எளிய மானுடர்போல களிக்கிறார்கள். கையருகே சிக்கும் ஒன்று விண்வாழ்வது என்று எவ்வண்ணம் நம்ப முடியும் பெருமானுடர் மைந்தர்களால் கொண்டாடப்படுவது அவர்கள் விண்புகுந்த பின்னரே. அதன்பின் அவர்கள் தெய்வங்களென்று ஆகிவிடுகிறார்கள். தெய்வங்களை நாம் கையாளலாம். மானுடருடன் புழங்கலாம். மானுடதெய்வங்கள் எங்கும் நிலைகொள்ளாதவர்.\nஆகவே நான் உங்களை விலக்கிக்கொண்டேன். உங்களைப்பற்றி எண்ணாதிருக்க என்னால் இயலாது. எனவே உங்களை பிறிதொருவர் என்று எண்ணிக்கொண்டேன். உங்களுடனான எனது தொடர்புகள் அனைத்தையும் நானே இல்லாமலாக்கிக் கொண்டேன். உங்கள் பெயரை நான் சொல்வதே இல்லை. காலையில் ஒவ்வொருநாளும் துவாரகையில் நிகழும் குடிவணக்கப் பாடலில் இறுதியில் உங்கள் பெயர் வரும். அதை நான் என் நாவால் சொல்லமாட்டேன். உங்கள் படங்களை ஏறிட்டுப் பார்க்கமாட்டேன். தந்தையே, நான் மயிலை கண்களால் பார்ப்பதில்லை. குழலோசையை செவிகொள்வதில்லை.\nஆனால் அவையிலும் பிற இடங்களிலும் துணையின்றி இருக்கமுடியாதவன், தனக்கென தனி வீரமோ கல்வியோ குடிச்சிறப்போ அற்றவன் நான். எனவே என்னை என் மூத்தவர் பத்ரனுடன் ஒட்டிக்கொண்டேன். அவருடைய அணுக்க விலங்காக, ஏவலனாக மாறினேன். அதனூடாக எனக்கான சிறு இடத்தை உருவாக்கி அதில் வாழ்ந்துகொண்டேன். தந்தையே, முள் முனைகளில் சொட்டி நிற்கும் நீரை மட்டுமே அருந்தி பாலையில் உயிர்வாழும் சிற்றுயிர்கள் உண்டு. அதைப்போன்றவன் நான்.\nஎப்பொழுதேனும் என் அன்னையின் சிற்றூருக்கு செல்வேன். அங்கு யமுனையில் படகோட்டி வாழும் மீனவர் குடிகளுடன் இணைந்துகொள்கையில் என் இடத்தை உணர்வேன். அங்கு பிறிதொருவனாக இருப்பேன். யமுனையில் நீந்தி திளைக்கையில் என் கைகளும் கால்களும் அந்நீர்ப்பெருக்கை முன்னரே உணர்ந்திருப்பதை அறிந்து நான் நான் என்று எழுவேன். நதியிலேயே பிறந்து வளர்ந்தவர்களைவிட விரைவாக என்னால் நீந்த முடியும். அவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னும் பின்னும் அதை ஊடுருவிக் கடக்க முடிந்தது. அது நான் யாரென எனக்குக் காட்டியது. அங்கு அவர்களில் ஒருவனாக உணர்கிறேன். அவர்களில் மேலானவனாகவும். அவ்வண்ணம் அவர்களால் தலைவன் என உணரப்படுவதில் மகிழ்ந்தேன்.\nமீண்டும் துவாரகைக்கு வரும்போது என் சிறகுகளை நீவி மடித்து என் அலகுகளைக் குவித்து முட்டைக்குள் மீண்டும் நுழையும் பறவைபோல மாறினேன். எத்திசையிலும் உள்நுழைய வாயில்கள் இல்லாத ஓர் உருளைபோல என்னை ஆக்கிக்கொண்டேன். எங்குமிருந்தேன், நாளுமிருந்தேன், எங்கும் திகழவில்லை, கணமும் வெளிப்பட்டதில்லை. இன்று இப்பேச்சை இவ்வண்ணம் விரித்துரைக்கையிலேயே நான் தோன்றுகிறேன். என்னை நானே வியந்து வியந்து இச்சொற்களினூடாக காண்கிறேன். என்னை நானே வரைந்துகொள்கிறேன்.\nநான் உங்களை வெறுத்ததில்லை தந்தையே, ஒருகணமும் விரும்பியதும் இல்லை. அவ்வண்ணம் நான் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் தந்தையை வெறுப்பவர் மட்டும் தந்தைக்கு எதிரியல்ல, தந்தையை விரும்பாதவரும் தந்தைக்கு எதிரிதான் என்று மிக மிக பிந்திதான் புரிந்துகொண்டேன். இன்று தங்கள் முன் நின்றிருக்கையில் என்னை சிறுமை கொள்ளச் செய்வது இதுவே. தங்களை விலக்கி விலக்கி சிறுமை கொண்டு அச்சிறுமையுடன் இங்கு வந்து நின்றிருக்கிறேன். அச்சிறுமையையே தகுதியென்றாக்கி உங்களிடம் இரக்க வந்துள்ளேன்.\nதங்களை அணுகினால் சிறுமை கொள்வேன் என்று அஞ்சியவன் நான். அணுகியிருந்தால் சிறுமையை உணர்ந்திருப்பேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அச்சிறுமையிலிருந்து என் ஆழத்தை நான் கண்டிருக்க முடியும். எனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். இப்பயணம் எதிர்த்திசையில் அமைந்திருந்தால் இன்று இவ்வண்ணம் வந்து நின்றிருக்கமாட்டேன். தந்தையே, இத்தருணம் என் சாவுக்கு நிகர்.\nகாளிந்தியின் மைந்தனான சோமகன் சொன்னான். தந்தையே, நான் துவாரகைய���ன் பேரழிவை கண்களால் பார்த்தேன். பிறந்து வளர்ந்து தன் நிலமென்றும் தன் அகமென்றும் ஆன ஒரு நகர் கண்ணெதிரே உடைந்து கல்மேல் கல்லென விழுந்துகிடப்பதைக் காணும் தீயுழ் கொண்டவ்ன் நான். அதைவிட அவ்வாறு இடிந்து சரிவதைக் கண்டு அகம் மகிழ்வதை தானே உணர்ந்து தருக்கி பின் தற்சிறுமை கொண்டு கூசி விழிநீர் சிந்தி அமர்ந்து, தன்னைத் தானே வெறுத்து, பலமுறை இறந்தவன் என ஆகும் பெருந்தீயூழ் கொண்டவன்.\nதுவாரகை எனக்கு என்னவாகப் பொருள்பட்டிருக்கிறது என அதன் சரிவிலேயே நான் உணர்ந்தேன். அதை நான் வெறுத்தேன். அது என் நகரல்ல என்று எண்ணினேன். அதிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று விழைந்தேன். அவ்வாறு கிளம்புவதைப் பற்றி கனவு கண்டேன். தந்தையே, கிளம்பிச்சென்று குகர்களின் பேரரசு ஒன்றை அமைத்து பெரும் படையுடன் திரும்பிவந்து துவாரகையை வென்று கைப்பற்றுவதை, பின் அதை கற்குவியல் என்று இடித்துத் தள்ளிவிட்டு மீள்வதை நான் பகற்கனவில் கண்டிருக்கிறேன். கீழ்மை நிறைந்த காமக்கனவுகூட அத்தகைய தற்கூச்சத்தின் உவகையை எனக்கு அளித்ததில்லை.\nஆனால் அந்நகர் எனக்கு அரியது. ஏனென்றால் என் இனிய நினைவுகள் பல அதனுடன் இணைந்தவை. நான் அதை கனவுகளில் கண்டிருக்கிறேன். நான் உருவாக்க எண்ணிய நகர் ஒன்றுண்டு. களிந்தபுரி துவாரகையின் அதே வடிவிலேயே என் உள்ளத்தில் இருந்தது. அது நான் விரும்பும்படி சற்றே உருமாற்றப்பட்ட, சிறிதே வண்ணம் மாற்றப்பட்ட துவாரகை அன்றி வேறல்ல. நான் துவாரகையை அங்கிருந்து கொண்டுசென்று யமுனைக்கரையில் வைத்து எனக்குரியதாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் கண்டது துவாரகையின் அழிவு மட்டும் அல்ல, களிந்தபுரியின் அழிவும்தான்.\nஅரண்மனையின் உப்பரிகையில் நான் நின்றிருந்தேன். துவாரகையில் அன்று காலைதான் சிறிய நிலநடுக்கம் ஒன்று வந்திருந்தது. பல மாளிகைகள் விரிசலிட்டிருந்தன. நிலநடுக்கத்தை நான் உணர்ந்தபோது மூத்தவர் சுருதனின் அவையில் உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அனைவருமே மது அருந்தியிருந்தோம். எனக்கு நோக்கு அலைபாய தலைசுழன்றது. குமட்டல் எழ எழுந்து விரிகலம் நோக்கி சென்றேன். அதற்குள் மூத்தவர் சுருதனும் கவியும் குமட்டி வாயுமிழ்ந்தனர். விருஷன் “என்ன மது இது… குமட்டுகிறது” என்றார். சுருதன் “அடுமனையாளன் எவன்\nஅப்போதுதான் ஏவலன் ஒடி வந���து அறிவிப்பின்றி “அரசே, நகரில் நிலநடுக்கம் தோன்றியிருக்கிறது” என்றான். “என்ன” என்று அவர் கேட்டார். “மண் அதிர்ந்திருக்கிறது… கட்டடங்கள் விரிசல்கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். வெளியே மக்களின் கூச்சலும் கொந்தளிப்பும் அவர்களை அடக்கமுயலும் முரசுகளின் முழக்கமும் கேட்டது. சுருதன் எழுந்துகொண்டு “மூத்தவர் ஃபானுவை பார்க்கவேண்டும்… உடனே” என்றார். “நகர் நிலையழிந்துள்ளது. நாம் அவருடன் இருக்கவேண்டும்” என்று மேலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.\nநான் மாளிகை முகப்பில் நின்று விரிசல்விட்டு நின்ற கட்டடங்களை பார்த்தேன். அவை விரிசலிடுவதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை. துவாரகையில் நிலம் நடுங்கினாலும் கட்டடங்கள் நிற்கும் பொருட்டு பாறைகளின் மீதாகவே அடித்தளங்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. நடுங்கியது நிலம் அல்ல, நகர் அமைந்திருந்த பெரும்பாறைதான் என்று சிலர் கூவினர். நிலம் நடுங்கியமைக்கு அடிப்படை நிலமல்ல, நிலமென்றாகி அந்நகரைக் காத்திருந்த பிறிதொன்று அகன்றதே என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.\nநகரம் கலைந்து குழம்பி சுழன்று கொண்டிருந்தது. அதை அமையவைக்கும் ஆணையென எதுவுமில்லை. அவ்வாறு ஆணையளிக்கும் தகுதிகொண்ட எவரும் மேலெழுந்து வரவுமில்லை. தன் இளையோனை தானே கொன்றதனால் பிரத்யும்னன் உளம் சிதறி மாறி மாறி உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தார். ஃபானு எழுந்து ஆணையிட வேண்டுமென்ற ஆணையை தனக்குத்தானே விடுத்துக்கொண்டு, அதற்கு ஏன் தன் உள்ளம் ஒருங்கவில்லை என்று தானே வியந்துகொண்டு, தன்னறையில் தன் உடன்பிறந்தாருடன் இருந்தார். தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார். எந்த முடிவையும் எடுக்க முடியாதவர்கள் கண்டடையும் வழி அது, பேசுவது. பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும், செயல்படக்கூடும் என்றும் ஒருவர் தனக்கும் தன்னவர்க்கும் காட்டிக்கொள்வதற்கான வழி. ஆனால் பொய்யான வழி, உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை எவரும் மறைத்துவிட முடியாது.\nசாம்பன் அத்தகைய அருந்தருணங்களுக்கு ஏற்ற வண்ணம் எழும் ஆற்றல் எப்போதும் உடையவரல்ல. அவர் குழம்பி நடுங்கி தன் அறைக்குள் ஒடுங்கியிருந்தார். அவர் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் அவரைச் சென்று பார்த்தபோது பதறி எழுந்து வந்து “என்ன நிகழ்கிறது என்ன நிகழ்கிறது” என்று கேட்டார். “நகரம் அலைகொண்டிருக்கிறது”\nஎன்றபோது “முற்றாக இடிந்துவிட்டது என்றார்களே” என்றார். “இல்லை, சில நூறு கட்டடங்களில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. அவை நிலைகொள்ளவும்கூடும். பெரிதாக ஒன்றுமில்லை, இங்குள்ள கட்டடங்களை எளிதாக சீரமைத்துவிட முடியும் என்கிறார்கள் சிற்பிகள்” என்றார் சுமித்ரன்.\nசாம்பன் உடனே எழுந்து கைநீட்டி “எங்கே சிற்பிகள் எங்கே சிற்பிகளை கூட்டிவாருங்கள்” என்றார். “சிற்பிகளை தேடித்தான் படைவீரர்கள் சென்றிருக்கிறார்கள். விரைவில் வந்துவிடுவார்கள்” என்று அவர்கள் கூறினர். “சிற்பிகள் சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை இன்றே கட்டடங்கள் சீரமைக்கும் பணி தொடங்கட்டும். அவர்கள் கட்டடங்களை சீரமைத்த பின்னர் நான் அவற்றை பார்க்க விரும்புகிறேன்” என்றார் சாம்பன். அவருடைய உடன்பிறந்தோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மூத்தவரே, முதலில் இங்கு நிகழவேண்டியது ஒழுங்கு. இத்தருணத்தில் குடிகள் அனைவரும் தெருவில் இறங்கி என்ன செய்வது என்று அறியாமல் நகரின் எல்லைகளில் ததும்பிக்கொண்டிருக்கையில் இங்கு வேறெதைப்பற்றியும் நாம் எண்ண முடியாது” என்றனர்.\n“ஆம், ஒழுங்கமைய வேண்டும். ஒழுங்கமைய ஆணைகளை பிறப்பியுங்கள்” என்றபின் “ஆனால், நான் அரசன் அல்ல. எனக்கு மணிமுடி இல்லை. எந்தை எனக்களித்த பொறுப்பை அந்த யாதவ மூத்தவனுக்கு அளித்துவிட்டேன். இன்று நான் எழுந்து கூறினால் எவரும் கேட்கப்போவதில்லை” என்றார். “ஆணைகளை கடைபிடிக்கும்படி அவர்களுக்கு நாம் அறிவுறுத்தவேண்டும்” என்று சுமித்ரன் சொன்னார். சாம்பன் “ஆம், அறிவுறுத்தவேண்டும். நான் ஆணையிடுகிறேன். நமது படைகள் நகரில் இறங்கட்டும். ஆணைகளை கடைபிடிக்காத அனைவரின் தலைவெட்டி வீழ்த்தும்படி ஆணையிடுகிறேன்” என்றார்.\n“எனில் மொத்த நகரையும் தலைவெட்டி வீழ்த்தவேண்டியிருக்கும். அதற்குரிய தருணம் இது அல்ல” என்று விஜயன் பொறுமையிழந்து சொன்னார். சித்ரகேது “தாங்கள் இங்கு இருங்கள் மூத்தவரே, வெளியே வரவேண்டியதில்லை. நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்” என்றார். “அவன் என்ன செய்கிறான் என்று கேட்டு வா… அவன் செய்யாவிட்டால் நான் செய்கிறேன். இந���நகரை நானே ஆள்கிறேன். என் தகுதியால்தான் என்னை எந்தை இந்நகரின் அரசராக ஆக்கினார்” என்று சாம்பன் சொன்னார். “அந்தக் கோழை அரசமரக்கூடும் என்பதனால்தான் தெய்வங்கள் நிலமசைத்து எச்சரிக்கின்றன.” கைவிரித்து “இந்நகரின் விரிசல்களை இணைக்க முடிந்தவன் நான் மட்டுமே” என்றார்.\nவெளியே வந்து உடன்பிறந்தார் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இவரால் இத்தருணத்தை எதிர்கொள்ள இயலாது. இவருடைய தகுதி என்பது போர்க்களங்களில் எழும் கட்டற்ற வெறி மட்டுமே. அப்போது ஆயிரம் கைகள் கொண்டவர் போலாவார், நூறு விழிகொண்டவர் என மாறுவார். சூழ்ந்திருந்தவர்களை அழித்து காட்டெரி என உருகி முன் செல்வார். அதை பெருவீரம் என்று எண்ணிக்கொள்கிறோம். எதிர்விசையை தாங்குவதொன்றே அரசனின் வீரம் என்பார்கள். அதில் இவர் பாலாடைபோல மென்மையானவர்” என்றார் சுமித்ரன்.\nவசுமான் “நாம் ஒன்று செய்யலாம்…” என்றார். “சொல்” என்று சுமித்ரன் திரும்பினார். “நாம் அரசியிடம் கூறுவோம். முழுப் பொறுப்பையும் அரசியிடம் ஒப்படைப்போம்” என்றார். “ஆம், அவரால் இயலும். அதுவே வழி” என்று புருஜித் கூறினார். “அரசி இப்போது அவைச்செயல்பாடுகளில் இல்லை. செய்திகளை மட்டும் தெரிந்துகொள்கிறார். இப்போது ஃபானுவை அரசர் என இளையவர்கள் கூடி முடிவெடுத்திருப்பதனால் அரசப்பொறுப்பில் இருந்து அவர் எதையும் செய்யவும் முடியாது” என்றார் சுமித்ரன். “ஆம், ஆனால் இடர்க்காலங்களில் எதைச் செய்யவும் ஒப்புதல் உண்டு. இன்று மக்கள் நம்பும் ஒரு அரசவடிவம் அரசி கிருஷ்ணை மட்டுமே” என்றார் வசுமான்.\nசாம்பனின் உடன்பிறந்தவர்கள் சென்று அரசி கிருஷ்ணையை பார்த்தனர். அரசி தன் தனியறையில் தனக்குரிய ஒற்றர்களிடம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் அங்கு சென்று வணங்கினர். ஒற்றர்களை அனுப்பிவிட்டு அவர்களை உள்ளே அழைத்த அரசி அவர்கள் சொல்வதை கண்களை தாழ்த்தியபடி கேட்டுக்கொண்டார். “அரசி, தாங்கள் இந்நகரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். நகரிலுள்ள அனைத்துச் சரடுகளையும் தாங்கள் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது தன்னைத் தானே சிதறடித்துக்கொள்ளும்” என்றார் வசுமான்.\n“ஆம், ஒற்றர்களை இங்கு வரவழைத்து உசாவினேன். என்ன நிகழ்கிறது என்று நன்று அறிந்துள்ளேன்” என்று அவர் சொன்னார். “மக்களுக்கு எதுவுமே தெரியாது. உண்மையில் இங்��ிருந்து மொத்த நகரையும் பார்ப்பதற்கு எவராலும் இயலாது. கண்ணெதிரே ஒரு கட்டடம் அல்லது இரு கட்டடம் சிதறுண்டு விழுவதைத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆகவே மொத்த நகரும் இடிந்து சரிந்திருக்கிறது என்ற கற்பனையை அடைகிறார்கள். அக்கற்பனையை தானே நம்பும்பொருட்டு பிறரிடம் சொல்கிறார்கள். சொல்லிச் சொல்லி பெருக்கி நகரமே இடிந்து அனைவர் தலைமேலும் விழுந்துகொண்டிருக்கிறது என்ற உளமயக்கை அனைவரும் அடைந்திருக்கிறார்கள்” என்றார்.\nஅவருடைய குரலின் உறுதி அவர்களை ஆறுதல்கொள்ளச் செய்தது. “ஒருசில சிறு விரிசல்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது” என்று அரசி சொன்னார். “ஆம், ஆனால் அதற்கு இயற்றவேண்டியது என்ன என்று தெரியவில்லை” என்றார் சுமித்ரன். கிருஷ்ணை “நகரின் எல்லையில் துர்க்கை அன்னையின் ஆலயம் ஒன்றுள்ளது. இன்று எட்டாம் எழுநிலவு. அன்னைக்கு மாதந்தோறும் செய்யப்படவேண்டிய தனிப்பூசனைகளுக்கான நாள்” என்று அவர் சொன்னார். “நான் வழக்கம்போல அணியூர்வலமாக அப்பூசனைக்கு செல்கிறேன்.”\nஅவர் அதை சொன்னபோது ஒவ்வொருவரும் தங்களுக்குள் பூசனைக்குரிய தருணமா இது என்றனர். ஒருவரை ஒருவர் விழிநோக்கினர். “உண்மையில் இப்போது நான் மக்கள் முன் எழுந்தாகவேண்டும். இந்நகரைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் நாம் அஞ்சிக்கொண்டிருக்கவில்லை என்றும் எல்லாமே நம் ஆட்சியில்தான் உள்ளன என்றும் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். இந்நகரத்தில் ஒவ்வொன்றும் தனக்குரிய நிலையிலேயே நீடிக்க வேண்டுமென்று நாம் ஆணையிடுவதை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர்கள் முன் தோன்றுவது. நேரில் ஆட்சியாளர்களை பார்க்காமல் இத்தருணத்தில் எவரும் எதையும் நம்ப மாட்டார்கள்.”\n“அரசு என்பது பெரும்பாலான பொழுதுகளில் ஒரு நம்பிக்கை, ஓர் உருவகம், அருகிருக்கும் சில தொடர்பு அமைப்புக்கள். ஆனால் இடர்க்காலங்களில் அரசு என்பது கண்முன் எழும் அரசனே. அவனுடைய மணிமுடியும் செங்கோலுமே. மனிதர்கள் மனிதர்களை மட்டுமே தலைவர்கள் என ஏற்கமுடியும்” என்று கிருஷ்ணை சொன்னார். “ஆனால் அறிவிப்புகள் அளிக்கவோ, அறிவுறுத்தவோ, ஆணையிடவோ அவர்களிடையே தோன்றினால் அதுவே மேலும் அச்சத்தை அளிக்கும், நான் வழக்கமான இறைபூசனைக்குச் சென்றால் மட���டும் போதும், இங்கு நிகழ்ந்த விரிசல்களைப் பற்றி நாம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று குடிகள் அதிலிருந்தே அறிவார்கள்.”\n“ஆனால்” என்று ஐயத்துடன் சுமித்ரன் சொன்னார். “அதுவே நிகழட்டும்” என்று கிருஷ்ணை ஆணையிட்டார் “முழு அணிவகுப்பு எனக்குத் தேவை. படைக்கலங்கள் கொண்ட வீரர்கள் என்னைச் சூழ்ந்து வரவேண்டும். மங்கலச்சேடியரின் அணிநிரை, இசைச்சூதர்களின் சூழ்கை, பட்டங்கள், பரிவட்டங்கள் என அனைத்தும் தேவை. துவாரகை பொலிந்த நாட்களில் என்ன நடந்ததோ அது நடக்கவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.\nகல்பொருசிறுநுரை - 56 கல்பொருசிறுநுரை - 58", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vetrinadai.com/social/sakalakalaavallimaalai-in-ten-ragas/", "date_download": "2021-01-25T02:18:48Z", "digest": "sha1:3HREWRYWPYVZNGOS5SPRG7ID6G2ISRSM", "length": 8406, "nlines": 61, "source_domain": "vetrinadai.com", "title": "பத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை \"எங்கும் உற்சாகம் எதிலும் உத்வேகம் அனைவருக்கும் நேசக்கரம்\"\nஉள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.\nஆசியாவின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதைப் பொருள் சங்கிலியின் தலைவன் பிடிபட்டான்.\nகொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.\nகிராமங்களின் ஓசைகள்.. வாசனைகளுக்கு இனிமேல்சட்டப் பாதுகாப்பு\nகொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.\nபாரிஸில் கல்லூரி மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள்\nபோர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.\nமுதல்வராகும் 19 வயது இளம்பெண்\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி\nஉலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.\nHome / Featured Articles / பத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை\nபத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை\nதமிழர்கள் பொதுவாக நவராத்திரி காலங்களை பக்தியோடும் அதேவேளை இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கும் கொண்டாட்டமாகவும் எடுத்துச்செல்வார்கள். பாடசாலைகள் முதற்கொண்டு ஊர்களின் சனசமூக நிலையங்கள் வரை பக்தியும் கொண்டாட்டமும் தொடர்ந்து செல்லும்.இன்றைய பல கலைஞர்கள் தங்கள் கலை ஆற்றுகைகளை தொடங்கியதும் அடிக்கடி மேடையேற்றியதும் கூட இந்த காலங்களாத்தான் அதிகூடுதலாக இருந்திருக்கக் கூடும்.அப்படியாக இந்த நவராத்திரி காலங்கள் எம் பண்பாடோடு இணைந்துவிட்ட காலங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇதே நவராத்திரி காலங்களில் எல்லோரும் இசைக்கும் பாமாலை தான் சகலகலாவல்லிமாலை.மன்னன் பாதுஷாவுடன் உரையாட ஹிந்துஸ்தானி மொழியை கற்றுத்தேற குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியைத் துதித்து பாடிய சகலகலாவல்லிமாலையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த பாமாலையை யாழ்ப்பாணம், உடுப்பிட்டி எனும் பிரதேசத்தில் இலக்கணாவத்தை எனும் ஊரில் வசிக்கும்,யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி சங்கீத ஆசிரியை திருமதி.விமலாதேவி இராஜேந்திரம் அவர்கள் பத்து வேறுபட்ட கர்நாடக சங்கீத இராகங்களில் பாடி வழங்கியுள்ளார்.\nவெற்றி நடை இணையத்தளம் இன்றைய நவராத்திரி வியஜதசமி வாழ்த்துக்களை பகிர்ந்து சகலகலாவல்லிமாலை பாமாலையை வாசகர்களுடன் பக்தியுடன் பகிர்கிறது.\nபாமாலை மற்றும் இராக வரிசை\nTags சகலகலாவல்லிமாலை பத்து இராகம்\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்\nNext அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகிறது\nஉள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.\nஎதிர்பார்த்ததை விட முன்னதாகவே 500 மீற்றர் ஆழத்தில் மாட்டிக்கொண்டிருந்த சீனாவின் சுரங்கத் தொழிலாளர்களில் பாதிப்பேரை உதவிப்படை மீட்டெடுத்தது. முதலாவதாக வெளியே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659265", "date_download": "2021-01-25T01:19:00Z", "digest": "sha1:W4IDUMGVQWVTUG6OTU43EUHRXB5GV37B", "length": 15121, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "49 பேருக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ...\nஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம் 5\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 50 ஆக உயர்ந்தது. இதில் இதுவரை, 11 ஆயிரத்து, 618 பேர் குணமடைந்த நிலையில், 292 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம், 139 பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 50 ஆக உயர்ந்தது. இதில் இதுவரை, 11 ஆயிரத்து, 618 பேர் குணமடைந்த நிலையில், 292 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம், 139 பேர் இறந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்க உத்தரவு(7)\nகாளியம்மன் கோவிலில் 27ல் கும்பாபிஷேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்க உத்தரவு\nகாளியம்மன் கோவிலில் 27ல் கும்பாபிஷேகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666393", "date_download": "2021-01-25T02:07:53Z", "digest": "sha1:UKDVU6YYN4ZMQBI37GTIYXLHWHVVEQCT", "length": 17488, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசிடம் லஞ்சம் ஊழியருக்கு ஜாமின்| Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nபோலீசிடம் லஞ்சம் ஊழியருக்கு ஜாமின்\nமதுரை : சிவகாசி ஜாபர் சாதிக் திருத்தங்கல்லில் போலீசாக பணிபுரிகிறார். சிவகாசியில் புது வீட்டிற்கு சொத்துவரி செலுத்த அந்நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை அணுகினார். அவர் ரசீது தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஜாபர் சாதிக் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.ஜாபர் சாதிக்கிடம் நவ.,3ல் ரூ.10 ஆயிரம் லஞ்சம�� வாங்கியதாக கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு போலீசார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : சிவகாசி ஜாபர் சாதிக் திருத்தங்கல்லில் போலீசாக பணிபுரிகிறார். சிவகாசியில் புது வீட்டிற்கு சொத்துவரி செலுத்த அந்நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை அணுகினார்.\nஅவர் ரசீது தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஜாபர் சாதிக் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.ஜாபர் சாதிக்கிடம் நவ.,3ல் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கார்த்திகேயன், 'முன்விரோதத்தில் தவறாக என்னை வழக்கில் சேர்த்துஉள்ளனர். ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. விருதுநகர் சூலக்கரை அன்னை சத்யா ஆதரவற்றோர் காப்பகத்திற்கு மனுதாரர் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். கீழமை நீதிமன்றத்தில்ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்.போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாரதிய கிசான் சங்க விவசாயிகள் டிச.8 போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்\nஏரியின் 13 கால்வாய்கள் ஆக்கிரமிப்பு குடியிருப்பு, நிலம், சாலையில் வெள்ளம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்��ுகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரதிய கிசான் சங்க விவசாயிகள் டிச.8 போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்\nஏரியின் 13 கால்வாய்கள் ஆக்கிரமிப்பு குடியிருப்பு, நிலம், சாலையில் வெள்ளம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667284", "date_download": "2021-01-25T02:06:59Z", "digest": "sha1:EMOWIEE3EJQANOS5XSFR6AU3HZJY4EEL", "length": 16106, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சுவர் இடிந்து பெண் பலி| Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nசுவர் இடிந்து பெண் பலி\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 54; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலா, 47. இருவரும், நேற்று முன்தினம் இரவு, தங்களின் கூரை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இரவு பெய்த கனமழையால், அருகில் இருந்த செல்லம்மாள் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர், நேற்று அதிகாலை இடிந்து, கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 54; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலா, 47. இருவரும், நேற்று முன்தினம் இரவு, தங்களின் கூரை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இரவு பெய்த கனமழையால், அருகில் இருந்த செல்லம்மாள் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர், நேற்று அதிகாலை இடிந்து, கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய மாலா, சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பன்னீர்செல்வம், நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668175", "date_download": "2021-01-25T02:06:04Z", "digest": "sha1:4CDNF4LF6MSJ5SMIM7JHZC4U36MN64KE", "length": 18338, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "காட்சிப்பொருளான வாரச்சந்தை திறந்தும் தீராத வேதனை; திறப்பு விழா முடிந்தும் தீராத வேதனை | Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nகாட்சிப்பொருளான வாரச்சந்தை திறந்தும் தீராத வேதனை; திறப்பு விழா முடிந்தும் தீராத வேதனை\nஉடுமலை : திறப்பு விழா முடிந்தும் காட்சிப்பொருளாக உள்ள, வாரச்சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, பெதப்பம்பட்டியில், தற்காலிகமாக வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப்பிறகு, வாரச்சந்தை கடைகளுக்கு, செஞ்சேரிமலை ரோட்டில், இடம் தேர்வு செய்யப்பட்டு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை : திறப்பு விழா முடிந்தும் காட்சிப்பொருளாக உள்ள, வாரச்சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகுடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, பெதப்பம்பட்டியில், தற்காலிகமாக வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப்பிறகு, வாரச்சந்தை கடைகளுக்கு, செஞ்சேரிமலை ரோட்டில், இடம் தேர்வு செய்யப்பட்டு, நிரந்தர கட்டடம் கட்ட, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, கடந்த, ஜூலை மாதத்தில், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில், வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது. ஆனால், இதுவரை சந்தை பயன்பாட்டுக்கு வராமல், காட்சிப்பொருளாக உள்ளது.\nஅப்பகுதி மக்கள் கூறியதாவது: நீண்ட கால கோரிக்கை நிறைவேறியும், பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், வாரச்சந்தை பூட்டியே கிடப்பது வேதனையளிக்கிறது. சந்தையில், இயற்கை வேளாண் முறையில், காய்கறி விற்பனை செய்பவர்களுக்கு, தனியிடம் ஒதுக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில், சந்தையை திறக்க குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாலுகா தலைமையகத்தில் தீயணைப்பு நிலையம் அவசியம்\nபொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை இருப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசக���்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாலுகா தலைமையகத்தில் தீயணைப்பு நிலையம் அவசியம்\nபொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை இருப்பு\nஉலக தமிழர��� செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669561", "date_download": "2021-01-25T01:59:31Z", "digest": "sha1:S7VNDOHBDUYDCDRPWUVKI4QBAT3Z6SV3", "length": 18537, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனை இடத்தில்கலெக்டர் அலுவலகம் | Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nஅரசு மருத்துவமனை இடத்தில்கலெக்டர் அலுவலகம்\nதென்காசி:தென்காசியில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைய இருந்த இடத்தில், கலெக்டர் அலுவலகம் கட்ட, அவசர அவசரமாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, 2019 நவ., 22ல் தமிழகத்தின், 33வது மாவட்டமாக, தென்காசி உருவானது. தென்காசி மேலகரத்தில், அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான நிலத்தில், 35 ஏக்கரில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, ஏற்பாடுகள் நடந்தன.இதை, தி.மு.க.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதென்காசி:தென்காசியில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைய இருந்த இடத்தில், கலெக்டர் அலுவலகம் கட்ட, அவசர அவசரமாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.\nதிருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, 2019 நவ., 22ல் தமிழகத்தின், 33வது மாவட்டமாக, தென்காசி உருவானது. தென்காசி மேலகரத்தில், அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான நிலத்தில், 35 ஏக்கரில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, ஏற்பாடுகள் நடந்தன.இதை, தி.மு.க., எதிர்த்த நிலையில், அங்கு கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டது.\nஅப்போது, அரசு தரப்பில், '35 ஏக்கர் நிலம் உள்ள வேறு இடத்தை தேர்வு செய்ய உள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று அவசர அவசரமாக, தென்காசி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, காணொலி ம��லம் முதல்வர், பழனிசாமி., அடிக்கல் நாட்டினார். துவக்கத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட குறைந்தபட்சம், 35 ஏக்கர் நிலம் தேவை என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nதற்போது, தென்காசி அரசு மருத்துவமனை அருகே வெறும், 11 ஏக்கர் நிலத்தில், 119 கோடி ரூபாயில், ஆறு தளங்களுடன் கலெக்டர் அலுவலகம் கட்ட, பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. தென்காசி அரசு மருத்துவமனையை ஒட்டி, மருத்துவக் கல்லுாரி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், தற்போது கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.கலெக்டர் அலுவலகத்திற்கு இந்த இடம் தேர்வானதால், அரசு மருத்துவமனை அருகே மருத்துவக் கல்லுாரி அமைய வாய்ப்பு இருக்காது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரஜினி கட்சியினருக்கு 'டி - ஷர்ட்' தயாரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தா��், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரஜினி கட்சியினருக்கு 'டி - ஷர்ட்' தயாரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678471", "date_download": "2021-01-25T00:52:59Z", "digest": "sha1:KUALMCKD5XYDFJ2HESEHJKNYG6Z3H5AG", "length": 18835, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா: தேனி டிஸ்சார்ஜ் 16,575| Dinamalar", "raw_content": "\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ...\nஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்\nஇது உங்கள் இடம்: 'பிட்டு' போட்டு சீட்டு ...\nகொரோனா: தேனி டிஸ்சார்ஜ் 16,575\nமதுரை:தேனி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 16,575 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,781 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 18 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,438 ஆகும். இதுவரை 450 பேர் இறந்துள்ளனர். தற்போது 207 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் புதிதாக 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:தேனி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 16,575 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.\nமதுரை மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,781 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 18 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,438 ஆகும். இதுவரை 450 பேர் இறந்துள்ளனர். தற்போது 207 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nதிண்டுக்கல்லில் புதிதாக 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,507 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 20 பேர் உட்பட மொத்தம் 10,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 142 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 16,575 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,850 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி 322.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3 பேர் குணமடைந்தனர். புதிதாக 2 பேருக்கு கொரோனா வால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6302 பேர் பாதிக்கப்பட்டதில் 6144 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 26 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 132 பேர் பலியாகியுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் நேற்று 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்தம் 6494 பேர் பாதிக்கப்பட்டதில் 6319 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 49 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். 126 பேர் பலியாகியுள்ளனர்.\nவிருதுநகரில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 10 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 16,277 பேரில் 15,966 பேர் குணமடைந்துள்ளனர். 83 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுச்சனுார் கோயிலில் சிறுவர்கள் முதியவர்களுக்கு அனுமதியில்லை\nசபரிமலையில் மண்டல காலம் நிறைவு: மகரவிளக்கு சீசனுக்கு டிச.30ல் நடை திறப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரை��ும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுச்சனுார் கோயிலில் சிறுவர்கள் முதியவர்களுக்கு அனுமதியில்லை\nசபரிமலையில் மண்டல காலம் நிறைவு: மகரவிளக்கு சீசனுக்கு டிச.30ல் நடை திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679362", "date_download": "2021-01-25T00:45:43Z", "digest": "sha1:HQQ2MTNAFRLH77O7ZZKD2KWPRFXZXOLZ", "length": 17630, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் விழா| Dinamalar", "raw_content": "\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ...\nஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்\nஇது உங்கள் இடம்: 'பிட்டு' போட்டு சீட்டு ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் விழா\nசென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் விழா ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள லயன்ஸ் டயாலிஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. த.மா.கா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், உதவி பொருட்களை வழங்கினார். விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநருமான என்.ஆர்.தனபாலன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் விழா ஜி.கே.எம்.அரிமா சங்கம் சார்பில் மயிலாப்பூரில் உள்ள லயன்ஸ் டயாலிஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nத.மா.கா தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், உதவி பொருட்களை வழங்கினார். விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநருமான என்.ஆர்.தனபாலன், பன்னாட்டு அரிமா இயக்குனர் சம்பத், அரிமா மாவட்ட ஆளுனர் தியாகராஜன், அரிமா மாவட்ட பொருளார் விஜயகுமார், அரிமா சங்க தலைவர் சரவணன், செயலாளர் மோகனசுந்தரம், பொருளாளர் பார்த்தசாரதி, சகாயராஜ்,ரவி, ராஜா,சீனிவாசன் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்கள் நீதி மையமும் திராவிடக் கட்சி தான்: கமல்(97)\nஎம்.எல்.ஏ., வுக்கு அ.தி.மு.க.,வில் பதவி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது ஒரு அகில உலக கட்சி.. அடேங்கப்பா.. ரொம்ப பெரிய கட்சிதானோ அப்படின்னா 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிச்சயம் இருக்குமா அப்படின்னா 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிச்சயம் இருக்குமா வாக்காளர்கள் இல்லாமலேயே வெற்றி பெறக்கூடிய ஒரே கட்சி தமக ..ஓ த மா கா வா வாக்காளர்கள் இல்லாமலேயே வெற்றி பெறக்கூடிய ஒரே கட்சி தமக ..ஓ த மா ��ா வா அப்புடின்னா தன்னை மாட்டாத காட்சிஊடக கட்சி.. த மா கா க ... தமக்காக .. என்பதே சரி .. ஒரு கட்சி ஒருத்தலைவர் ஒரு உறுப்பினர் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவு���்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் நீதி மையமும் திராவிடக் கட்சி தான்: கமல்\nஎம்.எல்.ஏ., வுக்கு அ.தி.மு.க.,வில் பதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686490", "date_download": "2021-01-25T02:04:15Z", "digest": "sha1:MTMPBVP3U3I7A66SYXUIJNGYZQNHPZWU", "length": 16649, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சாரம் தாக்கி சிறுவன் பலி| Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nமின்சாரம் தாக்கி சிறுவன் பலி\nஅவலுார்பேட்டை : வீட்டின் மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தார். வளத்தி அடுத்த மரக்கோணம் கிராமத்தை சேர்ந்த காளிதாசன் மகன் பிரேம்குமார்,7; அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மதியழகன் வீட்டு மாடியில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடினார்.அப்போது எதிர்பாராத விதமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅவலுார்பேட்டை : வீட்டின் மாடியில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தார்.\nவளத்தி அடுத்த மரக்கோணம் கிராமத்தை சேர்ந்த காளிதாசன் மகன் பிரேம்குமார்,7; அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மதியழகன் வீட்டு மாடியில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடினார்.அப்போது எதிர்பாராத விதமாக வீட்டையொட்டி இருந்த மின்கம்பத்தில் இருந்த மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி, பிரம்குமார் துாக்கி வீசப்பட்டார்.\nபடுகாயமடைந்த பிரேம்குமாரை, அவரது பெற்றோர் சேத்பட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனியார் பள்ளி ஆசிரியை மாயம்\nகோர்ட்டில் சத்தமிட்ட பெண் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெ��ிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியார் பள்ளி ஆசிரியை மாயம்\nகோர்ட்டில் சத்தமிட்ட பெண் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687381", "date_download": "2021-01-25T02:03:10Z", "digest": "sha1:QYBNITLXE5LBJTF6PAR5ZPRCQILE6G5E", "length": 25581, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் மோடி புகழாரம் சூட்டிய உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nபிரதமர் மோடி புகழாரம் சூட்டிய உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 224\nஉலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா ... 101\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 269\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி 56\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 269\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 224\nஇது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா\nபுதிய பார்லிமென்ட் அடிக்கல் நாட்டு விழாவில், உத்திரமேரூர் குடவோலை முறை தேர்தல் கல்வெட்டு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பின், உத்திரமேரூருக்கு வரும், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.பல்லவர்களால் திட்டமிடப்பட்டு, சோழர்களால் செப்பனிடப்பட்ட அற்புத நகரமாக உத்திரமேரூர் திகழ்கிறது. இவ்வூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோவிலும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதிய பார்லிமென்ட் அடிக்கல் நாட்டு விழாவில், உத்திரமேரூர் குடவோலை முறை தேர்தல் கல்வெட்டு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பின், உத்திரமேரூருக்கு வரும், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.\nபல்லவர்களால் திட்டமிடப்பட்டு, சோழர்களால் செப்பனிடப்பட்ட அற்புத நகரமாக உத்திரமேரூர் திகழ்கிறது. இவ்வூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோவிலும்,\nபல்லவர்களால், நிறுவப்பட்டு, சோழர்களால் செழுமைப்படுத்தப்பட்டது. இக்கோவிலில்,\nவரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள்அதிகம் உள்ளன.பொதுவாக கோவில்களில்,\nகல்வெட்டுகள் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும். ஆனால், வைகுண்டபெருமாள் கோவிலின் அடிப்பாகம் முழுதும், கல்வெட்டுகளால் நிறைந்த சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது.\nஊராட்சி தேர்தல் முறைகள் குறித்து, தமிழகத்தில் உள்ள கோவில்களில், சில கல்வெட்டுகள் கிடைத்தாலும், உத்திரமேரூரில் கல்வெட்டுகளில், கி.பி., 750 - 1250ம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து நிர்வாக பணிகளையும் குறித்து வைத்துள்ளனர்.'தொடர்ந்து, 500 ஆண்டுகள் நடந்த ஊராட்சி முடிவுகள், கல்வெட்டின் மூலம் கிடைக்கக்கூடிய ஒரே ஊர், உத்திரமேரூர் மட்டுமே' என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nசிறப்பு வாய்ந்த குடவோலை தேர்தல் முறையை உலகுக்கு பறைசாற்றிய, உத்திரமேரூர்\nகல்வெட்டு குறித்து, பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் அடிக்கல் நாட்டுவிழாவில் பேசினார்.''காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகளில், மக்கள் பிரதிநிதிகள்\nதேர்ந்தெடுப்பு பற்றியும், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, உத்திரமேரூரில் மகா சபை மற்றும்\nமக்கள் சபை நடந்தது பற்றி, கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது,'' என்றும் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி பேசினார்.\nஇதையடுத்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ள உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து\nஉள்ளது.கோவிலில் கல்வெட்டுகள் பழங்காலத்து தமிழ் எழுத்துக்களில் உள்ளதால், அதை படிக்க முடியவில்லை. கல்வெட்டுகளின் முழு விபரங்களை, சிறு புத்தகமாக வெளியிட தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர்\nகுடவோலை முறை குறித்து, கல்வெட்டுகளில் தகவல்கள் உள்ளன. ஊரை நிர்வாகம் செய்யக்கூடிய தகுதியான நபர்களின் பெயரை, பனையோலையில், எழுத்தாணியால் எழுதி, அவற்றைகுடத்தில் இடுவர். அதில் ஒரு ஓலையை, காலை நேரம் எதுவென்றும், மாலை நேரம் எதுவென்றும் விபரமறியா குழந்தையை தேர்ந்தெடுக்க செய்வர்.\nகுழந்தை தேர்ந்தெடுக்கும் ஓலையில் இருக்கும் பெயரை உடையவர், மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கப்படுவர். இந்த தேர்தல் முறை, குடவோலை தேர்தல் என சிறப்பு பெற்றது.\nசதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட உத்திரமேரூர், 30 குடும்புகள் எனப்படும் வார்டுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு பிரதி என, 30 பிரதிநிதிகள் குடவோலை முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஏரி, தோட்டம், பொன், பொருள் என, தனித்தனி வாரியங்களுடன், குடும்புகள் செயல்பட்டுள்ளன.\nவேட்பாளரின் தகுதிகள், தகுதியற்றவர்கள் என்கிற அளவீடு ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான மக்களாட்சி முறைக்கு வித்திட்டது.குடவோலை முறை தேர்தல் குறித்து, கோவில் கல்வெட்டில் உள்ள தகவல்களை பார்வையாளர்கள் அறிந்துகொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சில எழுத்துக்கள் மங்கிய நிலையில் உள்ளன. அதை சீரமைக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாரபட்சமின்றி பொங்கல் பரிசு: தொழிற்சங்கங்கள் கோரிக்கை\nகட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஜேந்திர சோழன் சிலை மும்பை துறைமுகத்தில், சோழன் குடவோலை ஐநா சபை சென்றால் தான் தமிழக திராவிட அரசாங்கங்கள் முனைப்பு காட்டும்.\nஇதையெல்லாம் ஆராய்ந்த பிறகுதான் நம்முடைய அஞ்சாநெஞ்சன் திரு T.N. சேஷன் அவர்கள், அரசியல் வாதிகளுக்கெல்லாம் ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்��ுக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரபட்சமின்றி பொங்கல் பரிசு: தொழிற்சங்கங்கள் கோரிக்கை\nகட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689163", "date_download": "2021-01-25T02:01:05Z", "digest": "sha1:4LH2B7TQ4EEZD33DPYWFTXNWNOV4VBBK", "length": 16642, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவக்கல்லூரியில் சேர்ந��த மாணவிக்கு உதவித்தொகை| Dinamalar", "raw_content": "\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ...\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ...\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு\nதுரைமுருகன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு\nஅரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி 'நீட்' ...\nரூ 2,500 வாங்க இன்றே கடைசி நாள்\nகாங்., கட்சியின் காலண்டர் பிரசாரம்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய ... 1\nமருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவிக்கு உதவித்தொகை\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பேகாரஹள்ளி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து, தமிழக அரசின், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த, மாணவி பிரியாவுக்கு, தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன், சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவித்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகங்கள், ஆடைகள், சூட்கேஸ், மருத்துவ\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பேகாரஹள்ளி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து, தமிழக அரசின், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த, மாணவி பிரியாவுக்கு, தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன், சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவித்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகங்கள், ஆடைகள், சூட்கேஸ், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி(பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார் (அரூர்), தர்மபுரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன், வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உ��்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/25017/", "date_download": "2021-01-25T00:41:21Z", "digest": "sha1:NUT47IXAKOV4YCTYQEKYRIGW2VHB5S6R", "length": 9440, "nlines": 135, "source_domain": "www.pagetamil.com", "title": "பிழையாக நடந்தால் செருப்பால் அடியுங்கள்: வீடுவீடாக செருப்பு கொடுக்கும் வேட்பாளர்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிழையாக நடந்தால் செருப்பால் அடியுங்கள்: வீடுவீடாக செருப்பு கொடுக்கும் வேட்பாளர்\nதெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் பல வித உத்திகளை பாவித்து வருகின்றனர். இந்நிலையில் கொருட்லா தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான அகுலா ஹனுமந்த் என்பவர் வீடு வீடாக சென்று வித்தியாசமாக ஓட்டு சேகரித்து வருகிறார்.\nஅவர், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, செருப்புகளை கொடுத்து, தான் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிக்கு வந்த பிறகு சரியாக பணியாற்றவில்லை என்றாலோ, வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்றாலோ தாராளமாக மக்கள் என்னை செருப்பால் அடிக்கலாம் என கூறி வருகிறார்.\nஅத்துடன் தனது பணியில் திருப்தியில்லை என்றால் மக்களே தன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, வருங்கால தேதி குறிப்பிட்ட ராஜினாமா கடிதத்தையும் மக்களிடம் அளித்து வருகிறார்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா பானர்ஜி: பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம்: கார்த்தி சிதம்பரம்\nஇந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது மாணவி\nபிரான்ஸில் காதலர்களால் கொல்லப்பட்ட 2 யாழ் யுவதிகள்: தொடர்ந்தும் காதலர்கள் தலைமறைவு\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nபேஸ்புக் காதல்: பல்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்\nஇரண்டாவது டெஸ்டிலும் முரட்டு ஃபோர்மில் ரூட்\nகாலியில் இலங்கையை கதிகலங்க வைத்த அண்டர்ஸன்: ரிச்சர்ட் ஹாட்லிக்குப் பின் புதிய மைல்கல்\nமரணிக்கும் அபாயம்: கொரோா தீவிர சிகிச்சை பிரிவிலேயே திருமணம் செய்த ஜோடி\nநேற்று மேலும் 3 மரணங்கள்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள��� நேற்று (24) பதிவாகியுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது. மரணங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு- கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான...\n27 மனைவிகள், 150 பிள்ளைகள்: ஒரே வீட்டில் வசிக்கும் கனடியர்\nயாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இரண்டு இளைஞர்கள்\nகல்முனை செயிலான் வீதி – வாடி வீட்டு வீதி வரை: 27 நாட்களின் பின்னர்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா பானர்ஜி: பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/2020/08/29/", "date_download": "2021-01-25T00:40:39Z", "digest": "sha1:ZWRSHZ5YY3WHTFNA5Y5MLC4ZXTB3JIUE", "length": 5187, "nlines": 69, "source_domain": "www.sramakrishnan.com", "title": "August 29, 2020 – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\n– கவிஞர் சுகுமாரன். காசிக்கு சென்ற ஆண்டு போனபோது பார்க்க விரும்பிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்தது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த அந்த வீட்டைத் தேடி தினமும் பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நண்பகலுக்குக் கொஞ்சம் முன்பாக அந்த வீட்டைச் சென்றடைந்தேன். அன்று அந்தப் பகுதியில் மின் துறையினர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே மின்சார விநியோகம் இல்லை. குறைந்த வெளிச்சத்தில்தான் உஸ்தாதின் வீட்டைப் பார்க்க வாய்த்தது. சுவர்களில் …\nஉஸ்தாத் இல்லம் Read More »\nஇலக்கியம் / By admin\nவண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு தமிழ் நாவல்களில் அபூர்வமானது. மிகச்சிறப்பான நாவல். சிறந்த ஐரோப்பிய நாவல்கள் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய நாவலிது. வண்ணநிலவனின் கம்பாநதியும், கடல்புரத்திலும் வேறுபட்ட கதைக்களன்கள். மொழி நடை கொண்டவை. ஆனால் ரெயினீஸ் ஐயர் தெருவின் எழுத்துமுறை முற்றிலும் கவித்துவமானது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயங்களில் கேரல் பாடியபடியே வருபவர்களைக் காணும் சந்தோஷம் போன்றது. நீர்வண்ண ஓவியங்களுக்கெனத் தனி அழகு இருக்கிறது. அப்படித் தான் …\nமழையின் மனிதர்கள் Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvalluvan.com/2017/04/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-25T00:17:36Z", "digest": "sha1:ENLWSRPKDESTG2K4UGGJGXJ5KQZBMGT6", "length": 20394, "nlines": 288, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News விவசாய போராட்டம் வெற்றியா? - THIRUVALLUVAN", "raw_content": "\nசோழ மண்டலம் சோறுடைத்து என்பர். தஞ்சை நெற்களஞ்சியம் அனைவருக்கும் உணவளித்தது போய், அதன் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலை தொடர்கிறது.\nதமிழகத்தின் வரலாறு காணத வறட்சிக்கு, பெரிதும் பலியாகியது தமிழக விவசாய பெருங்குடி மக்களே.\nதமிழக அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் போதவில்லை என்றும், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் கடந்த 42 நாட்களாக தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் தென்னக நதிநீர் இணைப்பு சங்க தலைவரும், விவசாயிமான அய்யாகண்ணு தலைமையில் போராடி வருகிறார்கள்,\nபல்வேறு போராட்ட யுத்திகளை கடைபிடித்து போராடி வரும் விவசாயிகளுக்கு தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. வரும் 25-ம் தேதி தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, சர்வ கட்சிகளின் பொது வேலை நிறுத்ததால் தமிழகம் ஸ்தம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை செவி மடுத்து, செயல்படுத்துமானால் அது விவசாயிகளின் வெற்றியாக இருக்கும். அனைவரும் எண்ணமும் விவசாயிகளின் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதாகவே உள்ளது.\nஏழை விவசாயி உயிர் வாழ்ந்தால் பயிர் வாழும். உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றவர் தொழுதுண்டு பின் செலல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப. அனைவரும் விவசாயிகளின் பின் செல்ல வேண்டிய வரலாற்று கடமை அனைத்து தமிழருக்கும் உள்ளது. வரப்புயர நீருயரும், நீருயுர நெல்லுயரும், நெல்லுயர குடியுரும், குடியுர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்ற ஒளவை பாட்டி பாடலை மனதில் கொண்டாலே அனைத்து பிரச்சனைகளும் அகலும். தமிழகத்தின் நீராதாரங்களை உடன் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதை பாதுகாப்பதில் அதிக சிரத்தையும், உளப்பாடும் தேவை. தற்காலிக தீர்வு அவசியம் என்பதோடு, நிரந்தர தீர்வே நிஜ தீர்வாக இருக்கும். அதுவே விவசாயிகளின் இறுதி வெற்றியாக இருக்கும்.\nஎன்று தணியும் இந்த தண்ணீர் தாகம் மதகுகள் நாசம் ஏன்\n[:en]மக்களவையில் வாக்கெடுப்புக்கு பின் முத்தலாக் மசோதா நிறை��ேற்றம்[:]\nNext story குண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை\nPrevious story மூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 22 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en] எனது ஆன்மீகம் – 58 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 19 ஆர்.கே.[:]\n[:en]புலன் உணர்வுகளால் உருவாக்கப்பட்ட சக்கரம்தான் காலம்.[:]\nஇயற்கையகா உரங்குகுகூறேன் ஏதுவும் ஏண்னிடம் இல்லை\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஏழரைச் சனி என்ன செய்யும்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\n[:en]இந்திய சீன பிரச்னை தீர்வு எட்டபடுமா\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n2019- சில சிறந்த படங்கள்(1)\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvalluvan.com/2018/03/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2021-01-25T01:36:32Z", "digest": "sha1:YBEPA46VYOYFASQLZLTPZ45ONTGKBGC4", "length": 20760, "nlines": 296, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News ஒரு ஆன்ட்ராய்டு போன் - THIRUVALLUVAN", "raw_content": "\nஒரு ஆன்ட்ராய்டு போன் வாங்கியாச்சு\nஸ்விட்ச் ஆன் பண்ணியவுடனே, googleன் ஆப் கள் (செயலிகள்) அதில் இருந்தன.\nஅந்த போனை இயக்கத் தேவையான போதுமான எல்லா செயலிகளையும் கூகுள் தந்திருந்தது. பேச, மெசேஜ் பண்ண, வீடியோ ஆடியோ போட்டோ போன்றவைகளை சேவ் பண்ண, ஈ மெயில் பண்ண, சாட் பண்ண போன்ற இன்னும் பல\nஅந்த செயலிகளை டெலிட் பண்ணிவிட்டு நாமாக நம் இஷ்டத்திற்கு பிரைவேட்டாக வேறு செயலிகளை அந்த இடத்திற்கு கொண்டு வர முடியாது\nஆனால் கூடுதல் செயலிகளை கொண்டு வர முடியும். முகநூல் வாட்ஸ்அப்,மெசஞ்சர்,கீ போர்டு போன்ற இன்னும்பல. இவைகளை டெலிட் பண்ண முடியும்.\nநாம் பிறக்கும் போது, இதே போன்ற செயலிகளுடனேதான் பிறந்திருக்கிறோம்\nஆசை பட, பயப்பட, பகையுணர, காமப்பட, அன்பாக இருக்க, விரோதமாக இருக்க போன்ற இன்னும் பல\nஇவைகளுடன் குடித்தனம் நடத்தலாம். ஆனால் அழிக்க முடியாது.\nஇது போக கூடுதல் விசயங்களை நாம் வெளியிலிருந்து பெறலாம்.\nபோதை, கல்வி விவரனம் இன்னும் பல. இவைகளைப் பயன்படு்த்தாமலும் விட்டு விட முடியும்\nபோனில் இருக்கும் ஒவ்வொரு செயலியும் ரன்னிங்கிலேயே இருக்கும். ரெஸ்டில் சும்மா இருக்காது.\nஅதே போல்தான் நம் மனதில் உள்ள மேற்சொன்ன செயலிகள் யாவும் ரன்னிங்கிலேயே இருக்கும். இந்த ரன்னிங்கைத்தான் எண்ண ஓட்டமாக உணர்கிறோம். அவைகளை நிறுத்த முடியாது\nஇவைகளை செலக்ட் பண்ணி வேலை வாங்கும் “நாம்” என்ற ஒன்று இவைகளில் சம்பந்தப் படாமலேயே இவைகளுடன் உறவு வைத்திருப்பதை நாம் தவத்தின் மூலமாக சரியாக உணரலாம். அது கடவுளாகும்\nசமயத்தில் இந்த “நாம்”, செயலிகளை வேலை வாங்கும் போது தன்னை அந்தச் செயலியாகவே நினைத்தால் அது அகங்காரமாகும். நாம் எல்லோருமே இந்த மாதிரியான அகங்காரத்திலேயே இருப்பதால், ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொருவர் தனித்தனியாக இருப்பதாக உணர்ந்து தனிநபரை உருவாக்கிவிடுகிறோம்.\nஆன���ல் செயலிகளைத் தாண்டிய “நாமில்” தனிநபர்கள் இல்லை. கடவுள் மட்டுமே உள்ளார்\nசொத்து தகராறில் சசிகலா-நடராசன் குடும்பம்\n[:en]எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: ‘தீர்ப்பு தவறு’ மத்திய அரசு வாதம்; தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்[:]\nNext story ஒரு ஆன்ட்ராய்டு போன்\nPrevious story ஒரு ஆன்ட்ராய்டு போன்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 14 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 69 ஆர்.கே.[:]\n[:en]அன்பு பயம் அறியாதது-சுவாமி விவேகானந்தர்[:]\n[:en]முதல்முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 2. ஆர்.கே.[:]\nஉலக அதிசயம் என்றால் என்ன\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 21 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]\n[:en]சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா: அதன் தளையும் முக்தியும்[:]\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(2)\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nவிழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nஇந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள���ளைப்பிரியமா\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(5)\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nரஜினி அரசியல் வருகை எப்படி இருக்கும்\n[:en]வடகிழக்கு பருவமழை தத்தளிக்கும் வட தமிழகம் – ஆர்.கே.[:]\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16716", "date_download": "2021-01-25T01:10:11Z", "digest": "sha1:BJH3STRNGKA4N7TSIHP7ANEOUMYGVB2C", "length": 40115, "nlines": 251, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 25 ஐனவரி 2021 | துல்ஹஜ் 543, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 15:23\nமறைவு 18:21 மறைவு 03:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, அக்டோபர் 17, 2015\nஹாங்காங் கஸ்வாவின் வருடாந்திர பொதுக்குழு & இன்பச் சிற்றுலா நிகழ்வுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3434 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹாங்காங்கிலுள்ள காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (Kayal Students Welfare Association - KSWA) சார்பில் நடைபெற்ற அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இன்பச் சிற்றுலா நிகழ்ச்சிகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளிய���டப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nபிஸ்மில்லாஹ் - நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூலிஹில் கரீம்\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவற்ற கருணையால், எமது ஹாங்காங் கஸ்வா அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழு மற்றும் இன்பச் சுற்றுலா நிகழ்வுகள், ஹாங்காங்கிலுள்ள \"செக் கேங்\" (Chek Keng) என்னும் மலைப்பகுதி சுற்றுலாத் தீவில், கடந்த செப்டம்பர் மாதம் (26 & 27) சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது.\nநம் வேலைப்பளுவின் காரணமாக உடலும் உள்ளமும் களைப்படைந்து இருந்த மனம், இந்த சுற்றுலாவின் அறிவிப்பு வந்ததும், உள்ளங்களில் ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி நம் முகத்தில் புன்னகையாய் பிரகாசித்தது.\nஇந்த சுற்றுலாவின் ஆரம்பம், நம் காயல்வாசிகள் அதிகமாக குடியிருக்கும் \"சிம் ஷா ஷுய்\" (Tsim Sha Tsui) பகுதியில் அமைந்திருக்கும் YMCA கட்டிட அருகில் இருந்து, இரண்டு பேருந்துகளில் மொத்தம் 75 பேர் கொண்ட குழு 26ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு கிளம்பியது. இப்பயணம் கிளம்பும் வரை அரை மணிநேரமாக தென்றல் காற்றுடன் ஒரு மிதமான மழை பொழிந்துகொண்டே இருந்தது. பேருந்து கிளம்பியதுடன் அதுவும் நின்று கொண்டது.\nபிரயாண பிராத்தனைகளுடன் இனிதே தொடங்கிய இப்பயணம், பேருந்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் மற்ற நண்பர்களை ஒரே இடத்தில் சந்தித்தது ஒரு அழகிய ஆனந்தத்தை அள்ளிக்கொடுத்தது. என்னதான் அடிக்கடி பார்த்தாலும், தொலைபேசியில் பேசினாலும் இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் சந்திப்பது ஒரு இனம் புரியாத பூரிப்புதான்.\nநம் காயல்பதிக்கே உரித்தான வழக்கமான நல விசாரிப்புக்கு பின், இயல்பான கேலியும், நகைச்சுவையும் பேருந்திலேயே அமர்க்களமாக ஆரம்பமானது. சுமார் ஒரு மணிநேர பேருந்து பயணத்திற்கு பின் \"வாங் செக் பியர்\" (Wong Shek Pier) என்னும் படகு கரைக்கு வந்தடைந்தனர். அங்கிருந்து 4 தனியார் விரைவு படகுகளில் 10 நிமிட பயணத்திற்கு பின் நாம் சேரவேண்டிய இடமான \"செக் கேங்\" (Chek Keng) தீவுவிற்கு வந்தடைந்தோம்\nஇயற்கை எழில் கொஞ்சம் அந்த அழகிய தீவை பார்த்ததும் நம் மனங்கள் ஒரு விதமான சந்தோஷத்திற்கு ஆளானது. உறுதியான மலையும், அதன் மீது மோதும் ஆழ்கடல் அலையையும் பார்த்த அழகை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை யாவையும் படைத்து பரிப்பக்குவபடுத்தி நம்மை ரசிக்க வைத்த வல்ல அல்லாஹ்வை எப்படி புகழ்வது\nபடகை விட்டு அதன் கரை���ில் இறங்கி ஒரு நிமிட நடை தூரத்தில் உள்ள விடுதிக்கு சென்றோம். அந்த தீவில் அந்த ஒரு விடுதி மட்டும் தான், இதற்கு முன்பதிவு தேவை. இரண்டு மாத முன்பே நம் வருகையை ஆன்லைனில் பதிவு செய்து வைத்ததால் அதற்கான முறையான ஆவணங்கள் காட்டி உள்ளே நுழைந்தோம்.\nஅஸ்ர் தொழுகை & மாலை சிற்றுண்டி:\nஒவ்வொருவரும் அவர்களே தங்களின் படுக்கை இடங்களை தேர்ந்தெடுத்து தங்களின் உடமைகளை வைத்து விட்டு அஸர் ஜமாத்திற்கு தயாராகினார்கள். மாலை சுமார் 5.45 மணிக்கு அஸர் ஜமாஅத் முடிந்த பின் நம் காயல் தேநீரும், சமூசவும் பரிமாறப்பட்டது.\nஒரு முழு நாள் பயணம் என்பதாலும், அக்கம் பக்கத்தில் அங்கு எதுவும் கிடைக்காது என்பதாலும் சமையலுக்கு தேவையான எல்லா பொருட்களும், எரிவாய்வு போன்ற அதன் அனைத்து தளவாடங்களும் நாம் ஏற்கனவே தயார் செய்து கொண்டுச்சென்றோம். நம்மூர் கோமான் தெரு சமையல் கலை வல்லுனரான சகோதரர் பஹ்ருத்தீன் என்ற தீன்-பாயும் அவருக்கு உதவியாக சகோதரர் கூஸ் அப்துல் காதரும் மற்றும் நம் உறுப்பினர்கள் சிலரும் உணவு சமையல் விஷயங்களை கவனித்து வந்தார்கள்.\nஅறிவுத்திறன் போட்டி & மஃரிப் தொழுகை:\nதேநீர் அருந்தியவாறே வந்த குழுக்களை அறிவு திறன் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிக்காக நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டார்கள். அந்த அணிகளுக்கு எஸ்.எம்.கே. இஸ்மாயீல் காதிரி, நம்மூரில் இருந்து விருந்தினராக வந்திருந்த சகோதரர் எல். எம். இ. கைலாணி, கே.எஸ்.டி. மன்சூர் மற்றும் ஏ.எல். அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அதோடு மக்ரிப் தொழுகைக்குரிய நேரம் வந்ததும் மக்ரிப் ஜமாஅத் சிறப்பாக நடைபெற்றது.\nஅதன் பின், பிரிக்கப்பட்ட 4 அணிகளும் தனி தனிக் குழுவாக அமர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் தயாராயினார்கள்.\nமுதலாவதாக அறிவுத்திறன் போட்டி ஆரம்பமானது. நம் செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் எம். என். முஹியித்தீன் கடந்த ஆண்டு போல் இவ்வ்வருடமும் லேப்டாப் மற்றும் ப்ரொஜெக்டர் உதவியுடன் சிறப்பாக வடிவமைத்து நடத்தியது மிகவும் விறுவிறுப்பாகவும் சுவராசியகமாகவும் இருந்தது. இவருக்கு மற்றொரு செயற்குழு உறுப்பினர் எஸ்.ஹெச். மக்பூல் மிகவும் உறுதுணையாக இருந்து மதிப்பெண்களையும், போட்டியாளர்களின் நேர கட்டுப்பாட்டையும் கவனித்துக்கொண���டார்.\nபோட்டியின் முதல் கேள்வியிலேயே விறுவிறுப்பு ஆரம்பமானது. நடுவர்களுடன் செல்ல சண்டைகளும், அதன் தொடர்ச்சியாக நகைச்சுவைகளும் இப்போட்டிகளின் ஆர்வத்தை இன்னும் மெருகூட்டியது. இப்போட்டிகள் அறிவுத்திறன் மட்டுமல்ல, சிரித்து மகிழக்கூடிய சுற்றுகளை உள்ளடங்கி இருந்ததால், கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இது மிகவும் உற்சாகமூட்டியது. சுமார் இரண்டரை மணிநேரம் ஆரவாரத்தோடும், ஆனந்த ஆர்ப்பாட்டத்தோடும் நடைபெற்று முடிவடைந்தது.\nஇஷா தொழுகை & இரவுணவு:\nபின்பு இஷா ஜமாஅத் தொழுகை நடைபெற்றது. ஜமாஅத் முடிந்ததும் இரவு உணவும் தயாரானது. நம்மூர் புகழ் பரோட்டா மற்றும் நாட்டு கோழி கறியும் மணக்க மணக்க பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nஅதன் பின்பு அனைவரும் சிறு சிறு கூட்டமாக ஓய்வாக அமர்ந்து ஊர் கதைகள், தமாஷ், கிண்டல்கள் எல்லாம் அளவளாவி கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இஞ்சி புதினா கலந்த கருந்தேநீர் விளம்பப்பட்டது. நேரம் போக போக அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு சென்று உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.\nஃபஜ்ர் தொழுகை & விடியல் ரசனை:\nபஜ்ர் நேரம் வந்ததும், தொழுகைக்கு அழைப்பு விடுத்து சுபுஹு ஜமாஅத் நடைப்பெற்றது. அதன் பிறகு ஒரு சிலர் மீண்டும் உறக்கத்திற்கு சென்றனர். ஒரு சிலர் கூட்டாக இருந்து உலக, ஊர் நடப்புகளை பற்றி உரையாடி கொண்டிருந்தார்கள், வேறு சிலரோ அந்த தீவின் இயற்கையான விடியற்காலை அழகை ரசிக்க நீண்ட நடைபயணம் மேற்கொண்டார்கள். அதிலும் ஒரு சிலர், ஹாபிழ் அப்துல் பாசித் மற்றும் பி.எஸ். ஷாகுல் ஹமீத் அவர்களின் தலைமையில் Hiking என்று சொல்லக்கூடிய மலையேறியும் சுற்றிப்பார்த்தார்கள்.\nசரியாக காலை 7.30 மணி அளவில் தேநீருடன் நம் ஊர் தின்பண்டங்களும் 9.30 மணிக்கு உப்புமாவுடன் ஊறுகாயும் முறையே பரிமாறப்பட்டது. பின்பு அனைவரும் அடுத்த கட்ட விளையாட்டிற்கு தயாராயினார்கள். அறிவுத்திறன் விளையாட்டை விட இந்த பொழுதுபோக்கு விளையாட்டுகளில் அணிகளுக்கிடையே விறுவிறுப்பு சற்றே அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதை எஸ்.ஹெச். மக்பூலும், பி.எம்.ஐ. சவூதும் முன்னின்று நடத்தினார்கள்.\nசற்றொப்ப 1.30மணிக்கு அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடிவடைந்ததும் லுஹ்ர் தொழுகைக்கான அழைப்பு அதான் சொல்லுப்பட்டு ஜமாத்தும் சிறப்பாக நடைபெற்றது.\nஅதன��� பின் 2015 நம் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஹாபில் எம்.எஸ். ஷேக் தாவுத் கிராத் ஓதி ஆரம்பித்தார். நம் செயற்குழு எஸ்.ஹெச்.மக்பூலும் அனைவரையும் வரவேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் பொறியாளர் எம். செய்யித் அஹமத் ஆண்டறிக்கை சமர்பித்து அமைப்பின் நோக்கங்களை விளக்கி பேசினார். உறுப்பினர்களின் பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள் குறிப்பெடுக்கப்பட்டதுடன் அவர்களின் வினாக்காகளுக்கு செயற்குழுவின் சார்பாக முறையான பதிலளிக்கப்பட்டது. நம் அமைப்பின் வரவு செலவு கணக்குகளை செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.ஏ. அஹ்மத் கபீர் சமர்ப்பித்தார். இறுதியாக ஹாபில் எம்.எம். முஹம்மத் சுல்தான் அவர்கள் துஆ இறைஞ்ச சலவாத் ஸலாமுடன் பொதுக்குழு கூட்டம் இனிதே முடிந்தது.\nபின்பு அனைவருக்கும் சுவையான மட்டன் பிரியாணி, ஈரல் வறுவல், கோழி பொரியல், கத்தரிக்கா கட்டா என அறுசுவை விருந்தளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். சிறு ஓய்வுக்கு பின் அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்து வைத்து இல்லம் திரும்ப தயாராயினார்கள்.\nதேனீர் – சிற்றுண்டி & குலுக்கல் பரிசு:\nசரியாக 4மணிக்கு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. அத்துடன் சுற்றுலா கலந்துகொண்டவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் 10 பேர் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் ஒட்டுமொத்த விளையாட்டு போட்டிகளில் முதல் வந்த ஏ.எல். அப்துர்ரஹ்மான் அணிக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.\nஅதன் பின் அசர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டு ஜமாத்தும் நடைபெற்றன. \"அய்யாமுத் தஷ்ரீக்\" என்னும் ஹஜ்ஜு பெருநாளின் அடுத்த மூன்று நாட்களின் இறுதி நேர தொழுகையாக இந்த அசர் ஜமாஅத் அமைந்தது ஒரு தனி சிறப்பாகும். ஒவ்வொரு ஜமாஅத் தொழுகையையும் அழகிய தக்பீருடன் துஆ ஓதி நிறையேற்றவதை வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக...\nதியாக திருநாள் என்னும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடிய சந்தோஷம் இங்கேயும் தொடர்ந்து நிலைத்து நிரம்பி இருந்ததை காண முடிந்தது.\nபின்பு படகு கரை அருகில் அனைவர்களும் சேர்ந்து குழு புகைப்படம் (குரூப் போட்டோ) எடுத்துக்கொண்டனர். திரும்பும்போது ஒரு பெரிய படகில் அனைவரும் ஏரி மறுகரைக்கு வந்து பின்பு இரண்டு பேருந்தில் அவரவர் இல்லம் திரும்பினார்கள்.\nஇந்த சுற்றுலாவின் நிகழ்ச்சிகள் ஆரம்பம் முதல் அனைத்தும் நம் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஹெச்.மக்பூல், பொறியாளர் செய்யித் அஹ்மத், ஹாபில் முஹ்யித்தீன், சவூத், ஹாபில் அப்துல் பாசித், விளக்கு நூஹு மற்றும் ஹாபில் இர்ஷாத் அலி ஆகியோர் கொண்ட குழு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்த இன்பச் சுற்றுலா இறைவணக்கங்களோடும், இனிய நினைவுகளோடும், இன்சுவை உணவுகளோடும், இதமான வானிலையோடும் இன்பமயமாக இருந்தது என்பது இன்றியமையாத ஒன்று.. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.\nசகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய நம் உறுப்பினர்களின் ஒற்றுமை, வலிமையான செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றின் துணையுடன் இனி வருங்காலங்களில் இன்னும் பல வெற்றிகளை இவ்வமைப்பு காண வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க அன்புடன் வேண்டுகிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளும், நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் யாவர் மீதும் நிறைவாக சூழட்டுமாக, ஆமீன். வஸ்ஸலாமு அலைக்கும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங் கஸ்வா சார்பில், கடந்தாண்டு நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இன்பச் சிற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஹாங்காங் கஸ்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சி முன்னாள் ஆணையர், ஒப்பந்தப் பணியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு\nபோதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால், அக்டோபர் மாத நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇ.யூ.முஸ்லிம் லீகின் 15 அம்ச கோரிக்கை பிரகடனம்\nSDPI நகர கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆலையிடம் பணம் பெற்று, நலத்திட்டம் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனம் ஆலையிடம் பணம் பெற்று, நலத்திட்டம் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனம்\nஹாங்காங்கில் நடைபெற்ற பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காயலர்களுக்கு சிறப்பிடங்கள்\nமண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில�� வென்று, மாநில அளவில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளி சீனியர் அணி தகுதி\n அக். 19 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்\nநவ. 13இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் ஒன்றுகூடல் அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nதம்மாம் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (18-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (17-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது\nஊடகப்பார்வை: இன்றைய (16-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅக். 14 நள்ளிரவில் இதமழை\nதமுமுக - மமக ஒருங்கிணைந்த பொதுக்குழுவில், நகராட்சிக்குக் கோரிக்கை\nஊடகப்பார்வை: இன்றைய (15-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா அழைப்பிதழ்\nஊடகப்பார்வை: இன்றைய (14-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-love-tamil-poem-before-marriage/", "date_download": "2021-01-25T01:02:19Z", "digest": "sha1:GBIBBA6KZE63YT5NJCJUQERFDFVUL5CO", "length": 9990, "nlines": 129, "source_domain": "moonramkonam.com", "title": "காதல் - கல்யாணம் ..... - ஷ்ராவணி - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n – தமிழ்மணம் திரட்டி தடம் மாறுகிறதா காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nகாதல் …. கல்யாணம் ….. – ஷ்ராவணி\nPosted by மூன்றாம் கோணம்\tகவிதை Add comments\n��.மு , க.பி காதல் … ஷ்ராவணி\nபின் சீண்டல்கள் தீ தீண்டல்கள்\nஇனியும் ….. காதலுடன் …\nக.மு காதலில் காதல் நிறைய\nஆசை சிறிதே க.பி காதலில் இந்த\nநிலைத் தடுமாறுமோ எட்டிய பின்\nசொல் என் காதல் கணவனே \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n- அழும்போதுமூக்கில் நீர் கொட்டுவதற்கு கண்ணீர்தான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://samakalam.com/2015/03/", "date_download": "2021-01-25T01:32:04Z", "digest": "sha1:3GVPPTVUS2GXUQVW4TX5BNMCVC7ATGHX", "length": 2857, "nlines": 58, "source_domain": "samakalam.com", "title": "Samakalam News", "raw_content": "\nமணிரத்னம் இயக்கும் ஓ காதல் கண்மணி படத்தின் இசை வெளியீடு\nபெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் வாழும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – மனோ கணேசன் கோரிக்கை\nசேப்பாக்கம் மைதானத்தின் 3 பார்வையாளர் மாடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிக்கிரித் ஐஎஸ் அமைப்பிடமிருந்து முற்றாக விடுவிப்பு\nசவுதி விமானதாக்குதலில் யேமனில் பல பொதுமக்கள் பலி\nமட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை முன்னிலையில்\n2015 உலககிண்ணத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது என்ன\nமட்டு நகர் பாடசாலைகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை\nஇலங்கை சர்வதேச கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையிலிருந்து நீக்கப்படலாம்- அதிர்ச்சி எச்சரிக்கை\nயாழ். மட்டு ரயில் ��ேவை நேரங்களில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1369338.html", "date_download": "2021-01-25T00:47:31Z", "digest": "sha1:Q6DXCAUCJ3VNLNTGR4DQEX4PGILWIBDD", "length": 12950, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "தனியார் வகுப்புக்கள் மற்றும் தனியார் பாடசாலைகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nதனியார் வகுப்புக்கள் மற்றும் தனியார் பாடசாலைகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை\nதனியார் வகுப்புக்கள் மற்றும் தனியார் பாடசாலைகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை நாளை முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஅந்த அமைச்சில் இன்று (12 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார்.\nஅதன்படி, நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை அமுலில் இருக்கும்.\nஅங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இந்த விடுமுறை ஆரம்பமாக இருந்ததாக தெரிவித்தார்.\nமேலும், தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாடசாலைகள் இது தொடர்பில் உணர்வு பூர்வமாக சிந்திக்கமாறு கோரிக்கை விடுத்த கல்வியமைச்சர் தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அழுத்தம் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.\nநாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை\nகொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…\nவவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை\nகொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி\nமேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்\nகொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் \nஇலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை\nகொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு\nகொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு\nவூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு\nவூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்\nமேலும் 203 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச போராட்டம்\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டதால் சிக்கல் –…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச…\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\nஇலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ். பிரதேச செயலாளர்…\n2021 பட்ஜெட்டில் எம்.பிக்களுக்கு தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு;…\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைவில் இன படுகொலை எனும் விடையம்…\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில்…\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/ishanth-sharma/", "date_download": "2021-01-25T02:10:08Z", "digest": "sha1:PYP6VD6JYYN7UIDJWCKEQKSJAQ3GT6F7", "length": 9772, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "ishanth sharma Archives - Cric Tamil", "raw_content": "\nஇவருடன் நான் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். பவுலர்கள் கேப்டன் இவர்தான் – இஷாந்த் சர்மா...\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற முத���் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான...\nவிளையாடும் அளவிற்கு இவர் ஃபிட்டா இருந்தா உடனே ஆஸ்திரேலியா அனுப்புங்க ப்ளீஸ் – சுனில்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 3ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி...\nஇந்திய அணியில் இவர் இல்லாதது எங்களுக்கு வருத்தம் தான். அவரை ரொம்ப மிஸ் பன்றோம்...\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. அடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் கடந்த சில...\nஇந்த தொடரில் இவர் இடம்பெறாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு – ஸ்மித்...\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயணத்தில் இன்னும் நான்கு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் அடிலெய்டில் வருகின்ற 17ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற...\nஇந்திய அணியில் இவர்கள் இருவர் இல்லாதது பெரும் இழப்பு தான். 2 பேரையும் டீம்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை முதல் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான...\nஇஷாந்த் மற்றும் ரோஹித்துக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் வைத்துள்ள பி.சி.சி.ஐ – விவரம்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட...\nடெஸ்ட் தொடருக்கான முதல் 2 போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 வீரர்கள் – பி.சி.சி.ஐ...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. மேலும் இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில்...\nமுடிவுக்கு வந்த ரோஹித் மற்றும் இஷாந்த் சர்மாவின் வாய்ப்பு. ஆஸ்திரேலிய தொடருக்கு மாற்று வீரர்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் நான��கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 27ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான...\nஇன்னும் 3-4 நாள்ல நீங்க ஆஸ்திரேலிய கெளம்பியே ஆகனும். இல்லனா கஷ்டம் தான் –...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 27ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் இணைய இருக்கும் நட்சத்திர வீரர் – விவரம்...\nஇந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pinarayi-vijayan-tweet-on-pregnant-elephant-killing-incident.html", "date_download": "2021-01-25T00:30:16Z", "digest": "sha1:DF7X77VCHKJ4LE4R7SVGIUFR4UBXE4OM", "length": 12034, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pinarayi Vijayan tweet on pregnant elephant killing incident | India News", "raw_content": "\n‘3 பேர் அடையாளம் தெரிஞ்சிருக்கு’.. நாட்டை உலுக்கிய ‘கர்ப்பிணி யானை’ விவகாரம்.. கேரள முதல்வர் புது தகவல்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்ப்பிணி யானை வெடிவைத்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம் நாட்டையே அதிரவைத்தது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் பலரும், இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டனை தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதனிடையே யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், யானை அதிகப்படியான நீரை உறிஞ்சியுள்ளது. இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டது. யானையின் வாய் பகுதி வெடிபொருட்கள் வெடித்து சீழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வலி, மன உளைச்சலால் அந்த யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் உண்ணாமல் இருந்துள்ளது. அதனால் முற்றுலுமாக சீர்குலைந்த யானை நீரில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பாலக்காட்டில�� மிக மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக மக்கள் அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அவர்களது வேதனை வீண் போகாது. மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்த்தில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.\n\"ஆன்லைனுக்கு கேம்க்கு அடிமையான வங்கியாளர்\".. அதுக்காக இப்படி ஒரு காரியத்தையா செய்றது\".. அதுக்காக இப்படி ஒரு காரியத்தையா செய்றது\n'பாலுக்காக அழுத குழந்தை...' 'ட்ரெயின் எடுத்துட்டாங்க...' 'பால் வாங்க ஜெட் வேக ஸ்பீடில் ஓடிய போலீசார்...' கடைசியில்...\n'ஜார்ஜ் பிளாய்ட்' கொலை வழக்கில் 'திருப்பம்...' 'படுகொலைக்கு' பிந்தைய சோதனையில் 'கொரோனா உறுதி...' 'டாக்டர்கள்' தந்த 'அதிர்ச்சி ரிப்போர்ட்...'\n\" .. மாமியார் கொடுமை செய்ததாகக் கூறி மருமகள் செய்த பரபரப்பு காரியம்\n.. ‘1 கிமீ விரட்டிக் கொலை’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..\n'நீங்க ஆசபட்டதுக்கு அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு'... 'வில்லியாக மாறிய பெற்ற தாய்'... நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்\n'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'\n\"இது நமது கலாச்சாரமே இல்லை...\" 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'\n'இந்தியாவையே அதிரவைத்த கர்ப்பிணி யானையின் கொடூர மரணம்'... 'என்னதான் நடந்தது'... பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்\n.. அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து ‘கர்ப்பிணி’ யானையை கொன்ற கொடூரம்.. கொதித்த ‘ரத்தன் டாடா’..\n‘கர்ப்பிணி யானை கொலை...' \"குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை...\" 'பினராயி விஜயன் விளக்கம்...'\n\"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்\".. \"அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது\" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்\n'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித��த முடிவு\nகொரோனா 'தனிமை'... 'அப்பா','அம்மா' அசந்த 'நேரம்' பாத்து... '11 மாத' குழந்தைக்கு நேர்ந்த சோகம்\nஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்\n\"அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்\".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்\nபாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்\n'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'\n'வீட்ல எலி தொல்ல ஜாஸ்தியா இருக்கு'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aapp.in/app-review/true-caller-free-download-for-android-apps/", "date_download": "2021-01-25T00:57:20Z", "digest": "sha1:3MPFR45IDDDLV36LYQBESTSEFXR5OL3G", "length": 4799, "nlines": 92, "source_domain": "www.aapp.in", "title": "True Caller Free Download For Android Apps | Android App", "raw_content": "\nஹே நண்பர்களே இன்று நாம் புதிய பயன்பாட்டை பகிர்ந்து கொள்கின்றோம். 25 கோடி மக்கள் தங்கள் தொடர்புத் தேவைகளுக்கு Truecaller ஐ நம்புகிறார்கள், இது அழைப்பவர் ஐடி அல்லது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றைத் தடுக்கும். இது தேவையற்றது என்று வடிகட்டுகிறது, மற்றும் உங்களுக்குத் தேவையான நபர்களுடன் இணைக்க உதவுகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களால் மேம்படுத்தப்பட்ட சமூக அடிப்படையிலான ஸ்பேம் பட்டியல் மூலம், உங்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பாகவும் செயல்திறனுடனும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே பயன்பாடாகும் Truecaller.\nசொந்த சொந்த Truecaller எந்த வங்கி கணக்கு, பில் பணம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் பாதுகாப்பான UPI அடிப்படையிலான பணம் இடமாற்றங்கள் வழங்குகிறது. Truecaller அதை பொது அல்லது தேடத்தக்க செய்ய உங்கள் தொலைபேசி புத்தகம் பதிவேற்ற முடியாது.குறிப்பு அழைப்பு வரலாறு, தொடர்புகள் மற்றும் அமைப்புகளை Google Drive.Record முக்கியமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவற்றை உங்கள் தொலைபேசியில் சேமிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2005/01/24.html", "date_download": "2021-01-25T00:06:13Z", "digest": "sha1:64ZVTXAGZV3BUDMKJDJQZT32KLBQWQVY", "length": 5708, "nlines": 198, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை ���யல்: இ.தி.-24", "raw_content": "\n\" ஊருக்குள்ளே நாமதாரிங்க இருக்க முடியாத நிலைமை ஆயிருச்சே. அதுதான் கொஞ்ச நாள் இப்பிடி வெளியே இருந்துட்டுப் போலாம்னு வந்தேன் ...\"\nஅருள்செல்வன், துரதிர்ஷ்டவசமா நாமதாரியா பிறந்துட்டவங்க இப்ப என்ன செய்யறது இணையத்தைவிட்டே ஓடிடணுமா :) உங்க சில பதிவுகள் மாதிரி இதையும் புரியவில்லை' கணக்குல வெச்சுக்க வேண்டியதுதான்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.baotian.com/ta/what-problems-should-be-paid-attention-to-when-maintaining-hotel-furniture/", "date_download": "2021-01-25T01:03:14Z", "digest": "sha1:6OBO6KLBB6FRHRGDE7QWAETLWPPJU3QU", "length": 9222, "nlines": 219, "source_domain": "www.baotian.com", "title": "What problems should notice when maintaining hotel furniture – பாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட்.", "raw_content": "\nBaotian 35 தளபாடங்கள் தனிப்பயனாக்கலில் ஆண்டுகள் கவனம் செலுத்துகின்றன\nராணி படுக்கை சட்டகம் அமைக்கப்பட்ட தலையணி\nடார்க் கிரே டைனிங் சேர்\nநேர்த்தியான ஊதா நவீன சைஸ் லவுஞ்ச் சோபா\nவசந்த மற்றும் நினைவக நுரை கலப்பின மெத்தை\nபடுக்கையறை தளபாடங்கள் கருப்பு தோல் சேமிப்பு படுக்கை\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​லிவிங் ரூம் தளபாடங்கள் சொகுசு வடிவமைப்பு துணி மூலை சோபா, செஸ்டர்ஃபீல்ட் டிசைன் ஃபேப்ரிக் கோச்\nவீட்டு தளபாடங்கள் நவீன 3 சீட்டர் துணி சோபா படுக்கை\nஹோட்டல் தளபாடங்கள் பாக்கெட் வசந்த மெத்தை சோபா படுக்கை\nபாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட்.\nஎண் 3 செங்கை சாலை, கிரேட் டவுன், ஷுண்டே டிஸ்டிரிக்ட், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங். சீனா\nபாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட்.\nசிறிய அபார்ட்மென்ட் யோசனைகள் இடம் சேமிப்பு\nஎண் 3 செங்கை சாலை, கிரேட் டவுன், ஷுண்டே டிஸ்டிரிக்ட், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங். சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு,\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் இருப்போம்\nஉள்ளே தொடவும் 24 மணி.\nபாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட். © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன தனியுரிமைக் கொள்கைவருவாய் கொள்கைகப்பல் கொள்கை\nவெச்சட் கியூஆர் குறியீடு எக்ஸ் மூடு\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/after-cyclone-nivar-tamil-nadu-likely-to-receive-heavy-rains-again-next-week-tamilfont-news-274884", "date_download": "2021-01-25T00:50:13Z", "digest": "sha1:GJQG2CWLFN3GYXJ2KPCC7ZX53I7U2LRG", "length": 13034, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "After cyclone Nivar Tamil Nadu likely to receive heavy rains again next week - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » புதிய புயலால் வரப்போகும் பாதிப்பு… இந்திய வானிலையின் எச்சரிக்கை\nபுதிய புயலால் வரப்போகும் பாதிப்பு… இந்திய வானிலையின் எச்சரிக்கை\nநிவர் புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பும் பின்பும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல வரும் நவம்பர் 29 ஆம் தேதி உருவாகக்கூடிய புதிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nநவம்பர் 29 ஆம் தேதி உருவாக இருக்கும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக நிவர் புயல் சென்னைக்கு தென்மேற்கு பகுதியில் 95 கி.மீ தொலைவில் உருவானது. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது பெருத்த சேதத்தை ஏற்படுத்தி 7 மாவட்டங்களில் சுமார் 8,470 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலங்களின் நெற்பயிர்களை நாசம் செய்ததாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் பல மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. புயலின் தாக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதேபோல தமிழகத்தில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் வங்காள விரிகுடா பகுதியில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது இதனால் தமிழகத்திற்கு மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.\nபிக்பாஸ் அர்ச்சனாவுக்கு கிடைத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம்\n'புதுப்பேட்டை 2' படம் எப்போது\nரம்யாவை திட்டிய நெட்டிசன்களுக்கு அனிதா சம்பத் பதிலடி\nபூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் எடுத்த ஆசிரியர்: கதவை தட்டிய கணவரால் பரபரப்பு\nநான் வெளியே வந்ததும் மிகவும் மனம் வருத்தப்பட்டது இதற்குதான்: ஆரி ஆதங்கம்\n'விஸ்வாசம்' இசையால் இமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்\nபூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் எடுத்த ஆசிரியர்: கதவை தட்டிய கணவரால் பரபரப்பு\nதிண்டுக்கல் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு 3 ஆக அதிகரித்த எண்ணிக்கை\nசிறுத்தையை அடித்து கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது\nஎந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு\nயாக்கர் மன்னனைத் தமிழில் வாழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான்… வைரல் டிவிட்\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு\nதமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்\nஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா\nஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்\nபேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா\nஅதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர் யார் இந்த வினய் ரெட்டி\n'இயேசு அழைக்கிறார்' அமைப்பில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத முதலீடுகள் இத்தனை கோடியா\nசேலம் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nபோலீஸ் உடையணிந்து சினிமா பாணியில் கொள்ளை அடித்த திருடர்கள்… காவல் துறையின் அதிரடி\nஇந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா\nஇதை மட்டும் செய்ய மாட்டேன்: ஸ்போர்ட்ஸ்மேன் மட்டுமல்ல ஜெண்டில்மேன் என நிரூபித்த ரஹானே\nஅதிமுகவில் தொண்டர்கள்கூட முதல்வராக முடியும்… பிரச்சாரத்திற்கு இடையே தமிழக முதல்வர் விளக்கம்\nவரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை கண்ணீர் வடிக்கும் வாகன ஓட்டிகள்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை\nபூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் எடுத்த ஆசிரியர்: கதவை தட்டிய கணவரால் பரபரப்பு\nதிண்டுக்கல் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு 3 ஆக அதிகரித்த எண்ணிக்கை\nசிறுத்தையை அடித்து கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது\nஎந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு\nயாக்கர் மன்னனைத் தமிழில் வாழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான்… வைரல் டிவிட்\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு\nதமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்\nஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா\nஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்\nபேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா\nஅதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர் யார் இந்த வினய் ரெட்டி\n'இயேசு அழைக்கிறார்' அமைப்பில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத முதலீடுகள் இத்தனை கோடியா\nஅர்ச்சனா மடியில் ரியோ, தலைவாரி விடும் நிஷா: குரூப்பெல்லாம் இல்ல\nஇந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்\nஅர்ச்சனா மடியில் ரியோ, தலைவாரி விடும் நிஷா: குரூப்பெல்லாம் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2021-01-25T01:42:20Z", "digest": "sha1:TPXZUHOBKC3AB4JY4A2DTAHBVS5LIILX", "length": 8857, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "வைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு\nவைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்\nபாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மேலும் பலர் வைரமுத்து மீது பாலியல் குற்றம்…\nவைரமுத்து மீது மேலும் ஒரு வழக்கு\nசென்னை, வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சு குறித்து சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல வழக்குகள் பதிவு…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கம���ண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,34,740 பேர்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_764.html", "date_download": "2021-01-25T00:44:53Z", "digest": "sha1:XM4AYARC7RG7KLA6EQH3W676OMGI65FK", "length": 9368, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழில் இராணுவத்திடமிருந்து மீண்ட வீடுகளின் நிலை இதுவா? - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS யாழில் இராணுவத்திடமிருந்து மீண்ட வீடுகளின் நிலை இதுவா\nயாழில் இராணுவத்திடமிருந்து மீண்ட வீடுகளின் நிலை இதுவா\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் ஒருதொகை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணிகளுக்குச் சொந்தமான மக்கள் ஆர்வத்துடன் தமது வீடுகளை பார்த்துவருகின்றனர்.\nதசாப்தங்கள் கடந்து மக்கள் தமது சொந்த வீடுகளைக் கண்டு ஆனந்தக் கண்ணீருடன் மிகுந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்திவருகின்றனர் என்று எமது பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர்.\nவலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 45 ஏக்கர் காணிகளின் அடிப்படையில், தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.\nமேலும் இராணுவத்தின் கட்டுப்பா���்டில் அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த குறித்த பகுதிகளிலுள்ள கணிசமான வீடுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும் சில வீடுகள் திருத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே நீண்டகாலப் பாவனை இருந்துவந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நேரில் கண்டவர்களால் கூறப்பட்டுள்ளது.\nஅதுதவிர வீடுகளில் போர் குறித்த புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிங்கள மன்னர்கால போர் நிகழ்வுகளும் தற்போதைய இராணுவத்தின் துப்பாக்கி முனைப் போர் நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாக்கப்பட்டுள்ளன.\nயாழில் இராணுவத்திடமிருந்து மீண்ட வீடுகளின் நிலை இதுவா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இல���்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/03/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E2%80%8C%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:34:40Z", "digest": "sha1:4AZ5O66TF7NBHXZUXGCGSB25YSQQQ2KG", "length": 26528, "nlines": 168, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே – விதை2விருட்சம்", "raw_content": "Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nபெண்களின் அழகை மெருகூட்டி காட்டுவது அவர்களின் முகம்தான். அந்த முகத்திற்கு அழகை சேர்ப்பது கண்களும் கன்னங்களும்தான். கன்னங்கள் அழகாக இருந்தால்தான் பெண்களின் முகமும் அழகாக ஜொலிக்கும். ஆனால் பெண்களின் அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது எதனால் என்றால், அது முழுக்க முழுக்க பருக்களால்தான். அந்த பருக்கள் வராமல் தடுக்க அவர்கள் இரண்டே இரண்டு குறிப்புக்களை கடைபிடித்தால் போதும்.\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n பருக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகமாக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட‌ உணவு வகைகளை முற்றிலுமாக அவர்கள் தவிர்க்க‍ வேண்டும். அப்போதுதான் கன்னங்களில் பருக்கள் வராமல் தடுக்க முடியும். பருக்கள் இல்லாத முகத்திற்கு என்றுமே அழகும் வசீகரிகமும் அதிகம் இருக்கும்.\nதேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி\nநாளை வா என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் – நடிகை சாய் பல்லவி\nஉங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்\nநீங்கள் அழகாக இருக்க‍ தேவை மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும்தான்\nசெருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌\nபாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட பெரிதும் உதவி புரியும் சிவப்பு நிறம்\nகுறிப்பு – நடிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு முகப்பருக்கள் தான் அவர்களின் அழகை பேரழகாக எடுத்துக் காட்டும். ஆகவே நடிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மேற்சொன்ன குறிப்புகளில் இருந்து விதிவிலக்கு.\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை\nஇப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்\nவெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க\nநெய் தடவுங்க அது நல்லது\nஉங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க\nபெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க\nஇளமை அழகும் பலா கொட்டையும்\nதேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்\nபெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்\nகாரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nNextநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும��� ஒரு நடிகர்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள��� (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரி���ர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7999", "date_download": "2021-01-25T01:02:54Z", "digest": "sha1:ERBXVDH6WT4PCOAVBWNSAAJK577YZYOI", "length": 23288, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 25 ஐனவரி 2021 | துல்ஹஜ் 543, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 15:23\nமறைவு 18:21 மறைவு 03:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7999\nசனி, பிப்ரவரி 11, 2012\nஇந்த பக்கம் 2626 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n2005 - 2006 இல் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் கூட்டப்பட்ட இழப்பு (Accumulated Loss) 4911 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2011 முடிய இது - 40,659 கோடியாக உயர்ந்துள்ளது. மின்சார வாரியத்தின் கடனும் பெரும் அளவு உயர்ந்துள்ளது. 2005 - 2006 இல் 9300 கோடியாக கடன் இருந்தது. மார்ச் 31, 2011 முடிய இது - 40,300 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇந்த இழப்புகளை - அரசு ஈடு செய்வதில்லை. மின்சார வாரியம் - வங்கியில் கடன் வாங்கியே ஈடு செய்கிறது. வட்டியாக மட்டும் 400 கோடி ரூபாய் கட்டப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் - ரிசர்வ் வங்கி - மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் மிக அதிகமாக உள்ளதால், புதிதாக கடன் வழங்கவேண்டாம் என பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அரசு கூறுகிறது.\nமின்சார வாரியத்தின் நிதி நிலை மோசமாக இருக்க முக்கியமாக இரு காரணங்கள் கூறப்படுகின்றன: வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் விவசாயிகள்/குடிசைகளில் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்.\nயூனிட் ஒன்று வழங்க மின்சார வாரியத்திற்கு ஆகும் செலவு - சுமார் 6 ரூபாய். ஆனால் - வாடிக்கையாளர்களிடம் தற்போது - அதற்காக மின்சார வாரியம் பெறும் கட்டணமோ - யூனிட் ஒன்றுக்கு 65 பைசா முதல் (ஒரு மாதத்தில் 25 யூனிட்கள் பயன்படுத்தும் இல்லங்கள்) 6.50 ரூபாய் வரை (ஒரு மாதத்தில் 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வியாபார ஸ்தலங்களுக்கு).\nநுகர்வோர் வாரியாக வழங்கப்படும் மானிய (சுமார் 2000 கோடி ரூபாய்) விபரம் வருமாறு:-\nமின்சார வாரியம் எதிர்கொள்ளும் இழப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் - விவசாயிகளுக்கும், குடிசை வாழ் மக்களுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம். தமிழகத்தில் சுமார் 20 லட்சம் - விவசாய மின்சார இணைப்புகளும், 13 லட்சம் குடிசை இணைப்புகளும் உள்ளன.\nஇவ்விணைப்புகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கபட்டாலும் - இந்த இணைப்புகளுக்கு மீட்டர் பொறுத்த - அரசு சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான இந்த இணைப்புகளுக்கு எந்த மீட்டரும் - அரசியல் நெருக்கடி காரணமாக - இதுவரை பொருத்தப்படவில்லை. இந்த இணைப்புகள் - தவறாக பயன்படுத்தப்படுவதாக - குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த இலவச மின்சார விநியோகத்தால் - ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு சுமார் 6500 கோடி ரூபாய் - என தகவல்கள் கூறுகின்றன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதிமுக ஆட்சியை குறைகூறி அதிமுக ஆட்சியில் அமர்ந்தால் மின்சார வாரியத்தை கிழித்து விடுவோம் என்றவர்கள் தற்போது மின்சார வாரியத்தை அடகு வைத்து விடுவார்கள் போல்இருக்குதே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகர்மன்றத்தின் வருவாயினை பெருக்குவது எப்படி டாக்டர் வள்ளுவன் உரை\nபெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது\nபுற்றுநோய் தடுப்பு குறித்து சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி தேசிய மாணவர் படையினர் பரப்புரை பயணம் துளிர் பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சிகள் துளிர் பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாயல்பட்டினம் நகராட்சியில் 9 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று இறுதி நாள் பிப்ரவரி 21 அன்று இறுதி நாள்\n`அமீரக காயல் நல மன்றம்‘ இனி ‘துபை காயல் நல மன்றம்‘ என்றழைக்கப்படும் கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகை ஒதுக்க செயற்குழு முடிவு கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் தொகை ஒதுக்க செயற்குழு முடிவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திருத்தல் முகாம் பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள் பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள்\nஒருவழிப்பாதை செயலாக்கம், பசுமைக் காயல் திட்டத்திற்கு அரிமா சங்கம் வரவேற்பு 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிப்பு\nகொழும்பு சென்ற முஸ்லிம் லீக் தலைவர் பேரா.காதர் மொகிதீனுக்கு காவாலங்கா சார்பில் வரவேற்பு\nபோலியோ குறித்து விழிப்புணர்வூட்ட பிஹாரைச் சார்ந்த மாற்றுத்திறனாளி நாடு முழுக்க சைக்கிள் பயணம் இன்று காயல்பட்டினம் வந்தவருக்கு வரவேற்பு இன்று காயல்பட்டினம் வந்தவருக்கு வரவேற்பு\nநகர மாணவர்கள் - பள்ளிகளுக்கான இக்ராஃவின் பரிசுப் பட்டியல் நகர பள்ளிக்கூடங்களில் சமர்ப்பிப்பு\nஎழுத்து மேடை: காயல்பட்டணத்தின் வேர்கள் M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nமீலாத் 1433: நபிகளார் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் லீக் மாணவர் பேரவை சார்பில் கல்லூரி மாணவ-மாணவியருக்கான மாநிலந்தழுவிய கட்டுரைப் போட்டி அறிவிப்பு முதற்பரிசு ரூ.5,000\nமீலாத் 1433: நபிகளார் பிறந்த தினத்தை முன்னிட்டு நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் மஹல்லா ஜமாஅத்தினர் பங்கேற்பு\nதுளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி சார்பில் நீரிழிவு மையம் துவக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்��ு\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.in/2011/11/24/thottal-thoduthirai-poo-malarum/", "date_download": "2021-01-25T01:09:11Z", "digest": "sha1:7AHI7YVEDWQA6PM5KNYZ7QGWKL5CSA45", "length": 25918, "nlines": 90, "source_domain": "arunn.in", "title": "தொட்டால் தொடுதிரை பூ மலரும் – Arunn Narasimhan", "raw_content": "\nகலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nதொட்டால் தொடுதிரை பூ மலரும்\nமுன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று தொடுதிரைகளாகிவிட்டது. ஐபாட், ஐஃபோன், ஐ.நா., ஐயா, என்று அனைவருமே சற்று அழுத்தினால்தான் கவனிக்கிறார்கள்.\nநான்கு வெவ்வேறு தொழில்நுட்பங்களைகொண்ட தொடுதிரைகள் – டச் ஸ்க்ரீன் – மார்கெட்டில் உலவுகிறது. ரெஸிஸ்டிவ் டச், கப்பாஸிட்டிவ் டச், அக்கௌஸ்டிக் டச் மற்றும் இன்ஃப்ரா ரெட் டச்.\nரெஸிஸ்டிவ் டச் தான் ஆதியில் (1977இல் என்று நினைக்கிறேன்) தோன்றியது. விலை கம்மி. ரஃப் அண்ட் டஃப். தொடுகிறேன் பேர்வழி என்று அதன்மீது முழங்கையால் தோசைவார்த்தாலும் திரை செயல்படும். ஆனால் ஆறேழு லேயர்கள் கொண்டதால், திரைக்குபின் இருப்பவை (எழுத்து, எக்ஸெட்ரா) சற்று மங்கலாகத்தான் தெரியும்.\nஆப்பிள் ஐபாடுகளில் வரும் கப்பாஸிட்டிவ் டச் ஒரளவு லேட்டஸ்ட். சற்று விலை அதிகம். மேல்நாட்டு மருமகள் போல சற்று மிருதுவாய் ஹாண்டில் செய்யவேண்டும். ஆனால், அவளுக்கே உரிய குணமாய், மெல்லிய சருமத்தினாலாகி (கம்மி லேயர்கள்), திரையினுள் இருப்பது, பளீரென்று தெரியும்.\nரெஸிஸ்டிவ் டச் என்பது அடிப்படையில் ஒரு கண்ணாடி பலகை. கணினி இன்னபிற மின் ஊடகங்களின் முகமான (காத்தோட் ரே டியுப்) சீ.ஆர்.டி. அல்லது (லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே) எல்.ஸீ.டி. மின்திரையின் மீது வைக்கப்பட்டிருக்கும். இக்கண்ணாடியின் வெளிப்புறம் பாலிமர் பூச்சு கொண்டது. சிராய்ப்புகளை தடுக்க. இந்த பாலிமர் பூச்சிற்கும் கண்ணாடி பரப்பிற்கும் இடையே, ஒன்றன்மீது ஒன்றாக, இடையே பாலியெஸ்டர் பொட்டுகளால் பிரிக்கப்பட்ட, இரண்டு அதிமெலிதான உலோக மின்கடத்தி பரப்புகளை வைத்திருக்கிறார்கள். கண்ணாடி பலகையில் இடமிருந்து வலமாகவும், வெளியே இருக்கும் பாலிமர் பூச்சினில் மேலிருந்து கீழாகவும் மிகக்கம்மியான மதிப்பில் வோல்டேஜ் பாய்கிறது. விரலால் அல்லது நிரடியால் ஓரிடத்தில் திரையை அழுத்துகையில், பாலிமர் பூச்சிலிருந்து கண்ணாடி பலகை வரை அனைத்தையும் அழுத்துகிறோம். இதனால் இடையே உள்ள இரண்டு மின்கடத்தி பரப்புகளும் நாம் அழுத்துமிடத்தில் தொட்டுக்கொண்டு, பூச்சு மற்றும் கண்ணாடி பேனலின் வோல்டேஜ்களை “ஷார்ட்” செய்கிறது. தொட்ட இடம் எது என உள்ளிருக்கும் கட்டமைப்பு மென்பொருளுக்கு தெரிவிக்க.\nகப்பாஸிட்டிவ் டச் இவ்வளவு சிரமம் இல்லை. திரைமீது ஒரே கண்ணாடி பலகை. அதன் இருபுறமும் உலோக மின்கடத்திபூச்சு. நாம் கைவைக்கும் பக்கத்தில், உலோக பூச்சிற்கும் வெளியே, சிராய்ப்பு ஏற்படாமல் ஒரு பாலிமர் பர்னால் பூச்சு. பலகையின் நாட்புறமும் எலக்ட்ரோடுகள் பொருத்தி வோல்டேஜ் கொடுத்திருப்பார்கள். இவை வெளிப்புற உலோகப் பரப்பின் மீது மின்சாரமிடும்.\nஅதாவது மின்சாரத்தை கடத்தியில் தேக்கிவைப்பர். ரெஸிஸ்டிவ் டச்சில் வோல்டேஜ் வேறுபாட்டிற்கிடையே ஆற்று நீர் போல மின்சாரம் பயணிக்கிறது என்றால், கபாஸிட்டிவ் டச்சில் குளத்தில் தேங்கி இருப்பது போல நாற்புறத்திலும் வோல்டேஜ் வேறுபாடுசெய்து மின்சாரத்���ை மின்கடத்தியினுள்ளேயே தேக்கிவைத்துள்ளோம். இது ரெஸிஸ்டிவ்விலிருந்து கபாஸிட்டிவ்விற்கான முக்கியமான வேறுபாடு. (உட்புற இரண்டாவது மின்கடத்தி பூச்சு தேவையற்ற மின்சலனங்களை தடுக்கும் ஒரு கேடயம் போல; லூஸில் விடுவோம்).\nநாம் தொட்டதும், கப்பாஸிட்டிவ் டச் வகை திரையில், தொட்ட இடத்தில் தேங்கியிருக்கும் மின்சாரத்தை விரலால் நம் உடல்வழியாக கடத்தி ”எர்த்” செய்கிறோம். தொட்ட இடத்தில் சட்டென ஏற்படும் மின்பற்றாக்குறையை கட்டமைப்பு மென்பொருள் இடம்கண்டுகொள்கிறது. கர்ஸர் அம்புக்குறி அவ்விடத்திற்கு விரைந்து, கட்டளையை செயல்படுத்துகிறது.\nஅக்கௌஸ்டிக் டச் வகையில் கண்ணாடி பலகை மட்டுமே. பாலிமர் பூச்செல்லாம் கிடையாது. பலகையின் ஓரங்களுக்கிடையே, அல்ட்ராஸவுண்ட் எனப்படும் மீயொலி ஒரு தடிமனுக்கு பலகையின்மேல் பாய்ந்துகொண்டிருக்கும். சுற்றிலும் கரைகளில் முட்டிக்கொண்டு வியாபித்திருக்கும் குளத்துநீர்போல. ஸ்டாண்டிங் அக்கௌஸ்டிக் வேவ்ஸ், நிற்றொலியலைகள். விரல் நுனியால், அல்லது நிரடியால் தொட்டதும், அவ்விடத்தில் ஒலியை (ஒலியின் ஆற்றலை) உறிஞ்சுகிறது. குளத்தில் ஓரிடத்தில் உயரத்திலிருந்து ப்ளக் என்று கல்லெறிவதைப்போல. சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்டியூசர்கள் கண்ணாடி பரப்பில் எங்கு இவ்வாறு ஒலி ஆற்றல் குறைகிறது என்பதை நிர்ணயித்து, கர்ஸர் அவ்விடம் நகருகிறது, அல்லது அவ்விட கட்டளை செயலாகிறது.\nஇன்ஃப்ரா ரெட் வகை தொடுதிரையும் இவ்வாறே செயல்படுகிறது. கண்ணாடி பரப்பின்மீது ஒரு தடிமனுக்கு நம் காதால் கேட்கமுடியாத மீயொலிக்கு பதில், ஒளி உமிழும் டையோடுகள் மூலம், கண்ணால் பார்க்கமுடியாத இன்ஃப்ராரெட் ஒளியலை அவ்வளவே. நிரடி ஒளியை தடுத்து கர்ஸரை அவ்விடம் ஆட்கொள்கிறது.\nபோதும். இதற்கு மேலும் விஞ்ஞானம் பேசினால் ஒய் திஸ் கொலைவெறி டா என்று கட்டுரையை புக்மார்க்காய் புஸ்வாணமாக்கிவிடுவீர்கள்.\nஎப்படி இவ்வகை தொடுதிரைகளை சட்டென இனம்கான்பது நம் விரல் நுனியிலேயே மந்திரம் இருக்கிறது.\nஒரு மின்திரையை ஆள்காட்டி விரலால் தொடுங்கள். ஆனால், விரலின் மிருதுவான, ரேகைகொண்ட உள்பக்கமாக இன்றி, நகத்தால் சற்று அழுத்துங்கள். மின்திரையில் கர்ஸர் எனப்படும் அம்புக்குறி விரலுக்குகீழே நகர்கிறதென்றால், அந்த மின்திரை ரெஸிஸ்டிவ் அ���்லது இன்ஃப்ராரெட் வகை தொடுதிரை.\nஇப்போது, இரண்டு விரலால், திரையின் இரு வேறு இடங்களை, ஒரே சமயத்தில், முன்போல் நகத்தாலேயே அழுத்துங்கள். அம்புக்குறி ஏதோ ஒரு விரல் அழுத்திய இடத்தின்கீழ் நகர்ந்துவிட்டதென்றால், அத்திரை உத்திரவாதமாய் இன்ஃப்ராரெட் வகை தொடுதிரை. அம்புக்குறி இரண்டுவிரல் நகம் அழுத்திய இடத்தின்கீழும் வராமல், இரண்டிற்கும் சராசரியான ஒரு நடுப்பகுதியில் நிற்கிறதென்றால், அது ரெஸிஸ்டிவ் தொடுதிரை.\nசரி, இப்படி செய்துபார்த்தும் கர்ஸர் நகரவில்லையெனின்\nதொடுதிரைக்கு உங்கள் நகம் பிடிக்கவில்லை என்று அர்த்தம். பழுதடைந்திருக்கலாம். அல்லது புழுதிபடர்ந்திருக்கலாம்.\n அடுத்த கட்டமாய், நகத்தால் நகராத அம்புக்குறிகொண்ட தொடுதிரையை இப்போது ஆள்காட்டிவிரலின் ரேகை பக்கத்தால் சற்று அழுத்துங்கள். அம்புக்குறி நகர்ந்து அழுத்திய இடத்தின் கீழ் வந்துவிட்டால், திரை கபாஸிட்டிவ் அல்லது அக்கௌஸ்டிக் தொடுதிரை.\nமீண்டும் இரண்டு விரல் நுனிகளால், வெவ்வேறு இடங்களில் திரையை அழுத்துங்கள். அம்புக்குறி தொட்ட இடங்களின் இடைப்பட்ட தூரத்தின் சராசரிக்கு அருகில் நிற்கிறதென்றால், கப்பாஸிட்டிவ் தொடுதிரை. ஏதோ ஒரு விரல்நுனியின் கீழ் நிற்கிறதென்றால், அக்கௌஸ்டிக் தொடுதிரை (இதில் மென்பொருள் முதல் தொட்ட இடத்தையே உணருமாறு அமைத்திருப்பார்கள்).\nஇந்த எளிய பரிசோதனையை பரிந்துரைப்பவர் கலிஃபோர்னியாவிலுள்ள மிகப்பெரிய தொடுதிரை தயாரிப்பு நிறுவனமான எலோ டச் சிஸ்டம்ஸின் பொறியாளர் ஃபிராங் ஷென்.\nஇப்படி அயலார்களின் பெயர்களை நடுநடுவே கொளுத்திப்போட்டால்தானே, நம்கட்டுரையின் நம்பகத்தன்மை கூடுகிறது. என்ன நான் சொல்வது.\nஎனிவே, மேற்கூறிய உத்தியில், என்னால் ரெஸிஸ்டிவ் மற்றும் கப்பாஸிட்டிவ் திரைகளை இனம்கண்டுகொள்ளமுடிந்தது.\nசார்ந்த சில உபரி விஷயங்கள். ரெஸிஸ்டிவ் டச் ஏன் மங்கலாய் தெரிகிறது; எல்ஸீடி டிஸ்ப்ளேவிற்கும் கண்ணுக்கும் இடையே ஆறு லேயர்கள் இருக்கிறது, அதனால் ஊடுருவும் ஒளி மட்டுபடுகிறது. ரெஸிஸ்டிவ் வகை திரை உள்ளிருக்கும் எல்ஸீடி டிஸ்ப்ளேயிலிருந்து 75 சதவிகிதம் ஒளியையே வெளிக்கொணரும்; கப்பாஸிடிவ் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் செய்தொளிரும்.\nரெஸிஸ்டிவ் டச் தொட்டால் சிணுங்காது; விரலால் அமுக்கவேண்டும். ஏனெனில் இரண்டு மின்கடத்தி பூச்சும் தொட்டுக்கொண்டால்தான், மின்சாரம் குறுக்கால் பாய்ந்து, மென்பொருள் நாம் தொட்டதை உணரும். கப்பாஸிட்டிவ் டச், காதலி கன்னமென செல்லமாய் வருடினாலே போதும். அவ்விட மின்சாரத்தை விரல் உள்வாங்கி, தொட்ட இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால், எப்படித்தொட்டாலும் மின்சாரம் பாயவைக்கும் காதலிபோலின்றி, நகத்தால் தொட்டால் கப்பாஸிடிவ் தொடுதிரை கர்ஸர் சரியாக நகராது. நகம் நல்ல மின்கடத்தி அல்ல.\nரெஸிஸ்டிவ் நீண்டகாலம் உழைக்கும்; ஆனால் நாளடைவில், அதிகமாக அமுக்கவேண்டியிருக்கும். கொரியன் மற்றும் சிங்கப்பூர் குருவி கொண்டுவரும் லோக்கல் சரக்கில் சில ரெஸிஸ்டிவ் டச்தான். மலிவு விலையில் என்னிடம் ஒன்று அலமாரியின் கீழ்தட்டில் கிடக்கிறது. உபயோகத்திற்கு அமுக்க முதலில் படிந்துள்ள புழுதியை அழுத்தித்தேய்த்து அகற்றவேண்டும்.\nஐபாடினால், கப்பாஸிடிவ் டச் இப்போது பிரபலம். ஆப்பிள் ஐபாடை நண்பரிடமே ஓசியில் தொட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டதோடு சரி. எனக்கு ஐபாட் அதன் கவனக்கலைப்பினால் ஒவ்வவில்லை. தனிக்கட்டுரையாய் கிண்டில் மகாத்மியம் எழுதுவோம்.\nஅரசாங்க மான்யத்துடன் கபில் சிபலின் பரிந்துரையுடன் வெளிவரவிருக்கும் நம்மூர் ஆகாஷ் எவ்வகை தொடுதிரை என்று தெரியவில்லை. விலையைப்பார்த்தால் ரெஸிஸ்டிவ்தான் போலக்கீது. டாடா நேனொவைவிட விற்பனைக்கான முன்ஆர்டர் குவிந்துள்ளதாம். என்னைப்பொறுத்தவரை எப்பொருள் எத்தரத்தில் தயாரிக்கப்படவேண்டும் என்ற வரைமுறைகளை கடைபிடிக்கத்தேவையில்லாத நுகர்வோர்சார்ந்த தொழில்நுட்பச் சூழலில், நேனொ, ஆகாஷ் இரண்டுமே, சந்தையில் வெற்றிபெற்றாலும், இந்தியப் பொருளாதாரத்திற்கு தேவையற்ற தொழில்நுட்ப விளைவுகள். மலிவு விலையில், மத்தியவர்கத்தினர் அதிகம்பேர் உபயோகிப்பரே என்றால், அதுதான் என் ஆட்சேபமே.\n103 வயதில், ஐபாட் உபயோகிக்கும் மிகவயதான பெண்மணி. தகவல்:\nதொடுதிரைகள் பற்றி மேலும் தகவலறிய\n3) http://en.wikipedia.org/wiki/Touchscreen (கட்டுரையின் உபயோகித்திருக்கும் முதல் படம் உபயதாரர்)\nதாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online29media.com/?p=9815", "date_download": "2021-01-25T00:46:36Z", "digest": "sha1:7ZPB77JUX3SKYI6LA3YTGIK3MQIM47KZ", "length": 6376, "nlines": 62, "source_domain": "online29media.com", "title": "வெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்ச���ி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..! - Online29Media", "raw_content": "\nவெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் வீடியோ..\nவெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் வீடியோ..\nதெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த “கற்றது தமிழ்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.\nஅதற்கடுத்து “அங்காடி தெரு”, “எங்கேயும் எப்போதும்”, “இறைவி”, “தம்பி வெட்டோத்தி சுந்தரம்”, “கலகலப்பு”, “சேட்டை”, “வத்திக்குச்சி” உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.\nஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் க வர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.\nஇடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தனது உடல் எடையை கணிசமாக குறைந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள அஞ்சலி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.\nதற்போது அஞ்சலி, மாதவன், அனுஷ்காவுடன் நடித்த நிசப்தம் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள அஞ்சலி, விதவிதமான மார்டன் உடைகளில் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக போட்டோ ஷூட்களை எடுத்து அசத்தி வருகிறார்.\nமாப்பிள்ளையின் இமேஜை டோட்டலா டேமேஜ் செய்த கொழுந்தியாள்கள் செய்த செயல் தீயாய் பரவும் நகைச்சுவை காட்சி.\nஅட பொது இடத்துக்கு இப்படியா வருவது.. அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா \nபுகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. ஒட்டு மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்..\nதாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவ��க்கும் தாய்\nஅதை விட இது ரொம்ப பெருசா இருக்கு இரட்டை அர்த்தத்தில் கிரண-ஐ வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nமுன்னழகை முழுசாக காட்டும் மெட்ராஸ் பட நடிகை.. – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படங்கள்உள்ளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/at-maharashtra-assembly-ajit-pawar-sitting-in-ncp-row/", "date_download": "2021-01-25T01:41:19Z", "digest": "sha1:LH5CF2BHODZMHZG5R7AFXKWFBJC5S74A", "length": 14029, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டம் : தேசியவாத காங்கிரஸ் வரிசையில் அஜித் பவார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டம் : தேசியவாத காங்கிரஸ் வரிசையில் அஜித் பவார்\nதற்போது நடைபெற்று வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் வரிசையில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் அமர்ந்துள்ளார்.\nசிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து துணை முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அஜித் பவார் திடீரென துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.\nஅதையொட்டி தேவேந்திர பட்நாவிஸ் ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிவசேனா கூட்டணியின் தலைவரான உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதையொட்டி அவர் வரும் 1 ஆம் தேதி அன்று பதவி ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டு உள்ளது.\nஇன்றைய கூட்டத்தில் 288 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பதவி ஏற்றுள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த அஜித் பவார் தற்போது தேசியவாத காங்கிரஸ் வரிசையில் அமர்ந்து பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் மீண்டும் தங்கள் அணிக்கு வந்ததற்குப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.\nதற்போது எந்தக் கட்சியின் அரசும் அமையாத நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்று வருகின்றனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இது ஒரு அதிசய நிகழ்வாகும்.\nமகாராஷ்டிராவில் அரசு அமைக்க அஜித் பவார் தான் என்னை அணுகினார் : தேவேந்திர பட்நாவிஸ் அஜித் பவாருடன் எத்தனை எம் எல் ஏ க்கள உள்ளனர் : சரத் பவார் கேள்வி மகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் இருமுறை ராஜினாமா செய்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்\nTags: ajit pawar, Devendra Fadnavis, Maharshtra, MLAs. taking oath, அஜித் பவார், உறுப்பினர்கள், சட்டப்பேரவை, தேவேந்திர பட்நாவிஸ், பதவி ஏற்பு, மகாராஷ்டிரா\nPrevious 30 வருடங்களாக நான் எதிர்த்து வந்தவர்களுக்கு என் மேல் நம்பிக்கை உள்ளது : உத்தவ் தாக்கரே\nNext கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது\nகொரோனாவின் 2வது அலையை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது: ரிசர்வ் வங்கி\nடிராக்டர் பேரணியை தடுக்க உ.பி. அரசு புதுமுயற்சி – பெட்ரோல் தரக்கூடாது என உத்தரவு\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வார���யான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,34,740 பேர்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-25T01:40:20Z", "digest": "sha1:G7JAQ75TST6USJUIPW5AYQ4KTYNXZMLX", "length": 8737, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "மீ டூ.. கிண்டலடிக்கும் ராதாரவி! கனிமொழி விளக்கம் என்ன?: நெட்டிசன்கள் கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீ டூ.. கிண்டலடிக்கும் ராதாரவி கனிமொழி விளக்கம் என்ன\nமீ டூ.. கிண்டலடிக்கும் ராதாரவி கனிமொழி விளக்கம் என்ன\nமீ டூ இயக்கத்தை கடுமையாக விமர்சித்ததோடு, “கத்திரிக்காய்” இயக்கம் என்று கிண்டலடித்திருக்கும் தி.மு.க. பிரமுகர் ராதாரவியின் பேச்சுக்கு கனிமொழியின் பதில்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பா��, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,34,740 பேர்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=067264e70", "date_download": "2021-01-25T00:00:03Z", "digest": "sha1:5RNQOBLOFNGCLUY2GIR2EQUOIWZHPMAX", "length": 11631, "nlines": 254, "source_domain": "www.worldtamiltube.com", "title": "ஒரு நாளைக்கு 2 துண்டு மட்டுமே மென்று, பலவீனத்தை மறந்து விடுங்கள்.../ grampoo benefits", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஒரு நாளைக்கு 2 துண்டு மட்டுமே மென்று, பலவீனத்தை மறந்து விடுங்கள்.../ grampoo benefits\nஒரு நாளைக்கு 2 துண்டு மட்டுமே மென்று, பலவீனத்தை மறந்து விடுங்கள்.../ grampoo benefits\nமூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...\nஒரு நாளைக்கு 1 நாள், நோய், முதுமை, முதுகுவலி, கண்பார்வை, மூளை, Calcium ஆகியவற்றிக்கு உடனடிதீர்வு\nஇந்த பட்டாசுகளை தவிர்த்து விடுங்கள்... மக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் | Crackers\nஒரு நாளைக்கு சங்கியா இருந்து பார்\nRoja Serial New Promo | சீரியலில் களமிறங்கும் Yashikaa | ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nஒரு நாளைக்கு ரூ.150 சம்பாதிப்பதே கஷ்டம்: ஆட்டோ ஓட்டுநர் வேதனை\nRajinikanth: \"தமிழக மக்கள் என்னை மன்னித்து விடுங்���ள்\" - அரசியலுக்கு No சொன்ன ரஜினி\nஒரு நாளைக்கு 62 ஆயிரம் Testing - இந்தியாவே திரும்பி பார்க்கும் தமிழகத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ..\nஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக பருகவேண்டிய நீரின் அளவும்..முக்கியத்துவமும்\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nஒரு நாளைக்கு 2 துண்டு மட்டுமே மென்று, பலவீனத்தை மறந்து விடுங்கள்.../ grampoo benefits\nஒரு நாளைக்கு 2 துண்டு மட்டுமே மென்று, பலவீனத்தை மறந்து விடுங்கள்.../ grampoo benefits\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65662", "date_download": "2021-01-24T23:55:42Z", "digest": "sha1:73YRW4JPH2RZ3Q5RTST6KXL6SCMKCFCP", "length": 8023, "nlines": 75, "source_domain": "adimudi.com", "title": "20ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் ஹக்கீம், ரிஷாத் மீது சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\n20ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் ஹக்கீம், ரிஷாத் மீது சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனும் இரட்டை வேடம் போட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதாங்கள் வாக்களிக்காமல், தமது கட்சிக்காரரைக் கொண்டு வாக்களித்து 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற உதவியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் வலுவாக இருக்கின்றது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். பொம்மைவெளி – வசந்தபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்குமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் 20இற்கு ஆதரவளித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும், ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதேபோல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.\nஎனவே, 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும், ரிஷாத்தும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅப்போதுதான் நாங்கள், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nகொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தீவிரமடைவதால் லண்டனில் ஆரம்ப பாடசாலைகள் மூடல்\nகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும் பகுதிகள் அறிவிப்பு\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\n2021ம் ஆண்டு ஆரம்பத்தில் முடக்கப்பட்டுள்ள 63 பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10512", "date_download": "2021-01-25T00:08:54Z", "digest": "sha1:GEH36ASD44OMHNRVMYVJJJHKTRTWUHEP", "length": 7093, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "விஜய் மில்டன் படத்தில் கவுதம் மேனன்! – Cinema Murasam", "raw_content": "\nவிஜய் மில்டன் படத்தில் கவுதம் மேனன்\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\nசரியான முறையில் பயன்படுத்தப்பட்ட ‘பின்னணி வர்ணனை’ எந்த ஒரு படத்துக்கும் மதிப்பு சேர்க்கும். அதுவும் ஒரு பிரபலமான ஒருவரின் குரலில் அது செய்யப்படும் பொழுது , அந்த காட்சியமைப்புக்கு அது இன்னும் தீவிரத்தை பெற்று தரும். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தில் டீஸர் தயாராகியுள்ளது. இந்த டீசருக்கு பின்னணி வர்ணனை வழங்க பிரபல இயக்குனர் கவுதம் மேனனை அணுகினார் விஜய் மில்டன். இதனை ஏற்றுக்கொண்டு கவுதம் மேனன் கொடுத்துள்ள பின்னணி வர்ணனை பிரமாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.\n” மிக அருமையாக வந்திருக்கும் ‘கோலி சோடா 2” வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எனக்கும் எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி மூலம் கவுதம் அவர்களை அணுகி இந்த பின்னணி வர்ணனை பற்றி கூறி , செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட கவுதம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன். இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குனர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் ” என நன்றி தெரிவித்தார் விஜய் மில்டன்.\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:50:53Z", "digest": "sha1:2IRI7HA6C4P7CTDRNEVBPOWDYRWL3UNF", "length": 9935, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "ஹர்பாஜன் Archives - Cric Tamil", "raw_content": "\nஹர்பஜன் கிட்ட அடிவாங்கிய பிறகு நான் இப்படி ஆகிட்டேன்.. – கட்டுமஸ்தாக மாறிய ஸ்ரீசாந்த்.. – கட்டுமஸ்தாக மாறிய ஸ்ரீசாந்த்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளராக இருந்து வந்தவர் ஸ்ரீசாந்த், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவர் மீது...\nநோட்டுக்குள்ள அப்படி என்னதான் இருக்கு …ஜடேஜா, ஹர்பாஜன் தொறந்து காட்றாங்க – வீடியோ\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும்...\nIPL தொடக்க விழாவில் தமிழ் நடிகையா…யார் தெரியுமா \nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான்...\nநாங்க போராட்டம் நடத்துனா…நீ IPL பாப்பியா (மாணவர்கள்)…Stop ஐபிஎல்…Thirumurugan Gandhi ஆவேச பேச்சு \nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான்...\nதோணிய பாருங்க ,கிரிக்கெட் விளையாட சொன்ன ,என்ன பன்னிட்டு இருக்காருன்னு – வீடியோ உள்ளே\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான்...\nசென்னை அணிக்கு மும்பை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு – வீடியோ\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான்...\n 6 அதிரடி விதிகளை அறிவித்த ஐபிஎல் நிர்வாகம் \nஇந்தாண்டு ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள ஐபிஎல்-இல் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.இரண்டாண்டு...\nபயிற்சி ஆட்டத்தில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்..ரெய்னா விக்கெட் பாருங்க –...\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான்...\nஐபிஎல் 2018…முதல் போட்டிக்கான சென்னை அணி அறிவிப்பு – யார் யார் தெரியுமா \nஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப்...\nதோனியோட ரவுடி தனத்தை பார்த்ததில்லைல…இந்த IPL ல பாப்பீங்க – வீடியோ உள்ளே\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t744-topic", "date_download": "2021-01-25T01:58:08Z", "digest": "sha1:RGQZIU5575AZDAT2525BQEL5DOVPKNXQ", "length": 13996, "nlines": 121, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"யாழில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ரிக்ஸா வண்டி சவாரி\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுத���ைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"யாழில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ரிக்ஸா வண்டி சவாரி\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"யாழில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ரிக்ஸா வண்டி சவாரி\"\n\"யாழில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ரிக்ஸா வண்டி சவாரி\"\nநாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு ரிக்ஸா வண்டி\nவழக்கொழிந்து போய்விட்டது. யாழில் 1995 ஆம் ��ண்டுக்கு முற்பட்ட காலத்தில்\nரிக்ஸா வண்டி அதிகமாக காணப்பட்டது.\nபயணங்கள் அதிகரித்து வந்த நிலையில் ‘ரிக்ஸா வண்டி’ தேவையை மக்கள்\nவிரும்பவில்லை. இந்நிலையில் சைக்கிள் ரிக்ஸா வழக்கொழிந்துவிட்டது.\nஇருந்தும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு ரிக்ஸா வண்டி மட்டும் பாடசாலை\nமாணவர்களை ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. 65 வயதான\nஆர்.ஜயம்பிள்ளை என்பவரே இச் சைக்கிள் ரிக்சாவின் உரிமையாளர் ஆவார்.\nசைக்கிள் ரிக்ஸா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,\n’1995 ஆம் ஆண்டுக்குப் பின்பு நானும் எனது நண்பர் வில்லியம்ஸும்\nமட்டும்தான் இந்த பணியில் ஈடுபட்டு வந்தோம். வில்லியம்ஸ் உடல்நிலை\nபாதிப்படைந்ததால் தற்போது நான் மட்டுமே ரிக்சா ஓட்டி வருகின்றனர்.\nதற்போதைய வாழ்க்கை நிலைமையில் யாரும் ரிக்ஸா வண்டியில் பயணம் செய்வதை\nவிரும்பவில்லை. நான் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரிக்ஸா வாகனத்தில் ஏற்றிய\nபாடசாலை மாணவர்களின் பிள்ளைகளே தற்போது எனக்கு சவாரியாக வருகின்றனர்.\nபுதிதாக வாடிக்கையாளர்கள் எவரையும் பெற முடிவதில்லை.\nமாணவர்களை ஏற்றி இறக்குவதற்கு மாதாந்தம் ரூபா 2500 வரையும் அறவிடுகிறேன்.\nபுதிய ரிக்ஸா வண்டி ஒன்றை தற்போது உருவாக்கி வருகின்றேன்’ என்றார்.\nதரம் 10 வரையும் கல்விகற்றுள்ள இந்த ஜயம்பிள்ளை, ஆங்கிலத்தில் சரளமாக\nஉரையாடும் ஒருவர். இதனால், இடைக்கிடையில் யாழ்ப்பாணம் வரும் வெளிநாட்டு\nசுற்றுலாப் பயணிகளின் சவாரியும் கிடைக்கின்றது என்றார்.\nபிரச்சினையால் தனது ரிக்ஸா வண்டியில் மின்மோட்டர் ஒன்றும்\nபொருத்தியுள்ளதாகவும், இருந்தும் அதனை தான், எப்போதாவது ஒரு தடவை மட்டும்\nபாவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள��� |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/village-president-and-vaos-illegal-relationship-in-sivagangai-393229.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T02:18:28Z", "digest": "sha1:LID33EQKRYASJLLCJVYTAKFYRDSLXYVH", "length": 17487, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன கண்றாவி.. \"தனிமை\"யில் இருந்த வி.ஏ.ஓ வித்யாவும், ஊராட்சி தலைவரும்.. சிறை பிடித்த சிவகங்கை மக்கள் | village president and vaos illegal relationship in sivagangai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nமக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு\nமின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா\nஇழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா\nநான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி\nசூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன கண்றாவி.. \"தனிமை\"யில் இருந்த வி.ஏ.ஓ வித்யாவும், ஊராட்சி தலைவரும்.. சிறை பிடித்த சிவகங்கை மக்கள்\nசிவகங்கை: ஊராட்சி மன்ற தலைவரான கண்ணனுடன், வி.ஏ.ஓ வித்யாவுக்கு தீவிரமான கள்ளக்காதல் இருந்துள்ளது.. கள்ளக்காதலனை தேடி விஏஓ வித்யா, அவரது வீட்டிற்கு வரும்போது, ஊர் மக்கள் 2 பேரையுமே சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.\nசிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் வித்யா.. இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கண்ணன்.. இவர்களுக்குள் ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக பத்தி கொண்டது.\nஅதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.. இதற்காகவே கண்ணன் வீட்டிற்கு வித்யா வந்து போவாராம்.. அரசு அதிகாரிகளான 2 பேருக்கும் இங்கே ஒரே வீட்டில் என்ன வேலை என்று கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. அப்போதுதான் விஷயமும் தெரிந்துள்ளது.\nஇதனால், இந்த ஜோடியை கையும் களவுமாக பிடிக்க மக்களே முடிவு செய்தனர்.. அதன்படி, சம்பவத்தன்றும் கண்ணனை தேடி வித்யா சென்றார்.. இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.. இதனால் கொந்தளித்த கிராம மக்கள், வித்யாவின் கணவருக்கு இதை தெரியப்படுத்தினர்.. அவரும் விரைந்து வந்தார்.\nஅது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்\nபின்னர், வித்யா கணவருடன் ஊர் மக்களும் சேர்ந்து வந்து, கண்ணன் வீட்டினை பூட்டி லவ் ஜோடியை சிறைபிடித்தனர்... மேலும் அக்கம்பக்க பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர். இந்த தகவல், பிறகுதான் போலீசுக்கே போனது.. அவசர அவசரமாக விரைந்து வந்த அவர்கள், ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nவித்யா, கண்ணனையும் அவர்களிடம் இருந்து மீட்டனர்.. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொது மக்களிடம் போலீசார் உறுதி தெரிவித்னர்.. இப்படி விஏஓவும், ஊராட்சி மன்ற தலைவரும் அட��த்த கூத்தும், அதை தொடர்ந்து நடந்த சிறைபிடிப்பு விவகாரமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivagangai vao சிவகங்கை கள்ளக்காதல் விஏஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/israel-behind-killing-of-iranian-nuclear-scientist-said-us-official-404819.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-25T01:08:44Z", "digest": "sha1:QEBWLEUET4T5UJZF63FQ425C3V5VFM65", "length": 19696, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரான் விஞ்ஞானி படுகொலை... இஸ்ரேல்தான் காரணம்... காட்டிக் கொடுத்த அமெரிக்கா! | Israel behind killing of Iranian nuclear scientist said US official - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்க��்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nநீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா மமதா மீது பாஜக பாய்ச்சல்\n'உலகத் தலைவர்' மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படி அழைத்தது உண்மையா\nடிரம்புடன் இணைந்து.. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற எம்பி..பதவி விலக வேண்டும் என வலுக்கும் எதிர்ப்பு\nஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்\nஉலகை நடுங்க வைக்கும் கொரோனா மரணங்கள்.. அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் விபரீதம்\nஅப்படி போடு அருவாள... பணம் கொடுத்து தான் ஆட்களை சேர்த்தாரா டிரம்ப்\n\"ஒரே ரூமில்தான் தங்குவோம்\".. 90 வயசு தாத்தாவின் கோரிக்கை.. வியந்த டாக்டர்கள்.. உருக்கும் கண்ணீர் கதை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரான் விஞ்ஞானி படுகொலை... இஸ்ரேல்தான் காரணம்... காட்டிக் கொடுத்த அமெரிக்கா\nவாஷிங்டன்: ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். விஞ்ஞானியின் படுகொலை ஈரானுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும், இதற்கு பழிவாங்கியே தீருவோம் எனவும் ஈரான் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா முதல் முறையா��� வாய் திறந்துள்ளது.\nஇந்த படுகொலைக்கு பின்னால் இஸ்ரேல் இருப்பதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் இந்த தாக்குதலை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானியான மொஹ்சென் பக்ரிசாதே சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். தலைநகர் தெஹ்ரான் அருகே, காரில் சென்றபோது மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவரது காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து மொஹ்சென் பக்ரிசாதேவை சரமாரியாக சுட்டனர்.\nஇதில் குண்டு பாய்ந்த மொஹ்சென் பக்ரிசாதே பரிதாபமாக உயிரிழந்தார். ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மொஹ்சென் பக்ரிசாதேவை மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அழைத்து வந்தன. \"ஈரான் அணு குண்டின் தந்தை\" என்றும் அவர் அழைக்கப்பட்டு வந்தார்.\nதங்கள் நாட்டு விஞ்ஞானி கொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும் இதற்கு பழிவாங்கியே தீருவோம் என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள அமெரிக்கா, ஈரான் விஞ்ஞானி கொலையில் இஸ்ரேல் பின்புலமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஈரான் விஞ்ஞானி கொலையில் பின்புலமாக இஸ்ரேல் இருக்கலாம். ஏனெனில் மொஹ்சென் பக்ரிசாதே நீண்ட காலமாக இஸ்ரேலியர்களுக்கு இலக்காக இருந்தார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்த தாக்குதலில் இஸ்ரேலிய தொடர்பு உள்ளதாக ஈரான் எந்த ஆதாரமும் அளிக்கவில்லை. ஆனாலும் மொஹ்சென் பக்ரிசாதே மரணத்தை இஸ்ரேல் மறுக்கவில்லை. பொறுப்பு ஏற்கவும் இல்லை. கடந்த காலங்களில், இஸ்ரேலியர்கள் தங்கள் இலக்குகள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர், ஆனால் அவற்றைச் செய்வதற்கு முன்பு அவர்கள் அவ்வாறு செய்தார்களா என்று கூறமாட்டார்கள்.\nஇந்த படுகொலைக்கு ஈரான் இஸ்ரேலைக் குற்றம் சாட்டுவதால், அங்குள்ள பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த வாரம் மற்றும் அடுத்த வாரங்களில் ஈரான் மீது மேலும் அமெரிக்க பொருளாதார தடைகள் இருக்கும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nஆனால் இந்த தாக்குதல் குறித்து முன்னரே டிரம்ப் நிர்வாகத்திற்குத் தெரியுமா இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.\nடிரம்பின் நேர்மையின்மையே... லட்சக்கணக்கான அமெரிக்கர்களை கொன்றது... பாயும் பவுசி\nகையுறை அணிந்து கொண்டு.. கால் மீது கால் போட்டு.. யார் இவர் ஏன் உலகம் முழுக்க மீம் வைரலாகிறது\nபைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா\nஅடக்கடவுளே.. அமெரிக்காவில் கொரோனா மரணம் 6 லட்சத்தை தாண்டுமாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம்,பிப். 9 முதல் விசாரணை.. அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க திட்டம்\nபிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. பழைய வைரஸால் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு\nபயப்படாதீங்க, பாதுகாப்பானது தான்... ஃபைசர் தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு\nபாஜக-ஆர்எஸ்எஸ் தொடர்பு... பைடன் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு இந்தியர்கள்\nடிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..\nகொரோனாவால் உயிரிழப்பு மிக மோசமாகிறது.. அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், இங்கிலாந்தில் பெருந்துயரம்\nஅதே வார்த்தை... அதே கலாய்.. ட்ரம்ப்புக்கு டைமிங் 'நோஸ்கட்' கொடுத்த சிறுமி கிரெட்டா\nபூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப்படும்.... அதிபர் ஜோ பைடனின் ட்விட்டர் பக்கம்\nகமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwashington usa iran donald trump வாஷிங்டன் அமெரிக்கா ஈரான் டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/06/19/52", "date_download": "2021-01-25T00:19:52Z", "digest": "sha1:OGJ7YBGNAZLRLEXD2D46XWQ2UBQO4DHS", "length": 5678, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓம் பிர்லா பதவியேற்பு: சீனியர்களுக்கு ஏமாற்றம்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 25 ஜன 2021\nஓம் பிர்லா பதவியேற்பு: சீனியர்களுக்கு ஏமாற்றம்\n17ஆவது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். பின்னர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்த��.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதி எம்.பியாக ஓம் பிர்லா பொறுப்பு வகிக்கிறார். மக்களவை சபாநாயகராக பதவியேற்ற ஓம் பிர்லாவுக்கு பாராட்டு தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, “கோட்டா தற்போது நாட்டில் கல்வி மையமாக இருக்கிறது. கோட்டாவின் வளர்சிக்காக ஓம் பிர்லா மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக பல ஆண்டுகளை அவர் செலவழித்துள்ளார். புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஓம் பிர்லா வலிமையான உதவிக்கரமாக இருந்தார்” என்று தெரிவித்தார்.\nஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “சபாநாயகர் நீரில் இருக்கும் தாமரையைப் போல இருக்க வேண்டும். அவர் பாஜகவிலிருந்து வந்தவராக இருக்கலாம். ஆனால், நீரில் ஒட்டாத தாமரையைப் போல இருக்க வேண்டும்” என்று கூறினார்.\nராமர் கோயில் இயக்கத்தின்போது சிறையிலடைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களில் ஓம் பிர்லாவும் ஒருவர். பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு ஓம் பிர்லா மிகவும் நெருக்கமானவர். ராஜஸ்தானில் பாஜகவுக்கு புத்துயிர் கொடுக்க அமித்ஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஓம் பிர்லா.\nஇதற்கு முன் எட்டு முறை எம்.பி பதவி வகித்து கடந்த 16ஆவது மக்களவை சபாநாயகராக பொறுப்பு வகித்த சுமித்ரா மகாஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று பல சீனியர் பாஜக எம்.பிக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஓம் பிர்லாவுக்கு அப்பதவி கிடைத்தது சீனியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக உள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி\nஎடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்\nராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்\nதலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா\nபுதன், 19 ஜுன் 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvalluvan.com/2017/04/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2021-01-25T00:39:46Z", "digest": "sha1:3JU7OCH67L7DKACTIFMEAUBBH4OZU3TM", "length": 23285, "nlines": 366, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News *கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்* - THIRUVALLUVAN", "raw_content": "\n*கோடிகள் ���ுவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\n*ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்*\nஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன்.\nபணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை\n இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு\nதிரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.\nஎன் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்\nமெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.\nமிக – மிகஅருகில் உணர்கிறேன்.\nவாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத – மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும் சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.\nநம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.\nமிகமிக இன்றியமையாதன என்பதை – காலங்கடந்து\nஅதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு\nஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,\nகடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும்\nநான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.\nஅன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.\nதொட நினைக்கும் உயரத்தை – உச்சத்தைத் தொட முயலுங்கள்.\nநீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,\nஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.\nபணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்\nவாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்\nநீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,\nதிரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.\nமழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் – மோடி\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nகுடியிருக்க யாரும் முன்வரவில்லை.. சென்னை வீட்டு ஓனர்களை கலங்க வைத்த 2020\nNext story *இறைவன் வகுத்த நியதி\nPrevious story மதுரை சித்திரை���் திருவிழா, 2017\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nUncategorized / மருத்துவம் / முகப்பு\n40 வகை கீரைகள் அதன் பயன்கள்\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 62[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 41 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 36 ஆர்.கே.[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஉலக தலைவர்கள் இல்லாமல் நடத்தப்படும் முதல் ஐநா பொதுசபை கூட்டம்\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஏழரைச் சனி என்ன செய்யும்\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \n[:en]இழுபறி இணைப்பு – அதிமுக விளையாட்டு- ஆர்.கே.[:]\n[:en]இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு – அரசியல் என்ன\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\n[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_58.html", "date_download": "2021-01-25T01:12:57Z", "digest": "sha1:IEDVDEREWYKFSPHGK6AOC2HWITWU2IEU", "length": 9676, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "எலி மருந்து கொடுத்து தாய் தற்கொலை முயற்சி - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS எலி மருந்து கொடுத்து தாய��� தற்கொலை முயற்சி\nஎலி மருந்து கொடுத்து தாய் தற்கொலை முயற்சி\nபெரம்பலூர் அருகே 4 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சிவகாமி (வயது 35). இவர்களுக்கு திருத்திகா (10), கோபிகா (6) என 2 மகள்களும், இரட்டை குழந்தைகளான கபில் (5), கரன் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர். பிரபு சென்னையில் உள்ள சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சிவகாமி தனது 4 குழந்தைகளுடன் அந்தூரில் வசித்து வந்தார். சிவகாமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். கடந்த 2 மாதங்களாக மருந்து, மாத்திரை வாங்க பணமில்லாமல் சிவகாமி தவித்து வந்தார். மேலும் அவர் தனது மாமியாருடன் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகாமி நேற்றிரவு சுக்கு காபியில் எலி மருந்தை (வி‌ஷம்) கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, அவரும் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர்கள் அடுத்தடுத்து மயங்கினர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎலி மருந்து கொடுத்து தாய் தற்கொலை முயற்சி Reviewed by CineBM on 07:50 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாப��் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23552", "date_download": "2021-01-25T00:40:12Z", "digest": "sha1:M33EW5OK3QRMKBWILXKC62I6P7U763SH", "length": 12072, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னார் காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட நடவடிக்கை - சிவாஜிலிங்கம்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பக���திகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தார் அமைச்சர் வாசுதேவ\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து\nமன்னார் காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nமன்னார் காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nமன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nசிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக முருங்கன் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முருங்கன் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டள்ளனர்.\nமீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதோடு, சடலத்திற்கு அருகில் கைப்பை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசடம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாருடையதென்பது தொடர்பில் இது வரை கண்டறியப்படவில்லை.\nஇந்நிலையில் சடலம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிசாரணை பொலிஸார் மன்னார் முருங்கன் கையடக்கத் தொலைபேசி சடலம்\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nசுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுடிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கப்பல் மீட்கப்பட்டது.\n2021-01-24 20:31:55 மீட்பு எம்.வி. யுரோசன் கப்பல் Recovery\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட நடவடிக்கை - சிவாஜிலிங்கம்\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்ற��� உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெராவித்துள்ளார்.\n2021-01-24 20:30:26 நடவடிக்கை குழு உருவாக்கம் கூட்டம்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 பரவல் தடுப்பு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-01-24 19:33:06 தனிமைப்படுத்தல் சில பகுதிகள் விடுவிப்பு\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 423 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\n2021-01-24 19:12:51 கொரோனா குணமடைதல் எண்ணிக்கை\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் நாளையதினம் (25) மீண்டும் நிபந்தனைகளுடன் வழமை போன்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\n2021-01-24 20:29:26 வவுனியா முடக்கப்பட்ட பகுதி வியாபார நிலையங்கள்\nஇடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்\nநாட்டை மோசமான நிலைக்கு கொண்டுசென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்: சுனில் ஹந்துன்னெத்தி\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர்\nஅலுவலகசேவை புகையிரதங்களில் 1 மீற்றர் தூர இடைவெளி கட்டாயம்: புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர்\nவடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/2020/07/", "date_download": "2021-01-25T01:16:16Z", "digest": "sha1:XYSTA26QORCC6DZ2K4F3NQFGWPBJL4BF", "length": 11234, "nlines": 123, "source_domain": "agriwiki.in", "title": "July 2020 | Agriwiki", "raw_content": "\nவெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி\nவெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி\nதற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.\nகுறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர்.\nகோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும்.\nசம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர்.\nஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை.\nஉளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0.5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும்.\nசித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும்.\nஅடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும்.\nகொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது.\nமுட்டை அமினோ அமிலம் – Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி\nவீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்\nவீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன் பெ��ர்.\nஇந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம்.\nபத்திலை கசாயம் செய்வது எப்படி\nபத்திலை கசாயம் செய்வது எப்படி\nதற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை\nதற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை\nகோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்\nகோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்\nகோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார்.\nஇன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்… அதில் தூய நாட்டுக்கோழி இனங்கள் பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் என்று சொல்வார்கள். கடக்நாத் என்பது கருங்கோழி இனம்\nபுறக்கடை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு.\nபுறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு.\nகோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது.\nகுறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்\nயூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை\nஇயற்கை களைக் கொல்லி தயாரித்தல்\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/kolru-pathigam/", "date_download": "2021-01-25T02:03:31Z", "digest": "sha1:JONHKEEBY4CZFNOYMO27JVBWLXYK4VCB", "length": 6294, "nlines": 255, "source_domain": "books.dheivamurasu.org", "title": "கோளறு பதிகம் விரிவுரை - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nவள்ளலார் அறநெறியும் அமைப்புகளும் ₹85.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://env.gov.lk/web/index.php?limitstart=3&lang=ta", "date_download": "2021-01-25T00:36:36Z", "digest": "sha1:5GRZ7ESYOSO2GPFJOFB5ZOWISOD2UXCM", "length": 6678, "nlines": 99, "source_domain": "env.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nபுதன்கிழமை, 07 ஆகஸ்ட் 2019 15:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 01 ஜூலை 2019 15:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 2 - மொத்தம் 27 இல்\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam", "date_download": "2021-01-25T00:13:28Z", "digest": "sha1:AF3HYNM5P7IM5K2H4BQYGHLHHN77DX4E", "length": 6316, "nlines": 54, "source_domain": "government.kasangadu.com", "title": "திருமணம் - காசாங்காடு அரசாங்க தகவல்கள்", "raw_content": "\nஅரசாங்கம் கண்காணிக்கும் குடிமகன்களின் தகவல்கள்\nஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nபெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nவெளிநாட்டு இந்தியர்கள் வாக்காளர் பதிவு உரிமை (NRI Voting Rights)\nதமிழ்நாடு சட்டம் இயற்றும் குழுமம்\nதிருமண செய்து கொள்ள வேண்டிய ஆண்/பெண் தவிர்க்கபடிவேண்டிய உறவுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும்.\nஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nபெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nஅப்படி தவிர்க்கவில்லையெனில் திருமணத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள முடியாது.\nசொத்துக்களை வாரிசுகளுக்கு எழுதி முறைப்படி பதிவு செய்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் வாழ்நாட்களில் சிறப்பாக வாழ இயலும். பெண்களுக்கு சொத்துகளுக்கு பதிலாக பணம் அல்லது வேறு முறையில் செ���்திருப்பின் விடுதலை பத்திரம் செய்து கொள்ளுங்கள். இவை சகோரதர்கள்/சகோதரிகள் பிற்காலத்தில் எந்த வித மன வருத்தம் இல்லாமல் இருக்க வழி வகுக்கும்.\nதிருமணம் முடிவுற்ற பிறகு இந்திய குடிமகனாகிய நாம் அரசாங்கத்திடம் செய்து கொள்ள வேண்டிய பரிவர்த்தனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.\n1955 ஆம் இந்திய சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். (24-11-2009) 2009 ஆம் தமிழ்நாடு திருமண சட்டத்தின் பிரிவு 3 படி கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nதிருமணத்தில் பெற்ற நன்கொடைகளில் (முழுச்சீர், மொய், வரிசை) அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.\nதிருமண நன்கொடைகளுக்கு பிரமாண வாக்குமூலம் (affidavit) மூலம் அனைத்து நன்கொடை விபரங்களும் இடம் பெற்று இருக்க வேண்டும். இரு வீட்டினரும் (மணமகள்/மணமகன்) ஒரு நகல் வைத்திருக்க வேண்டும்.\nஇந்த வாக்குமூலம் இல்லையெனில் தங்கள் பெற்ற நன்கொடை அனைத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.\nSubpages (5): ஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள் குடும்ப அட்டை மாற்றங்கள் திருமண நன்கொடை வரி பதிவு செய்யும் முறை பெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2021-01-25T01:04:34Z", "digest": "sha1:SXSPUZPXYGC7QKGULK5GAQPJEG45ODGA", "length": 6265, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "பண்டித ஜவஹர்லால் நேருஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 27.5.2017 அன்று அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nபண்டித ஜவஹர்லால் நேருஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 27.5.2017 அன்று அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 04.01.2016 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.\nதீர்மானம்: 1 : இரங���கல் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nஅமைப்பு தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி திரு.சஞ்சய் தத் அவர்கள் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 10.1.2017 கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு முன்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-25T01:40:00Z", "digest": "sha1:5QKJNUJBPU5Z5QQBWCWZVQ7LIP7SYH3T", "length": 27407, "nlines": 120, "source_domain": "rajavinmalargal.com", "title": "யோசேப்பு – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:1043 ஏற்றகாலத்தில் பேசிய ஞானமுள்ள வார்த்தைகள்\nயாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” “கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. என்னோடு ஆதியாகமத்தில் பயணித்த நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்… Continue reading இதழ்:1043 ஏற்றகாலத்தில் பேசிய ஞானமுள்ள வார்த்தைகள்\nTagged 19, சிப்பிராள், ஞானமுள்ள வார்த்தை, நீதி:15, நீதி:25:11, பார்வோன், பூவாள், பொற்பழங்கள், யாத்தி:1:18, யோசேப்பு, வெள்ளித்தட்டுLeave a comment\nஇதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை\nஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப��படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம் பஞ்சத்தினால்… Continue reading இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை\nTagged அடிமைகள், எகிப்து, கனவு, கானான், சிமியோன், சொப்பனம், தீமை, நன்மை, பஞ்சம், பென்யமீன், யாக்கோபு, யோசேப்புLeave a comment\nஇதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்\nஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து,… Continue reading இதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்\nTagged 2, 45, ஆதி 41:44, ஆதி:48:1, ஆஸ்நாத், உப்பு, எகிப்திய ஆசாரியன், எப்பிராயீம், குடும்ப ஜெபம், குமாரத்திகள், குமாரர், பூமிக்கு உப்பு, மனாசே, யாக்கோபு, யோசேப்புLeave a comment\nஇதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்\nஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி அதிக நாட்கள் நாம் தியானிக்கிறோம் என்று நினைக்கிறேன். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் ப���்ட பின், எகிப்தை வந்து அடைகிறான். ஒரு… Continue reading இதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்\nTagged அழகு, ஆதி:41:39, உழைப்பு, என்னுடைய படிப்பு, சங்:111, சுய விளம்பரம், சொப்பனம், ஜீவியமே, ஞானத்தின் ஆரம்பம், பட்டங்கள், பார்வோன், பிரசங்கம் அல்ல, யோசேப்பு, விதவிதமான துணிLeave a comment\nஇதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்\nசங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நாம் தொடர்ந்து யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் முன்னர், இன்று சற்று நேரம் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன். ஒருமுறை மார்டின் லூதருடைய மனைவி கெத்தரின் ( Catherine )அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர்,… Continue reading இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்\nTagged கன்மலை, கப்பல், கோட்டை, சங்:31:3, சரியான வேளை, துயரங்கள், புயல், மார்ட்டின் லூதர், மாலுமி, யாக்கோபு, யோசேப்புLeave a comment\nஇதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா\nஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் என் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன்… Continue reading இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா\nTagged ஆதி:41 14 38, உறவை முறித்து விட, எதிராளி, கலா 6:7, குடும்பம், குப்பைக்குழி, கைத்தட்டல், கோபுரம், சிறைச்சாலை, திருமதி போத்திபார், பார்வோன், பைத்தியமா, பொறுப்பாளி, யோசேப்பு, விதைத்தாயோLeave a comment\nஇதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்\nஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்ப���வித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து… Continue reading இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்\nTagged 2 கொரி 4:8, ஆதி 39:20, இருளான பாதை, உமக்கு சொந்தம், ஒளிமயம், சிறை, சொப்பனங்கள், நெருக்கப்பட்டும், பார்வோன், முறுமுறுப்பு, யாக்கோபின் செல்லக் குமாரன், யோசேப்புLeave a comment\nஇதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்\nஆதி: 39:14 – 15 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன். நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம் அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம்… Continue reading இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்\nTagged அரண்மனை, ஆதி 39:14 15, ஏதேன், ஏவாள், சர்ப்பம், சிறைச்சாலை, சீறினாள், செல்லக்குமாரன், பரிசுத்தமாய் வாழ, பாதாளம், போத்திபாரின் மனைவி, போத்திபார், யாரும் பார்க்காத தனிமை, யோசேப்புLeave a comment\nஇதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்\nஆதி: 39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்ற பின் யூதா, தாமார் என்ற இருவரின் கதை வேதத்தில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்தோம். இன்று நான் யோசேப்பைப் பின் தொடரலாம் யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவே���ரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான் யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான் என்றுமே… Continue reading இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்\nTagged அனுசரித்தல், ஆதி:39:7, இஸ்மவேலர், எகிப்து, ஒரு கணம் சிற்றின்பம், செல்வன், தேவனை துக்கப்படுத்துதல், போத்திபார், யாக்கோபின் செல்லக் குமாரன், யோசேப்புLeave a comment\nஇதழ்: 1031 ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அநீதி\nஆதி: 38:6,7 “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.” நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம் பெற்ற இந்த… Continue reading இதழ்: 1031 ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அநீதி\nTagged அநீதி, ஆதி 38:6 7, இளம் விதவை, ஏர், ஓனான், கானானியப் பெண், சேலா, தாமார், பெண்ணுக்கு, பெண்னின் உரிமை, யூதா, யோசேப்புLeave a comment\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\nஇதழ்: 1090 உங்களை அழைத்தவர் பரிசுத்தர்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ்: 409 - கால்களை இறுகப் பற்றிக் கொள்\nமலர் 7 இதழ்: 487 சிந்திய வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/stalin-insists-on-reversing-gas-price-hike", "date_download": "2021-01-25T02:06:36Z", "digest": "sha1:R2Q5BUHTFLFSBXMHF4STBWVLOIFAGYI7", "length": 5953, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nகேஸ் விலை உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்...\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகமாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக, இல்லத்தரசிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.பேரிடர் சூழலில் விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்புமாகும் என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.விலை உயர்வை திரும்பப் பெற்று, டிசம்பருக்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு சிலிண்டரை விநியோகிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி... கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mini/Mini_Cooper_Countryman/pictures", "date_download": "2021-01-25T01:39:57Z", "digest": "sha1:AHXVAWRGGRC55BDPW3T5Z3C22FTCGBP6", "length": 10776, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கன்ட்ரிமேன் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகன்ட்ரிமேன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகன்ட்ரிமேன் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்ப���றத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மினி கன்ட்ரிமேன்\nகன்ட்ரிமேன் கூப்பர் எஸ்Currently Viewing\nஎல்லா கன்ட்ரிமேன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nமினி கன்ட்ரிமேன் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கன்ட்ரிமேன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கன்ட்ரிமேன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகன்ட்ரிமேன் இன் படங்களை ஆராயுங்கள்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் படங்கள்\nநியூ சூப்பர்ப் போட்டியாக கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் mode ஐஎஸ் கிடைப்பது or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nமினி கன்ட்ரிமேன் (diesel) | comprehensive விமர்சனம்\nஎல்லா மினி கன்ட்ரிமேன் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மினி கன்ட்ரிமேன் நிறங்கள் ஐயும் காண்க\nகன்ட்ரிமேன் on road விலை\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-vanniyar-sangam-to-launch-20-reservation-protest-from-dec-1-403847.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-25T02:37:56Z", "digest": "sha1:TYM7UZ73KXGLAFLKDPQO57TMCZOI5EJV", "length": 32849, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "20% தனி இட ஒதுக்கீடு கோரி டிச.1 முதல் தொடர் போராட்டம்: பாமக, வன்னியர் சங்கம் கூட்டாக அறிவிப்பு | PMK, Vanniyar Sangam to launch 20% Reservation protest from Dec. 1 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nநீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா மமதா மீது பாஜக பாய்ச்சல்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n20% தனி இட ஒதுக்கீடு கோரி டிச.1 முதல் தொடர் போராட்டம்: பாமக, வன்னியர் சங்கம் கூட்டாக அறிவிப்பு\nசென்னை: வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாமக, வன்னியர் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.\n20% இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் சங்கம் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இட ஒதுக்கீட்டின் பயன்கள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் விகிதாச்சாரப்படி கிடைப்பதை உறுதி செய்வது தான் உண்மையான சமூகநீதியாகும். சமமற்றவர்களை சமமாக கருதுவது உண்மையான சமூகநீதி ஆகாது. ஆனால், தமிழ்நாட்டில் கல்வி, சமூக சூழலில் சமமற்றவர்களை ஒரே தொகுப்பில் வைத்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால் இட ஒதுக்கீட்டி���் பெரும்பகுதியை வலுத்தவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்; இளைத்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.\nஇந்த சமூக அநீதியில் இருந்து வன்னியர்களை மீட்பதற்காகத் தான், அச்சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டாக்டர் ராமதாஸ் 1980-ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், முழுப்பயன் கிடைக்கவில்லை. 1989-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும் வன்னியர் உள்ளிட்ட மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய சமூகநீதி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு மிகக்குறைந்த பிரதிநிதித்துவம் தான் கிடைக்கிறது.\nஇந்த அநீதிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத் தான்,‘‘ தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் 19% தவிர, மீதமுள்ள 81% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு டிசம்பர் மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் 20% தனி இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்'' என்று கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.\nதமிழ்நாட்டின் அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான சட்டநாதன் அவர்கள்,‘‘அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு சமுதாயமும் பெற்ற இடங்கள் எவ்வளவு என்பது குறித்த விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அரசுத் துறையிடமிருந்தும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பெற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்'' என்று அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார். அப்பரிந்துரை நிறைவேற்றப்பட்டு இருந்தால், கல்வி மற்றும் வேல��வாய்ப்பில் வன்னியர்களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட தன்மை புள்ளி விவரங்களுடன் உறுதி செய்யப்பட்டு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்திருந்திருக்கும். சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்ததைத் தான் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் இப்போது வலியுறுத்தி வருகிறார். ஆனால், இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும் இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிப்பதற்குக் கூட தமிழக அரசு முன்வரவில்லை.\nடிச 1 முதல் முற்றுகைப் போராட்டம்\nடாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியவாறு, தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு செய்ய இன்று வரை 3 உறுப்பினர்கள் குழு அமைக்கப்படவில்லை. இது வன்னியர் சமுதாயத்திற்கும், சமூகநீதிக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி ஆகும். வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்காக தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட 19 விழுக்காடு தவிர, மீதமுள்ள 81% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வியாழக்கிழமை வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து சென்னையில் இப்போராட்டத்தை நடத்தும் என்றும் இந்தக் கூட்டுப் பொதுக்குழு ஒருமனதாகவும், உணர்வுப்பூர்மாகவும் தீர்மானிக்கிறது. டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட தமிழ்நாடு அரசு தவறும் பட்சத்தில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்த்துவதென்றும், போராட்ட நாள், வடிவம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வழங்குவது என்றும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்த்தின் கூட்டுப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.\nபோராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும்\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன. ஆனால், சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் இந்த நியாயமான கோரிக்கை கூட நிறைவேற்றப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது. வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக இப்போது நடத்தப்படும் போராட்டம் தான் கடைசி போராட்டமாக இருக்க வேண்டும்; இந்தப் போராட்டத்தின்போதே அரசு அழைத்து 20% இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவிக்கும் அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.\n7 பேர் கொண்ட போராட்ட குழு\nஅதற்கேற்ற வகையில் மாநில அளவிலும், மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலும் போராட்டக் குழுக்களை அமைக்க இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. மாநில அளவிலான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக.... திரு. ஜி.கே.மணி, தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, பு.தா. அருள்மொழி, தலைவர், வன்னியர் சங்கம், பேராசிரியர் தீரன், தலைவர், அரசியல் ஆலோசனைக்குழு, பா.ம.க., பேராசிரியர் கோ.தன்ராஜ், புதுவை மாநில அமைப்பாளர், பா.ம.க., ஏ.கே. மூர்த்தி, இணைப் பொதுச்செயலாளர் (வடக்கு) பா.ம.க.. இர. அருள், தலைவர், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, ஜி. செல்லப்பா. அமைப்பு செயலாளர், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 7 பேரையும் பா.ம.க - வன்னியர் சங்கம் கூட்டுப் பொதுக்குழு கூட்ட ஒருமனதாக நியமிக்கிறது. அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றிய, மாநகர, நகர, பேரூர், கிளை அளவிலும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு போராட்டக் குழுக்களை அமைக்க இந்த கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. மாநில அளவிலும், மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலும் போராட்டங்களில் பங்கேற்போரின் பட்டியலைத் தயாரிக்கவும் போராட்டக் குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழுக் க���ட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.\nவன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து நடத்தப்படவிருக்கும் போராட்டம் குறித்த விழிப்புணர்வை வன்னிய சமுதாய மக்களிடம் ஏற்படுத்துவதும், இந்த போராட்டத்திற்கான கோரிக்கையில் உள்ள நியாயத்தை மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டும் என்பதும் பாட்டாளிகளின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு போராட்டத்தின் கோரிக்கைகளையும், அதில் உள்ள நியாயங்களையும் விளக்கும் வகையிலான பதாகைகளை தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களில் உரிய அனுமதி பெற்று அமைக்க அந்தந்த பகுதியில் உள்ள போராட்டக் குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெய���்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk reservation vanniyar dr ramadoss பாமக இடஒதுக்கீடு வன்னியர் டாக்டர் ராமதாஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2019/12/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:01:26Z", "digest": "sha1:PTPYY7D4FUL434WTAN5NL7R5YBT5IDRQ", "length": 11133, "nlines": 109, "source_domain": "thenchittu.in", "title": "தமிழர் திருநாள்! – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு நவம்பர் மாத மின்னிதழ்\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020\nஅந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மொத்தம் மூன்றே தெருக்கள்.\nவிநாயகர் கோவில் தெரு, மசூதி தெரு, சர்ச் தெரு ஆகியவைத்தான் அந்த வீதிகள்.\nஇந்து, முஸ்லீம், கிருஸ்த்துவ நண்பர்கள் சகோதரப் பாசத்துடன் பழகினர். மத நல்லிணக்கத்துக்கு அந்த அழகிய கிராமம் ஒரு முன்மாதிரி.\nதீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் அதிரசம், கொழுக்கட்டை போன்ற பலகாரங்கள் முஸ்லீம் மற்றும் கிருஸ்த்துவர்களின் இல்லங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அதே போன்று ரம்ஜான், பக்ரீத் பெருநாட்களில் பக்கத்து டவுனிலி ருந்து பிரத்தியேகமான சமையல் காரரை வரவழைத்து மட்டன் பிரியாணி சமைத்து கிராமம் முழுக்க விநியோகித்து மகிழ்வர் முஸ்லீம் பெருமக்கள். கிருஸ்த்துவர்களோ அவர்களுடைய பண்டிகையான கிருஸ்த்துமஸ் அன்று ஸ்பெஷல் கேக், சாக்லெட் ஆகியவற்றை எல்லோருக்கும் வழங்குவதோடு, கிருஸ்த்துமஸ் தாத்தாவை அனுப்பி கிராமம் முழுக்க உள்ள குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை வழங்கி அவர்களை குதூகலமடையவைப்பர்.\nஆக, எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியுமின்றி அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். விவசாயமே அவர்களுடைய பிரதான தொழில்.\nஉழவு மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளைச் சீவி ஓட்டிக் கொண்டு விநாயகர் கோவில் தெருவுக்குள் நுழைந்தார் இப்ராஹிம் பாய்.\nதெருக்கோடியில் ஒரு சிறு கும்பல்.\nமாடுகளின் கொம்புகளுக்கு வித விதமான வர்ணங்கள் பூசுவதில் மும்முர மாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார் பெயின்ட்டர் பொன்னுச்சாமி.\nஇப்ராஹிம் இரண்டு மாடுகளையும் கம்பத்தில் கட்டிவிட்டு வந்தார்.\n“என்ன பாய்… நீங்க எப்படி இங்கே..” என்று கேட்டார் பொன்னுச்சாமி.\n” என எதிர் கேள்வியை வீசினார் இப்ராஹிம்.\n“அதில்லை பாய். அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் னுதான் கேட்டேன்.” என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்தார்கள்.\n“இதோ பாருங்க, நான் ஒரு விவசாயி. அதுமட்டுமில்லை. ஒரு பச்சைத் தமிழன். என்னிடம் உழவு மாடுகள் இருக்கு. நானும் மாட்டுப் பொங்கல் கொண்டாடு வதில் என்ன தவறு பொங்கல் பண்டிகைக்கு ஏன் ‘தமிழர் திருநாள்’ என்று பெயர் வந்தது பொங்கல் பண்டிகைக்கு ஏன் ‘தமிழர் திருநாள்’ என்று பெயர் வந்தது தமிழர் அனைவரும் கொண்டாடத்தானே\nஇப்ராஹிம் பாய் சொன்ன விளக்கத்தைக் கேட்டு அனைவரும் அசந்து போயினர்.\n“பாய்… என்னை மன்னிச்சிருங்க.” என்ற பொன்னுச்சாமி, பெயின்ட் டப்பா, ப்ரெஷ் சகிதம் மகிழ்ச்சியுடன் இப்ராஹிம் கட்டி வைத்திருந்த மாடுகளை நோக்கிப் போனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/09/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-24T23:55:33Z", "digest": "sha1:GWLZ4QKM4D3TIN7Q7V5AL7OI5TB6I5ZA", "length": 14397, "nlines": 111, "source_domain": "thenchittu.in", "title": "அன்பார்ந்த வாசக பெருமக்களே! – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு நவம்பர் மாத மின்னிதழ்\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்ச��ட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020\nஅன்பார்ந்த தேன்சிட்டு வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்\nசென்ற மாத தேன்சிட்டு இதழை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.\nதேன்சிட்டு என்னும் மின்னிதழை கடந்த இரண்டு ஆண்டுகளாய் எனக்குத் தெரிந்த அளவில் வடிவமைத்து வேர்ட் பைலாய் உருவாக்கி அதை பி.டி,எஃப் பைலாக ஒரு புத்தகமாக அனைவருக்கும் பகிர்ந்துவந்தேன். வடிவமைப்பு கலை நான் கற்றவன் அல்ல. தேன்சிட்டு மூலம் அக்கலையை பயின்றேன். கற்றுக்கொண்டேன். வேர்டை விட கோரல் ட்ரா என்ற சாப்ட்வேரில் வடிவமைப்பு செய்தால் இன்னமும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆனால் அந்த சாப்ட்வேர் நான் கற்கவில்லை. என்னிடம் அந்த சாப்ட்வேர் இல்லவும் இல்லை. அதனால் என்னால் முடிந்தவரை வேர்டில் வடிவமைத்துவந்தேன்.\nஎன்னதான் கஷ்டப்பட்டு வடிவமைத்தாலும் சிறு சிறு குறைகள் ஏற்பட்டுவிடுகின்றது. எழுத்துக்கள் கண்களை உறுத்துகிறது. பத்திகள் மாறி விடுகின்றது. எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றது. என் ஒருவனால் இவை அனைத்தையும் கவனித்து இதழை சரியான நேரத்தில் வெளியிடுவது என்பது சுமையை அதிகரித்தது. குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவழிக்க இயலவில்லை.\nநேரம் செலவழிக்கும் தேன்சிட்டு மின்னிதழால் எனக்கு ஆத்ம திருப்தியைத் தவிர வேறெதுவும் வருமானமில்லை. ஒட்டுமொத்தமாக மின்னிதழை நிறுத்திவிடலாம் என்றாலும் மனசு கேட்கவில்லை. எனவே இந்த மாதம் முதல் தேன்சிட்டு மின்னிதழை இணைய இதழாக உருமாற்றம் செய்துள்ளேன். ஏற்கனவே நீங்கள் இணையத்திலும் வாசித்ததுதான். அப்போது பி.டி.எஃப் பைலும் கிடைக்கும். இந்த��ாதத்தில் இருந்து அந்த பி.டி.எஃப் வடிவம் மட்டும் கிடையாது. மற்ற எல்லா பகுதிகளும் தனித் தனிப் பதிவுகளாக தேன்சிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nபடிப்பதற்கு வசதியாக இருக்கும். கண்களை உறுத்தாது. என்னுடைய பணிச்சிரமமும் குறையும். வாசகர்கள் எப்போதும் போல் தங்கள் ஆதரவினை அளித்து தேன்சிட்டு சிறகடிக்க உதவி செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.\nஇணைய இதழாக இருப்பதால் மாதம் இருமுறை பதிவுகளை பதிவேற்றலாம் என்று நினைத்துள்ளேன். இந்த முதல் இதழுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவினை பொறுத்து அதை முடிவு செய்ய உள்ளேன்.\nவழக்கம் போல உங்கள் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு படைப்புக்களையும் அனுப்பி வைத்து இதழ் சிறக்க உறுதுணையாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன். வணக்கம்.\nகூடு: 2 தேனீ: 2\nதேன்சிட்டு இணைய இதழில் வெளியாகும் கதைகளில்வரும், சம்பவங்கள் இடங்கள் போன்றவை கற்பனையே படைப்புகளை சுருக்கவும் மாற்றி அமைக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.\nதேன்சிட்டு இதழுக்கு படைப்புகளை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி\nஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் வரும் படைப்புகள் அடுத்த இதழுக்கு பரிசீலிக்கப்படும். நவம்பர் இதழுக்கான படைப்புகள் 15-10-2020க்குள் வந்து சேரவேண்டும்.\nபிற இதழ்கள், இணைய தளங்கள், பழைய புத்தகங்களில் இருந்து படைப்புகளை எடுத்து அனுப்புவதை தவிர்க்கவும்.\nபடைப்புகளை அனுப்புகையில் இது தம் சொந்த படைப்பு என்றும் வேறு எங்கும் வெளியாகவில்லை என்ற உறுதி மொழி இணைத்தும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதேன்சிட்டு இணைய இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு தற்சமயம் சன்மானம் எதுவும் வழங்குவது இல்லை. எனவே சன்மானம் குறித்து தொடர்புகொள்வதோ படைப்பு வெளியாகுமா என்று கேட்பது போன்றவை தவிர்க்கவும்.\nதகுதியான படைப்புகள் ஒரு மாத இடைவெளியில் பிரசுரமாகும். உதாரணமாக செப்டம்பர் மாதம் படைப்பு அனுப்பி இருந்தால் அக்டோபர் அல்லது நவம்பரில் பிரசுரமாகும். அதற்குமேல் பிரசுரம் காணாவிடில் படைப்பு தேர்வாகவில்லை என்று உணர்ந்து கொள்ளவும்\nThis entry was posted in அக்டோபர் தேன்சிட்டு, ஆசிரியர் பக்கம், தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 and tagged ஆசிரியர் பக்கம். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/95/", "date_download": "2021-01-25T01:08:03Z", "digest": "sha1:LFM4YAMVROK4A2TWUPMT2SOJYT4DWINX", "length": 7560, "nlines": 120, "source_domain": "www.inidhu.com", "title": "வ.முனீஸ்வரன் Archives - Page 95 of 106 - இனிது", "raw_content": "\nசுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா\nஎங்கும் சுவாதி எதிலும் சுவாதி என்று ஒரு வாரம் ஓடி விட்டது. சுவாதியைக் கொலை செய்தவன் யார் என்ற மர்மம் விலகிவிட்டது. ராம்குமார் என்ற இளைஞன் கொலையாளி என்று அவனைக் காவலர் கைது செய்திருக்கின்றனர். Continue reading “சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா\nகண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். Continue reading “கவியரசு கண்ணதாசன்”\nஇந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்\nஇந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என‌ ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது. Continue reading “இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்”\nபாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு\nபாய்ச்சங் பூட்டியா கால்பந்து விளையாட்டை இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். கால்பந்து விளையாட்டில் உலக அரசங்கில் இந்திய அணியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். Continue reading “பாய்ச்சங் பூட்டியா – இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு”\nதாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”\nஅவலோகிதம் – யாப்பு மென்பொருள்\nதனி மரம் – சிறுகதை\nவலியின் உச்சம் – கவிதை\nநழுவும் நாடக வாழ்வில் – கவிதை\nபட்டர் பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி\nதிருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/bacteria/", "date_download": "2021-01-25T00:54:09Z", "digest": "sha1:6Y4TOO6ENH3R6IU6CVG23JJB2ZRYHVIC", "length": 5292, "nlines": 77, "source_domain": "www.techtamil.com", "title": "bacteria – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jan 29, 2020\nபிளாஸ்டிக் குப்பைகளை தின்பவை அதிக ஓட்டும் பசை தன்மை கொண்டவை காமா கதிர்களை தடுத்து உணவு பதப்படுத்த உதவுபவை தனது எடையை விட 1 லட்சம் மடங்கு பொருட்களை தூக்கும் வல்லமை கொண்டவை.[youtube…\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகார்த்திக்\t Jan 28, 2020\nபாலை புளிக்கவைக்க ஒரு வகை பாக்டீரியா பயன்படுகிறது. இனி மிக நுண்ணிய சிறு மின் சாதனங்களில் மின்சாரத்தை கடத்தும் இணைப்பானாக பாக்டீரியாக்கள் பயன்பட உள்ளன. ஒரு வகை பாக்டீரியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சார வயர் போல நீண்டு தனது இரையை…\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா :\nகீர்த்தனா\t May 2, 2019\nஇந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/12/25/prakash-javadekar-arrives-in-tamil-nadu-who-is-the-leading-celebrity-to-join-bjp/", "date_download": "2021-01-25T00:04:58Z", "digest": "sha1:S53P5Z5M6OY7ALKZCQGYJ7KJ222WTCG2", "length": 6723, "nlines": 30, "source_domain": "www.tnnews24.com", "title": "தமிழகம் வந்தடைந்தார் பிரகாஷ் ஜவடேகர் பாஜகவில் இணையப்போகும் அந்த முக்கிய பிரபலம் யார்? | Tnnews24", "raw_content": "\nதமிழகம் வந்தடைந்தார் பிரகாஷ் ஜவடேகர் பாஜகவில் இணையப்போகும் அந்த முக்கிய பிரபலம் யார்\nதமிழகம் வந்தடைந்தார் பிரகாஷ் ஜவடேகர் பாஜகவில் இணையப்போகும் அந்த முக்கிய பிரபலம் யார்\nதமிழக பாஜகவில் இன்று (25/12/20) முக்கிய பிரபலம் இணைய இருப்பதாக பாஜக மாநில தலைவர் முருகன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார், யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாளை அனைத்திற்கும் விடை கிடைக்கும் என தெரிவித்தார்.\nஇந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக பாஜகவின் திடீர் அழைப்பின் பேரில் நேற்று இரவு சென்னை வருகை தந்து இருக்கிறார், அவரை மாநில தலைவர் முருகன் இரவு 9.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் முக்கிய கட்சி பிரமுகர்களுடன் சென்று வரவேற்றார், அதன் பின்பு நட்சத்திர விடுதியில் தங்கிய மத்திய அமைச்சரிடம் சிறிது நேரம் முருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் கட்சியினர் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் யார் அந்த முக்கிய பிரபலம் என்ற கேள்வியும் தேடலும் அதிகரித்துள்ளது, ஏன் என்றால் திமுக சிட்டிங் எம் எல் ஏ உட்பட பலர் தொடர்ச்சியாக பாஜகவில் இணைந்து வருகின்றனர், கடைசியாக குஷ்பூ, சரவணகுமார் IRS, மதன் ரவிச்சந்திரன் போன்ற பிரபலங்கள் பாஜகவில் டெல்லியில் சென்று இணைந்தனர்.\nஅதன் பிறகு பிரபலங்கள் பாஜகவில் இணையும் நிகழ்வு நடக்கவில்லை இந்நிலையில் புதிதாக பிரபலங்கள் மீண்டும் பாஜகவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர், தற்போதைய நிலையில் பாஜகவில் இணைய போகும் அந்த முக்கிய பிரபலம் திமுகவை சேர்ந்தவரா, திரை பிரபலமா இல்லை பத்திரிக்கையாளரா அல்லது வேறு கட்சியை சேர்ந்தவரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஏற்கனவே திமுக பிரபலங்கள் ஆலடி அருணா பூங்கோதை, ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல பெயர்கள் பாஜகவில் இணைய போவதாக வெளியானது, மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அவரது கணவர் போன்றோர் பாஜகவில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நாம் நமது TNNEWS24 ல் குறிப்பிட்டு இருந்தோம்.\nஇவர்கள் தவிர புதிதாக வேறு யாரேனும் பாஜகவில் இணைகிறார்களா அது எது போன்ற தாக்கத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்த போகிறது என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். இவை அனைத்திற்கும் இன்னும் சிறிது நேரத்தில் விடை தெரிந்துவிடும்.\n← நான்கு சக்கர வாகனங்களுக்கு இது பொருத்தினால் ரூ5000 அபராதம்\nஜம்மு காஷ்மீர் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு உடனடியாக நாளை முக்கிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர்\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_24.html", "date_download": "2021-01-25T01:12:01Z", "digest": "sha1:PGA74XF74HDXWRU5YCUKKQ7OFP7AOZ7I", "length": 8862, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "தொடை தெரியுமளவிற்கு சுதந்திரமாகத்திரியும் இஸ்லாமிய பெண் நடந்தது என்ன ? - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தொடை தெரியுமளவிற்கு சுதந்திரமாகத்திரியும் இஸ்லாமிய பெண் நடந்தது என்ன \nதொடை தெரியுமளவிற்கு சுதந்திரமாகத்திரியும் இஸ்லாமிய பெண் நடந்தது என்ன \nஏகப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதியிலிருந்து தப்பி வந்த இளம்பெண், கனடாவில் புகலிடம் அளிக்கப்பட்டதும் நன்றாகவே தனது சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்.\nமுகத்தைக் கூட காட்ட இயலாதபடி பர்தா அணிந்து வாழ்ந்த Rahaf Mohammed (18), இன்று கனடாவில் முழங்கால்கள் தெரியும் உடையில் ஆண் துணையின்றி முதல் முறையாக வெளியே நடமாடுகிறார்.\nசவுதியில் இஸ்லாமியப் பெண்கள் மட்டுமின்றி எந்தப் பெண்ணுமே ஆண் பாதுகாவலர் ஒருவரின் துணையின்றி வெளியே நடமாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் இஸ்லாமிய மதத்தில் சாப்பிட அனுமதி இல்லாத பன்றி இறைச்சியை தனது காலை உணவாக சாப்பிட்டுள்ள Rahaf, தொடை தெரியும் வகையில் புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.\nஇதற்கிடையில் ஆன்லைனில் தொடர்ந்து Rahafக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருப்பதால், அவருக்கு பாதுகாப்புக்காக அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்\nதொடை தெரியுமளவிற்கு சுதந்திரமாகத்திரியும் இஸ்லாமிய பெண் நடந்தது என்ன \nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f0240f98b", "date_download": "2021-01-25T01:19:58Z", "digest": "sha1:T6PSVFYX4ZCPQZBFS6SJKK6HRFBTRMKY", "length": 10786, "nlines": 253, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கா.பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஅரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.\nஇந்தியாவின் தடையை செருப்புகாலில் போட்டு மிதிக்கிறோம்-சீமான் அதிரடி | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஎல்லையில் அத்துமீறிய சீன ராணுவம்: பாதுகாப்புத் துறை சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு\nSeeman today full press meet | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅத்துமீறிய சீனா: இன்று பிற்பகலில் பாதுகாப்புத் துறை செய்தியாளர் சந்திப்பு என தகவல்\nஅமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு\nகாமராசர் நினைவு நாள் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman Speech about Kamarajar #Seeman #Kamaraja\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\n அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel foc...\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012_01_29_archive.html", "date_download": "2021-01-24T23:52:47Z", "digest": "sha1:6MEOS6IIZRIJJ2NU5OUN5TRAH4F67FOB", "length": 20751, "nlines": 487, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2012-01-29", "raw_content": "\nLabels: கவிதை புனைவு கூகுல் மாற்றம் ஏமாற்றம்\nஉடன் வேரொடு தமிழரை அழித்துவிடு\nLabels: சேனல் நான்கு துயரம் கவிதை\nஇரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nமுத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை\nஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்\nஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்\nகாயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்\nகாணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே\nசாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ\nசாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட\nவாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது\nவரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே\nகொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக் காட்டில்-ஈழ\nகுடும்பங்கள் வீழ்வதனைக் கண்டு ஏட்டில்\nமுத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ\nமூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே\nசெத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு\nசேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி\nஎத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது\nஎதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ\nவீரத்தின் விளை��ிலமே ஈழ மண்ணே-மீண்டும்\nவீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே\nதீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு\nதிசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்\nநேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்\nநினைத்தபடி தனிஈழப் பரணி பாடி\nகூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்\nகுமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே\nஇரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்\nஎழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே\nஅரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்\nஅனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி\nஉறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்\nஉருகியழ வெள்ளமெனக் கண்ணீர் பொங்கும்\nதருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய\nதருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nஅழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்களர்\nஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி\nகழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில\nகயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்\nவிழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்\nவிளைவாக அணிதிரள விரைந்தே வருவார்\nசெழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்\nசிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nLabels: முத்துகுமார் நினைவேந்தல் மீளபதிவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய...\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nஇடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி ஏழைகள் கற்க விடுவீரே கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது கேடெனக் களையின் எதிர்நாளே தொடுவீர் ஏழைகள் நெஞ...\nஇன்றென் பதிவு நூறாகும்-என் இதயம் மறவாப் பேறாகும் நன்றெனச் செல்லி நாள்தோறும்-கருத்து நல்கிட உலகுள் ஊர்தோறும் குன்றென வளர்தீர் ...\nஉடன் வேரொடு தமிழரை அழித்துவிடு\nஇரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45007/CSK-registered-their-2nd-victory", "date_download": "2021-01-25T01:19:48Z", "digest": "sha1:RS2WLPNRBA3ERTDX4C5NADDQ5H2ADXC7", "length": 8952, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்சன், ரெய்னா கலக்கல்.. சிஎஸ்கே 2-வது வெற்றி | CSK registered their 2nd victory | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவாட்சன், ரெய்னா கலக்கல்.. சிஎஸ்கே 2-வது வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடெல்லி பெரோசா கோட்லா மைதனாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் அரை சதம் விளாசினார். அந்த அணியின் அதிரடி வீரர் ரிஷப் பந்த் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைக் குவித்தது. பந்து வீச்சைப் பொறுத்தவரையில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர் 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட களமிறங்கிய சென்னை அணி சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டது. தொடக்க வீரர் அம்பதி ராயுடு 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார். சுரேஷ் ரெய்னா 30 ரன்களில் பெவிலியியன் திரும்பினார்.\nஇதனையடுத்து ஜோடி சேர்ந்த கேதார் ஜாதவ் மற்றும் கேப்டன் தோனி நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சென்னை அணிக்கான அடுத்த போட்டி வரும் 31-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.\n“பாஜக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிக்கிறது” - ஸ்டாலின்\nமக்களவை தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை\nRelated Tags : டெல்லி கேப்பிட்டல்ஸ், சிஎஸ்கே, ஐபிஎல் கிரிக்கெட், IPL Cricket, CSK,\n“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி\nக���டியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை\n\"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்\nஅதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை\nசசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாஜக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிக்கிறது” - ஸ்டாலின்\nமக்களவை தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TNPSC%20Group-1%20Exam?page=1", "date_download": "2021-01-25T00:47:27Z", "digest": "sha1:WPWS3A5M4M3YTLYYEC23U3H3YHZ2ERMU", "length": 3654, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TNPSC Group-1 Exam", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்...\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: ...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/547420/amp?ref=entity&keyword=Hunger%20shop", "date_download": "2021-01-25T02:00:57Z", "digest": "sha1:OPIKD4BOXZEMSDSMFQ3NVS2OHMIFEYFF", "length": 13153, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Pawn shop and try to rob at gunpoint | அடகு கடையில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி | Dinakaran", "raw_content": "\nஅடகு கடையில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\n* அலாரம் ஒலித்ததால் ஆசாமிகள் ஓட்டம்\n* சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரணை\nசென்னை : திருப்போரூர் அருகே அடகு கடையில் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரியில் வசித்து வருபவர் விமல்சந்த் ஜெயின் (45). இவர், திருப்போரூர் - கூடுவாஞ்சேரி சாலையில் நெல்லிக்குப்பம் பகுதியில், கடந்த 20 வருடங்களாக அடகு கடை நடத்தி வருகிறார். அதனுடன் சிறிய அளவில் நகை கடையும் நடத்தி வருகிறார். நெல்லிக்குப்பம், அகரம், கீழூர், தர்மாபுரி, அம்மாப்பேட்டை, காட்டூர், கல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், தங்களது நகைகளை இவரது கடையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் விமல்சந்த் கடையில் இருந்தபோது, முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு, பைக்கில் வந்த 3 வாலிபர்கள், கடையின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, திடீரென கடைக்குள் நுழைந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமல்சந்தை மிரட்டி பணம், நகைகளை கேட்டனர்.\nசுதாரித்துக் கொண்ட விமல்சந்த், தனது இருக்கையின் அருகே பொருத்தி வைத்திருந்த அலார பட்டனை அழுத்தினார். சத்தம் கேட்டு அருகிலுள்ள கடைகளில் அமர்ந்திருந்தவர்கள் அடகு கடையை நோக்கி ஓடி வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத 3 பேரும், பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். உடனே திருப்போரூர் மற்றும் காயார் போலீசாருக்கு இதுபற்றி தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். கடந்த சில மாதங்களாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட ஓ.எம்.ஆர்., இசி.ஆர். பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்துள்ளது. பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையின்போது தாழம்பூர் காவல் நில���ய எல்லையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதேபோன்று கடந்த மாதம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது நெல்லிக்குப்பம் அடகு கடையில் 3 வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்வது யார், வட மாநில கொள்ளையர்களா அல்லது உள்ளூர் கொள்ளை கும்பலா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nகொள்ளை முயற்சி நடந்த அடகு கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒருமுறை சுவரை துளை போட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து கேமரா, அலாரம் போன்றவற்றை பொருத்தினார். பின்னர் மற்றொரு முறை கொள்ளை முயற்சியில் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nசென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்\nஅருப்புக்கோட்டை அருகே 70 சவரன் நகை கொள்ளை\nடெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல்\nபள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை\nஅரசு பள்ளியில் பூட்டிய அறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் நடத்திய ஆசிரியர்\nவேறு பெண்ணுடன் தொடர்பால் ஆத்திரம் தொழிலாளியை கொன்ற மனைவி அரிவாளுடன் போலீசில் சரண்\nசமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்தது யானை மீது தீப்பந்தம் வீசியவர்கள் அனுமதியின்றி விடுதி நடத்தினர்: குண்டர் சட்டம் பாய்கிறது\nஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஜிபிஎஸ் சிப் மூலம் 7 பேர் கும்பல் ஐதராபாத்தில் கைது: 25 கிலோ நகை, 7 துப்பாக்கி, 13 செ��்போன் பறிமுதல்\nசிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது\nஇளம்பெண்ணிடம் ரூ.1.3 லட்சம் அபேஸ்\nதுபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 18 பேர் கைது\nவீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி பலாத்காரம்\nடிரைவர் வீட்டில் 30 சவரன் திருட்டு\nடிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது: போலீசார் நடவடிக்கை\nமதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_108/041.%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-25T02:19:25Z", "digest": "sha1:CGKX3M7KKLCAHBN4B7J27X4RMF3EIH7F", "length": 39894, "nlines": 459, "source_domain": "ta.wikisource.org", "title": "திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/041.மெய் பெறு நிலை - விக்கிமூலம்", "raw_content": "திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/041.மெய் பெறு நிலை\n< திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108\nபிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவோங்கும் புகழ் போற்றும்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108\nஇயற்றியவர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் எம்.ஏ.பி.எட்\n✸017.கலியை வெல் உழிஞை மாலை\n039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்\n078.குரு திருவடி எழில் மணிமுடி\n098.மறலியை வெல் வருக்கக் கோவை\n✸100.கலியை வெல் வாகை மாலை\n✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.\n1 41. கையறு நிலை\n1.2 மெய் பெறு நிலை\n41. கையறு நிலை [தொகு]\nமிகமிக அன்புற்றவரின் பிரிவை எண்ணி அவர்க்கு உற்றவர் மனம் கலங்கிப் பாடுவது கையறுநிலை என்பதாம்\nவலங்கெழு வேந்தர் வான்புகக் கவிஞர்\nகலங்கித் தொடுப்பது கையறு நிலையே\n- பன்னிரு பாட்டியல் 230\nகலியே வஞ்சியிற் கையற வுரையார்\n- பன்னிரு பாட்டியல் 231\nகருவி மாக்கள் கையற வுரைத்தன்று\n-புறப்பொருள் வெண்பாமாலை கொளு 31\nமுழுமுதற் பொருள், சர்வலோக ரட்சகர், என்னுயிர் நடநாயகர், கர்த்தாதி கர்த்தர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருமுடியேற்று, அருளரசாட்சி, ஞானச்செங்கோல் ஓச்சுகின்றார்கள். ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத ஆயிரம் திருநாமத்திற்கு உரிய எங்கள் தேவகோமான் ஒரு திருமேனி தாங்கி வையகம் உய்யும் பொருட்டாய் அவதாரம் செய்தருளினார்கள். அவர்களின் அவதாரத் திருநோக்கம், கலியுகத்தை மாற்றித் தலையுகத்தை உற்பவம் செய்தல்; அந்நாட்டுக்கு வித்தெடுத்தல் என்பனவாம். போற்றுதலுக்குரிய என்சாமி வான் கன்னி விராட்தவத்தில் ஆழ்ந்து திருமேனியை மறைத்துக் கொண்டார்கள். அணுக்கணமும் பிரியாது உள்ளும் புறம்பும் நிறைந்து உறைந்து கொண்டு இருக்கும் என் ஐயனின் தூலத்திருமேனியின் அருட்பெரும் பேரழகைக் காணவியலா நிலையை எண்ணிப் பாடியது இச்சிறு பனுவல்.\nமெய்பெ றுநிலை மேவியே மாந்தர்கள்\nஉய்வ டைந்திட உத்தமர் தாள்பணிந்(து)|r}}\nஐயர் வான்புகழ் ஆர்ந்துமே போற்றிசெய்\nகைய றுநிலை பாடிடக் காப்பிதே.\nவையத் துயிருய்ய வந்த தவமேரே\nஅணியெங்கட் கீந்த அரசே - பணிந்தோர்\nபிறவிப் பிணிதவிர்த்த பொன்னரங்கத் தேவே\n வேத - நிறைமொழியால் ⁠(10)\nஇன்பம் வழங்கும் இனியவரே எற்குற்ற\nஉருவாய் அமர்ந்த ஒருதனிமெய்ச் சீரே\nநாமம் உரைத்தால் நமனிடர்கள் தீர்ந்தேமெய்ச்\nசேமம் செழிக்கும் திருவரத - மாமணியே\nபூமாது பூரித்தாள் பொன்னடிகள் தோய்வுறலால்\nநாமாது பூரித்தாள் நால்வேதம் - கோமானே\nநல்கியதால் வையகத்தில் வானகமே வந்துறலால்\nபல்கியதே ஞானமெனும் பாக்கியமாம் - செல்வச்சீர் ⁠(20)\nமார்க்கநகர் செய்தவமோ மாண்பார் ஜமாலரசும்\nபார்பெரிய தாயரசி பெற்றபெரும் - சீர்வரமோ\nஎல்லா மதங்களுமே ஏக்கமுற்று வேண்டியதோ\nபொல்லாக் குலங்கள்விளை பேதகங்கள் - வில்லங்கம்\nமுத்தர்சித்தர் ஞானி முனிவரர்கள் மெய்ஞ்ஞான\nமுன்சென்ற தீர்க்க தரிசியர்கள் மூதுரையாம்\nபொன்னென்ற வாக்குப் பலிதமோ - பொன்குன்றே ⁠(30)\nஎங்களுயிர்க் கானஇனிய தவ வான்பரிசே\nபொற்றா மரைக்குளத்து சங்கப் பலகையே\nஓருருவாய் மும்மூர்த்தி ஓங்கவதா ரம்செய்த\nமட்டில் தவத்தோர்கள் வந்துவந்து வன்கணரால்\nபட்டதுயர் தீரப் பலன்விளைக்கும் - திட்டமுடன்\nஇங்கவதா ரம்செய்த எங்கள் மரகதமே\nவார்மணமே னிகட்டி மாணிக்கப் - பேர்மலையே\nகர்ப்பமுற்று அண்டாண்டம் ஈன்ற ஒருதாயே\nகர்ப்பத்துள் புக்குக் கனிவாகி - நிர்மலராய்\nஉருவுகொண்டு மார்க்கநகர் ஊரகத்தே தோன்றி\nதெருவு விளையாடிச் செம்மைத் - திருவளர்ந்து\nகல்லாமற் கற்று கலைபலவும் தான்தேர்ந்து\nவெல்வார் எவருமிலை என்றன்றே - செல்வாக்காய் ⁠(50)\nசீரார் மணம்கொண்டு செம்பொற் சிலைபோற்பெண்\nபேரார் குழவி பிறப்புறவும் - ஆர்வமொடு\nவாணிபம்செய் நோக்கம் வலுவுறவும் தானெழுந்து\nஆணிப்பொன் நாடர் அயலேகி - காணெழிலார்\nதிங்களூர் சார்காசுக் காரம்பா ளையத்தில்\nஎங்களிளஞ் செம்மலே நீரமர்ந்து - பொங்குவள\nஈரோடு மையம்கொண்(டு) ஈடில்சான் றோரென்ற\nபேரோடு வாழ்ந்தேசெய் வாணிகத்தில் - சீரோடு\nபொற்குன்று சந்தைகளில் நெற்குன்று மேலமர்ந்து\nசொற்சென்ற சாதுரியச் செல்வாக்காய் - இற்சென்று ⁠(60)\nவாழ்ந்து வரும்நாளில் வான்தனிகைப் பாட்டையர்\nஆழ்ந்தபே ரன்பின் அருண்மணியைச் - சூழ்ந்து\nஇனிது எடுத்தணைத்து இன்பாழி மூழ்கும்\nபுனித அறம்செய்து பொன்னர் - தனித்தலைமைப்\nபேரரசர்க் கெல்லாப் பெரும்பதமும் தந்தருள\nசீராய்த் துறவறந்தான் செய்வித்துக் - காராரும்\nகொண்டற் கொடைவள்ளல் கூட்டி அகிலவலம்\nகொண்டேகி வான்செல்வம் கோடிபல - அண்டர்க்\nகரசர்க் கரசாட்சி ஆள்பட்டம் சூட்டப்\nபரசுகமார் பேரின்ப போகம் - தரவிழைந்து ⁠(70)\nஜீவர்களை மேய்க்கும் திருப்பணிக்குக் கோமானே\nஆவினம்ஆ டுமேய்ப்புக் காக்குவித்து - தேவாதி\nதேவர் திருப்பரமார் சீர்கிரியில் பேர்த்தவத்தில்\nமூவா முதல்வர்தமை மூழ்குவித்து - சாவாத\nசாயுச்யம் இந்தச் சகத்தோர் பெறவருள\nமேயுச்சி விண்ணாட்டிற் கேற்றுவித்து - தாய்மணியாம்\nவான்தனிகை வள்ளல் வகுக்க அதுதொடர்ந்து\nகோன்மணியெங் கோமான் தவம்புரிய - வான்பதமார்\nசன்னதச்சீர் தங்கள் திருக்கரத்தில் ஏந்திவர\nஅன்னையெனும் பாட்டையர் ஆசீர்செய் - நன்னயமார் ⁠(80)\nஞான ரதம்நடத்த நன்மகவே ஏகெனவே\nதேனார் திருமொழியால் தான்தழுவ - வானாடர்\nதாதை தனைப்பிரியத் தான்கலங்கிச் சொல்லொண்ணா\nவேதனையால் தான்துடிக்க வேதாவும் - நீதர்தமை\nஅன்பால் உயிர்தடவி ஆதரவாய்த் தானணைத்து\nஇன்பாக ஏற்ற பொறுப்புரைத்து - முன்பாக\nதேவர் திருச்சபையின் தீர்மானம் தானுரைத்து\nஜீவரெலாம் காத்திருத்தல் தான்செப்பி - மேவும்\nஉயிர்ப்பயிர்செய் வேளாண்மை உங்களுக்குண் டென்று\nஅயர்வறவே அன்புவரம் தந்து - துயர்தவிர்க்கும் ⁠(90)\nஉத்திகளைக் கூறி உடன்யான் வருகுமென்று\nஅத்தன் தனிகைமணி ஆதரவாய் - சித்தர்கணச்\nசீரார் தலைவர்தமைச் செல்ல வழியனுப்ப\nஎண்ணியே பார்த்திடவும் ஏலாத பல்லிடர்கள்\nசெல்வம் வழங்கித் திருச்சபையைத் தோற்றுவித்து\nநல்மெய் வழிச்சாலை நா���்டியக்கால் - தொல்பெருஞ்சீர்\nவானகத்து ஞானமணி யாபரணம் மக்களுக்கு\nதேனகத்தார் பூட்டிச் சிறந்திருக்க - தீந்தமிழ்வாழ் ⁠(100)\nமாமதுரைப் பொன்னரங்கம் மாட்சிமிகக் கட்டுவித்து\nகோமான் அரசுக் கொலுவேறி - ஆமனுமெய்\nசெங்கோல் புரிகாலம் சீரோங்கு நற்காலம்\nஅங்கோர் கொடுங்கோலன் ஆங்கிலனாம் - பங்கமடை\nபேராசைப் புல்லர் பிரிட்டிஷார் நாடுபிடிப்\nபோராசை கொண்டு தளவாடம் - சேர்கிடங்காய்\nஆலயத்தைக் கேட்க அரசுகோல்க் கேதெதிர்காண்\nசீலமிகு தெய்வம்சிந் தைநொந்து - காலமிது\nவாய்த்ததென ஆலயம் விட்டு வழிகடந்து\nஆய்தொண்ட மான்சீமை ஆங்குற்று - காய்கானம் ⁠(110)\nதன்னை மிகத்திருத்தி தேவால யம்நிறுவி\nதென்னோலைக் கூடாரம் தானமைத்துப் - பொன்னாடர்\nஆட்சி புரிந்தீர்கள் ஆயிரம்பல் ஜீவர்களை\nஎன்றென்றும் இப்படியே இருக்கும் எனநினைந்து\nபொன்றாவாழ் வெண்ணியுளம் பூரித்தோம் - கன்றுகள்யாம்\nஞானப்பால் தான்குடித்து நல்லூற்றம் பெற்றனமால்\nதேவாதி தேவா திருவரங்க நாயகரே\nசிரோன்மணியே சீரோங்கு செல்வ தயாநிதியே\nவானார்ந்த கன்னி விராட்தவத்திற் கேகினிரே\nதேனார்ந்த செஞ்சொல் அமுதருளும் கோனேநும்\nகோலத் திருமேனி காணாது வாடுகின்றோம்\nகாணாக் கருவூலம் காட்டியதுள் ளேற்றிவைத்த\nதிங்கள் திருமுகத்தைச் சீரார் தரிசனந்தான்\nபொன்னாற் கிரீடம் புனைந்தெழிலார் பொற்சரிகை\nமின்னும் திருவுருமால் மிக்கணிந்தும் - தென்னன்\nபெருந்துறையார் வாழ்வு தருந்துறையார் சீரார்\nதிருச்சிரசை தான்காண்ப தென்னாள் - அருளார்\nநளினச் சிரசசைவை நாங்களுளம் பூரித்து\nகளிதுளும்பக் காண்ப தென்றோ கர்த்தா\nமின்னல் திருமேனி மாட்சியெழில் காணாமல்\nஇரக்கம் அடைபடுத்த ஏரார் கமலத்\nதிருநயனம் கண்டு களிக்கும் - தரிசனமும்\nமூச்சுவெளி ஓடாத் திருநாசி மிக்கெழிலார்\nஆச்சரியப் பேரழகும் ஆரமுதப் - பூச்சொரியும்\nசெவ்வல்லி நேரும் திருவதரப் பொன்மலர்வாய்க்\nகெவ்வுவமை கூற இயல்வேனோ - செவ்வியநற்\nசீர்வரங்கள் நால்வேதம் தேனமுத வாக்கியங்கள்\nசாதிமத பேதச் சழக்குகளைச் சிக்கறுத்து\nநீதம் நிறுவியநற் செங்கோலாம் - போதம் ⁠(150)\nஅருட்தேன் பொழியுமெழில் பூவிதழார் இன்பப்\nபெருக்கெடுக்கும் ஆனந்த வாரி - குருதேவே\nஓங்கும் குரல்கேட்டெம் உள்ளம் உருகோமோ\nகற்பூர வாடை கமழும் திருமலர்வாய்\nபொற்பூரும் மார்பகத்தில் முத்தாரம் - நற்ப��ிகள்\nஒன்பான் மணியால் ஒளிரும்நல் லாபரணம்\nஇன்போங்கப் பூண்ட எழில்கண்டு - தென்பாய்\nபூரித் திருந்தோமே பொன்னரங்க நாயகரே\nஆரைத் தரிசிப்போம் இன்றதுபோல் - நேரில்சீர் ⁠(160)\nபொன்கலம்போல் நல்லுதரம் வெண்கலம்போல் முன்தாள்கண்\nடெங்குலங்கள் ஆனந்தம் கொண்டோமே - தங்களெழில்\nசிங்க நடையைத் திருத்தங்க தேரூரும்\nபொங்கெழிலைக் கண்டுள்ளம் பூரிப்ப தெக்காலம்\nகல்லாரைக் கற்றோரைக் கனிவோடு ஆதரித்து\nஎல்லா வரந்தருகும் இயல்காண்ப தெக்காலம்\nபேதம் கருதாமல் பெரிதுசிறி தெண்ணாமல்\nவேதம் விளக்குமருள் வினைகாண்ப தெக்காலம்\nஅல்லற்பட் டார்தம்மை அருகணைத்து ஆதரவாய்\nநல்வரங்கள் நல்கும் நலங்காண்ப தெக்காலம் ⁠(170)\nவாடா மகனே மயங்காதே என்றருளால்\nதேடாப் பெருஞ்செல்வச் சீர்தருவ தெக்காலம்\nஇகமும் பரமும்நான் யானறியா தென்செய்வாய்\nசுகமா யிருவென்று திருவருள்வ தெக்காலம்\nசெல்வர் வறியவரைச் சிறுபேத மெண்ணாமல்\nபல்வரங்கள் பேரருளால் பாலிப்ப தெக்காலம்\nதெருவு விளையாடு சிறுகுழந்தை அன்னை\nஉருவுகா ணாமல் உருகியழல் காணீரோ\nமருவு மணாளன் மறுநாடு சென்றக்கால்\nபெருகு கவலைமிகு பெண்டு கலங்கினள்போல்\nவெயிலில் கிடந்துபுழு மிக்கத் துடித்தல்போல்\nஜீவன் தனில்நீங்கள் சிறிதும் பிரியாமல் ⁠(190)\nஓவாத இன்பம் உவந்தளித்த போதிலுமே\nதூல வடிவழகைத் தோற்றத்தில் காணாது\nஆலமா லப்பட்டு அடியேம் கலங்குகின்றோம்\nநல்லழகும் சொல்லழகும் நளினச் சிரசசைவும்\nஅல்லும் பகலுமெமை அருகிருந்து காத்ததுவும்\nபலவகையால் அன்பதனைப் பாலித் - துபதேசம்\nகல்வியெலாம் கற்பித்த கனிவும் பரிவாகப்\nபேரிட் டழைத்து பேராத ரவளித்து\nநேரிட்ட துன்பமெலாம் நீறாக்கிக் காத்ததுவும்\nதுன்பமெலாம் தாமடைந்து சுகமெல்லாம் எற்களித்த ⁠(200)\nதோன்றாத் துணையாக தேவே இருந்தாலும்\nதோன்றும் வடிவழகைத் தோற்றோமே எம்சாமி\nதீர்ப்புநாள் என்றுவரும் திருவாட்சி என்றுஎதிர்\nபார்ப்பில் எமதுள்ளம் பெரிதும் கலங்கியுள்ளோம்\nஅவ்வப்போ திங்குறும்பல் அல்லலால் நைகின்றோம்\nசெவ்வை நெறிநடத்தச் சீராளர் என்றுவரும்\nஅச்சம் பயமில்லா ஆரூரென் றாலுமின்று\nஅச்சம் பலவாக அலைக்கழிக்கு தையாவே\nவெம்பி யிருந்தாலும் வேதா வரும்நாளை ⁠(210)\nநம்பியிங்கு வாழ்கின்றோம் நாதாவே வாருமையா\nதெம்பு எமக்களிக்கச் சீக்கிரமே வாருமையா\nபைம்பொன் பதமலரால் படிநடந்து வாருமையா\nசெம்பொன் திருவடிகள் சகம்தோய வாருமையா\nபொன்வாய் திறந்தெமக்குப் பூரிப்புத் தாருமையா\nஅன்னை அமுதளித்து ஆதரிக்க வாருமையா\nவிழியழகால் எங்கள் வினைதீர்க்க வாருமையா\nமொழியழகால் எங்கள் மயக்கறுக்க வாருமையா\nதவப் பலனைத் தந்து பவப்பிறப்பைத் துண்டாடி\nசிவபதத்தைத் தந்தருள சீக்கிரமே வாருமையா\nமெய் பெறு நிலை இனிது நிறைவு பெற்றது.\nசிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்\nசிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2020, 05:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/26", "date_download": "2021-01-25T00:47:38Z", "digest": "sha1:W5M2X25OYQH7RZRFWN7QN72LR5DJK5VV", "length": 7228, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n26. 27. 28. 29. 50. 51. 32. 24 8. கடலியல் - பெருங்கடல்களையும் துணைக் கடல்களையும் ஆராய்வது. வரலாற்றுப் புவி அமைப்பியல் என்றால் என்ன புவி உருவான வகையையும் அதிலுள்ள மக்களையும் ஆராய்வது. இதிலுள்ள பிரிவுகள் யாவை புவி உருவான வகையையும் அதிலுள்ள மக்களையும் ஆராய்வது. இதிலுள்ள பிரிவுகள் யாவை 1. அடுக்கு வரைவியல் - பாறை அடுக்குகளை ஆராய்வது. 2. தொல்புவி அமைப்பு இயல் - தொல்கால தாவரங்களையும் விலங்குகளையும் ஆராய்வது. 3. புவிக்காலவியல் - காலத்தை ஆராய்தல். 4. தொல்காலநிலை இயல் - தொல் தட்ப வெப்ப நிலைகளை ஆராய்வது. 5. தொல் காந்தவியல் - பழம்பாறைகளின் காந்தப் புலங்களை ஆராய்வது. 6. தொல் புவி அமைப்பியல் - இயற்கைப் புவி இயல். 7. நுண்தொல்லுயிரி இயல் - சிறிய தொல் வடிவங் களை ஆராய்வது. புவிக் கடிகாரம் எவ்வாறு உருவாயிற்று 1. அடுக்கு வரைவியல் - பாறை அடுக்குகளை ஆராய்வது. 2. தொல்புவி அமைப்பு இயல் - தொல்கால தாவரங்களையும் விலங்குகளையும் ஆராய்வது. 3. புவிக்காலவியல் - காலத்தை ஆராய்தல். 4. தொல்காலநிலை இயல் - தொல் தட்ப வெப்ப நிலைகளை ஆராய்வது. 5. தொல் காந்தவியல் - பழம்பாறைகளின் காந்தப் புலங்களை ஆராய்வது. 6. தொல் புவி அமைப்பியல் - இயற்கைப் புவி இயல். 7. நுண்தொல்லுயிரி இயல் - சிறிய தொல் வடிவங் களை ஆராய்வது. புவிக் கடிகாரம் எவ்வாறு உருவாயிற்று கதிரியக்கப் பொருள்கள், அவற்றின் அழிவு ஆகியவை நீண்ட காலம் எதிர்பார்த்து கொண்டிருந்த புவிக் கடிகாரம் உருவாக வாய்ப்பளித்தன. புவிக்கடிகாரம் என்றால் என்ன கதிரியக்கப் பொருள்கள், அவற்றின் அழிவு ஆகியவை நீண்ட காலம் எதிர்பார்த்து கொண்டிருந்த புவிக் கடிகாரம் உருவாக வாய்ப்பளித்தன. புவிக்கடிகாரம் என்றால் என்ன புவியின் வயதை உறுதி செய்யும் கடிகாரம். இதன் படி புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள். கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன புவியின் வயதை உறுதி செய்யும் கடிகாரம். இதன் படி புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள். கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன தொல் பொருள்களின் வயதை கரி-14 அடிப்படையில் உறுதி செய்யும் முறை. கரி-14 என்பது ஒரு சுவடு அறியும் தனிமம் ஆகும். தொல்பொருள் காலக் கணிப்பு நுணுக்கத்தைக் கண்டறிந்த தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார் தொல் பொருள்களின் வயதை கரி-14 அடிப்படையில் உறுதி செய்யும் முறை. கரி-14 என்பது ஒரு சுவடு அறியும் தனிமம் ஆகும். தொல்பொருள் காலக் கணிப்பு நுணுக்கத்தைக் கண்டறிந்த தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார் வில்லார் பிராங்க் லிபி.1960இல் நோபல் பரிசு பெற்றார். காலக்கணிப்பு நுணுக்கங்கள் என்றால் என்ன வில்லார் பிராங்க் லிபி.1960இல் நோபல் பரிசு பெற்றார். காலக்கணிப்பு நுணுக்கங்கள் என்றால் என்ன தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள்,\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/79", "date_download": "2021-01-25T01:22:42Z", "digest": "sha1:ZG4ATUQLCPV3ZZATXA44IDBTZTELI3GS", "length": 8086, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபோரிடுவதோ கூடாது. தற்காப்புக்காகப் போரிடுவதில் தவ றில்லை' என்ற கோட்பாட்டின் படி, முஸ்லிம்கள்மீது தாக்குவதற் கெனப் படையெடுப்பு நடத்திய எதிரிகளின் பெயரிலேயே \"படைப்போர் இலக்கியங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு எழுந்த இலக்கியங்களின் எண்ணிக்கை பதினான்கு ஆகும்.\nதமிழுக்காக என்றே இஸ்லாமியப் புலவர்கள் உருவாக்கிய மற்றொரு இலக்கியவகை நொண்டி நாடகம் ஆகும்.\nதொண்டி நாடகத்தின் கதாநாயகன் தன் ஒருகாலை மடித் துக் கட்டிக்கொண்டு, ஒருகால் இல்லாதவனாக, மற்றொரு காலால் தொண்டியடித்தபடி மேடையில் ஒரு காலால் தத்தித் தத்தி ஆடிப்பாடுவான். அப்போது, தான் காலை இழந்ததற் கான காரணத்தையும், தான் தவறு செய்ய காரணமாக இருந்த சமுதாயப்போக்கின் சீர்கேட்டையும் கூறி, மற்றவர்கள் இதே தவறைச் செய்யாது அறநெறி வழி நின்று நன்னிலை அடையு மாறு வேண்டும் வகையில் அமைவதே நொண்டி நாடகம். இஃது 'ஒற்றைக் கால் நாடகம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு.\nசமுதாயப் போக்கில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை, பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் பல் வேறு வகையான தீமைகளை சீர்திருத்தப் போக்கில் மக்கள் உள்ளம் ஏற்கும் வண்ணம் கூறுவது இதன் நோக்கமாகும் மக்களிடையே ஒருவித விழிப்புணர்வை ஊட்ட இத்தகைய உத்தியை இலக்கிய வடிவமாக மாற்றிப் பயன்படுத்தினர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்\nஇஸ்லாமிய த் தமிழ்ப் புலவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு இலக்கிய வடிவம் திருமண வாழ்த்து’ எனும் வகை யாகும்.\nமுந்தைய தமிழ் இலக்கியங்களில் மணமக்களை வாழ்த்தும் வாழ்த்துப் பாக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், திருமண வாழ்த்து’ என்ற பெயரில் தனிஇலக்கிய வடிவமாக உருப்பெற் றிருக்கவில்லை. அத்தகைய புதுவகையான இலக்கியத்தைப் படைத்து வளர்த்த பெருமை முஸ்லிம் தமிழ்ப் புலவர்களையே\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2019, 10:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Barpeta/cardealers", "date_download": "2021-01-25T01:09:16Z", "digest": "sha1:FSXBZXZUUNAOJLUCWASZJSWNFBUOAW5C", "length": 5337, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "பார்பிடா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பார்பிடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பார்பிடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பார்பிடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பார்பிடா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tiago-nrg/spare-parts-price", "date_download": "2021-01-25T02:25:41Z", "digest": "sha1:GMQJM4JZAZWPRWTLNHVX6EFLSPJV4HBL", "length": 8670, "nlines": 215, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ என்ஆர்ஜி தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2021", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோ nrgஉதிரி பாகங்கள் விலை\nடாடா டியாகோ என்ஆர்ஜி உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nபென்னட் / ஹூட் 8090\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 5590\nதலை ஒளி (இடது அல்லது வலது) 7298\nவால் ஒளி (இடது அல்லது வலது) 3616\nபக்க காட்சி மிரர் 4050\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடாடா டியாகோ என்ஆர்ஜி உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 7,298\nவால் ஒளி (இடது அல்லது வலது) 3,616\nமூடுபனி விளக்கு சட்டசபை 1,220\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 5,590\nதலை ஒளி (இடது அல்லது வலது) 7,298\nவால் ஒளி (இடது அல்லது வலது) 3,616\nமூடுபனி விளக்கு சட்டசபை 1,220\nபக்க காட்சி மிரர் 4,050\nவட்டு பிரேக் முன்னணி 1,520\nவட்டு பிரேக் பின்புறம் 1,520\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 5,194\nமுன் பிரேக் பட்டைகள் 1,410\nபின்புற பிரேக் பட்டைகள் 1,410\nசக்கரம் (ரிம்) முன் 1,420\nசக்கரம் (விளிம்பு) பின்புறம் 1,420\nடாடா டியாகோ என்ஆர்ஜி சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ nrg சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ nrg சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/294464?ref=right-popular-cineulagam", "date_download": "2021-01-25T02:07:00Z", "digest": "sha1:TIK5TWPWIVIZFJRXSGI7WEHMODOY46UR", "length": 13077, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா? - Manithan", "raw_content": "\nஇளநரை இருக்கும் தெரியாமலேயே போக வேண்டுமா மருதாணியை கடைசி முயற்சியாக இப்படி அப்ளை செய்யுங்கள்\nவாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலா வருவது புலி கதைப்போல ஆகிவிடும் போல - பாஜக மூத்த தலைவர் கருத்து\nஐ பி சி தமிழ்நாடு\nகூலிப்படையை வைத்து நாயை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்\nஐ பி சி தமிழ்நாடு\nஉண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலா விடுதலையாவதை உண்மையான அதிமுகவினர் வரவேற்பார்கள்- கருணாஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரான்சிற்குள் நுழைபவர்களுக்கு இனி கடுமையான நிபந்தனைகள் ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை மனைவி-மகனுடன் தூக்கில் தொங்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி\n தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்: புதிய கொரோனா குறித்து சுகாதார அமைச்சர்\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியவுடன் டிரம்ப்பை மதிக்காமல் சென்ற மெலானியா\nபிரித்தானியாவில் அதிகரிக்கும் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா தொற்று\nவெளியிலிருந்து பார்த்தால் ஜெராக்ஸ் கடை; உள்ளே ரகசிய அறைக்குள் மகளை வைத்து தாய் செய்த வேறு தொழில்\nபுகைப்படத்தில் இளம் பெண்ணுடன் இருந்த கணவனை அவசரப்பட்டு கத்தியால் குத்திய மனைவி பின்னர் காத்திருந்த அதிர்ச்சியூட்டும் உண்மை\nஜோ பைடன் முதன் முதலாக தொடர்பு கொண்ட ஐரோப்பிய தலைவர்: சிறப்பான தொடக்கம் என பெருமிதம்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nஆரி கமலின் கைக்கூலி... பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும் சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கருவை கலைத்த ஹேம்நாத்; சித்ரா வழக்கில் அடுத்தடுத்து வெளியே வரும் திடுக்கிடும் தகவல்\nஆரியின் வெற்றிக்கு நிஷா போட்ட கருத்து... அ��ிங்கப்படுத்திய ரசிகர்களால் எடுத்த அதிரடி முடிவு\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nஇன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டமாக வந்துள்ளது.\nமேலும், பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவில் இருந்தே சமூக வலைதளத்தில் ஹாஷ்டேக் எல்லாம் உருவாக்கி பிக் பாஸ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், அவருக்காக பிக்பாஸ் அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கேக்கில், வெயிட் லிஃப்டிங் டிசைன் கேக் மேல் வடிவமைக்கப்பட்டு செம க்யூட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஆஜீத் அந்த கேக்கை எடுத்து வரும் போதே, பாலா ரொம்பவே உருகி அழுகிறார். மேலும், யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனா திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்.. ஏன்னா கேம் அந்த மாதிரி என தனது ஸ்டைலில் பேசுகிறார்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/02/blog-post_16.html", "date_download": "2021-01-25T01:53:18Z", "digest": "sha1:DMFWBUGUOUZBG2HABJX4NNXKIP7L3AS5", "length": 28115, "nlines": 74, "source_domain": "www.ujiladevi.in", "title": "தேசிய கட்சிகளுக்கு ஆண்மை இருந்தால் ...!", "raw_content": "\nதேசிய கட்சிகளுக்கு ஆண்மை இருந்தால் ...\nதேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றால் கூட ஆட்சியை பிடிக்க முடியாது என்ற அனைவரும் அறிந்த உண்மையை அதிரடியாக அறிவித்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர் அப்படி கூறி இருப்பதன் காரணம் கர்நாடகத்தில் ஆட்சி செய்கின்ற கட்சியும் மத்தி அரசில் ஆளும் கட்சியும் காவேரி விஷயத்தை பொருத்���வரை தங்களது தேசிய மனநிலையை மாற்றி கொண்டு குறுகிய அரசியல் ஆதாயம் அடைவதற்காக தமிழ்நாட்டிற்கு மாறி மாறி துரோகம் செய்துவிட்டார்கள் இவர்கள் தேசியம் ஒருமைப்பாடு என்று பேசுவதெல்லாம் வெறும் கேலி கூத்து திண்ணை பேச்சி என்ற எண்ணத்தில் அவர் அப்படி பேசியிருக்கிறார்.\nமுதல்வர் அவர்கள் சொல்லுவதை மேலோட்டமாக பார்க்கும் போது வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியின் நிலைபாட்டை சூசகமாக அறிவிப்பதற்காகவே அப்படி பேசி இருக்கிறார் என்று தோன்றும். ஒருவகையில் அந்த தோற்றம் சரியானதே என்றாலும் அதனுள் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் அனுபவித்து அறியாத பிரச்சனைகளை தமிழ்நாடு அனுபவித்து வருகிறது. மத்தியரசின் வளர்ச்சி திட்டங்கள் போனால் போகட்டும் என்ற ரீதியில் தமிழ்நாட்டிற்கு பிச்சை போடுவதாகவே அமைந்துள்ளது. ரெயில்வே துரையின் வளர்ச்சியாகட்டும் தகவல் தொழில்நுட்ப துறையில் அரசு சார்ந்த வளர்ச்சியாகட்டும் சுகாதாரம் வேளாண்மை போன்ற துறைகளில் காணவேண்டிய வளர்ச்சியாகட்டும் அவற்றில் ஐம்பது வருடகாலமாக தமிழ்நாடு போதிய அளவு நடுவண் அரசியிடம் இருந்து ஒத்துழைப்பை பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம்.\nஇதற்கு காரணம் இங்கே உள்ள அரசியல்வாதிகள் மத்திய ஆட்சியாளர்களை வரம் கொடுக்கின்ற கடவுளாக பார்த்து கையெடுத்து கும்பிடுவதில் கவனம் செலுத்தினார்களே தவிர மத்திய அரசு தமிழ்நாட்டிற்கும் செய்வதற்கு கடமை பட்டிருக்கிறது என்பதை மறந்து அல்லது அந்த எண்ணமே இல்லாத மத்திய ஆட்சியாளர்களை இடித்து கேட்க தயங்கி இருந்ததே ஆகும் என்று சிலருக்கு தோன்றும்.\nகாங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தி அதிகாரத்தை கைப்பற்றிய திராவிட கட்சிகள் நாளடைவில் எந்த வகையிலாவது காங்கிரசாருக்கு சலாம் போட்டு தங்கள் தவறுகளை வெளிவராமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். அல்லது மத்தியில் சில மந்திரி பதவிகளை தோப்புகரணம் போட்டாவது பெற்று நறுக்கென்று நாலு காசு சம்பாதிப்பதில் முனைப்பு காட்டினார்கள். பொதுவாக சொல்ல போனால் திராவிட கட்சிகள் மத்திய அரசை தங்களது சுகபோகத்தை பறிக்காமல் இருக்க என்னென்ன வகையில் திருப்தி படுத்தலாம் என்று நினைத்தனவே தவிர மாநிலத்திற்கு தே���ையான சலுகைகளை உரிமையோடு பெற்று தருவதில் எந்த வகையிலும் கவனம் கொள்ளவில்லை.\nராஜீவ் காந்தியோடும் சரி அவருக்கு பிறகு வந்த காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவோடும் சரி ஜெயலிதா முதல்வராக இருந்தபோது நல்ல நட்புடனே இருந்தார். தனது நட்பையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பல விஷயங்களை சாதித்திருக்கலாம். ஆனால் அவருக்கு அப்போது தமிழகத்தின் நலன் என்பதே கண்ணில் படவில்லை தனது சொந்த நலனும் தோழியின் நலனுமே கண்முன்னால் நின்று நர்த்தனம் ஆடியது.\nமத்திய அரசியலில் யாருக்குமே கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது அவரும் அவரது அரசியல் ஆசானான அண்ணாதுரையும் ஆரம்ப காலத்தில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூறியே அரசியல் நடத்தினார்கள். அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தியே பதவிக்கும் வந்தார்கள் தங்களால் எந்த நல்லதையும் செய்ய முடியாத போது அதற்கு காரணம் மத்திய அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று காரணம் கூறியும் கால நேரத்தை கடத்தி அரசியலை நடத்தினார்கள்.\nவடக்கில் சரியான பலத்தோடு நாம் இருந்தால் தமிழ்நாட்டில் வானத்தை வில்லாக வளைத்து விடலாம் மணலை கயிறாக திரித்து விடலாம் என்று வார்த்தை ஜாலம் விளையாடிய கலைஞர் அவர்கள் நிஜமாகவே அப்படி ஒரு வாய்ப்பு சோனியாகாந்தி காலத்தில் கிடைத்த போது தனது மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் மந்திரி பதவி வாங்குவதில் கவனம் செலுத்தினாரே தவிர தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய எந்த உரிமையையும் பெற்று தருவதற்கு எண்ணி கூட பார்த்ததில்லை.\nதிராவிட கட்சிகளில் நிலைமை இப்படி என்றால் தேசிய கட்சிகளின் நிலைமையோ இதை விட பரிதாபம் என்றே சொல்ல வேண்டும். காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டு காங்கிரசின் தலைமை பொறுப்பில் இருந்த எவருக்கும் தமிழ்நாட்டை பற்றிய அக்கறையும் இருந்தது இல்லை மாநில உரிமையை எந்த வகையிலாவது பெறவேண்டும் என்ற துணிச்சலும் இருந்தது இல்லை. தங்களை தங்ககளது கோஷ்டியை வலுபடுத்துவதில் செலுத்திய கவனத்தில் கடுகளவு கூட நாட்டு நலனை சிந்திக்க வில்லை.\nகாங்கிரஸ் தலைமையில் இருப்பவர்களை துதிபாடி பதவிகளை பெற்று தான் வளரவேண்டும் அதே நேரம் தனது எதிரிகள் எந்த வகையிலும் வளர்ந்து விட கூடாது என்ற போட்டா போட்டி தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததை அறிந்த மத்திய தலைவர்கள் இவர்களை கதர்வேட்டி கட்டிய கோமாளிகளாகவே நடத்தினார்கள். அறுபத்து ஏழுக்கு பிறகு எந்த தமிழ்நாட்டு தலைவர்களின் கருத்துக்களை டெல்லி தலைவர்கள் காது கொடுத்து கேட்காமல் போனதற்கு இதுவே முக்கிய காரணம்.\nதமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களில் செயல்வேகம் மிக்கவர்கள் என்பவர்கள் ஒன்று நல்ல முறையில் டெல்லிக்கு காவடி தூக்குபவர்களாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஒரு அடிமை போல டெல்லி சொல்லும் அனைத்து சொல்லுக்கும் தலையாட்டுவர்களாக இருந்திருக்க வேண்டும். இந்த தலைவர்களின் தகுதியை மனதில் வைத்தே திராவிட கட்சிகளின் எதாவது ஒன்றின் தயவை பெற்று நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்றால் போதும் மற்றப்படி தமிழ்நாட்டை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்ற மனோபாவம் மத்தியில் உள்ளோர்களுக்கு வளர்ந்து விட்டது.\nஇதனாலையே கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆனதை போல் காங்கிரஸ் இன்று தமிழ்நாட்டில் முற்றிலுமாக கரைந்து ஒரு எலும்பு கூட்டை போல் ஆகி விட்டது. இது காங்கிரஸ் கதை என்றால் பாரதிய ஜனதாவின் கதை இதை விட பரிதாபமானது காங்கிரஸ் பெயராவது தமிழ்நாட்டில் இருக்கும் கடைகோடி மனிதனுக்கும் தெரியும் பாஜக பெயர் இன்னும் பலருக்கு தெரியாது. பாஜக என்றாலே ராமருக்கு கோவில் கட்டும் கட்சி என்று தான் பலர் நினைக்கிறார்கள்.\nஇத்தனைக்கும் பாஜக தனது அரசியல் பணியை தமிழ்நாட்டில் இன்று நேற்று துவங்கவில்லை சற்றேற குறைய என்பதாம் ஆண்டு முதலே துவங்கி விட்டது எனலாம். மத்தியில் ஆட்சி பொறுப்பை பெற்ற பிறகும் சில எம்.எல்.ஏ - க்களை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அனுப்பிய பிறகும் தமது கட்சி கட்டுமானத்தை அடிமட்டத்திலிருந்து அது வளர்க்க துவங்க வில்லை. உண்மையை சொல்ல போனால் நேற்று துவங்கப்பட்ட இந்து மக்கள் கட்சியை விட பாஜக வின் தொண்டர்பலம் மிக குறைவே ஒரு போராட்டம் என்றால் அர்ஜூன் சம்பத்தால் குறைந்தது ஆயிரம் பேரையாவது திரட்ட முடியும் இல.கணேசன்இ பொன் இராதகிருஷ்ணன் இவர்களால் அந்த அளவு கூட்டம் கூட்ட முடியுமா என்றால் முடியாது என்றே சொல்லலாம்.\n காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல்கள் தமிழ்நாட்டு பாரதியஜனதா கட்சியிலும் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியில் கூட தான் தலைவராக வரவேண்டும் எனதற்கு கோஷ்டி சேற்கிறார்களே ஒழிய பாரதிய ஜனதா கட்சியை போல் வேறொருவரும் தலைவராக வந்து விட கூடாது என்பதற்காக கோஷ்டி சேர்க்கவில்லை இன்னுமொரு விபரீதமான நிலைப்பாடு பாஜக வில் இருக்கிறது நன்றாக செயல்படுகிறவர்கள் புதிதாக கட்சிக்கு வந்தால் அவரை வளர விட்டுவிட கூடாது அவர் வளர்ந்தால் தங்களுக்கும் பாதிப்பு என்ற எண்ணத்தில் அனைவரும் கூட்டு சேர்ந்து வந்தவரை துரத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். இது டெல்லி தலைவர்களுக்கு தெரியாதது அல்ல இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டையை பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார்களே தவிர கட்சி வளர்வதை பற்றி கவலைப்படுவது இல்லை.\nநிலைமை இப்படியே போனால் மலடி பெற்ற மகன் கொம்பு முளைத்த குதிரையில் ஏறி ஆகாயத்துக்கு பறந்து சென்று தாமரை பூவை பறித்து வந்தால் தான் தமிழ் நாட்டில் தேசிய கட்சிகள் வளரும் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை போகும். மாநில கட்சிகள் வந்தால் என்ன தேசிய கட்சிகள் வந்தால் என்ன தேசிய கட்சிகள் வந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே என்று சில நல்ல மனிதர்கள் நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பு சரிதான் என்றாலும் வேறு சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.\nஇந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டுமே ராணுவ பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகமாக இருக்கிறது தெற்கு பகுதியில் பகைநாடுகள் எதுவும் இல்லை என்பதனால் அங்கே பாதுகாப்பை போதுமான அளவு பலப்படுத்தவில்லை எனவே தெற்கு எல்லை வழியாக ஊடுருவினால் இந்தியாவின் அமைதியையும் ஒருமை பாட்டையும் சீர்குலைத்து விடலாம் என்று சில அந்நிய சக்திகள் கணக்கு போட்டு செயல்பட்டு வருகின்றன. தங்களது செயல்களை இலங்கை அரசாங்கத்தின் தோழமையோடு செய்து முடிக்கலாம் என்ற கணக்கும் அவைகளுக்கு இருக்கின்றன.\nவிடுதலை புலிகளை ஒழித்து கட்டியதில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு செய்ததினால் இலங்கை இந்திய அரசோடு விசுவாசம் காட்டுமென்று மன்மோகன் சிங் அரசாங்கம் தப்பு கணக்கு போடுகிறது. இந்தியாவின் மீது பாகிஸ்தான் படையெடுத்த போதும் சீனா பெரும் தாக்குதல் நடத்திய போதும் அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்காத நாடு இலங்கை. அந்த நாட்டின் சிங்கள அரசியல்வாதிகளின் மனம் எப்போதுமே சீனாவையும் பாகிஸ்தானையும் நாடுமே தவிர இந்தியாவை வேண்டா வெறுப்பான தோழனாகவே பார்க்க பழகி இருக்கிறது.\nஇதன் விளைவாக அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் சீனாவின் ஆசி பெற்ற தீவிரவாத அமைப்புகள் நிழல் மறைவில் செயல்பட துவங்கி விட்டன. இந்த நேரத்தில் இந்திய அரசு நமது கட்சிகளுக்கு தான் தமிழ்நாட்டில் எதிர்காலம் இல்லையே அதற்காக எதற்கு சலுகைகளை காட்ட வேண்டும் தமிழகத்தின் உரிமைகளை நியாப்படி எதற்கு கொடுக்கவேண்டும் தமிழகத்தின் உரிமைகளை நியாப்படி எதற்கு கொடுக்கவேண்டும் என்ற மனோபாவத்தை தொடர்ந்து கடைபிடித்தால் தமிழ்நாட்டில் சிறு குழுக்களாக செயல்படும் தமிழ் தேசிய வாதிகள் சீனாவின் கைப்பாவையாக மாறி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்பிருக்கிறது.\nநமது திராவிட கட்சிகள் ஆரம்ப காலத்தில் தங்களை வளர்த்து கொள்ள ஆங்கிலேயன் கட்டிவிட்ட ஆரிய திராவிட கதைகளை உண்மையானதாகவும் சரித்திர பூர்வமானதாகவும் தானும் நம்பி மக்களையும் நம்ப வைத்து வடக்கு தெற்கு என்ற பேதங்களை மிக ஆழமாகவே ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் தேசியவாதிகள் கையில் எடுக்கும் பிரிவினை கோசத்தை நியமான முறையில் இவர்களால் எதிர்கொள்ள முடியாது எதிர்கொள்ளவும் மாட்டார்கள்.\nஇதனால் ஐம்பது வருடமாக தமிழன் கொண்டுள்ள அரசியல் சிந்தனையை மாற்ற வேண்டிய இக்கட்டான சூழல் இன்று இருக்கிறது. இந்த காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து அதை செயல்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தேசிய கட்சிகளுக்கும் தேசிய அமைப்புகளுக்கும் இருக்கிறது. ஆனால் அவைகள் இதை உணர்ந்ததாக தெரியவில்லை சிறுபிள்ளைகள் விளையாடுவது போல பதவிக்காக விளையாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நமது முதல்வர் அவர்கள் தலைகீழே நின்றாலும் உங்களால் வளர முடியாது என்று முகத்தில் அடித்தார் போல் பேசி இருக்கிறார்.\nஉண்மையாகவே தேசிய கட்சிகளுக்கு நாட்டின் மீது அக்கறை இருந்தால் தாங்களும் வளருவோம் தங்களாலும் வளர முடியும் என்ற ஆண்மை இருந்தால் முதல்வரின் பேச்சை ஒரு சவாலாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும். அது முடியாவிட்டால் நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டு அரசியலை விட்டு விலகி விடவேண்டும். இந்த இரண்டில் எது செய்தாலும் அது தமிழ்நாட்டிற்கு அல்ல அல்ல இந்தியாவிற்கு அவர்கள் செய்த தொண்டாகவே இர���க்கும்.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=ab3143b75", "date_download": "2021-01-25T01:30:39Z", "digest": "sha1:NDIZ3ZDE4UTIUEJ62EGYC6F37O4ZHTVZ", "length": 13028, "nlines": 259, "source_domain": "www.worldtamiltube.com", "title": "ஏன் இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது?", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஏன் இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது\nஏன் இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது\nநியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...\nBREAKING : மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை\nநடப்பு ஆண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நிச்சயம் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nநீட் தேர்வு முடிவில் பூஜ்ஜியம் என வந்ததால் மாணவர் அதிர்ச்சி - நடந்தது என்ன\n\"கர்நாடகாவில் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு : 5.95 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்\"\n12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு :மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92 புள்ளி 3 சதவீதமாக அதிகரிப்பு\nCBSE 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு : Detailed Report\nமாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் : இந்த அறிவிப்பை பொதுமக்கள் எப்படி பார்க்கிறார்கள்\nஇந்த கல்வி ஆண்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா அரசு பள்ளி மாணவர்களின் நிலை அரசு பள்ளி மாணவர்களின் நிலை\nBREAKING -12ம் வகுப்பு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\n12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nவரலாற்றில் திட்டமிட்ட�� அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nஏன் இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது\nஏன் இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது\nஏன் இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=d58905856", "date_download": "2021-01-25T01:11:29Z", "digest": "sha1:LPTAU7H7GNY52R34ZA5GO33X5ADNRC6B", "length": 10326, "nlines": 247, "source_domain": "www.worldtamiltube.com", "title": "பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 22/07/2020", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 22/07/2020\nவைரஸ் பாதிப்பு சீரடையும் முன்பாக மோசமான கட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை - கோவிட் பத்தொன்பது வைரஸ் நோயாளிகளின் அச்சுறுத்தலால் அழுத்தத்தில் பாகிஸ்தான் மருத்துவர்கள்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 11/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 24/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 17/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 23/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 18/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 12/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 15/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 16/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 22/06/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/06/2020\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகர��க இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 22/07/2020\nவைரஸ் பாதிப்பு சீரடையும் முன்பாக மோசமான கட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை - கோவிட் பத்தொன்பது வைரஸ் நோயாளிகளின் அச்சுறுத்தல...\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 22/07/2020\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://ta.goldsteelballs.com/factory-tour/", "date_download": "2021-01-25T00:09:44Z", "digest": "sha1:AYDC7LRPR33UTJ3ETF2XBE6WEIPTDKZE", "length": 4610, "nlines": 153, "source_domain": "ta.goldsteelballs.com", "title": "தொழிற்சாலை சுற்றுப்பயணம் - கோல்ட்ப்ரோ புதிய பொருள் நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nஆர் அன்ட் டி மையம்\nஉயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் சான்றிதழ்\nஹெபீ தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆர்ப்பாட்டம் நிறுவனம்\nஹெபீ மேலாண்மை ஆர்ப்பாட்டம் நிறுவன\nஹெபி \"சிறப்பு மற்றும் கண்டுபிடிப்பு\" நிறுவன - ஹெபே மாகாணம்\nமேம்பட்ட தரம் மற்றும் செயல்திறன் நிறுவனம்\nஹெபியில் \"ஜெயண்ட் பிளானின்\" கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் குழு\nமுதல் பத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு அணிகள் 2016\nஹெபியின் பிரபலமான வர்த்தக முத்திரை\nஹண்டன் 4 வது மேயர் தர மேலாண்மை விருது\nஅறிவுசார் சொத்து மேலாண்மை அமைப்பின் சான்றிதழ்\n\"மோசடி மற்றும் உருட்டல் பந்துகள்\" என்பதற்கான தொழில் தரத்தின் திருத்த பிரிவு\n\"ராட் மில்லுக்கான சிறப்பு உடைகள்-எதிர்ப்பு எஃகு கம்பி\" உள்ளூர் வரைவு அலகு\nமுகவரி: குவாங்பிங் கவுண்டி ஹண்டன் சிட்டி ஹெபி மாகாணத்தின் தொழில் மண்டலம்\nநீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/04/19/quiz-34/", "date_download": "2021-01-25T00:55:36Z", "digest": "sha1:DIYVJTVHM7HWJR5PGZ6LMPALAWFI2MRE", "length": 3231, "nlines": 73, "source_domain": "oneminuteonebook.org", "title": "#34 கேள்விகள் பல! பதில் ஒன்று!! - One Minute One Book", "raw_content": "\nஇந்த நாடு தெற்காசியாவில் உள்ளது.\nஆகஸ்ட் 14, 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.\nஇந்த நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்.\nஇந்நாட்டின் பெயருக்குத் “தூய்மையான நிலம்” என்று பொருள்.\nஇந்த நாட்டில் தான் எவரெஸ்டுக்கு அடுத்த உயர்ந்த சிகரமான கே2 உள்ளது.\nஇந்த நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி.\nஇந்தியா, சீனா, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nஇந்த நாடு மக்கள்தொகையில் 6-வது இடத்தில் உள்ளது.\nதற்போது கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் இந்த நாட்டின் பிரதமராக உள்ளார்.\nஇந்த நாட்டின் கரன்சி ரூபாய்.\nசரியான விடை – பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/actor-vishnu-vishals-kathanayagan-movie-trailer-released/", "date_download": "2021-01-25T01:52:31Z", "digest": "sha1:ONDDG46DJH64VD2K3ACEURWMRS5DEATG", "length": 6701, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஷ்ணு விஷாலின் “கதாநாயகன்” படத்தில் சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி!", "raw_content": "\nவிஷ்ணு விஷாலின் “கதாநாயகன்” படத்தில் சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி\n'கதாநாயகன்' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n‘தப்பு பண்ணாம இருக்குறது தான் தப்பு… தப்பு பண்றது தப்பே இல்ல’\nமுருகானந்தம் என்பவரது இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘கதாநாயகன்’. விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்’ ஹிட்டனாதில் இருந்து அவரின் கவனம் காமெடி ஸ்க்ரிப்ட் மீதே திரும்பியுள்ளது எனலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. எப்போதும் மினிமம் கேரண்டி சக்சஸ் தருவது காமெடி ஸ்க்ரிப்ட் தான். 10 மொக்கை காமெடிகள் இருந்தாலும், ஃபரெஷ்ஷாக 4 புது காமெடி சீன்கள் இருந்தால் போதும். அதைவைத்தே, ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துவிடலாம்.\nஇந்த நிலையில், ‘கதாநாயகன்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\n மேல உள்ள முதல் வரி எதுக்கு கொடுத்து இருக்கீங்கன்னு தானே கேட்குறீங்க… டிரைலரைப் பாருங்க.\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோம���ளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32655", "date_download": "2021-01-25T00:23:53Z", "digest": "sha1:35UH5DR23CERFHDXS2J5HW4ED2U7LM7Q", "length": 7395, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயம் – | News Vanni", "raw_content": "\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவவுனியா ஓமந்தை பன்றிக்கொய்தகுளத்தில் இன்று (27.10.2017) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nஇவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் வீதியிலிருந்த மாட்டுடன் மோதியதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணம் மேற்கொண்ட 25வயதுடைய சிந்துஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா நகரில் பீசிஆர் ���ரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா\nவீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் என்ன…\nஇளம் வயதிலேயே நெற்றியில் சுருக்கமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/six-persons-admitted-in-hospital/", "date_download": "2021-01-25T01:59:09Z", "digest": "sha1:37QHTJXIZW7ACEH3J2OPW5XA5SEHXKWR", "length": 8315, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Six persons admitted in hospital | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகமுதி கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு\nகமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது, அதிமுக, திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1494", "date_download": "2021-01-25T00:06:26Z", "digest": "sha1:FTFXNZNT3BNFXOCY6KH3IB5W6CX5L4RW", "length": 10590, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஊர்களில் மீனவர்கள் போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோ‌ஷம்", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஊர்களில் மீனவர்கள் போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்���ிக்கொண்டு கோ‌ஷம்\n‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் இதுவரை கரை திரும்பவில்லை.\nகுறிப்பாக நீரோடி, தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும், புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவ மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nநேற்று 5–வது நாளாக மீனவர்கள் போராட்டம் நீடித்தது. இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறை ஆகிய 2 ஊர்களிலும் ஏராளமான மக்கள் நேற்று காலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.\nஇரவிபுத்தன்துறையில், சுற்று வட்டாரத்தில் உள்ள இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாணவர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த போராட்ட பந்தலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.\nகரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். மாயமான மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று கூறி அவர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.\nமார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் இருந்து 31 பேரும், வள்ளவிளையில் இருந்து 138 பேரும், நீரோடி மீனவ கிராமத்தில் இருந்து 43 பேரும் கடலில் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nநேற்று மார்த்தாண்டன்துறையில் நீரோடி, வள்ளவிளை போன்ற கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன���க்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2385", "date_download": "2021-01-25T00:10:59Z", "digest": "sha1:F4NEUKN4FVUS5DVLRRVDEEYIDK3XLL52", "length": 19633, "nlines": 94, "source_domain": "kumarinet.com", "title": "மார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "\nமார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டிய ஊழியர்கள் - பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்\nஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டி சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமார்த்தாண்டம் அருகே ஊழியர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்காமல் ரேஷன் கடைகளை பூட்டி சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமி��கம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1,000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே பொங்கல் பரிசு வினியோகம் முறையாக நடைபெறாததால் தமிழகம் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுமரி மாவட்டத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது. நேற்றும் பல இடங்களில் ரேஷன் கடை முன் தர்ணா, மறியல் போன்ற போராட்டங்கள் நடந்தன.\nமார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியில் பாகோடு கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் கடந்த 7-ந் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது.\nநேற்று காலையில் பொங்கல் பொருட்கள் வாங்க ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் திரண்டு இருந்தனர். டோக்கன் வழங்கப்பட்ட போது, ரேஷன் கடை ஊழியர் செல்வனுக்கும் (வயது 45), மருதங்கோடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன்(42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு நின்ற சுரேந்திரனின் அண்ணன் ரவீந்திரன்(57), அதே பகுதியை சேர்ந்த பைஜூ(40) ஆகியோர் சேர்ந்து செல்வனை தட்டிக்கேட்டனர். இதனால், அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த செல்வன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செல்வன் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சுரேந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nரேஷன் கடை ஊழியர் செல்வன் தாக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியது. அதைதொடர்ந்து செல்வன் தாக்கப்பட்டதை கண்டித்து பாகோடு கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 6 ரேஷன் கடைகளை ஊழியர்கள் பொங்கல் பரிசு வழங்காமல் கடையை பூட்டி சென்றனர். இதனால் பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nரேஷன் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றதால், செம்மங்காலையில் அதிகாலை முதல் பொங்கல் பொருட்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் அவர்கள், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில�� ஈடுபட்டனர். உடனே, மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nமேலும், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர்கள் விரைந்து வந்து, பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டில் விவசாய விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் கீழ் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது.\nஇங்கு கிறிஸ்துநகர், மிஷன் கம்பவுண்ட், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க நேற்று அதிகாலை 5 மணிக்கே பொதுமக்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஆண்களை விட பெண்களின் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஆனால், மதியம் வரை கடை திறக்கப்படவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து பகல் 12.15 மணிக்கு திறக்கப்பட்டு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.\nநாகர்கோவில் இடலாக்குடியை அடுத்த குளத்தூரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசுப்பொருட்கள் பெற ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது சிலர் வரிசையில் நிற்காமல் முண்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில் பொங்கல் பொருள் பெற வந்திருந்த 2 மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கேயே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த மூதாட்டிகள் பொங்கல் பொருட்களை பெற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\nஇதேபோல் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் பெற வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு ரேஷன் கார்டுதாரர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.\nகொல்லங்கோடு அருகே மேக்காடு என்னுமிடத்தில் மெதுகும்மல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஊழியராக ரெஜிலா(வயது 29) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் கடை ஊழியர் ரெஜிலா, வரிசையில் நின்றவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000-ம் ரொக்கம் வழங்கி கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு பரிசு பொருள் வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி, பாபு, சுதாகரன் உள்பட 6 பேர் சேர்ந்து பணம் வழங்க காலதாமதம் ஏன் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த ரவி உள்பட 6 பேரும் சேர்ந்து அங்கிருந்த மேஜையை உடைத்து ரெஜிலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து ரெஜிலா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ��ஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2880", "date_download": "2021-01-25T00:48:04Z", "digest": "sha1:OA25LGA2PUS7K2LDAONKYZJUNWUWVLPU", "length": 12466, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு", "raw_content": "\nபேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு\nபேச்சிப்பாறை அணையை சீரமைப்பது மற்றும் கூடுதல் ஷட்டர்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. சீரமைப்பு பணியின் போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியை சிறிது விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. அதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதாவது பேச்சிப்பாறை அணை சீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 48 வீடுகளை அகற்ற கடந்த ஒரு வருடமாக வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதில் எத்தனை வீடுகளை அகற்றுவது என்று கணக்கீடு செய்தனர். அப்போது 48 வீடுகளை அகற்றுவது என்று பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.\nஆக்கிரமிப்பு பகுதியில் வசித்தவர்களுக்கு சமத்துவபுரம் பகுதியில் தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. ஆனால் சீரோ பாயிண்ட் பகுதியில் வசித்த மக்கள், நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். எனவே வீடுகளை காலி செய்ய மாட்டோம். மேலும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் போதிய வசதி இல்லை என்று கூறி அங்கு குடியேற மக்கள் மறுத்து விட்டனர்.\nஇதற்கிடையே 48 வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இருந்தாலும் அறிவிக்கப்பட்டபடி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.\nஇதனால் நேற்று காலை முதலே பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன், விளவங்கோடு தாசில்தார் புரேந்திர தாஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடுகள் இடிக்கும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஇதனால் வீடுகளில் குடியிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். சில வீடுகளில் பொருட்கள், வெளியேற்றப்படாமலே இடித்து தள்ளப்பட்டன. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய பொருட்களை ஓடி ஓடி எடுத்தனர். குடியிருக்க மாற்று இடம் இல்லாமல் முதியோர்களும், பெண்களும் கதறி அழுதது, பார்ப்போரை கண்கலங்க செய்தது.\n48 வீடுகளும் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள சாலையோரம் தங்களது பொருட்களை குவித்து வைத்து தார்ப்பாயால் மூடி வைத்துள்ளனர். அவர்களுக்கு உடனே மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வ���ு அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3276", "date_download": "2021-01-25T00:15:14Z", "digest": "sha1:EBI7LWMIJRJNJS63I3DNEWEWVTP2TOAR", "length": 11263, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nதமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 16-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.இதேபோல் குமரி மாவட்டத்திலும் கடந்த 9-ந் தேதி முதல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவர்கள் மனுக்கள் தாக்கல் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றதால் வேட்பு மனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது.\nஇதையடுத்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி அலுவலகங்களிலும் ஏராளமானோர் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 44 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 85 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 399 பேரும் ஆக மொத்தம் 531 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அதேவேளையில் கடந்த 3 நாட்களில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 520 பேர் தாக்கல் செய்திருந்தனர். இதனால் தற்போது வரை 1051 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் (வெள்ளிக்கிழமை) ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.பயிற்சி\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று காலை வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பயிற்சி முகாமுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅவர்கள் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு முடிந்த பிறகும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3771", "date_download": "2021-01-25T00:52:59Z", "digest": "sha1:XWYP65MPG2UMSCAHUQAKJZWRLWZHI7UV", "length": 10576, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: இருவழிச்சாலையாக மாற்றப்படும் நாகர்கோவில் கோட்டார் பகுதிகடைகள், வீடுகள் இடிக்கும் பணி தீவிரம்", "raw_content": "\nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: இருவழிச்சாலையாக மாற்றப்படும் நாகர்கோவில் கோட்டார் பகுதிகடைகள், வீடுகள் இடிக்கும் பணி தீவிரம்\nநாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மிக முக்கிய இடமாக விளங்குவது கோட்டார் ஆகும். இந்த பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கையகப்படுத்துதல், சாலை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன\nமேலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்டிடங்கள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.\nஇதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:-\nகோட்டாரில் சாலை விரிவாக்க பணிக்காக வியாபாரிகள் தானாக முன்வந்து இடம் அளித்துள்ளனர். வியாபாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் கோட்டார் போலீஸ் நிலையம் முதல் கவிமணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சாலை விரிவாக்க பணிகள் முதல் கட்டமாக தொடங்கி உள்ளது.\nஅதில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி நடந்தன. இந்த சாலை தற்போது அகலமாக காட்சி அளிக்கிறது.\nதொடர்ந்து கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் செல்லும் சாலை வரை 50 அடி அகலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பகுதி, சில வீடுகளின் முன்பகுதி இடித்து அகற்றப்பட்டன. ஏற்கனவே கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் ஆலயம், சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக உள்ளது. சாலை விரிவாக்க பணிகள் மூலம் ஒருவழி பாதையானது, இருவழி பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 5 அல்லது 6 மாதத்துக்குள் முடிவடையும்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mawsitoa.com/uncategorized/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:01:01Z", "digest": "sha1:WAKAF3VHIJU2IGQXCSSEHTL7SWF6E7MX", "length": 9551, "nlines": 70, "source_domain": "mawsitoa.com", "title": "இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு விடிய விடிய மக்கள் அஞ்சலி - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு விடிய விடிய மக்கள் அஞ்சலி\nவிடிய விடிய மக்கள் அஞ்சலி\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் உடல் ராமேச��வரம் பேருந்து நிலையம் அருகே கிழக்காடு என்ற இடத்தில் இருந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு முஸ்லிம் தெருவில் உள்ள கலாம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வீட்டிற்குள் அவரது உறவினர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேசுவரம் வந்திருந்தனர். இதனால் கலாமின் வீட்டிற்கு வெளியே ஏராளமான கூட்டம் கூடியது. இதையடுத்து அவரது வீட்டிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு வியாழக்கிழமை அதிகாலை வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். கலாமின் வீடு உள்ள முஸ்லிம் தெரு பகுதியில் இருந்து மேட்டுத்தெரு, வர்த்தகன் தெரு, கடைத்தெரு, திட்டக்குடி சந்திப்பு, நடுத்தெரு வழியாக ராமேசுவரம் நகர் காவல் நிலையம் வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Rexani", "date_download": "2021-01-25T02:28:38Z", "digest": "sha1:BKENE22252BGWWPBG6QLX4FP7XVWWO7I", "length": 18728, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Rexani - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள் Rexani, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n2 உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)\n3 பயனர் பேச்சு:Rexani/குங்குமப்பூச் செடி\n8 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n9 உங்களுக்குத் தெரியுமா திட்டம்\nதயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 08:15, 18 டிசம்பர் 2009 (UTC)\nஉங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)தொகு\nவணக்கம் Rexani. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:\nதமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்��து, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் \"என் பங்களிப்புகள்\" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.\nதங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.\nதங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.\nஇது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.\nநன்றி ரவி. பழைய கட்டுரைகளைத் திருத்தும் பணிகள் தொடங்கியாயிற்று.\nஅவ்வப்போது திருத்தம் செய்த பழைய கட்டுரைகளைப் பற்றியும் புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றியும் அவ்வப்போது விக்கி சமூகத்திற்கு தெரியப்படுத்துகிறேன��, தாங்கள் எங்கள் கட்டுரைகளை மேம்படுத்த பரிந்துரைகளையும் கருத்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநீங்கள் உருவாக்கிய குங்கமப்பூ கட்டுரையை உங்கள் பயனர்வெளிக்கு நகர்த்தி அதன் பேச்சுப்பக்கத்தில் என் மதிப்பீட்டுக் குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். காண்க பயனர் பேச்சு:Rexani/குங்குமப்பூச் செடி --சோடாபாட்டில் 09:57, 17 நவம்பர் 2010 (UTC)\nபயனர்:Rexani/கண் (சூறாவளி) என்ற பக்கத்துக்கு உங்கள் கட்டுரை மாற்றப்பட்டுள்ளது.--சோடாபாட்டில் 15:27, 24 நவம்பர் 2010 (UTC)\nபயனர்:Rexani/ஈமு என்ற பக்கத்துக்கு உங்கள் கட்டுரை மாற்றப்பட்டுள்ளது.--சோடாபாட்டில் 12:29, 8 திசம்பர் 2010 (UTC)\nபயனர்:Rexani/விட்டேத்தித்தனம் என்ற பக்கத்துக்கு உங்கள் கட்டுரை மாற்றப்பட்டுள்ளது--சோடாபாட்டில் 07:26, 20 திசம்பர் 2010 (UTC)\nபயனர்:Rexani/காலங்காட்டிகளின் வரலாறு என்ற பக்கத்துக்கு உங்கள் கட்டுரை மாற்றப்பட்டுள்ளது--சோடாபாட்டில் 07:32, 20 திசம்பர் 2010 (UTC)\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகு\nநீங்கள் பங்களித்த குங்குமப்பூ என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 10, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த அசாய் பனை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 1, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சர்வதேசத் தர புத்தக எண் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 27, 2012 அன்று வெளியானது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2014, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/201", "date_download": "2021-01-25T00:58:07Z", "digest": "sha1:DVJ2QWMDR46DIOYWXPGSR47EV7YQK5AC", "length": 8547, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/201 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅறிவியலில் அளவியல் 185. கண்டறிந்த பேருண்மையாகும். மானக்கர்களைப் பல்வேறு செய்திகளே நினேவு கூரச் செய்வதற்கு இவற்றைப்போல் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை என்று துணிந்து கூறலாம். சிறந்த வினக்களின் மூலமாகத்தான் சமயப் பெரியார்கள் யாவரும் நுட்பமான கருத்துக்களையும் தெளிவாக விளக்கியுள்ளனர். கிப்ளிங் என்ற கவிஞர் வினுக்களின் பயனேக்குறித்து இவ்வாறு கூறுகின்ருர் : - அன்பால் என்பாற் பணிபுரிவோர் அறுவர் உளர்.என் னிடத்தமைந்த இன்பார் அறிவுச் செல்வமெலாம் இவர்தத் தனவே அவர்பெயர்கள் மின்போல் தோன்றும் ஏன் எங்கன் என்போர் : இவர்கள் நெறிதவரு திசைந்த பண்பா டுடையவரால், நன்னூ லாசிரியரும் அறுவகை விளுக்களைக் குறித்து, அறிவுஅறியாமை ஐயுறல் கொளல்கொடை ஏவல் தரும்வின ஆறும் இழுக்கார்.” என்று கூறியிருப்பது ஈண்டுச் சிந்திக்கற்பாலது. பட்டறிவு மிக்க ஆசிரியர்களும் வினுக்களேக் கையாள்தல் எளிதன்று, விளுக்களேத் திறனுடன் கையாள்பவரே சிறந்த ஆசிரியராவார். - விளுக்களின் பயன் : வகுப்பறையில் கற்பித்தலில் வாய்மொழி வினுக்களால் நான்கு நோக்கங்கள் நிறைவேறுகின்றன. முதலாவது : மாணுக்கர்களின் அடிப்படை அறிவை அறிந்துகொள்வதற்குப் பயன் படுகின்றன. அடிப்படை அறிவை ஆசிரியர் நன்கு அறிந்தால்தான் அ.துடன் எளிதாக இணையவல்ல புதிய செய்திகளைக் கற்பிக்க இயலும். இரண்டாவது : வினுக்களால், மாளுக்கர்களின் திரிபுணர்வுகளையும், புரிந்து கொள்வதில் அவர்கட்கு நேரும் இடர்ப்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம் : அவர்களின் மனம் புதிய பகுதிகளைக் கற்பதில் நன்முறையில் ஈடுபடுகின்றதா என்று அறிந்துகொள்ளவும் வினுக்கள் பயன்படுகின்றன. மூ ன் ரு வ து: பாடவளர்ச்சியின்பொழுது மாளுக்கர்கள் மனத்தைக் கவனத்தில் ஈர்க்கவும், கற்பித்தலில் அவர் கள் ஒத்துழைப்பைப் பெறவும் வினுக்கள் பெரிதும் பயன்படுகின்றன. காரண காரியத் தொடர்புள்ள அறிவியல் பாடங்களில் அவற்றின் பயன் i I Keep six honest serving men ; They taught me all I know Their names are What and Why and When And How and Where and Who. - —Kipling 2 நன்னூல்-நூற்பா.-885\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-request-for-her-fans-pliuel", "date_download": "2021-01-25T02:32:25Z", "digest": "sha1:PBCL6FJV2VBXPTG4YUR56EJLCSPAPLDI", "length": 14589, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதை மட்டும் செய்யாதீங்க! முடிஞ்சா உங்க அம்மாவுக்கு இதை செய்யுங்க! ரசிகர்களுக்காக சிம்பு செய்த செயல்!", "raw_content": "\n முடிஞ்சா உங்க அம்மாவுக்கு இதை செய்யுங்க ரசிகர்களுக்காக சிம்பு செய்த செயல்\nநடிகர், சிம்பு \"செக்கச் சிவந்த வானம்\" படத்திற்குப் பிறகு இயக்குனர் சுந்தர்.சி, இயக்கத்தில் 'வந்த ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nநடிகர், சிம்பு \"செக்கச் சிவந்த வானம்\" படத்திற்குப் பிறகு இயக்குனர் சுந்தர்.சி, இயக்கத்தில் 'வந்த ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டும், ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் இதுகுறித்து சிம்பு வீடியோ ஒன்றை பேசி அதனை வெளியிட்டுள்ளார்.\nஅதில் கூறியிருப்பதாவது.... \"வந்தால் ராஜாவாதான் வருவேன்\" படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 1 ஆம், தேதி ரிலீசாகிறது. புத்தாண்டு பொங்கலையொட்டி, என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\n\"பொதுவாக ஒரு நடிகர், படம் வெளியாகும் போது சில இடங்களில் அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கிறார்கள். அதிக பணம் கொடுத்து படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை தியேட்டரில் டிக்கெட்டின் சரியான விலையை, கொடுத்து படம் பார்த்தால் போதும்.\nஅதேபோல், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து அன்பை வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா, தான் உங்களுக்கு எல்லாமே. இந்த தடவை பால் அபிஷேகம் செய்வதற்கு பதிலாக உங்க அம்மாவுக்கு ஒரு புடவை. அப்பாவுக்கு ஒரு ஷர்ட். தம்பி தங்கைக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுங்கள்.\nஅப்படி உங்கள் அம்மாவுக்கு புடவை எடுத்துக் கொடுத்தது ஒரு போட்டோவை நீங்கள் பதிவிட்டால் அதைவிட எனக்கு வேறு சந்தோஷம் எதுவுமில்லை. பேனர் கட் அவுட் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான் படத்தில் நடித்து உங்கள் பெயரை காப்பாற்றுகிறேன் எனக்காக நீங்கள் இதை செய்யுங்கள் இவ்வாறு சிம்பு கூறியுள்ளார். இதற்கு சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்த�� வருகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகொசுவலை போன்ற ஆடை அணிந்து... கஞ்சத்தனம் இல்லாமல் ஒட்டு மொத்த அழகையும் காட்டிய தன்யா ஹோப்..\n“மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... இவர் தான்...\nஆரியை தொடர்ந்து சோம் சேகருக்கும் உடல்நல குறைவு..\nகுண்டாக இருந்தா கவர்ச்சி போஸ் கொடுக்க கூடாதா.. பாலா பட நாயகியின் அதகள ஹாட் போட்டோஸ்..\n“ஆல்கஹால் பார்ட்டி வைத்தது உண்மை தான்”... குடிகாரன் என்ற குற்றச்சாட்டிற்கு விஷ்ணு விஷால் விளக்கம்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யாவின் அத்துமீறும் போட்டோ ஷூட்... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கொடுத்த அதிர்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முட��வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/super-league", "date_download": "2021-01-25T02:18:28Z", "digest": "sha1:IJSATXYKPTHTKW5WN6SVAR6RHDQVBVVZ", "length": 15594, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "super league: Latest News, Photos, Videos on super league | tamil.asianetnews.com", "raw_content": "\nஅனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்த அஃப்ரிடியின் அபாயகரமான ஹெல்மெட்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஷாஹித் அஃப்ரிடி அணிந்திருந்த ஹெல்மெட், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஐபிஎல்லைவிட அந்த ஒரு விஷயத்தில் பி.எஸ்.எல் தான் பெஸ்ட்..\nஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் ஃபாஸ்ட் பவுலிங் தரமாக இருப்பதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nவெறும் நாலே பந்தில் அவரை எப்படி வீழ்த்தணும்னு எனக்கு தெரியும்.. வாசிம் அக்ரம் அதிரடி\nமிஸ்பா உல் ஹக்கை நான்கே பந்தில் அவுட்டாக்கிவிடுவேன் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nஇதைவிட கேவலமான ஒரு ஃபீல்டிங்கை பார்த்துருக்க மாட்டீங்க.. வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீரர் அகிஃப் ஜாவேத் படுமோசமாக ஃபீல்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஷேன் வாட்சன் செம பேட்டிங்.. அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்த ஆட்டநாயகன்\nஷேன் வாட்சனின் அதிரடி அரைசதத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nபாபர் அசாமை விட சிறந்த பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் “ரைசிங் ஸ்டார்” என் ஊருகாரன் வேற லெவல்லதான் இருப்பான் - அக்தர்\nபாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட எதிர்காலத்தில் சிறந்த வீரராக ஹைதர் அலி ஜொலிப்பார் என முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.\nஅடடா... இதல்லவா அதிரடி பேட்டிங்.. கிறிஸ் லின்னின் காட்டடி சதம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சூப்பர் போட்டி\nகிறிஸ் லின்னின் அதிரடியான சதத்தால் முல்தான் சுல்தான்ஸ் அணி நிர்ணயித்த கடின இலக்கை எளிதாக அடித்து லாகூர் அணி வெற்றி பெற்றது.\nஐ.எஸ்.எல் ஃபைனலில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி 3வது முறையாக டைட்டிலை வென்ற கொல்கத்தா\nஐ.எஸ்.எல் கால்பந்து லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னையின் எஃப்சி அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய அட்லெடிகோ டி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக டைட்டிலை வென்றது.\nபாபர் அ���ாம் செம பேட்டிங்.. சவாலான இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்த கராச்சி கிங்ஸ்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nகோமாளினு திட்டு வாங்கியும் அடங்காத இம்ரான் தாஹிர்.. மறுபடியும் வேண்டுமென்றே கடுப்பேற்றிய வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவுக்கும் இம்ரான் தாஹிருக்கும் இடையே தாஹிரின் விக்கெட் கொண்டாட்டம் தொடர்பாக மோதல் வெடித்த நிலையில், அதற்கு பின்னரும் ஷதாப் கானின் விக்கெட்டை படுமோசமான முறையில் இம்ரான் தாஹிர் கொண்டாடினார்.\nஎப்பவுமே இதையே பண்ணா கடுப்பு ஆகாம என்ன செய்யும் தாஹிரை கோமாளினு திட்டிய முன்ரோ.. களத்தில் கடும் மோதல்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவுக்கும் இம்ரான் தாஹிருக்கும் இடையே மோதல் வெடித்தது.\nஅலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கை மழுங்கடித்த ஆஸ்திரேலிய வீரரின் வெறித்தனமான பேட்டிங்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஒரே போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸும், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் பென் டன்க்கும் தாறுமாறாக அடித்து வாணவேடிக்கை நிகழ்த்தினர்.\nவேண்டுமென்றே கேட்ச்சை விட்ட காம்ரான் அக்மல்.. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெடித்தது சர்ச்சை.. வீடியோ\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காம்ரான் அக்மல் கோட்டை விட்ட கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅவனுக்கு மூளையே இல்ல.. பாகிஸ்தானின் இரட்டை சத நாயகனை தாறுமாறா கிழித்த அக்தர்\nபாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரரான ஃபகார் ஜமானுக்கு மூளையே இல்லை என முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.\nவெறித்தனமா இலக்கை விரட்டிய ஷேன் வாட்சன்.. ஒருதலைபட்சமாக முடிந்த போட்டி\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் வெறித்தனமாக இலக்கை விரட்டியும் வெற்றி பெற முடியவில்லை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்��ம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodknight.in/tamil/use-mosquito-repellents-to-prevent-mosquito-borne-diseases/", "date_download": "2021-01-25T00:07:51Z", "digest": "sha1:YSHWT5PUCENFOGU4DYR2EXNAMGWFNL6V", "length": 7119, "nlines": 90, "source_domain": "www.goodknight.in", "title": "Use Mosquito Repellents To Prevent Mosquito-Borne Diseases | Goodknight", "raw_content": "\nஉங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கான இயற்கையான கொசு விரட்டி\nகுட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை பயன்படுத்த நினைவு வைத்துக்கொள்வதற்கு சுவாரசியமான வழிகள்.\nகுழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.\nஇயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்\nஉங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்\n© குட் நைட். எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_571.html", "date_download": "2021-01-25T01:34:34Z", "digest": "sha1:RFO2W4C64RIT7GYRAL23ZXVH7OLDA6MG", "length": 8849, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "முதன் முறையாக லண்டன் தமிழர்களால் இன்ரர் போல் பிடியா���ை- சிங்களவனுக்கு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS முதன் முறையாக லண்டன் தமிழர்களால் இன்ரர் போல் பிடியானை- சிங்களவனுக்கு\nமுதன் முறையாக லண்டன் தமிழர்களால் இன்ரர் போல் பிடியானை- சிங்களவனுக்கு\nவரலாற்றில் முதல் தடவையாக, தமிழர்களின் தூண்டுதலால் இன்ரர் போல் பிடியானை ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. லண்டனில் பிரியங்கவாவை தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. அவர் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியவர். தமிழர்கை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டி. பின்னர் லண்டனில் இருந்து தப்பி ஓடி இலங்கையில் உள்ளார்.\nஇன் நிலையில் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அவர் குற்றவாளியாக இனம் காணப்பட்ட 90 சதவிகிதமான சாத்தியக் கூறுகள் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். இது நடக்கும் பட்சத்தில் உடனடியாக இன்ரர் போல் பிடியானை தேவை என வழக்கறிஞர்கள் கோரவுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. எனவே லண்டனில் உள்ள இலங்கை தூதுவருக்கு இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பிரித்தானிய நீதிமன்றம் வெகு விரைவில் வழங்கவுள்ளது.\nமுதன் முறையாக லண்டன் தமிழர்களால் இன்ரர் போல் பிடியானை- சிங்களவனுக்கு Reviewed by CineBM on 06:42 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1368484.html", "date_download": "2021-01-24T23:57:27Z", "digest": "sha1:EPY6XCYTE4ATLTC7JMYX6AJYXT3SHI22", "length": 12510, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்..!!! – Athirady News ;", "raw_content": "\nயெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்..\nயெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்..\nதனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது.\nமேலும், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.\nபணம் எடுப்பதற்கு யெஸ் வங்கியில் குவிந்த வாடிக்கையாளர்கள்\nஇதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.\nஇதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது.\nஇந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று கைது செய்தது.\nஅவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில்\nராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். வரும் 11-ம் தேதிவரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.\nசாதனை படைத்த பெண்களுக்கு நாரிசக்தி புரஸ்கார் விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்..\nபேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டிருந்த 77 பேர் கைது\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச போராட்டம்\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டதால் சிக்கல் –…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச…\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\nஇலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ். பிரதேச செயலாளர்…\n2021 பட்ஜெட்டில் எம்.பிக்களுக்கு தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு;…\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைவில் இன படுகொலை எனும் விடையம்…\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில்…\nவிசேட பொலிஸ் சுற்றிவளைப்பில் 3,520 பேர் கைது \n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post.html", "date_download": "2021-01-25T01:38:44Z", "digest": "sha1:N24BKJR2VWHNMWGTJOPNX75ZQGOSWR4W", "length": 26874, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இடைக்கால அறிக்கையில் ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இடைக்கால அறிக்கையில் ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன\nஇடைக்கால அறிக்கையில் ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன\n“புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இலங்கை பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக காணப்படுகின்றது. அத்துடன், ஒற்றையாட்சி கட்டமைப்பு முன்பிருந்ததைவிட பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று சிரேஷ்ட சட்டத்தரணியும், வழிநடத்தல் குழு உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அதிகாரப்பகிர்வு குறித்து நாட்டில் தவறான முன்னுதாரணங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், சமஷ்டி என்ற அம்சம் இடைக்கால அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நாட்டில் இவ்வாறான விளக்கங்கள் மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டுவருவதால், அது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் \"2015ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பொன்றை உருவாக்க பாராளுமன்றம் அரசமைப்புப் பேரவையாக 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது. முன்னர் ஆறு உப குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வழிநடத்தல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த ஆறு உப குழுக்களும் ஆறு விடயங்கள் சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து தமது சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தன.\nஆட்சிமுறை, அதிகாரப்பகிர்வு, நிறைவேற்று அதிகாரம், அரச காணிகளைக் கையாளுதல், நிதி முகாமைத்துவம் என்பன தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் அதில் அடங்கும். இது அரசமைப்புக்கான அடித்தளம் மட்டுமே. இன்னமும் அரசமைப்பின் பணி ஆரம்பிக்கப்படவில்லை.\nநாட்டில் புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெறுவதே இடைக்கால அறிக்கையின் பிரதான நோக்கமாக இருந்தது. கலந்துரையாடல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இடம்பெறும். எதிர்வரும் 30ஆம் திகதிமுதல் இடைக்கால அறிக்கை மீது மூன்றுநாள் விவாதம் நடைபெறவுள்ளது.\nஅதிகாரப்பகிர்வு மற்றும் ஆட்சிமுறை பற்றி இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாகக் காணப்படுகிறது. புதிய அரசமைப்பில் இலங்கையின் இறையாண்மை பிளவுப்படாததும் பிரிக்க முடியாததுமாகவே தெளிவாக வலியுறுத்தப்படுகிறது.\nநாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தவறான கருத்துகளை முற்றாக நிராகரிக்கின்றோம். சமஷ்டி என்ற அம்சம் பற்றி இடைக்கால அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை. தற்போதைய அரசமைப்பில் இல்லாத ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் முன்மொழிவாக இலங்கை என்பது பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக உள்ளது.\nஆனால், மாகாணங்களுக்கான உச்சக்கட்ட அதிகாரம் பகிரப்படும். அரசமைப்பில் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் மாத்திரமே கொண்டுவரமுடியும். இறையாண்மை பிரிக்கமுடியாததாக��் காணப்படுகிறது. சமஷ்டி அரசமைப்பில் மாத்திரமே இறையாண்மையை பிரிக்கமுடியும்.\nமாகாணங்கள் பிரிந்து செல்வதைத் தடுக்க தற்போதைய அரசமைப்பில் கூட தெளிவான சட்ட ஏற்பாடுகள் இல்லை. ஆனால், புதிய அரசமைப்பில் மாகாணங்களைப் பிளவுபடுத்த முடியாதவகையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமாகாணங்களில் கலவரங்கள், போராட்டங்கள், அசாதாரண நிலைகள் தோன்றும்போது ஜனாதிபதியின்கீழ் நேரடியாக மாகாண அதிகாரத்தைக் கொண்டுவரமுடியும் என்பதுடன், மாகாணத்தைக் கலைக்கவும் அதிகாரம் உள்ளது. பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை நிறைவேற்றியும், நீதிமன்றத்தின் ஆதரவுடனும் மேற்கண்ட நடவடிக்கையை எடுக்கமுடியும். எனவே, தற்போதைய அரசமைப்பையும் தாண்டி புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் அவ்வாறே பாதுகாக்கப்படும்'' என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ்.\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட���டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இ���ுந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/08124408/2234767/Tamil-cinema-chennai-HC-Order-regarding-Master-Illegal.vpf", "date_download": "2021-01-25T00:35:31Z", "digest": "sha1:6GGYDPHAARCAEMWGEQYECZ2HZE5LI77K", "length": 14101, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை || Tamil cinema chennai HC Order regarding Master Illegal release", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை\nலோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nலோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\n400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 9 மாதம் கடந்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.\nMaster | vijay | chennai HC | மாஸ்டர் | விஜய் | உயர்நீதிமன்றம்\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nபாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாஸ்டர்.... 10 நாளில் 200 கோடி வசூல்\nஉலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nஇந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் - விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்\nபாக்ஸ் ஆபிஸில் பட்டைய கி���ப்பும் மாஸ்டர்.... 10 நாளில் 200 கோடி வசூல் உலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் ‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை உலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’ மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி... வைரலாகும் புகைப்படம் வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/india/", "date_download": "2021-01-25T01:17:31Z", "digest": "sha1:OCPVMFYQDSKHQEV3L7QIRXZWV6EKCEJN", "length": 9419, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "india Archives - Cric Tamil", "raw_content": "\nஏப்ரல், மே மாதத்தில் அடுத்த வருஷ ஐ.பி.எல் தொடர் இந்த நாட்டில் தான் நடைபெறும்...\nஇந்த வருட ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டியது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக மூன்று முறை தள்ளி போடப்பட்ட ஐபிஎல் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி...\nஇந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர். ரசிகர்கள் மகிழ்ச்சி கோலிக்கு ராசி கிட்டுமா \nஐசிசி நடத்திவரும் டி20 உலகக் கோப்பைக்கான வரவேற்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருவதன் காரணமாக அவ்வப்போது டி20 உலகக் கோப்பை தொடர்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20...\nஎங்களால் இது நிச்சயம் முடியாது. இந்தியா தயவுசெய்து எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் –...\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ் அந்நாட்டில் கோர தாண்டவத்தினை நடத்தி தற்போது உலகநாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா தப்பித்தாலும் இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும்...\nWorldcup : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இங்கிலாந்தில் இவ்வளவு ஆரவாரமா \nவரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த...\nசச்சின் மற்றும் சேவாக் அவுட் ஆன பிறகு ,ட்ரெஸிஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பதை...\n2011ம் ஆண்டின் இந்தியா - இலங்கையிடையேயான உலகக்கோப்பை இறுதிபோட்டி அது. முதலில் ஆடிய இலங்கை அணியானது ஐம்பது ஓவர்களின் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை குவித்தது. பின்னர் 275 ரன்கள் எடுத்தால்...\n10 வீரர்களுடன் விளையாடப்போகும் இங்கிலாந்து அணி. ஒரு வீரருக்கு எலும்பு முறிவு.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்...\nஇங்கிலாந்து முன்னாள் கேப்டன் “Michael Vaughn “-யை மூக்குடைத்த இந்திய ரசிகர்.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில்...\n இங்கிலாந்து அணி செய்த சாதனை.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பிறகு முதல் இன்னிங்க்ஸை துவங்கிய...\nசாதனை படைத்த இந்திய அணி. இப்படியும் ஒரு சாதனையா.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் ஃபீல்டிங் தேர்வு செய்தார். முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும்...\n பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் என்றாலே இரு நாட்டுக்கும் இடையே உள்ள பகை தான் நம் நினைவுக்கு வரும். அது கிரிக்கெட் விளையாட்டில் இல்லை. சமீபத்தில் ஹசன் அலி அவர்கள் அளித்த பேட்டியில் அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://my.tamilmicset.com/malaysia-tamil-news/trichy-kl-special-flight/", "date_download": "2021-01-25T00:50:46Z", "digest": "sha1:PXZWBVW2SQMK3QYFC225EIXSGXXTO7SK", "length": 9058, "nlines": 125, "source_domain": "my.tamilmicset.com", "title": "Trichy KL Special Flight - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!", "raw_content": "\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n“ஜனவரி 8 2021” : திருச்சி – KL மற்றும் KL – திருச்சி சிறப்பு விமானம் இயக்கப்படும்.\nவரும் ஜனவரி 8 2021 ஆண்டு திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கவுள்ளது. (Trichy KL Special Flight)\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. (Trichy KL Special Flight)\n“பின்னாங் பகுதியில் தைப்பூசம் தடைபட வாய்ப்பு” – PHEB தலைவர் ராமசாமி.\nஇந்த சிறப்பு விமானம் திருச்சியில் இருந்து காலை 9.45 மணிக்கு கோலாலம்பூர் புறப்படும். அதே போல கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மாலை 5.10 மணிக்கு புறப்படவுள்ளது.\nபயணிகள் இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாகவும், கால் சென்டர்கள் மூலமாகவும் மற்றும் அதிகாரபுரவ ட்ராவல் ஏஜெண்டுகள் மூலமும் பதியலாம்.\nஅண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை பன்னாட்டு விமான சேவை, இந்த மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து தடையிலேயே இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.\nஇதனால் பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக மலேசியாவில் இருந்து மக்கள் பயணிக்க வந்தே பாரத் மூலம் செயல்படும் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.\nஇந்நிலையில் கோலாலம்பூர் முதல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை அண்மையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.\nதமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.\nமலேசியா : “Toyota மற்றும் Honda நிறுவனங்கள் தற்காலிக மூடல்”.\n“பரவும் தொற்று” – மலேசியாவில் மேலும் நான்கு இடங்களில் லாக் டவுன்.\n“இவ்வாண்டு மட்டும் 108 கொரோனா மரணங்கள்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.\nஇந்தியா – கோலாலம்பூர் : இன்று புறப்படும் சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் January 15, 2021\n“3337” – மலேசியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தில் கொரோனா.\nமலேசியா – ‘மஸ்ஜித் இந்தியா உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை’ – காரணம் என்ன..\n‘மலேசியாவில் மீண்டும் தொடங்கும் பயணிகள் விமான சேவை’ – ஏர் ஏசியா வெளியிட்ட அறிக்கை\nவந்தே பாரத் : கோலாலம்பூர் to திருச்சி – இனிதே தொடங்கியது இந்த மாதத்தின் முதல்...\n‘வந்தே பாரத் Phase 4’ – வெளியானது மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..\nFace Mask : மலேசியாவில் முகக்கவசம் அணிவது குறித்து புதிய அறிக்கை வெளியீடு – மூத்த...\nமலேஷியா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/suresh-chakravarthy-describe-one-word-for-nisha-qkkaiw", "date_download": "2021-01-25T02:32:56Z", "digest": "sha1:F2OYJUSZXUXAIZQM4XSLPLY6FG4Y4XVY", "length": 13810, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிஷாவை பற்றி ஒற்றை வார்த்தையில் உண்மையை உடைத்த சுரேஷ்..! | suresh Chakravarthy describe one word for nisha", "raw_content": "\nநிஷாவை பற்றி ஒற்றை வார்த்தையில் உண்மையை உடைத்த சுரேஷ்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் இருந்த சுரேஷ், இரண்டு வாரங்களாக அமைதியானதால்... இவர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி இவரை வெளியேற்றும் நிலைக்கு கொண்டு சென்றது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் இருந்த சுரேஷ், இரண்டு வாரங்களாக அமைதியானதால்... இவர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி இவரை வெளியேற்றும் நிலைக்கு கொண்டு சென்றது.\nபிக்பாஸ் வீட்டில் சாப்பிடவும், தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யாத ஒருசில போட்டியாளர்கள் இன்னும் இருக்கும் மத்தியில் கண்டெண்ட் கொடுத்து கொண்டிருந்த சுரேஷ் வெளியேறியது பார்பவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தாலும், மீண்டும் இவர் வயல் கார்டாக ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்கிற ஆசையையும் பலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும், போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சுரேஷ் சமூக வலைத்தளம் மூலம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று நிஷாவுக்கு பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து விளையாடுகிறார் என்பதையும் கமல்ஹாசன் புரிய வைத்தார். நான் யாரையும் சார்ந்து விளையாடவில்லை என்று கூறி வந்த நிஷாவிற்கு கமலின் பேச்சு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் நிஷா குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். அவர் ’நிஷா.. வேஷம்’ என்று கூறியுள்ளார். வெளியில் கலகலப்பாக பார்த்த நிஷா எங்கு சென்றார் என பலரும் தேடி கொண்டிருக்கும் நிலையில், ஒற்றை வார்த்தையில் நிஷாவை பற்றி துல்லியமாக கனிந்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தியை பலர் பாராட்டியும் வருகிறார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n... மாலத்தீவில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த வனிதாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்...\nகொசுவலை போன்ற ஆடை அணிந்து... கஞ்சத்தனம் இல்லாமல் ஒட்டு மொத்த அழகையும் காட்டிய தன்யா ஹோப்..\n“மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... இவர் தான்...\nஆரியை தொடர்ந்து சோம் சேகருக்கும் உடல்நல குறைவு..\nகுண்டாக இருந்தா கவர்ச்சி போஸ் கொடுக்க கூடாதா.. பாலா பட நாயகியின் அதகள ஹாட் போட்டோஸ்..\n“ஆல்கஹால் பார்ட்டி வைத்தது உண்மை தான்”... குடிகாரன் என்ற குற்றச்சாட்டிற்கு விஷ்ணு விஷால் விளக்கம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்ப��ஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10423.html", "date_download": "2021-01-25T00:17:57Z", "digest": "sha1:N357QV4ITWX2XRMRYUWZASQCLCAXQZVM", "length": 6903, "nlines": 84, "source_domain": "www.dantv.lk", "title": "நிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்! – DanTV", "raw_content": "\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nஇந்தியா காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைவதால் இலட்சக்கணக்கான பக்தர்கள், அத்திவரதர் தரிசனத்தைப் காணச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், அத்திவரதர் ஆலயம் அமைந்துள்ள நிர்வாக மாவட்டத்தில், பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nகோவிலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 3 கூடாரங்களும், கோவிலை ஒட்டி 3 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nகாஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்கள் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டு, பின் பேருந்துகள் மூலம் அத்திவரதர் தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.\nகூடாரங்களில் மட்டுமின்றி, 46 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பின்னரே வைபவம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், நாளை அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் அத்திவரதர், மீண்டும் சயனிப்பதற்காக அனந்தசரஸ் குளம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது.\nசயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(நி)\nசீனாவில், நிலத்தடியில் சிக்கிய தொழிலாளர்கள்\nஇலங்கை விவகாரம்: பிரான்ஸ் எம்.பிக்கள் கடிதம்\nஉயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு நீதி கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nஅமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:56:19Z", "digest": "sha1:DIQ7VJ7ZE5WVL2F5E24RAK75Y4BNEDXK", "length": 5380, "nlines": 137, "source_domain": "www.inidhu.com", "title": "ஞாபகங்கள் - இனிது", "raw_content": "\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஓ மை கடவுளே மதிப்பெண்கள் ‍ 74\nNext PostNext காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்\nஅவலோகிதம் – யாப்பு மென்பொருள்\nதனி மரம் – சிறுகதை\nவலியின் உச்சம் – கவிதை\nநழுவும் நாடக வாழ்வில் – கவிதை\nபட்டர் பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி\nதிருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/mohandal-sweet-recipe", "date_download": "2021-01-25T02:12:50Z", "digest": "sha1:TCBB6WK3QZPKTJSZ4LKELA7QDDJUVY3A", "length": 8854, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`மோஹன்தால்' இனிப்பு - மைசூர்பாகின் தங்கையைத் தெரியுமா? #DiwaliSweets | Mohandal sweet recipe", "raw_content": "\n`மோஹன்தால்' இனிப்பு - மைசூர்பாகின் தங்கையைத் தெரியுமா\nமோஹன்தால் இனிப்புடன் இனிதே தொடங்குங்கள் உங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை....\nவட இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று மோஹன்தால். நம்மூர் மைசூர்பாகுக்கு தங்கை என்று சொல்லலாம். இதுவரை தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய கிச்சன் பக்கமே எட்டிப் பார்த்ததில்லை' என்பவர்களும், `எந்த ஸ்வீட் செய்தாலும் சொதப்பிடுது' என்பவர்களும் தைரியமாக மோஹன்தால் செய்ய முயலலாம்.\nசமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.\nசெய்முறையைச் சரியாகப் பின்பற்றினால் ரிசல்ட் சூப்பராக வரும். கோவா சேர்ப்பதால் கூடுதல் சுவை கியாரன்டி. மைசூர்பாகு சுவை பிடிக்காதவர்களுக்கும் மோஹன்தால் நிச்சயம் பிடிக்கும். எளிதில் கிடைக்கும் பொருள்களைவைத்து ஈஸியாகச் செய்துவிடக்கூடிய மோஹன்தால் செய்முறையைக் கற்றுத் தருகிறார் சமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.\nஇந்த இனிப்புடன் இனிதே தொடங்குங்கள் உங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை\nகடலை மாவு - ஒரு கப்\nஇனிப்பு சேர்க்காத கோவா - அரை கப்\nசர்க்கரை - ஒன்றரை கப்\nஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்\nஉடைத்த பாதாம், முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்\nசிறுதானிய இனிப்பு, கார வகைகள்\nமுதலில் வாணலியில் நெய் விடாமல் கோவாவை மட்டும் போட்டு அதன் நிறம் மாறும் வரை 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்து அதைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nபின்பு கடலைமாவில் சிறிது சூடான நெய் சேர்த்து நன்றாகக் கலந்து, அதை வாணலியில் நெய்விட்டு இளஞ்சூட்டில் வறுக்க வேண்டும்.\nவேறொரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன் ஒன்றரை கப் சர்க்கரை மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறி பாகு பதத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு கோவா மற்றும் கடலைமாவுக் கலவையை சர்க்கரைப் பாகுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். ஒரு தட்டில் நெய் தடவி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி போன்றவற்றைத் தூவி, அவற்றின் மேல் சூடு ஆறிய கடலைமாவு-சர்க்கரை பாகுக் கலவையைக் கொட்டி, சமன்படுத்தி விருப்பமான வடிவில் வெட்டிப் பரிமாறவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/kangana-ranaut-slams-shiv-sena", "date_download": "2021-01-25T00:56:58Z", "digest": "sha1:44JV7GDEBC3ZYLSK6TXIVVTAQLPB4IAG", "length": 10853, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது!’ - கொதித்த கங்கனா ரணாவத் | kangana ranaut slams shiv sena", "raw_content": "\n`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது’ - கொதித்த கங்கனா ரணாவத்\n`தனது கட்டடம் இடிக்கப்பட்டதுபோல், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும்’ என்று நடிகை கங்கனா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\n``பாலாசாகேப் தாக்கரே நிறுவிய கட்சி இப்போது `சோனியா சேனா' ஆகிவிட்டது’’ என்று கூறிய கங்கனா ரணாவத் பிரஹன் மும்பை மாநகராட்சியைக் (பிஎம்சி) கண்டித்து, ``அதை ஒரு குடிமை அமைப்பு என்று அழைப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும்’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறார்.\nசமீபத்தில், மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மாறியிருப்பதாக ட்விட்டரில் கங்கனா வெளியிட்ட கருத்து, பெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nசிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், `அச்சமாக இருந்தால் கங்கனா மும்பைக்கு வர வேண்டாம்’ எனப் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, `மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல. சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9=ம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன்’ என்று குறிப்பிட்டதோடு மட்டுமன்றி, ஹிமாச்சலப்பிரதேசத்தில் தங்கியிருந்த கங்கனா, மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்போடு அதைச் செய்தும் காட்டினார்.\nஇதன் தொடர்ச்சியாக கங்கானாவின் அலுவலக வளாகத்தில் சட்ட விரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, அதை நேற்று மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். ஆனால், மும்பை ஹைகோர்ட்டின் தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், `தனது கட்டடம் இடிக்கப்பட்டதுபோல், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும்’ என்று நடிகை கங்கனா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nஇந்நிலையில், பால் தாக்கரே கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்துக்காக விற்கப்பட்டதாகத் தன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் கங்கானா ரணாவத், ``ஒருபோதும் கொடுமைப்படுத்துபவருக்கு அடிபணியக் கூடாது, தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், சிவசேனா வெட்கமின்றி சோனியா சேனாவாக மாறியது\" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nசுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்... அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க\nமேலும், ``மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை வெளிப்படையாகக் கொலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் கூறிய கருத்து குறித்து, ஆடம்பரப் பெண்ணியவாதிகள், பாலிவுட் ஆர்வலர்கள், மெழுகுவர்த்தி அணிவகுப்பு குழுக்கள் என யாரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதுவும் நல்லதுதான். இப்போதும் என்னைச் சரியாக நிரூபித்ததற்கு நன்றி. நான் அளிக்கும் பதிலடியைப் பெற நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள்தான்’’ என்று கங்கனா ரணாவத் காட்டமாகக் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vpanneerselvam.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-01-25T00:14:28Z", "digest": "sha1:P2K5TOHVG4DT3LXHTDX7IMDR7QPLFZKH", "length": 6517, "nlines": 162, "source_domain": "www.vpanneerselvam.com", "title": "Skip to content Menu Close", "raw_content": "\nமிருகண்டா அணையில் தண்ணீர் திறப்பு\nகலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டா அணை திறப்பு விழா நடைபெற்றது.மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்,திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் திரு தூசி K.மோகன் MLA அவர்கள் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் BA. MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு பாசனத்திற்கு அணையினை திறந்து வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://api.geodigs.cloud.newmediaone.net/page/bharathiyar-essay-in-tamil-7628e8", "date_download": "2021-01-25T01:22:29Z", "digest": "sha1:5LBN676QTRICXYPT2ZAMNJ4DE3GGTR3Y", "length": 8393, "nlines": 8, "source_domain": "api.geodigs.cloud.newmediaone.net", "title": "bharathiyar essay in tamil", "raw_content": "\nதன் தந்தை இறந்த பிறகு வறுமை காரணமாக காசிக்கு சென்று சிறிது காலம் தங்கி இருந்தார். இவர் பிறந்த எட்டயபுரத்தில் திருஉருவ சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியத் திருநாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு இவர் தமது எழுத்தின் மூலம் ஆற்றிய பணிகள் மகத்தானவை மற்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடியவை. How to write a character arc essay writing about bharathiyar tamil in Essay personal challenges essay introduction essay on character is the most important thing in one's life dissertation prospectus ucsd Several years before the freedom of India, Bharathi wrote, Let us jump and dance as the country has attained happy independence.”, Bharathi knew no fear. Home Page; Corporate. Learn how your comment data is processed. Mahatma Gandhi in Tamil – தேச தந்தை மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு, Kamaraj History in Tamil – கருப்பு காந்தி காமராஜர் வாழ்க்கை வரலாறு, நான் விரும்பும் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil, வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு – Veerapandiya Kattabomman History in Tamil, Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, COVID – 19 (COronaVIrusDisease – 2019) – கொரோனா வைரஸ் – 2019, Tamilisai Soundararajan History in Tamil – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு, Che Guevara History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு, Fidel Castro History in Tamil – பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு, Jhansi Rani History Tamil – ���ான்சி ராணி வாழ்க்கை வரலாறு, உன் பக்கத்தில் இருப்பது யார் கவிதை எழுதுபவன் கவியன்று. He expressed his poetic talents at the tender age of 11 when he was at the school. இந்திய சுதந்திரத்திற்குப் பல்லாண்டுகள் முன்னரே “ஆடுவோமே பள்ளு படுவோமே அனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடி ஆனந்தக் கூத்தாடினார். His parents were Chinnasamy Iyyar and Lakshmi Ammal. Tags: bharathiar history tamilbharathiar in tamilbharathiyar aasiriyar kurippu in tamilbharathiyar asiriyar kurippu in tamilbharathiyar katturaibharathiyar katturai in tamilbharathiyar life history in tamilmahakavi bharathiyar history in tamilசுப்ரமணிய பாரதியார்பாரதியார்மகாகவி சுப்ரமணிய பாரதியார், Your email address will not be published. பாரதியின் இறப்பு ஒரு அகால மரணமாக நிகழ்ந்துவிட்டது. Bharathi Essay Bharathi was a forerunner of modern Tamil poetry. தமது பதினோராம் வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தமது கவியாற்றலை இவர் கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தினார். (adsbygoogle=window.adsbygoogle||[]).push({}), Hindu baby girl names starting from alphabet S, Punjabi Numbers--Punjabi Ginti from English, Telugu Months in English | Telugu Month Names from English. Mahakavi Bharathiyar is a great poet who lived in Tamilnadu, India. He sang, “There is no fear, no fear, no fear தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை. தமது கவிதைகளால் தேசபக்தியைத் தட்டி எழுப்பிய இந்த தமிழ்ப் புலவர் ஒரு தீர்க்கதரிசி. All Rights Reserved. இதோ இந்தக் கட்டுரையில் மஹாகவி பாரதி இந்த தேசத்திற்கும் உலகத்திற்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்பதைப் பற்றிக் காண்போம். The contribution Bharathi made for Tamil language, India, and the world is indeed massive. During the ride, let us sing in beautiful Telugu language.” In these lines, he covers many states of India. Mahakavi Bharathiyar is also a freedom fighter who wrote many poems for Indan freedom. பெயரில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பாரதியார் பிராமண கவிதையே வாழ்க்கையாக உடையோன். கவிதை மற்றும் உரைநடை இலக்கியத்தில் அளப்பரிய புலமை கொண்டிருந்த மஹாகவி பிறவியிலேயே அதீத சிந்தனையையும் முற்போக்கு சீர்திருத்த எண்ணங்களையும் கொண்டிருந்தார். Your email address will not be published. ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த பாரதி தமிழ் மொழியின் மேல் அளப்பரிய மதிப்பும், அன்பும், காதலும் கொண்டிருந்தார். பாரதியார் தமிழ் மட்டும் அல்லாமல் சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சிறந்த புலமை பெற்று இருந்தார். முறுக்கு மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று உணர்ச்சி பொங்க முழங்கிய கவிஞரை பார்த்து மிரண்டு நின்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – Bharathiyar in Tamil. Those are real poets who deem poetry writing as their very life and make poems of their own life.”, Bharathi was a visionary. Bharati had proficiency in several languages like Bengal, Hindi, English, Sanskrit, and French along with Tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2021-01-25T01:04:10Z", "digest": "sha1:5F5GCJFAVRYL466YLIUG4GL7LMIEDUMI", "length": 6301, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இலங்கை கடற்படைக்கு கப்பல் வழங்க ஜப்பான் நடவடிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை கடற்படைக்கு கப்பல் வழங்க ஜப்பான் நடவடிக்கை-\nகடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜப்பான்-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக, ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா இலங்கை வந்துள்ளார். நேற்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பிராந்திய நிலைமைகள், பாதுகாப்புக் கொள்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இ��ையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படு த்தவும் ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என்று, ஜப்பானிய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.\nஇலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு, கடற்படைக் கப்பல் ஒன்றை வழங்குவதற்கும், இலங்கை படையினருக்கு பயிற்சிகளை அளிக்கவும், ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது- இலங்கைத் தூதர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47800/Ben-Stokes-leads-rescue-as-Jason-Roy-ton-sets-up-England-victory", "date_download": "2021-01-25T02:19:32Z", "digest": "sha1:QGLHMJPAJXBVHRDXKWTZT7D5N3U7P4C7", "length": 8746, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து! | Ben Stokes leads rescue as Jason Roy ton sets up England victory | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து\nபாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. நான்காவது ஒரு நாள் போட்டி, நாட்டிங்காமில் நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் எடுத்தது. பாபர் ஆஸம் 115 ரன் விளாசினார். பஹார் ஜமான் 57, முகமது ஹபீஸ் 59, சோயிப் மாலிக் 41 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும் மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் வீழ்த��தினர்.\nபின்னர் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 114 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 71 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nகடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி, லீட்ஸில் நாளை நடக்கிறது.\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்\nஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு\nடிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை\nசூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்\nமின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்\n“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nஓரின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு தைவான் அனுமதி: விரைவில் சட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-25T01:36:59Z", "digest": "sha1:CN5MZLLZPV5TTQY4OLYYMUSRKQZQOV73", "length": 8050, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: ச பம்மல் சம்பந்த முதலியார்\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nபம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன���முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.\n427732Q7129353பம்மல் சம்பந்த முதலியார்பம்மல் சம்பந்தமுதலியார்முதலியார்,_பம்மல் சம்பந்த18731964பம்மல் சம்பந்த முதலியார்பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.\n- - நாடக மேடை நினைவுகள்\n- - நான் கண்ட நாடகக் கலைஞர்கள்\n- - என் சுயசரிதை\nஇந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவிக்கிதரவு படமுள்ள ஆசிரியர் பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2020, 16:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Vasai/cardealers", "date_download": "2021-01-25T01:07:46Z", "digest": "sha1:GHZQUDFI2WCUY2XSQXU6VT53YQMRYARU", "length": 5537, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "வைசை உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா வைசை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை வைசை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண���டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து வைசை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் வைசை இங்கே கிளிக் செய்\nசொலிடர் ஹோண்டா unit no - 30, அபெக்ஸ் இன்ட்ல் காம்ப்ளக்ஸ், வில் - வாலிப், எதிரில். கோல்டன் துலிப் ஹோட்டல், வைசை, 401208\nUnit No - 30, அபெக்ஸ் இன்ட்ல் காம்ப்ளக்ஸ், வில் - வாலிப், எதிரில். கோல்டன் துலிப் ஹோட்டல், வைசை, மகாராஷ்டிரா 401208\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/66-coronavirus-deaths-in-tn-on-sunday-399512.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-25T02:11:03Z", "digest": "sha1:KC7AVCGT6OQOFWI3WH42GK2ZISXJVQ34", "length": 16269, "nlines": 238, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 12; கோவையில் 7 பேர்... மொத்தம் 66 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பலி | c - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\n���றுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 12; கோவையில் 7 பேர்... மொத்தம் 66 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பலி\nசென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 12 பேரும் கோவையில் 7 பேரும் ஒரேநாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.\nகொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனா, மற்றும் பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.\nஇதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 12 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். அடுத்ததாக கோவையில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\nதமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை\nதிண்டுக்கல் - 1 (166)\nகாஞ்சிபுரம் - 2 (326)\nகன்னியாகுமரி - 1 (225)\nநாகப்பட்டினம் - 1 (85)\nநாமக்கல் - 0 (76)\nநீலகிரி - 3 (28)\nசிவகங்கை - 0 (121)\nதென்காசி - 3 (143)\nதிருவாரூர் - 1 (74)\nதிருச்சி - 1 (155)\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முட��வெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus chennai tamilnadu districts கொரோனா வைரஸ் சென்னை தமிழகம் மாவட்டங்கள் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/294394?ref=right-popular-cineulagam", "date_download": "2021-01-25T01:17:41Z", "digest": "sha1:WTQGYZLM7IGSNDNEWVQDN6V22RR4JVQ4", "length": 14143, "nlines": 165, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா? கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ - Manithan", "raw_content": "\nஇளநரை இருக்கும் தெரியாமலேயே போக வேண்டுமா மருதாணியை கடைசி முயற்சியாக இப்படி அப்ளை செய்யுங்கள்\nவாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலா வருவது புலி கதைப்போல ஆகிவிடும் போல - பாஜக மூத்த தலைவர் கருத்து\nஐ பி சி தமிழ்நாடு\nகூலிப்படையை வைத்து நாயை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்\nஐ பி சி தமிழ்நாடு\nஉண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலா விடுதலையாவதை உண்மையான அதிமுகவினர் வரவேற்பார்கள்- கருணாஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரான்சிற்குள் நுழைபவர்களுக்கு இனி கடுமையான நிபந்தனைகள் ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு விதிக்கப்பட���ட அபராதம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை மனைவி-மகனுடன் தூக்கில் தொங்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி\n தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்: புதிய கொரோனா குறித்து சுகாதார அமைச்சர்\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியவுடன் டிரம்ப்பை மதிக்காமல் சென்ற மெலானியா\nபிரித்தானியாவில் அதிகரிக்கும் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா தொற்று\nவெளியிலிருந்து பார்த்தால் ஜெராக்ஸ் கடை; உள்ளே ரகசிய அறைக்குள் மகளை வைத்து தாய் செய்த வேறு தொழில்\nபுகைப்படத்தில் இளம் பெண்ணுடன் இருந்த கணவனை அவசரப்பட்டு கத்தியால் குத்திய மனைவி பின்னர் காத்திருந்த அதிர்ச்சியூட்டும் உண்மை\nஜோ பைடன் முதன் முதலாக தொடர்பு கொண்ட ஐரோப்பிய தலைவர்: சிறப்பான தொடக்கம் என பெருமிதம்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nஆரி கமலின் கைக்கூலி... பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும் சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கருவை கலைத்த ஹேம்நாத்; சித்ரா வழக்கில் அடுத்தடுத்து வெளியே வரும் திடுக்கிடும் தகவல்\nஆரியின் வெற்றிக்கு நிஷா போட்ட கருத்து... அசிங்கப்படுத்திய ரசிகர்களால் எடுத்த அதிரடி முடிவு\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nபிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nவீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஅதில் பாலாஜி, ஷிவானி, ரம்யா, அனிதா, சனம் ஆகியோர் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.\nஅப்போது பாலாஜி இந்த வாரம் சனம் போகட்டும் அப்புறம் பாருங்க என்பது போல பெருமை பேசிக்கொண்டு இருந்தார். இதை கேட்டவுடன் அனிதாவுக்கு வந்ததே ஒரு வேகம்.\nநீங்க பிக்பாஸ் வந்ததுல இருந்து இதைத்தான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா பத்து வாரம் ஆகியும் கூட சனம் வெளில போக காணோம்.\nஎனக்கு என்னவோ பைனஸ்ல நீங்களும் சனமும் நிக்க போறீங்க கமல் சார் உங்க ரெண்டு பேர் கையையும் புடிச்சு யாரு வின்னர்னு சொல்ல போறாரு என நெத்தியடியாக பதில் கொடுத்தார்.\nஇதற்கு பாலாஜியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.\nஆரி, பாலாஜி, ���னிதா, சனம், ராமயா ஆகிய ஐவரும் தங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதால், இவர்கள் இறுதிப்போட்டி வரை முன்னேற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.\nஇதனால், சனம் பைனல்ஸ் வரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சம்யுக்தாவை நாமினேஷனில் கோர்த்து விட்டு காலி செய்த அனிதா, தற்போது சனம் குறித்து சொன்னது உண்மையாகுமா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nகாதலருடன் ஓவர் நெருக்கத்தில் நயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.. செம்ம கடுப்பில் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/gramathu-samaiyarkattu.htm", "date_download": "2021-01-25T01:31:29Z", "digest": "sha1:OPMPOTXI3KMIWA36CIMFDT4AFUJVCXW3", "length": 6257, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "கிராமத்து சமையற்கட்டு - ரெங்கநாயகி, Buy tamil book Gramathu Samaiyarkattu online, Renganayaki Books, சமையல்", "raw_content": "\nநகரத்து உணவை விட நாட்டுப்புற உணவே உடலுக்கு நல்லது. என எல்லோராலும் சொல்லப்படுது. ஏன்னா..நகர உணவு ருசிக்காது. ஆனா கிராமத்து அடுப்படிகள் மனித ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட அடுப்படிகள். பசிக்கும் ருசிக்குமாய் பத்தியமில்லாத வைத்தியமாய் உணவே மருந்தாய் கிராமத்துச் சமையலில் தாய்மை மணக்கும் இந்த பாஸ்ட் புட் யுகத்தில் பாஸ்ட் டென்ஸ் ஆகிப் போய்விட்ட பல நாட்டுப்புற உணவுகள் கிராமத்து சமையற்கட்டில் பார்கலாம்\nகிராமத்து சமையற்கட்டு - Product Reviews\nநினைத்தாலே மகிழ வைக்கும் செட்டிநாடு இனிப்புகள் காரங்கள் சிற்றுன்டி டிபன் வகைகள்டி\nஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்\nசிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்\n77 வகை சாதங்கள் (சைவம் & அசைவம்)\n500 வகை சைவ அசைவ சமையல்\nவால்கா முதல் கங்கை வரை (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/09/blog-post_51.html", "date_download": "2021-01-25T01:51:53Z", "digest": "sha1:NLG3WLLVVE3ZHY362RMR33SJMJP4RWVD", "length": 10409, "nlines": 104, "source_domain": "www.tnrailnews.in", "title": "திருவனந்தபுரம் 🔄 புது டெல்லி இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தினசரி சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsதிருவனந்தபுரம் 🔄 புது டெல்லி இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தினசரி சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதிருவனந்தபுரம் 🔄 புது டெல்லி இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தினசரி சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\n✍ செவ்வாய், செப்டம்பர் 29, 2020\nதிருவனந்தபுரம் 🔄 புது டெல்லி இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.\nதிருவனந்தபுரத்தில் இருந்து செப். 30ம் தேதி முதல்..\n02625 திருவனந்தபுரம் ➡️ புது டெல்லி சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பிற்பகல் 1:45க்கு புது டெல்லி சென்றடையும்.\nபுது டெல்லியில் இருந்து அக். 3ம் தேதி முதல்..\nமறுமார்கத்தில் 02626 புது டெல்லி ➡️ திருவனந்தபுரம் சிறப்பு ரயில், காலை 11:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் மாலை 3:15க்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.\nஇந்த ரயிலில் 4 பொது வகுப்பு பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 இரண்டு அடுக்கு குளிர்சாதன வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த சிறப்பு ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், தமிழகம் வழியாக பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மார்ச் வரை நீட்டிப்பு\nதென் மேற்கு மண்டலத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தமி…\nராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவை துவக்கம் : பயணிகள் ரயில் சேவையை துவங்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nதென்னிந்தியாவில் முதன்முதலாக சென்னை வியாசா்பாடியில���ருந்து ராணி…\n7 ஜோடி சிறப்பு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தில் பயணிகள் ரயில் சேவைகள் மற்றும் ஒரு சில விரைவு ரயில்…\nசென்னை வேளச்சேரி - ஆதம்பாக்கம் உயர்மட்ட தடத்தில் பிப்ரவரி மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\nசென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் பாதையில் அமைந்துள்ள உள்ள பரங…\nநாடு முழுவதும் தனியார் ரயில்கள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம் : தமிழகத்தில் 16 ஜோடி ரயில்கள் இயக்க திட்டம் \nFollow @tn_railnews டெல்லி - லக்னோ, அகமாதாபாத் - மும்பை இடையே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-01-25T00:28:30Z", "digest": "sha1:4XQMR5MQIOKGD62G3LZHN5EMYWBMTPRD", "length": 18539, "nlines": 123, "source_domain": "agriwiki.in", "title": "மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம் | Agriwiki", "raw_content": "\nமரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்\nமரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்\nமரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்\nஒரு முன்னோடி மாதிரி பண்ணை\nவிவசாயத்தில் வருமானம் வருமா அதுவும் இயற்கை விவசாயத்துல என்ன கிடைக்கப் போகுது என நினைக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக நீங்கள் திகழ காரணம் என்ன\nவிவசாயிகள் செய்யும் தவறு என்று எதை கூறுகிறீர்கள் மேலும் எதை மாற்றி அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nமரம் சார்ந்த விவசாயம் எப்படி இதையெல்லாம் சரி செய்யும்\nமரங்களினால் உங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கிறது\nமரங்களுக்கு இடையே எவ்வாறு பயிர் சாகுபடி செய்கிறீர்கள்\nமரம் சார்ந்த விவசாய திட்டத்தின் வெற்றி ரகசியம் பற்றி மற்ற விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன\nஒரு முன்னோடி மாதிரி பண்ணை\nஅழகாய் ஓர் பசுமை நிறைந்த தோப்பு. தொலைவில் நோக்கில் வானுயர்ந்த மரங்கள், சுவர்களாய் நிற்கின்றன. சற்று அருகில் போகையில், பச்சை பசேலென நெல், கரும்பு, வாழை, சோளம், காய்கறி செடிகள், கொடிகள் என பலவகை பயிர்களும் கண்களுக்கு அழகாகவும் அறிவியல் ரீதியாய் சரியான முறையிலும் பல அடுக்குகளில் பயிரிடப்பட்டு ��ருந்தன. இதன் அழகைக் கண்டு வியந்த வண்ணம் விவசாயி திரு. செந்தில்குமார் அவர்களை சந்தித்தோம்.\nஇவர் சற்று வித்தியாசமான முறையில் மரங்களுக்கு இடையில் கரும்பு, வாழை, மஞ்சள், காய்கறிகள் பயிரிட்டுள்ளார். இவர் இயற்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து வெளியில் இருந்து வாங்கும் இடுப்பொருட்களின் தேவையைக் குறைத்து, வருமானத்தை அதிகரித்துள்ளார். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை செய்வதன் மூலமும் அதிக லாபம் பெறுகிறார். இவர் தன் மரம் சார்ந்த விவசாயத்தின் பாதையில் கடந்து வந்த இடையூறுகளையும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறார்.\nஇவரின் தோட்டம் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே மேவானி என்ற கிராமத்தில் உள்ளது.\nவிவசாயத்தில் வருமானம் வருமா அதுவும் இயற்கை விவசாயத்துல என்ன கிடைக்கப் போகுது என நினைக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக நீங்கள் திகழ காரணம் என்ன\nமுதலில் நான் ஒரு விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன். விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம்.\nவிவசாயிகள் செய்யும் தவறு என்று எதை கூறுகிறீர்கள் மேலும் எதை மாற்றி அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nமுதலில் பயிர்களுக்கான இடம் தேர்வு சரியாய் அமைய வேண்டும். இதில் ஈஷாவின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது. அதனால் எனக்கு வெற்றி கிடைத்தது. மேலும் உள்ளீட்டுச் செலவை குறைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை பல பகுதிகளில் இருப்பதால் பயிருக்கு நீரின் தேவையைக் குறைக்க வேண்டும். இதற்காக நான் மூடாக்கு முறையைப் பயன்படுத்துகிறேன். மேலும் மடிந்து கிடக்கும் மண்வளத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாய் மரம் சார்ந்த விவசாயத்தைக் கருதுகிறேன்.\nமரம் சார்ந்த விவசாயம் எப்படி இதையெல்லாம் சரி செய்யும்\nமுதலில் எனக்கும் இதைப் பற்றிய புரிதல் இல்லை, பின் பல இடங்களுக்குச் சென்று பார்த்து, ஈஷா மரம் சார்ந்த வி���சாய திட்டத்தின் வழிகாட்டலின் மூலம், என் வயலின் ஓரக் கால்களில் மரங்களை நடவுசெய்தேன். இதனால பெருங்காற்றைத் தடுக்க முடியுது. உள்ளுக்குள்ள இருக்கிற வாழைக்கு ஏற்படுற சேதாரம் குறையுது. வெளியில இருந்து வர காற்ற தென்றலாக உள்ள கொடுக்கிறது.\nமேலும் மரத்திலிருந்து, ஓரங்களில் விழும் இலை தழைகளை எடுத்து வயலுக்கு பயன்படுத்துவதால் மண் வளமும் பெருகுகிறது. இதனால் உள்ளீட்டுச் செலவும் குறைகிறது. எல்லோரும் மரத்தை வெறும் மரமாக பார்க்கின்றனர். ஆனால் நானோ இதனை உள்ளீட்டு மூலமாக கருதுகிறேன். இப்பொழுது மரங்கள் எனக்கு இடுபொருள் தருகின்றன, பின் என் தலைமுறையினருக்கு நான் சேர்த்து வைத்துள்ள சொத்தாக அமையும்.\nமரங்களினால் உங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கிறது\nமரங்களை சாதாரணமாக கருதி விடாதீர்கள். இதனால் சமூகத்திற்கும் நல்லது தனிமனிதனுக்கும் நல்லது. தோராயமாக, ஒரு ஏக்கரில் 200 மரங்கள் வைத்துள்ளேன். குறைந்தபட்சம் ஒரு மரத்தின் மதிப்பு 5000 ரூபாய் என்று பார்த்தால் கூட 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஏதாவது அவசர தேவை என்றால் கூட நண்பர்களிடமும் வங்கியிலும் கடன் வாங்க தேவையில்லை. நான்கு மரத்தை வெட்டினால் என் தேவை தீர்ந்து விடும். வெட்டிய இடத்தில் புதிய மரக்கன்றை நடவு செய்து விடலாம். இதன் மூலம் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.\nமரத்துக்குள்ள எந்த வெள்ளாமையும் வராது என்று சொல்வார்கள். ஆனால் மரங்கள் இருக்கிற இடத்தில்தான் மண் வளம் அதிகமாகிறது.\nமரங்களுக்கு இடையே எவ்வாறு பயிர் சாகுபடி செய்கிறீர்கள்\nமரத்துக்குள்ள எந்த வெள்ளாமையும் வராது என்று சொல்வார்கள். ஆனால் மரங்கள் இருக்கிற இடத்தில்தான் மண் வளம் அதிகமாகிறது. நான் மரங்களுக்கு நடுவில் தான் மஞ்சள் மற்றும் சேனை கிழங்கு பயிர் இடுகிறேன்.\nபொதுவாக ஒரே இடத்தில் தொடர்ந்து மஞ்சள் பயிர் செய்ய இயலாது. ஆனால், என் நிலத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மஞ்சள் பயிர் செய்கிறேன். இதற்கு காரணம் மரங்கள்தான். செயற்கையாக எந்த உரமும் பூச்சிக் கொல்லியும் பயன்படுத்துவதில்லை.\nமஞ்சளின் முளைப்பு மற்றும் குழந்தைப்பருவத்தில் நிலம் குளிர்ந்து இருக்க வேண்டும் சூரிய ஒளி நேரடியாக பயிருக்கு படக்கூடாது. இதில் மரங்களின் பங்கு பெரிதாக உள்ளது.\nமேலும், நரிப்பயிறு உயிர் மூடாக்காக வளர்க்கிற��ன். இதனால் பயிர்களுக்கு தழைச்சத்து அதிகமாக கிடைக்கிறது, பயிர்களுக்கான நீர் தேவை குறைகிறது, களைகள் வராமல் தடுக்கின்றன, மண்ணிற்குள் வாழும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகுகிறது.\nஇதேபோல் மரங்களுக்கு இடையில் வாழையும் பயிரிட்டுள்ளேன். சுற்றிலும் மரங்கள் இருப்பதால் அதிக காற்று அடிக்கும் போது வாழை கீழே விழாமல் தடுக்கிறது.\nமரம் சார்ந்த விவசாய திட்டத்தின் வெற்றி ரகசியம் பற்றி மற்ற விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன\nமுதலில் விவசாயிகள் அனைவரும் மரங்களினால் கிடைக்கும் வருமானத்தை புரிந்து கொள்ள வேண்டும். பின், இதை எவ்வாறு செய்வது என்பது பற்றிய சரியான வழிகாட்டுதலுடன் களமிறங்க வேண்டும். என்னுடைய வெற்றிப்பாதைக்கு ஈஷா மரம் சார்ந்த விவசாயம் சிறந்த வழிகாட்டலாக இருந்தது.\nமரங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவை அதிகமாகி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளும் மரம் சார்ந்த விவசாயத்தின்கீழ் பயன்பெற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வரமாய் அமையும் மரங்களையும் மற்ற பயிர்களையும் சரியான முறையில் பல அடுக்குகளில் வளர்த்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.\nஇனி வரும் நாட்களில் மேலும் பல விவசாயிகள் செழிக்க எனது வாழ்த்துக்கள்.\nஎன்று கூறி நிறைவுற்ற வெற்றி விவசாயி, திரு. செந்தில்குமார் அவர்களின் முகத்தில் ‘ நான் ஒரு விவசாயி’, என்ற பெருமை மிளிர்ந்தது.\nPrevious post: அடி உரங்களின் வகைகள்\nவடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்\nயூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை\nஇயற்கை களைக் கொல்லி தயாரித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2046702", "date_download": "2021-01-25T00:04:35Z", "digest": "sha1:4XAWUSVXELA4Z5A4EL4CI3N257ZWK2RG", "length": 4368, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 (தொகு)\n21:03, 2 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட���டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n17:28, 9 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n21:03, 2 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:1975 தமிழ்த் திரைப்படங்கள்| ]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-25T02:26:54Z", "digest": "sha1:JJEKET5H3UZXKWGST7EKYZACTQQOXM4L", "length": 6174, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமு. கு. ஜகந்நாத ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகித்திய அகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரன் (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகித்திய அகாதமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரஸ்வதி ராம்நாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசா. தேவதாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/22._%E0%AE%92%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:30:12Z", "digest": "sha1:ANM3NSR7R2W3EL64FFRJ2AXP6ZW52FZD", "length": 26843, "nlines": 108, "source_domain": "ta.wikisource.org", "title": "பல்லவர் வரலாறு/22. ஒவியமும் சிற்பமும் - விக்கிமூலம்", "raw_content": "பல்லவர் வரலாறு/22. ஒவியமும் சிற்பமும்\nபல்லவர் வரலாறு ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்\n23. பல்லவர் காலத்துக் கோவில்கள்→\n415702பல்லவர் வரலாறு — 22. ஒவியமும் சிற்பமும்டாக்டர். மா. இராசமாணிக்கனார்\nபல்லவர் கால ஓவியங்களை இன்று நன்கு காட்டத்தக்க இடம் சித்தன்னவாசல் ஒன்றேயாகும்.\nசித்தன்ன வாசல் புதுக்கோட்டையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 20 கல் தொலைவில் உள்ளது; நாரத்தாமலைப் புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மலை மிகச் சிறியது. அதன் மீது ஏறிச் செல்லின், அழகின் இருப்பிடமாகவும் ஓவியக் கலையின் உறைவிடமாகவும் உள்ள குகைக் கோவிலைக் கண்டு களிக்கலாம். இதன் முன்புறம் சுவர் மறைப்புண்டு. அங்குக் காவலன் ஒருவன் காட்சி அளிக்கின்றான். முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஒவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.\nமுன் மண்டபத்தின் முன்புறம் நான்கு தூண்கள் இருக்கின்றன. இவற்றுள் இடையில் உள்ள இரண்டும் தனித்து நிற்கின்றன. ஓரங்களில் உள்ளவை பாறையுடன் ஒட்டினாற்போலப் பாதி அளவே தெரிகின்றன. முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் உள்ள சுவரில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மாடங்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு மாடத்திலும் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அது யோகத்தில் அமர்ந்து இருப்பதுபோலக் காணப்படுகிறது. உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் மடியில் ஒரு கைம்மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டுகால்களை மடக்கி உட்கார்ந்துள்ள நிலை அழகியது. முன்மண்டபத்தில் உள்ள இரண்டு உருவங்களில் ஒன்று சமண தீர்த்தங்கரரான சுபார் சவநாதர் உருவம் மற்றது. சமண சமயத் தலைவர் ஒருவருடையது. இது மகேந்திரன் காலத்தில் இக் குகைக் கோவிலில் இருந்த சமணத் துறவிகள் தலைவரைக் குறிப்பதாகக் கூறலாம். தீர்த்தங்கரர் மறுபடியும் பிறவாதவர் என்பது சமணர் கொள்கை. ஆதலின் அதனைக்குறிக்க அவர் சிலைகள் மீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சுபார்சவநாதர் தலைமீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சமயத்தலைவர் மறு பிறப்பு உடையவர் என்பதைக் குறிக்க ஒரு குடையே காட்டப்பட்டுள்ளது.\nசுபார்சவநாதர் முடிமீது நாகம் ஒன்று படம் விரித்து,நிழல் தருதல் போலச் செதுக்கு வேலை காணப்படுகிறது. உள் அறையில் உள்ள மூன்றில் இரண்டு சிலைகள் முக்குடைகளை உடையன. இச் சிலைகள், அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மகேந்திரன் காலத்துச் சிற்பத் தொழில் இவற்றைக் கொண்டும். சிற்பமாக மாமல்லபுரத்தில் ஆதிவராகர் கோவிலில் உள்ள சிலைகளைக் கொண்டும் நன்கறியலாம்.[1]\nஇக்கோவில் தூண்கள்மீதும் மேற்கூரைமீதும் மகேந்திரன் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டச் செய்தான். அவற்றுள் அழிந்தன போக இன்று இருப்பவை நேர்த்தியாக இருக்கின்றன. முன்மண்டபத் தூண்கள் இரண்டிலும் மாதர் இருவர் நடனமாடும். நிலையில் தீட்டப்பட்டுள்ளனர். அவர்தம் உருவங்கள் அழகாக அமைந்துள்ளன. கோவிலுக்கு வருபவரை இன்முகம் காட்டி அழைப்பன போல் அவ்வுருவங்கள் வெளி மண்டபத்துண்களில் இருத்தல் சால் அழகியது. வலத்தூண்மீதுள்ள ஓவியம் மற்றதைவிட நன்னிலையில் இருக்கின்றது.\nவலத்தூணில் காணப்படும் நடிகையின் தலை வேலைப்பாடு கொண்டது. கூந்தல் நடுவில் பிரிக்கப்பட்டுத் தலைமீது முடியப்பட்டுள்ளது. அம்முடிப்புச் சில அணிகளாலும் பல நிற மலர்க் கொத்துக்களாலும் தாமரை இதழ்களாலும் கொழுந்து இலைகளாலும் அணி செய்யப்பட்டுள்ள நேர்த்தி காணத்தக்கதாகும். காதணிகள் கல் இழைக்கப் பெற்ற வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன; கழுத்தணிகள் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. பல திறப்பட்டவை. கையில் கடகங்களும் வளையல் முதலியனவும் காணப்படுகின்றன. வலக்கையின் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரங்கள் இருக்கின்றன. மேலாடைகள் இரண்டில் ஒன்று மேலாக இடையில் கட்டப்பட்டுள்ளது; மற்றொன்று மிக்க வனப்புடைத் தோற்றத்துடன் தோள் சுற்றிப் பின்னே விடப்பட்டுள்ளது. அவ்வாடையின் சுருக்கம் முதலிய அமைப்புகள் மிகவும் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஒவியத்தில் காட்டப்பட்டிருத்தல், அக���கால ஓவியக் கலை அறிவின் நுட்பத்தை நன்கு விளக்குவதாகும்.\nஇடத்துண்மீதுள்ள நடிகையின் உருவம் முன்னதைவிட அழகாகவும் மென்மைத்தோற்றம் உடையதாகவும் உள்ளது. இம் மாதரசியின் மயிர்முடி முன்னதைவிடச் சிறிதளவு வேறுபாடு கொண்டது. எனினும், அணிவகைகளில் வேறுபாடு இல்லை. இந் நடன மாதர்க்கு மூக்கணி இல்லை. இங்ஙனமே சிற்பங்களில் காணப்படும் பல்லவ அரசியர்க்கும் மூக்கணி இல்லை. காரணம் புலப்படவில்லை.[2] இவ்வுருவம் சிதைந்துள்ளதால் மேலாடை முதலியன தெளிவுறத் தெரியவில்லை.\nஇம்மங்கையர் அடிகள்மார் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் அப்சரப் பெண்மணிகள் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இவர் யாவரே ஆயினும் ஆகுக. இவர் தம் ஓவியங்கள். (1) பல்லவர் காலத்துப்பெண்மணிகள் அணிந்தநகைவகைகளும், சிறப்பாக உயர நிலையில் இருந்த நடனமாதர் அணிந்துவந்த அணிகலன்களும், (2) அக்கால நடிகையர் கூந்தல் ஒப்பனையும், (3) மேலாடைச் சிறப்பும், (4) அக்காலத்து நடனக் கலை நுட்பங்களும் நாம் அறியும் வகையில் துணை செய்கின்றன என்பதில் ஐயமே இல்லை.\nஅரசன் - அரசி ஒவியங்கள்\nவலப்புறத் தூணின் உட்புறத்தில் ஒர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவுகொண்டனர். அண்மையில் உள்ளது.அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது. இத்தகைய முடிப்பு இயல்பாகவே அக்கால அழகிகள் கொண்டமுடிப்போ இன்ப நிலையில் போட்டுக்கொண்ட முடிப்போ விளங்கவில்லை.\nமுன் மண்டபக் கூரை முழுவதும் அணி செய்து கொண்டு இருக்கும் ஓவிய அழகே சித்தன்னவாசல் சிறப்பைப் பெரிதும் காட்டுவதாகும். அவ்வோவியம் தாமரை இலைகளும் தாமரை மலர்களும் கொண்ட தாமரைக் குளமாகும். இவற்றுக்கு இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின் படங்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் கையில் தாமரை மலர்களைத் தாங்கியுள்ள சமணர் இருவரும், இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக் கையால் மலர் பறிக்கும் சமணர் ஒருவரும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ் வேலைப்பாடு சமணர் சமயக்குறிப்பை உடையதாகும். இது சமணர் துறக்கத்தை உணர்த்துகிறது என்று சிலரும், ‘சூத்ரக்ருதாங்க்ம்’ என்னும் சமண நூலின் இரண்டாம் பிரிவிற்குமுன் உள்ள தாமரை பற்றிய உரையாடலைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சிலரும் - இங்ஙனம் பலர் பலவாறு கூறியுள்ளனர். இந்த ஓவியத்தில் உள்ள குளத்து நீர் அழகிய கோலத்துடன் விளங்குகின்றது. மலர் ஒவியங்கள் இயற்கை மலர்களையே பெரிதும் ஒத்துள்ளன. ஏனையவை உயிர் ஓவியங்கள் என்னலாம்.\nஉள்ளறையின் மேற்கூரையிலும் இங்ஙனமே நிறம் தீட்டப் பட்டுள்ளது. அது ஸ்வஸ்திகா, சூலம், சதுரம், தாமரைமலர் முதலியவற்றைக் கொண்டு போடப்பட்டகோலம் ஆகும். சுவஸ்திகா சமணர் கையாண்ட குறியாகும். ஏழாம் தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் தமது அடையாளமாக சுவஸ்திகாவைக் கொண்டிருந்தார். தீர்த்தங்கரது ஊர்வலத்திற் செல்லத்தக்கஎட்டுக்குறிகளில் ‘சுவஸ்திகா’ ஒன்றாகும். திரிசூலம் சிவனுக்குரியது. ஆயின், புத்தர்க்கும் உரியதே ஆகும். சமணர் குறிகளில் திரிசூலமும் காணப்படுகிறது.\nகற்பாறைகள் மீது இந்த அழகிய ஓவியங்கள் எங்ஙனம் வரையப்பட்டன[3] “சுவர்ப்புறம் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருப்பதற்காகச் சுவர்மீது ஒரு நெல் அளவுக்குச் சுண்ணாம்புச்சாந்து பூசப்படும். பாறை, தன்மீது தீட்டப் பெறும் நிறத்தை ஏற்றும்கொள்ளும் இயல்பு அற்றது. ஆதலின், சுண்ணச் சாந்து அதற்குப் பயன்பட்டது. சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கலந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைத்தசாந்து சுவரில் அல்லது கூரையில் உறுதியாகப் பற்றிக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஓவியக்காரன் மஞ்சட் கிழங்கைக் கொண்டு இரேகைகளை வரைந்து கொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றுவதுடன் பிறகு அழியாமல் இருக்கும் தன்மையும் வாய்ந்தது. ஒவியக்காரன் புனையா ஓவியம் என்னும் இந்த இரேகைகளை முதலில் வரைந்துகொண்டே பிறகு நிறங்களைத் தீட்டுவான்; சிவப்பு, மஞ்சள், வெள்ளை. நீலம், பச்சை கறுப்பு ஆகிய நிறங்களைத் தரும் பச்சிலை நிறங்களையே பயன்படுத்துவான்....; ஈரம் காய்ந்த பிறகு சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்னரே கூழாங் கற்களைக்கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெர��கிடுவான். இங்ஙனம் தீட்டப்பட்ட ஓவியம் அழியாது நெடுங்காலம் இருக்கத்தக்கதாகும்.”[4]\nபல்லவர் பெருவேந்தர் குடைவித்த கற்கோவில்களிலும் எடுப்பித்த பெருங்கோவில்களிலும் உள்ள சிற்பங்களைப்பற்றி விளக்கம் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஒன்றே சிறந்த பல்லவர் சிற்பக்கூடம் என்னலாம்; அங்குள்ள அருச்சுனன் தவநிலை காட்டும் சிற்பமும், எருமைத்தலை அசுரனும்\nகாளியும் போரிடலைக் குறிக்கும் சிற்பமும் போதியவையாகும். மேலும் காணவேண்டுமாயின், கயிலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில்களிற் கண்ணாரக் கண்டு களிக்கலாம். சென்ற பகுதியில் கூறப்பட்ட சிவனார் நடன வகைகளை உணர்த்தும் சிற்பங்கள் மிகச் சிறந்தனவாகும்.\n↑ \"வடமொழித் தொடராகிய ‘சித்தானம் வாசஹ்’ என்பது ‘துறவிகள் இருப்பிடம்’ என்னும் பொருளது. இது பாகதமாய்ச் ‘சித்தன்னவாசல்’ என்று ஆயிற்று” என்று அறிஞர் T.N. இராமசந்திரன் கூறுவர்.\n↑ Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ p.291. இங்ஙனமே அமராவதி சிற்பங்களில் காணப்படும் பெண்மணிகட்கும் மூக்கணி இல்லை. இது பண்டைநாகரிகம் போலும்\nஇப்பக்கம் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 06:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-appoints-poll-in-charges-piyush-goyal-for-tn/", "date_download": "2021-01-25T01:45:22Z", "digest": "sha1:DXE24IH35V3PIII3DP3IPRPRJSTYJY7G", "length": 7361, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்\nதமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமித்துள்ளது.\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.\nஅதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி மற்���ும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி தேர்தல் பொறுப்பாளராகவும், அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரப் பிரதேசத்திற்கும், முரளிதர் ராவ் கர்நாடகாவிற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல், திரிபுரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமேலும் படிக்க – தமிழகத்தில் துவங்குகிறது பாஜகவின் பொதுத்தேர்தல் பிரச்சாரம்… ஜனவரி 27 மோடி தமிழகம் வருகை…\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/27081-kavya-acting-as-mullai-in-pandiyan-stores-serial.html", "date_download": "2021-01-25T01:48:13Z", "digest": "sha1:EQKX6JP2BGSSGXVK7WID5LINTXIA56Q4", "length": 12660, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லையாக நடிக்கும் காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லையாக நடிக்கும் காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..\nபாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லையாக நடிக்கும் காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..\nவிஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் மூன்று அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை எடுத்து கூறும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. இதலில் முக்கிய கதாபாத்திரத்தில் வி ஜே சித்ரா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக குமரன் என்பவர் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா நட்சத்திர ஹோட்டலில் திடிரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் முல்லை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சீரியல் குழு குழம்பியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் காவ்யா என்பவர் அறிவாக நடித்து கொண்டிருக்கிறார். இதனால் இவரை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க குழு திட்டமிடபட்டுள்ளது. சித்ரா நடித்த எபிசோடு நேற்றோடு முடிவு பெற்றது.\nஇன்றில் இருந்து புது முல்லையாக காவ்யா நடிக்கவுள்ளார்.இதனால் காவ்யாவிற்கு சித்ராவின் ரசிகர்கள், நண்பர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் என்று வரிசையாக அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டும் இல்லாமல் சீரியல் குழு புது முல்லையின் அறிமுகத்தை ஒரு சிறிய வீடியோ மூலம் பகிர்ந்திருந்தனர். இதுவும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nYou'r reading பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லையாக நடிக்கும் காவ்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. Originally posted on The Subeditor Tamil\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nஎன்னைத்தவிர யாருடனும் பரிவர்தனை செய்தால் நான் பொறுப்பல்ல.. பிரபல இசை அமைப்பாளர் வக்கீல் நோட்டீஸ்..\nரஜினி கைவிட்ட ஆன்மிக அரசியலை கையிலெடுக்கும் நடிகர்.. காவி உடையில் வலம் வருகிறார்..\nகாஜல் அகர்வால் ரெடி, தயாரிப்பாளர் ரெடி இல்லை..\nஉயிருக்கு ஆபத்து நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவர் ஆனவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு\nமாஸ்டர் எஃபெக்ட்: ஒடிடி தளத்திலிருந்து பின் வாங்கும் படங்கள்..\nஉயிருக்கு ஆபத்து: சினிமா ஒளிப்பதிவாளர் மீது நடிகை புகார்..\nபிரபல நடிகை ஜிம் கூட்டணி.. இது வலுவான பெண்கள் படை..\nஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடிக்க 18 பேருக்கு வாய்ப்பு.. வீடியோவில் திறமை வெளிப்படுத்த அழைப்பு..\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nதனிக்குடித்தனம் தகராறு.. கடுப்பில் புதுமாப்பிள்ளை செய்த காரியம் என்ன தெரியுமா\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு DRDO வில் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு\nகொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nதண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தம��ழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/27585-ganguly-will-discharge-on-tomorrow.html", "date_download": "2021-01-25T00:22:21Z", "digest": "sha1:32FA7GTH4XVELLZELQHH62W3WYMIUMH3", "length": 11727, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நாளை கங்குலி டிஸ்ஜார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nநாளை கங்குலி டிஸ்ஜார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nநாளை கங்குலி டிஸ்ஜார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தகவலை பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனங்கள் தான் முதலில் வெளியிட்டன. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே , இன்று மருத்துவமனை நிர்வாகம், ``கங்குலி உடல்நிலை சீராக உள்ளது. அடுத்தக்கட்ட ஆஞ்சியோ சிகிச்சையைத் தள்ளி வைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். இதனை மருத்துவக் குழு ஆலோசித்து முடிவெடுத்துள்ளது. தற்போது கங்குலிக்கு நெஞ்சு வலி இல்லை. இதனால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ கங்குலி டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார்\" எனக் கூறப்பட்டுளள்து.\nYou'r reading நாளை கங்குலி டிஸ்ஜார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nசுப்மன் கில் ஜொலிக்க உதவிய யுவராஜ் சிங்\nஅஸ்வின், விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய ரவி சாஸ்திரி.. மறுத்த ஷர்துல் தாக்கூர்\n8.15 நிமிடத்தில் 2 கி.மீ செல்ல வேண்டும்.. கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதி அறிவித்தது பிசிசிஐ\nராகுல் டிராவிட், ரவி சாஸ்திரியை புகழ் மழையில் நனைத்த இன்சாம் உல் ஹக்\nஐபிஎல் தொடரில் ரூ.100 க��டி சம்பாதித்தியம்.. 4-வது வீரராக இணைந்தார் சின்ன தல ரெய்னா\nவாட்சன் இடத்தில் யார்... சென்னை அணியின் திட்டம் என்ன.. மினி ஏலத்தில் யார் யார் வருகிறார்கள்\nஇளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்\nஇனி டெஸ்ட் போட்டிகளில் ரகானே கேப்டனாக தொடரட்டும்- முன்னாள் கேப்டன் அதிரடி\nஇது சரியான நேரம் என நினைக்கிறேன்... மலிங்கா முக்கிய அறிவிப்பு\nதோல்வியடைந்தப் பின்னும் ஒற்றுமையாக இருந்தோம்.. வெற்றியின் ரகசியம் சொல்லும் விஹாரி\n ஓரங்கட்டப்பட்ட மலிங்கா, ஜேசன் ராய், டாம் பேண்டன் மற்றும் பலர்\nஇந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியர்களை இனி குறைத்து மதிப்பிடவே மாட்டோம்.. 4 டெஸ்ட், 2 சீரிஸ் தோற்ற பின் ஜஸ்டின் லாங்கர்\nவேத வாக்காக மாறிய சுனில் கவாஸ்கர் வார்த்தைகள்.. கணிப்பின் உச்சம்\nடெங்கு காய்ச்சலிலிருந்து சுகம்... சரும பொலிவு... அதிகரிக்கும் செரிமானம்... வீட்டுக் கொல்லைப்புற அதிசயம்...\nகட்சியில் சேர்ந்த சில நாட்களில் ரூ.3.75 கோடியில் அலுவலகம்... சந்தேகம் கிளப்பும் கங்கனா\nகொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nதண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nகேரள அரசின் பம்பர் லாட்ட��ி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/106452?ref=homepage-manithan", "date_download": "2021-01-25T01:52:31Z", "digest": "sha1:BYGUMRUV7ADVDBHOSIE5Z5SAUJ4HD4D2", "length": 5860, "nlines": 44, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "ரஜினி ரசிகர்களுக்கு சீமானின் அறிவுரை", "raw_content": "\nரஜினி ரசிகர்களுக்கு சீமானின் அறிவுரை\nபொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nஇதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.\nஇதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ரஜினி ரசிகர்களுக்கு அறிவரை வழங்கினார்.\nசீமான் கூறியதாவது, ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள், அவர் வரவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.\nரசிகர்களுடைய எதிர்பார்ப்பு தவறில்லை. ஆனால், ரஜினிக்கு அவருடைய உடல்நலன், அமைதி, நிம்மதி தான் முக்கியம்.\nஉண்மையிலேயே அவரை நேசித்த ரசிகர்களாக இருந்தால், அவரை நிம்மதியாக இருக்க விட வேண்டும்.\nஅவர் இன்னும் பல படங்கள் நடிக்கட்டும், படங்கள் திரைக்கு வரும் போது பார்த்து கொண்டாடுங்கள்.\nரஜினி தேவையான நேரங்களில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துகிறார், அதற்கேற்ப நீங்கள் செயல்படுங்கள்.\nஅவரை மேலும் மேலும் காயப்படுத்துவது சரியல்ல, அவர் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வது தான் நல்ல ரசிகனுக்கு அழகு என சீமான் தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா\n30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்:அதிரடி தகவல்\nமாலத்தீவுகளில் வனிதா: 5வது தேனிலவா என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஜெயலலிதா அவர்களுக்கு சொன்ன அதே கதையை சசிகலாவுக்கும் சொன்ன மருத்துவர்கள்\nசசிகலா வருவது புலி கதைப்போல ஆகிவிடும் போல - பாஜக மூத்த தலைவர் கருத்து\nசசிகலா விசயத்தில் இவர்கள் மீது சந்தேகம் இருக்கு- வழக்கறிஞர் தகவல்\nகூலிப்படையை வைத்து நாயை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்\n���ஜினிகாந்தை தற்கொலைக்கு தள்ளியிருப்பார்கள்: சீமான்\nசசிகலா விடுதலையாவதை உண்மையான அதிமுகவினர் வரவேற்பார்கள்- கருணாஸ்\n7 பேரையும் விடுவிக்கவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்\nசர்க்கரை நோய் வருவதற்கு அரிசி சாதம் காரணமா..\nபிரபல கதாநாயகனுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி..யாருக்கு தெரியுமா\nஉண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/admk-ops-eps/", "date_download": "2021-01-25T00:09:58Z", "digest": "sha1:FECLNLJUE2FI7LKIWWFYOVHJUJ7KMII4", "length": 2669, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "ADMK| OPS | EPS | ஜனநேசன்", "raw_content": "\nஅதிமுக உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு வெளியீடு..\nதமிழகத்தில் நடை பெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினர்க்கு உள்ளூரில் செல்வாக்கு உள்ள…\nதேர்தல் வந்து விட்டால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு…\nகுடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச படை பங்கேற்பு.\nபாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் 150 மீட்டர் நீளத்திற்கு…\nசென்னை விமான நிலையத்தில் ரூ. 4.30 கோடி மதிப்பிலான…\nதூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீரில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும்…\nஉலகத்தின் எந்த மூலைக்கும் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்ப…\nஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ; சிறுவர்…\nதள்ளுவண்டி மாடல் ஆகும் அரசு பேரூந்துகள் : பயணிகள்…\nமுனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா : 21க்கும் மேற்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129283/", "date_download": "2021-01-25T00:04:18Z", "digest": "sha1:ZUJFVP4LKE4BV3LMKUBYFGF6ODW7CD4S", "length": 43299, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றிச் சொல்லலாமா\nநவீனத்துவர் வாழ்க்கையைப்பற்றிப் பேச அஞ்சியதைப்பற்றி மேலும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொதுச்சிந்தனை மேலோங்கியிருக்கிறது. முன்பெல்லாம் அது உலகளாவ பரவுவதில்லை. காலனியாதிக்கம் வழியாக உலகம் ஒற்றை கருத்துப்ப���ப்பாக ஆகியபின்னர் உலகளாவ ஏறத்தாழ ஒரே உளநிலை உருவாகி நிலைகொள்கிறது. அந்த உளநிலை ஆன்மிகசிந்தனை உட்பட அனைத்திலும் ஊடுருவுகிறது. நவீனத்துவ சிந்தனை அவ்வாறு நம் முந்தைய தலைமுறையினரின் எல்லா பார்வைகளையும் ஆட்கொண்டிருந்தது. இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என. பின்நவீனத்துவச் சிந்தனை என்பது அப்படிப்பட்ட ஒரு பொதுப்போக்கு அல்ல. அது நவீனத்துவம் என்னும் பொதுப்போக்கின் எல்லைகளை கண்டுகொண்டு அவற்றை கடந்துவிட்ட நிலை மட்டுமே. அதற்கு பொதுமை என ஏதுமில்லை. அதற்கு மாறா வடிவம், நிலையான வழிகள் என ஏதுமில்லை.\nநவீனத்துவம் என நாம் சொல்லும் ஒரு பொதுப்போக்குக்கு சிந்தனைத்துறையில் சில நம்பிக்கைகள் இருந்தன. அதற்கொரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.அதற்கு முந்தைய ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது தொடர்விவாதங்கள் வழிjiயாக நவீன ஜனநாயக அறத்தை திரட்டி எடுத்தது. அதற்கு முன்பிருந்த கிறிஸ்தவ மதச்சீர்திருத்த காலகட்டத்தின் நீட்சியாக உருவானது அது. கத்தோலிக்க மதமேலாதிக்கத்திற்கு எதிராக மதசீர்திருத்தவாதிகள் முன்வைத்த முதன்மை வாதங்கள் எல்லாமே ஒழுக்கவியல் சார்ந்தவை. ஆகவே ஐரோப்பிய அறிவொளிக்காலம் முழுக்க ஒழுக்கவியலும் அதன் நீட்சியாக அறவியலுமே பேசப்பட்டன. அக்காலகட்டச் சிந்தனை ‘போதிக்கும்’ ‘,அறிவுறுத்தும்’, ‘அறைகூவும்’ தன்மைகொண்டதாக இருந்தது. அதற்கு எதிர்வினையாகவே அதற்கடுத்த நவீனத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் அறிவுறுத்துதல், அறைகூவுதல் என்பனவற்றுக்கு நேர்எதிரான நிலைபாட்டை எடுத்தனர்.\nமுதலில் இது இலக்கியப் படைப்புக்களில் ஒர் அழகியல் கொள்கையாக முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு படைப்பு நேரடியாக அறிவுறுத்த முற்படும் என்றால் அது தன் பன்முக வாசிப்புத்தன்மையை இழந்துவிடும் என்று சொல்லப்பட்டது. வாசகனே தனக்கான கருத்துக்களைச் சென்றடையவேண்டும், ஆசிரியன் எதையும் வலியுறுத்தலாகாது என்று வலியுறுத்தப்பட்டது. இது கலைக்கொள்கை என்றவகையில் ஓர் எல்லைவரை சரிதான். சிறிய படைப்புக்களில் இது செல்லுபடியும் ஆகும். ஆனால் இது இப்படியே நீட்டிக்கப்பட்டு இலக்கியப்படைப்பில் சிந்தனைகள் இடம்பெறவே கூடாது என்று கொண்டுசெல்லப்பட்டது.\nஒரு கட்டத்தில் கலைவேறு சிந்தனை வேறு என்றே நவீனத்துவர்களால் கொள்ளப்பட்டது. தல்ஸ்தோய் ,��ஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் போன்றவர்கள் மிகவிரிவாகவே சிந்தனைகளை, தத்துவங்களை தங்கள் நாவல்களில் விவாதித்தவர்கள். அவ்விவாதமே பலகோணங்களை திறந்து அப்படைப்புக்களின் பன்முகவாசிப்பை பெருக்கியது. மாறாக சிந்தனையம்சமே இல்லாத காஃப்காவின் கதைகள், காம்யூவின் நாவல்கள் ஒற்றை வாசிப்புத்தளம் மட்டுமே கொண்டவை. சிந்தனையின் முடிவை நோக்கி வலுவாக வாசகனை இழுத்துச்செல்லும் தல்ஸ்தோய், தாமஸ் மன் நாவல்கள் கூட வலுவான சிந்தனைப்புலத்தை உருவாக்கியமையாலேயே ஆழமான பன்முக வாசிப்பை சாத்தியமாக்கின. எந்தச் சிந்தனையும் பேசப்படாமல் பொதுவாக வாழ்க்கைச் சித்திரங்களை மட்டுமே அளித்த காஃப்கா, காம்யூ ஆக்கங்கள் அவற்றின் குறுகல் காரணமாகவே ஒற்றை முடிவைநோக்கிச் செலுத்தின.\nஒரு கதையில் ஒருவர் சற்றே சிந்தனைசெய்தால், கொஞ்சம் தத்துவமாக பேசினால் அது கலைக்குறைபாடு என்று சொல்லும் சோனித்தனமான நோக்கு நவீனத்துவத்தில் இவ்வாறுதான் உருவானது. விளைவாக தத்துவம் நாவலில் இருந்தே அகன்றது. ஹரால்ட் ப்ளூம் சொல்வதுபோல தத்துவம் நாவலில் இருந்து அகற்றப்பட்டதே இருபதாம் நூற்றாண்டின் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் பிழை. தத்துவம் எப்போதுமே குறிப்புருவகங்கள், கவியுருவகங்கள் வழியாகவே வலிமையுடன் பேசப்பட முடியும். அவற்றுக்குரிய வாழ்க்கைசார்ந்த களங்களை உருவாக்கியளிப்பவை நாவல்கள். நாவல்களிலிருந்து தத்துவம் விலக்கப்பட்டபோது அது வரண்ட தர்க்கங்களாக மாறியது. நாவல்கள் வாழ்க்கையின் சாரம்நோக்கிச் செல்லாத, ஒட்டுமொத்தநோக்கு அற்ற, பகுப்பாய்வுகளற்ற, பிற அறிவுத்துறைகளுடன் தொடர்பற்ற, வெற்று வாழ்க்கைச்சித்திரங்கல் மட்டுமாக ஆயின.\nஅ. ஒவ்வொருவரையும் தனிநபராக பார்ப்பது, ஒருவரின் தனித்தன்மைவாய்ந்த வாழ்க்கைக்குள் இன்னொருவர் தலையிடவே கூடாது என்னும் நிலைபாடு கொண்டது. அந்தரங்கம் என்னும் சொல்லை தமிழ் நவீனத்துவர் திரும்பத்திரும்ப பயன்படுத்துவதைக் காணலாம்.\nஆ. வகுத்தும் தொகுத்தும் சொல்லப்படும் எதுவும் வெறும் சிந்தனை, அதற்கு வாழ்க்கையில் இடமில்லை என்னும் நம்பிக்கை. தத்துவத்திற்கும் சிந்தனைக்கும் எதிரான அவநம்பிக்கை என அதைச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்ளிட்ட பெரும்பாலான நவீனத்துவர்கள் தமிழிலும் இந்நம்பிக்கையை வெவ்வேறுவகையில் பதிவுசெய்திருக்கிறார்கள்.\nஇ. ஒட்டுமொத்த பெருஞ்சித்திரத்தால் வாழ்க்கையை விளக்கிவிடமுடியாது என்னும் நம்பிக்கை நவீனத்துவத்தில் இருந்தது. ஆகவே அவர்கள் வாழ்க்கையின் ஒரு துளியையே கவனப்படுத்தினர். வரலாற்று நோக்கு தத்துவநோக்கு ஆகியவற்றை நிராகரித்தனர்\nஈ. முரண்படுவது என்பது அறிவியக்கத்தின் முதன்மை இயல்புகளில் ஒன்று என நினைத்தனர். இருத்தலியலுக்கு மறுப்புவாதத்துடனும் [nihilism ]ஐயவாதத்துடனும்[skepticism ]உள்ள உறவு மிக அணுக்கமானது. அது முரண்படுவதை ஒரு புனிதச்செயலாக மாற்றியது. விளைவாக எவர் எதைச்சொன்னாலும் எதிர்க்கும் உளநிலையை கட்டமைத்தது. அந்த உளநிலை வாழ்க்கை பற்றி சொல்வதற்கான தடையாக அமைந்தது.\nஇவ்வடிப்படையில் இருந்தே ‘தூய்மையான’ ‘புனிதமான’ தனிமனித ஆழம் என்னும் நம்பிக்கை உருவானது. ஒரு கருத்துதான் அது. ஆனால் கிட்டத்தட்ட நவீனத்துவ யுகத்தின் கடவுளுருவகமாகவே அது ஆகியது. ஓர் எழுத்தாளன் எழுத்தில் முன்வைக்கவேண்டியது அதைத்தான் என்றும் வாசகன் வாசிப்பில் முன்வைக்கவேண்டியது அதையே என்றும் வகுக்கப்பட்டது\nஇந்த வெற்று உருவகம் ஒரு தெய்வநிலையை ஏன் அடைந்தது எனேன்றால் இது எழுதுபவன் வாசிப்பவன் இருவருக்குமே ஓர் உச்சகட்ட ஆணவத்தை அளிக்கிறது. அவனுக்கு அது அடையாளத்தை உருவாக்கிக்கொடுக்கிறது. அவன் அதில் ஆனந்தமாக திளைக்கிறான்.\nஅத்துடன் அந்தக் காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ யுகத்தின் சமூகஉறவுநிலைகள் மாறிக்கொண்டிருந்தன. மனிதர்கள் குடும்ப, குடி, குல, அடையாளங்களை தாண்டி உழைப்பின் – நுகர்வின் அடிப்படை அலகாக வரையறை செய்யப்பட்டார்கள். அவ்வாறு அவர்களுக்கு ஒரு தனியடையாளம், தனியாளுமை வரையறை செய்யப்பட்டது. அதை நவீனத்துவர்கள் தங்கள் ‘சுயம்’ என மிகையாக கற்பனைசெய்துகொண்டார்கள்.\nஅன்றைய எழுத்தாளர்களிடம் “நான் அன்னியன்” என்ற மனநிலை வெவ்வேறுவகையாக வெளிப்பட்டது. காம்யூவின் அன்னியன் அவர்களுடைய நவீனத் தொன்மம். மேலே சொன்ன எல்லா மனநிலைகளுக்கும் உரிய சரியான சொற்றொடர்களை ஒருவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் என்னும் ஒருநூலிலேயே கண்டடைய முடியும்.நவீனத்துவ உளநிலைகளின் பெருந்தொகை அந்நாவல்.\nஇந்த உளநிலைகள் நிறைந்திருந்தமையால் அன்று எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லத் தயங்கினார்கள். சொல்லவேண்டிய தருணங்��ளில் “நான் யார் சொல்ல” என்றோ “யார் யாரைப்பற்றி என்ன சொல்ல முடியும்” என்றோ “யார் யாரைப்பற்றி என்ன சொல்ல முடியும்” என்றோ அவர்கள் சொல்வதைக் காணலாம். அதன் நீட்சியாகவே நவீனத்துவச் செல்வாக்கு கொண்ட ஆன்மிகவாதிகளும் “நீயே உனக்கு வழிகாட்டி” “உனக்குள்ளேயே தேடு” என்றெல்லாம் சொல்லத்தலைப்பட்டார்கள். “குரு என ஒருவர் இல்லை’ என்றும் ‘எவரும் எவருக்கும் வழிகாட்டி அல்ல’ என்றும் சொன்னார்கள். ஆலோசனை சொல்வதற்கு எதிரான நூற்றுக்கணக்கான மேற்கோள்கள், நையாண்டிகள், நகைச்சுவைகளை நாம் அக்காலத்தில் காணலாம்\nஅக்காலத்தை ஆட்சி செய்த சிந்தனைகள் இன்றில்லை. இன்று ஒருவன் “நான் முற்றிலும் தனிமனிதன்”, என்று சொல்வான் என்றால் அவன் ஒருவகை மனக்குறுகல் கொண்டவன், ஒரு நோயாளி என்றே பொருள். ஒரு மனிதனின் அகத்தில் மிகப்பெரும்பாலான பகுதிகள் எளிமையான பொதுவான இயல்புகளால் ஆனவைதான். மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரும்பாலான பகுதி சூழலால் வகுக்கப்படுவது.எவருக்கும் முழுமுற்றான , வேறெங்குமே இல்லாத ஆழமோ தனித்துவமோ இல்லை. இங்கிருக்கும் ஒட்டுமொத்தத்தின் ஒரு துளியே எவரும். எந்நிலையில் இருப்பவரானாலும் அந்த பேரியக்கத்தின் முன் மிகமிகச்சிறு துளியே. தனித்து நோக்கினால் எந்த முக்கியத்துவமும் எவருக்கும் இல்லை.\nஆகவே நான் தனியன், அரிதானவன், என் வழியை முழுக்கமுழுக்க நானே கண்டடைவேன் என்பதெல்லாம் எழுபது எண்பதுகளின் மூடநம்பிக்கை. இன்று ஒவ்வொரு துறைக்கும் அதற்குரிய ஆலோசனைகள் உள்ளன. அந்த ஆலோசனைகள் எல்லாமே கொள்கைசார்ந்தவை அல்ல, நடைமுறை சார்ந்தவை. பெரும்பாலானவை நம்மைப்போன்ற இன்னொருவரால் சொல்லப்படுபவை. அகவயமானவை, நமக்கும் அகவயமாக உதவுபவை.\nபின்நவீனத்துவம் பற்றிய வரையறைகளில் ஒன்று அது didactic தன்மை கொண்டது என்பது. கற்பிப்பது, போதனைசெய்வது. பின்நவீனத்துவம் நேரடியாகவே சிந்தனைகளை, தத்துவங்களை முன்வைக்க தயங்காதது. அதன் எல்லைகளை அறிந்து பயன்படுத்துவது. தன் எல்லைக்குள் அது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டேதான் இருக்கும். மேற்கோள்களை எடுத்தாளும். ஆகவே நவீனத்துவத்தின் சிந்தனைத்தயக்கம் இன்று தேவையில்லை. இன்றைய இலக்கியவாதி தாராளமாகவே தன் சிந்தனைகளைச் சொல்லலாம்.\nஜே.கிருஷ்ணமூர்த்தி ஆலோசனைசொல்ல, வழிகாட்ட தயங்குவார். ஆனால் திருவாவடுதுறை ஆதீனம் அவருடைய அறிதலுக்குள் அவர் தெளிந்ததை வலுவாகச் சொல்ல தயங்கமாட்டார். ஏனென்றால் அவர் நவீனத்துவத்திற்கு முந்தையவர், பழமையானவர். தன் அனுபவங்களிலிருந்து, கற்றலில் இருந்து பெற்றவற்றைச் சொல்லவேண்டியது அவர் கடமை. வழிகாட்டவேண்டியது அவர் பொறுப்பு. அது எதுவாக இருந்தாலும் ஏற்பதும் மறுப்பதும் கேட்பவரின் பொறுப்பு.\nஆலோசனை சொல்லப்பட முடியாத இடம், பிறருடைய சொல் சென்று சேரவே முடியாத ஆழம் என ஒன்று உண்டா அப்படியெல்லாம் நம் ‘ஆழத்தை’ ‘தனித்தன்மையை’ நாம் கற்பனைசெய்துகொண்டோம் என்றால் அதை எவரும் ஏதும் செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு தனிமனித ஆழம் உண்டு என்பதையே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மானுட இனத்தை முழுக்கத் தழூவிய மேலோட்டமான , பொத்தாம்பொதுவான சிந்தனை, நவீனத்துவம், என நான் நினைக்கிறேன். ஐரோப்பா பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவாக்கிக்கொண்ட தனிமனிதன் என்னும் கருத்துநிலையின் ஒர் உச்சவடிவம் அது. மானுட சிந்தனையில் அதற்கு முன்னர் எப்போதும் அப்படி ஒரு உறுதியான நம்பிக்கை இருந்ததில்லை, பிறகும் இல்லை.\nஒவ்வொரு தளத்திற்கும் அதற்குரிய ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வெளியே இருந்து மட்டுமே வரமுடியும். தொழில், வணிகம் முதல் கலை, அகவாழ்க்கை வரை. அவற்றை முறையாக முயன்று கற்றுக்கொள்ளவும் வேண்டும். அவ்வாறு கற்காதவர்கள் உதிரி உதிரியாக தங்களை அறியாமலேயே கற்றிருப்பார்கள், அவ்வளவுதான். அக்கல்வி குறைபாடு கொண்டதாக இருக்கும். அல்லது மலையைக்கெல்லி எலியைச் சென்றடைந்ததாக இருக்கும்\nஉலகியலுக்கு அப்பாலுள்ள ஆன்மிகத்திற்கு ஆலோசனை, வழிகாட்டி உறுதியாகத் தேவை. அவ்வாறு ஒரு ஆலோசனை, வழிகாட்டி இல்லாமல் செய்யப்படும் எந்த ஆன்மிகசாதனைகளும் முற்றிலும் பயன்அற்றவை ,வெற்றுத் திசைமாறாட்டங்கள் மட்டுமே. அந்த ஆலோசகரை, வழிகாட்டியையே குரு என்கிறோம். குரு சென்றடைய முடியாத, சென்றடையக்கூடாத ஆழம் என ஏதும் மாணவரில் இருக்கமுடியாது, கூடாது.\nஏனென்றால் எல்லா மானுடரும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மை எந்த மானுடரும் அரிதானவர், பிறிதொன்றில்லாதவர் அல்ல என்பது. நான் என் ஆசிரியரைச் சந்தித்தபோது எனக்கும் என் தனித்துவம், என் ஆழம், என் பிறிதிலாத தன்மை பற்றிய பிரமைகள் எல்லாம் இருந்தன.Rene Dubos ன் வரியை நித்யா Each human being is unique , precedented and repeatable.என்று மாற்றிச் சொன்னபோது அதிர்ச்சியும் அடைந்தேன். அது சொல்லுக்குச் சொல் உண்மை, அது மூவாயிரம் ஆண்டுகளாக இந்நிலத்தில் திகழும் உண்மை என்று பின்னர் கண்டுகொண்டேன்\nஆகவே மானுடனின் ‘தனித்தன்மையுடன்’ ‘பிறிதொன்றிலாத ஆழத்துடன்’ பேச முற்படும் நவீனத்துவர் உண்மையில் ஒரு மாயையை கட்டமைத்து அந்த மாயைக்குள் நின்றுகொண்டே அவ்வுரையாடலை நிகழ்த்துகிறார்கள். அந்த மாயை அவர்கள் சொல்லும் எதையும் நிலைக்கோள் இல்லாததாக ஆக்கிவிடுகிறது. நான் தனித்தன்மை மிக்கவன் என்று கேட்பவன் கொண்டிருக்கும் வெற்று ஆணவத்திற்குச் சொற்களை வீசிக்கொடுப்பதாக ஆகிவிடுகிறது.. அங்கே நிகழ்வது ஒரு அபத்தமான விளையாட்டு. இன்னின்ன சொற்களில் இருந்து நான் இன்னின்ன ஞானத்தை ‘நானே’ கண்டுகொண்டேன் என்னும் பாவனைகளை சென்றடைய முடிகிறது, அவ்வளவுதான். அந்த ஆணவத்தாலேயே அது குறைப்பட்ட அபத்தமான அறிதலாகவே இருக்கமுடியும்.\nஉலகியல் அறிவு என்பது ஒரு தொடர்ச்சி. அதில் வளர்ச்சி உண்டு. ஆகவே நேற்றுவரை இருந்தவற்றை கற்றறியவேண்டும். நேற்றுவரை இருந்தவர்களின் வழிகாட்டுதல் அதற்கு இன்றியமையாதது. ஆன்மிக ஞானம் என்பது மாறாதது, என்றுமிருப்பது. அத்தனைமானுடருக்கும் அது பொதுவானது. சென்றடைவது வேறுபடலாம். அதற்கும் வழிகாட்டுதல்கள் இன்றியமையாதவை. எவரும் இன்றுவரை முன்பிலாத ஒன்றை தனக்கென கண்டுகொண்டதில்லை.\nநான் என்னை நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்தாளன், பின்நவீனத்துவச் சூழலைச் சேர்ந்தவன் என்றே சொல்வேன். ஆகவே எனக்கு கருத்துக்களை, கவனிப்புக்களை படைப்பில் சொல்ல தயக்கமில்லை. விரிவான தத்துவவிவாதங்களை உருவாக்க உளத்தடையும் இல்லை. நான் எல்லாமறிந்தவனாக எல்லாவற்றையும் பற்றி சொல்லமாட்டேன். ஆனால் வாழ்க்கை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் நான் அறிந்த சில உண்டு. அவற்றை அழுத்தமாக, தயக்கமில்லாமல் வகுத்துரைப்பேன். மானுட அறிதல்கள் ,அனுபவங்கள் மிகப்பொதுவானவை. அரிய அறிதல்கள், அரிய அனுபவங்கள் மிகக்குறைவே. ஆகவே என் சொற்கள் வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குப் பயனுள்ளதாகவே இருகும்.\nநவீனத்துவ எழுத்தாளனைப் போல நான் ‘தனியன்’ அல்ல. ‘அன்னியன்’ அல்ல. மக்களில் ஒருவன், மக்களில் கூர்மையானவன். ஆகவே மக்களை நோக்கிப் பேசுபவன். ஆம், வழிகாட்டுபவன், ஆசிரிய��். அங்கேதான் என்னை வைத்துக்கொள்வேன். தொடர்ந்து அதற்கு என்னை தகுதிப்படுத்திக்கொள்வேன்.\nகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி\nதேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி\nகொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\nஅண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/gand-crab-ransomware/", "date_download": "2021-01-25T01:13:03Z", "digest": "sha1:PYE3JL7DV76YXJALF6KNEE47RYPQVNRA", "length": 3766, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "gand crab ransomware – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஒரு சீன ஹேக்கிங் குழு தற்போது MySQL தரவுத்தளங்களை இயக்கும் விண்டோஸ் சர்வர்கள் இணைய ஸ்கேனிங் மூலம் GandCrab ransomware அச்சுறுத்தல்.இந்த தாக்குதல்கள் ஓரளவு தனித்துவமானது, ஏனெனில் இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் எந்த அச்சுறுத்தலையும் இதுவரை…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2829", "date_download": "2021-01-25T00:06:23Z", "digest": "sha1:M7GO23LKB6TLGWDW3IYBQVAGRLWEL5OR", "length": 6018, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகை சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது! – Cinema Murasam", "raw_content": "\nநடிகை சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\nநடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினருக்கு இன்று சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அதிகாலை 1.55 மணிக்கு சிசேரியன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சினேகா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்து வந்த சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சினேகா சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கருவுற்றார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை 1.55 மணிக்கு சினேகாவுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தைப் பிற ந்தது. சினேகாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆண் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் நடிகர் பிரசன்னா.\nவாலு நீளும், போர் மூளும�� இறுதியில் வெல்லும்\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\nவாலு நீளும், போர் மூளும் இறுதியில் வெல்லும்\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-covid19-updates-and-statistics-as-on-september-10.html", "date_download": "2021-01-25T01:34:46Z", "digest": "sha1:Q26MIV34TLB5XB5OQNANYO5HI2IV2XMR", "length": 10630, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn covid19 updates and statistics as on September 10 | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று (10-09-2020) ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்படைந்த 5,528 பேரில் 5,522 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 48,481 ஆக உள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,606 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 440 பேருக்கும், சேலத்தில் 300 பேருக்கும், திருவள்ளூரில் 296 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.\nமேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,29,416 ஆக உயர்ந்துள்ளது.\nஉயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரச��� மருத்துவமனையில் 42 பேர், தனியார் மருத்துவமனையில் 22 பேர் என மொத்தம் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,154ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை தமிழகத்தில் மொத்தம் 54,49,635 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று மட்டும் சுமார் 83,411 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\n 'காப்பாத்துங்க...' 'சவூதியில் கதறி அழும் தமிழக இளைஞர்...' உள்ளத்தை நொறுங்க செய்யும் வீடியோ...\n'சென்னையில் இரவில் வரும் கொள்ளையன்'.. 'திருடும் முறையே இப்படித்தான்'.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை\n'ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு விஸ்கி பாட்டில்'.. 28 வயதில் அதை வெச்சு 'மகன்' என்ன செஞ்சார் தெரியுமா\n'இந்தியாவில் பாதிப்பில்லை எனக் கூறப்பட்டநிலையில்... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவு'... 'கோவிஷீல்ட் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்\n'இந்தியாவில் google search-ல் தேடப்பட்ட டாப் விஷயம்...' - அதுக்காக தானே மக்கள் ஒவ்வொரு நாளும் காத்திட்டு இருக்காங்க...\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் உச்சம் தொடப் போகும் கொரோனா பாதிப்பு.. தலைமை செயலாளர் 'பரபரப்பு' தகவல்\n''இது' மட்டும் தான் பெரிய நம்பிக்கையா இருந்துச்சு.. இப்போ அதுவும் சுக்கு நூறா சிதறிடிச்சு'.. இப்போ அதுவும் சுக்கு நூறா சிதறிடிச்சு'.. ICMR ஆய்வில் 'பகீர்' தகவல்.. ICMR ஆய்வில் 'பகீர்' தகவல்\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'திருவண்ணாமலை' மாவட்டத்தில்... பல கோடி ரூபாய்க்கு 'நலத்திட்ட' பணிகள்... தொடங்கி வைத்த 'தமிழக' 'முதல்வர்'\n'எனக்கு அம்மாவ பாக்கணும்'... 'ஏங்கிப்போன பிஞ்சு மனசு'...'ஒர்க் பிரஷரால் தம்பதி எடுத்த முடிவு'... 19 மாத பாச போராட்டம்\n'இதுக்கெல்லாம் டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேண்டியதில்ல'.. கொரோனா பரிசோதனையில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி\n\"பள்ளிகளை திறக்கலாம்.. 'இந்த' வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்\".. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு\n'இப்படியா வெண்ணை திரண்டு வரும்போது பானை உடையணும்'.. உலக நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த 'கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்'.. உலக நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த 'கொரோனா தட��ப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்\n'அசாதாரணமான வரலாற்று சோதனையை கடந்துட்டோம்'.. 'நம்ம நடவடிக்கைதான் பல்லாயிரக்கணக்கான உலக உயிர்களை காப்பாத்தியிருக்கு'.. 'நம்ம நடவடிக்கைதான் பல்லாயிரக்கணக்கான உலக உயிர்களை காப்பாத்தியிருக்கு'.. சீன அதிபர் புளங்காகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/rbi/", "date_download": "2021-01-25T02:16:15Z", "digest": "sha1:KWVT53H7WY5WC2FJKIQPWTRMA2HZPHAZ", "length": 10139, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "RBI - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Rbi in Indian Express Tamil", "raw_content": "\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி. இந்த அறிவிப்பு மூலம் மொத்தம் 241 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது\nவரலாற்றில் எப்போதும் இல்லாத பொருளாதார மந்தம்: மோடி மீது ராகுல் புகார்\nபிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இந்தியாவின் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது.\n6 மாத கடன்களுக்கான அபராத வட்டி தள்ளுபடி: மத்திய அரசு\n6 மாத காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்ட கால கட்டத்திற்கான வட்டி மீதான அபராத வட்டியை (கூட்டு வட்டியை) ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.\nகூட்டு வட்டியை மத்திய அரசே செலுத்தும்: இதில் வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்\nவங்கி தவணையை திருப்பி செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.\nரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரூ500 புழக்கம் அதிகரிப்பு\nரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையும் மதிப்பும் குறைந்துள்ளது என்றும் ரூ.5,00 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nMPC (நிதிக் கொள்கைக் குழு) வட்டி விகிதங்களைக் குறைக்காததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்\nஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் திடீர் சரிவு – என்ன காரணம்\nIndia digital payments : IMPS முறையில் 40 சதவீதம் சரிவடைந���து, மார்ச் மாதத்தில், 2.01 லட்சம் கோடியாக இருந்த பணபரிவர்த்தனை, ஏப்ரல் மாதத்தில், ரூ. 1.21 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பு – ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா\nHome loan : புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் ரெப்போ விகிதங்களுடன் இணைக்கப்பட்ட கடன்களின் கடன் வாங்கியவர்கள் கொள்கை விகிதக் குறைப்பால் பயனடைவார்கள்\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி\nசந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்\nவங்கி தவணை காலத்தை நீட்டிக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி\nதவணை தொகை செலுத்த விலக்களித்த காலத்தை ஜூலை வரை நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/execute-relief-work-on-a-wartime-basis", "date_download": "2021-01-25T02:14:31Z", "digest": "sha1:OFGC4P6EX43CMIXPEFB7QRYEDLZOUDC2", "length": 13536, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றுக - சிபிஎம் வலியுறுத்தல்\nதமிழகஅரசு போர்க்கால அடிப்படையல் நிவாரணப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது\nகடந்த 26.11.2020 அன்று புதுச்சேரிக்கு 30 கி.மீ. வடக்கில் நிவர் புயல் கரையைக் கடந்தது. புயலுக்கு முன்பும், பின்பும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெய்த பெருமழையாலும், புயலாலும் பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக புயல் வலுவிழந்து அச்சப்பட்ட அளவிற்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.\nபுயல் கடந்த மரக்காணம் பகுதி அல்லாமல் புதுச்சேரி, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாழாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வாழை, செங்கரும்பு உள்ளிட்டு பல பயிர்கள் வெள்ளத்தால் நாசமடைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நெற்பயிர் வெள்ளத்தால் மூழ்கி அழுகிவிட்டன. வெள்ளாற்றில் நீர்பெருக்கெடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.\nகடலோர பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.\n2015ம் ஆண்டின் கனமழை, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு நிவர் புயலால் பாதிப்பு இல்லையென்றாலும், சென்னையில் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவான்மியூர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்டு சென்னை மாநகரத்தில் பல பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் சூழ்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிப்ப��க்குள்ளாகியிருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பல ஆயிரம் பெருமானமுள்ள மின் சாதனங்கள் நாசமாகியுள்ளன. நிவர் புயலால் மட்டுமல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை மாநகரத்திலும் மற்ற பிற பகுதிகளிலும் வெள்ளம் வீடுகளுக்குள் சென்று மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது. அறிவியல் பூர்வமான நகர்புற திட்டமிடாததே (ருசயெn ஞடயnniபே) இதற்கு முக்கிய காரணம்.\nவெள்ளம் வடிவதற்கான கட்டமைப்பும், பாதாள சாக்கடை கட்டமைப்பும் சரியாக இல்லாத காரணத்தினால் வெள்ளக் காலங்களில் இரண்டும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் இது ஏற்பட்டாலும் சரிசெய்வதற்கான முறையில் மாநில அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.\n¨ கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயலால் சாய்ந்த மற்றும் நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்களுக்கு மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி, பாதிப்புகளுக்கேற்ற அளவு உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்.\n¨ வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த பகுதிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநில அரசாங்கம் வீடுகள் கட்டிக் கொள்ளும் அளவிற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.\n¨ சாய்ந்த மின்கம்பங்களை நிறுவுவதோடு, சாலைகள் பராமரிப்பையும் விரைந்து மாநில அரசு செய்திட வேண்டும்.\n¨ இக்காலத்தில் மீன்பிடிக்கச் செல்ல இயலாத மீனவர் குடும்பங்களுக்கும், வேலையிழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் மாநில அரசாங்கம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.\n¨ வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து ஏற்பட்ட சேதாரங்களையும் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.\nநிவர் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மத்திய அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். மாநில அரசும் வலியுறுத்திட வேண்டும். மாநில அரசு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் ���ிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி... கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/hiding-behind-the-army-is-a-disgrace-to-win", "date_download": "2021-01-25T02:06:05Z", "digest": "sha1:OHXWML7YS7A7V3SCXFVRN7KDRWJXUZ7M", "length": 14622, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nராணுவத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெற்றி பெற இழிமுயற்சி\nதிருப்பூர், ஏப். 9–ஐந்தாண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்த மோடி அரசு, இந்திய ராணுவத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற இழிவான முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டிகூறினார்.திருப்பூரில் திங்களன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதாகர் ரெட்டி மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்என்ற நம்பிக்கை உள்ளது. மோடிதலைமையிலான பாஜக அரசு கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்தவாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தங்கள்தோல்வியை மூடிமறைப்பதற்காக, புல்வாமாவில்பாதுகாப்புப் படையினரின் மகத்தான உயிர் தியாகத்தின் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர். பால்கோட்டில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின்செயலை பாஜக இழிவான முறையில்அரசியல்படுத்துகிறது.இத்துடன் தலித் மற்றும் சிறுப��ன்மை மக்கள் மீது இவரது ஆட்சிக்காலத்தில் கொடூரமான தாக்குதல்நடத்தப்பட்டது. இந்த தாக்குதலைநடத்தும் இந்துத்துவமதவெறியர்களுக்கு பாஜகவினர் நேரடியாகஆதரவுதருகின்றனர். பசுப் பாதுகாப்புஎன்ற பெயரில் கொலைபாதக செயலில்ஈடுபட்டவர்களுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதரவாககருத்துத் தெரிவிக்கிறார். உச்சநீதிமன்றம் பசுப் பாதுகாப்புகொலைகார குண்டர்கள் மீதுநடவடிக்கைஎடுக்கச் சொன்னபோதும் மோடிஆட்சி நடவடிக்கை எடுக்காமல்மௌனமாக இருந்தது. தபோல்கர், கல்புர்கி, கோவிந்த்பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற அறிவுஜீவிகள் படுகொலை செய்யப்பட்ட விசயத்திலும் மோடி வாய் திறக்கவில்லை.குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை.\nபுல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசும் காரணம்\nபுல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் 1400 பேர் முகாம்களுக்குத் திரும்ப விமான வசதி வேண்டும் எனக்கேட்டபோது மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே சாலை வழியாகபோகும்போது பயங்கரவாத தாக்குதல்நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்துக்கு மோடி அரசும் மறைமுகக் காரணமாகும். பிரதமர் மோடியும்,பாஜக அரசும் இந்திய ராணுவத்துக்கும், வீரர்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டு தங்கள் குறுகிய அரசியல்நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர்.தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக தன்சுயேட்சைதன்மையை இழந்துவிட்டது. அமைச்சர்கள் ஊழல் செய்ததை பயன்படுத்தி வருமானவரித்துறை சோதனை என்று மிரட்டி பாஜகஅவர்களை அடிபணிய வைத்துவிட்டது.பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது.\nஎனவே இந்த தேர்தலில்மோடியையும், பாஜகவையும், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசைப் போலவே எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியப் பங்குண்டு. அரசின் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு, மக்கள் பிரச்சனைகளைஎழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள்பங்கு அவசியம். இந்நிலையில் நாட்டில் உழைப்பாளிகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், நலிவடைந்தபிரிவினரின் நலன்களைநாடாளுமன்றத்தில் ஒலிக்க கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ்குப்தா, இந்திரஜித் குப்தா போன்றோர் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளாக ஜனநாயகத்தை செழுமைப்படுத்தி உள்ளனர்.தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால்துரதிருஷ்டவசமாக ஆளும் கட்சியின்தேர்தல் நடத்தை விதிமீறல்கள்மீதுஅவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று பேசிய யோகி ஆதித்யநாத் போன்றோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் பாராமுகமாகஉள்ளது.\nதமிழகத்தில் காவல் துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் படிவத்தில் வேட்பாளர்களை தேர்வுசெய்து கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும். ஆனால் அந்த துறையின்உயர் அதிகாரிகள் காவலர்களிடம் வேட்பாளரைத் தேர்வு செய்யாமல் கையெழுத்து மட்டும் போட்டுத் தரும்படி வாக்குப் படிவங்களை வாங்கி வைத்துக்கொள்வதாக தகவல் வருகிறது. இதுஅப்பட்டமான தேர்தல்விதிமீறல் ஆகும்.இதில் தேர்தல்ஆணையம் தலையிட்டு கையெழுத்திட்ட படிவங்களை கைப்பற்றுவதுடன், காவலர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்த அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சுதாகர்ரெட்டி கேட்டுக் கொண்டார்.இந்த சந்திப்பின்போது முன்னாள்எம்எல்ஏ ஆறுமுகம், மூர்த்தி,ரவி, பாலசுப்பிரமணியம், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nTags Hiding behind army disgrace பின்னால் கொண்டு வெற்றி மோடி மோடி அரசு தோல்வி\nராணுவத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெற்றி பெற இழிமுயற்சி\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்���ூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/aathibanin-kaathali", "date_download": "2021-01-24T23:59:28Z", "digest": "sha1:6FRGJGJRTVSH6TJ67MSCGD2DA7P5L73T", "length": 7023, "nlines": 129, "source_domain": "www.chillzee.in", "title": "Aathibanin kaathali - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 09 - முகில் தினகரன்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி\nதொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 18 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-25T00:08:13Z", "digest": "sha1:LGWTFIKROTCURHAVDAVXXTVQJOIJXYP3", "length": 7772, "nlines": 124, "source_domain": "www.inidhu.com", "title": "பழங்கள் Archives - Page 2 of 10 - இனிது", "raw_content": "\nஇரும்பு உடலைத் தரும் கரும்பு\nகரும்பு என்றாலே இனிக்கும். கரும்பினை நினைத்தவுடன் அதனுடைய இனிப்பு சுவை, வாயில் நீர் ஊற வைக்கும்.\nவெயில் காலத்தில் நம்நாட்டில் கரும்புச்சாறு அருந்தாதவர் யார் என்ற கேள்விக்கு ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.\nகரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். Continue reading “இரும்பு உடலைத் தரும் கரும்பு”\nசிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி\nநெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவ��களையும் ஒரு சேரக் கொண்டுள்ளது. Continue reading “சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி”\nஅருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.\nபொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட. Continue reading “நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி”\nதெய்வீகப் பழம் – மாதுளை\nமாதுளை அதனுடைய தனிப்பட்ட சுவை, மணம், ஊட்டச்சத்துகள், வளரியல்பு ஆகியவற்றின் காரணமாக தெய்வீகப் பழம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தெய்வீகப் பழம் – மாதுளை”\nபப்பாளி பழத்தின் மென்மை, சுவை, நிறம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகியவை காரணமாக அது பழங்களின் தேவதை என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.\nContinue reading “பழங்களின் தேவதை பப்பாளி”\nஅவலோகிதம் – யாப்பு மென்பொருள்\nதனி மரம் – சிறுகதை\nவலியின் உச்சம் – கவிதை\nநழுவும் நாடக வாழ்வில் – கவிதை\nபட்டர் பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி\nதிருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/jammu-and-kashmir/page/7/", "date_download": "2021-01-25T01:47:29Z", "digest": "sha1:IXK7OXWLNA62DXLSNUWJNYMBIUDO5V4W", "length": 7919, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "jammu and kashmir Archives - Page 7 of 8 - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலி\nபள்ளியில் வெடி விபத்து: 10 மாணவர்கள் காயம்\nபாகிஸ்தானில் காஷ்மீர்காக ஒற்றுமை பேரணி\nபனிபடர்ந்து வெண்பட்டு போர்த்தியது போல் காட்சியளிக்கும் ஜம்மு-காஷ்மீர்\nஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nஜம்மு காஷ்மீர் சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி\nதமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில உருளைக்கிழங்குக்கு தடை\n3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஉத்தரகாண்ட் : அடுத்த 48 மணி நேரத்திற்கு பெருமழை எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 காவல் அதிகாரிகளை கடத்தி கொலை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nஇயக்குநர் பாலா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் அதர்வா..\nசூர்யாவிற்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை..\nவலிமை படக்குழுவின் அடுத்த தைரியமான முடிவு..\nபெருந்தொற்றிடமே கெத்து காட்டிய கமல் பட நடிகர்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/07/blog-post_28.html", "date_download": "2021-01-25T00:04:06Z", "digest": "sha1:M6BZRA7LPT4OVTT6ELHDW7YDZSYYSGA7", "length": 11576, "nlines": 89, "source_domain": "www.ujiladevi.in", "title": "சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்", "raw_content": "\nசதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்\nதொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது கலைஞர் கருணாநிதி அவர்களின் தனிப்பட்ட சொத்தா என்ன\nடாக்டர் ராமதாஸ் எழுதினால் தொண்டர்கள் குறைந்தா போய்விடுவார்கள்\nஇதோ திண்டிவனம் தந்த திருவிளக்கு டாக்டர் ராமதாஸ் என்ற வன்னிய குலவிளக்கு எழுதும் கடிதத்தை சற்றேனும் படித்து பாருங்கள்\nஆனால் படிப்பதற்கு முன் ஒரு எச்சரிக்கை\nகடிதத்தில் உள்ள அவரின��� ஆசையை ஆதங்கத்தை யாரவது குறை சொன்னால் நிச்சயம் அவர்கள் வீட்டுக்கு போகும் பாதையில் மரங்கள் வெட்டி போடப்படும்\nஎன்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் வன்னிய சொந்தங்களே\nபுதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போன அணைந்த தீப்பந்தங்களே\nநடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் என்ற வெள்ளப்பெருக்கில் நாம் சவாரி செய்த திமுக என்ற ஓட்டை படகு தானும் கவிந்ததோடு அல்லாமல் நம்மையும் நட்டாற்றில் தள்ளி விட்டு விட்டது\nஇனமான காவலனே தமிழ் குடி தாங்கியே நம்பாதே\nதிமுக என்பது வஞ்சகர் கூட்டம் நெஞ்சில் இரக்கமே இல்லாத பொய்யர்களின் கூடாரம்\nஅவர்களை நம்பி பாவம் என்பதை என்ன வென்று அறியாத பாமக வை பலிகொடுத்து விடாதே என்று காடு வெட்டி குரு போன்ற ஆன்றோர்பெரு மக்கள் இடித்து சொன்னார்கள்\nஅவர்களின் பேச்சி எனக்கு அப்போது வேம்பாக கசந்தது\nஎத்தனை முறை கலைஞரோடு உறவு வைத்துள்ளோம் எத்தனை முறை அவரையே உதாசீன படுத்தி உள்ளோம் அப்போது எல்லாம் அவர் உதைத்த கைகளுக்கு கூட ஒத்தடம் கொடுத்தாரே இப்போதும் அப்படி தான் செய்வார் என்று நம்பி ஏமாந்து போனேன்\nமுப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில் ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள் என்று நினைத்தேன்\nவஞ்சிக்கப் படுவதற்காகவே வன்னியர்கள் உள்ளார்கள் என கலைஞர் மீண்டும் நிருபித்து விட்டார்\nசிலர் சொல்கிறார்கள் மத்திய சுகாதார துறையில் அன்பு மணி மகசூல் செய்த கோடிகளை கலைஞர் குடும்பம் சந்திக்கு இழுத்து விட்டு விட கூடாது என்பதற்காகவே அலைக்கற்றை ஊழலை பற்றி நான் வாய் திறக்க வில்லையாம்\nஉண்மையில் அந்த ஊழல் நீதி மன்ற விசாரணையில் இருந்ததினால் வீணாக நாம் ஏன் பேச வேண்டும் அப்படி பேசினால் நீதி மன்றத்தை அவமதித்ததாகுமே என்பதனால் தான் வாய் மூடி இருந்தேன்\nதம்பி காடு வெட்டி குருவும்,வடிவேல் ராவணனும் சொன்ன பிறகு தான் அந்த ஊழலை பற்றி உலகமே பேசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்\nசதா சர்வகாலமும் வன்னியர் நலத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதனால் செய்தி தாள்களோ மற்ற ஊடக செய்திகளோ என் காதுகளில் விழுவதே இல்லை\nபாழாய் போன தமிழ் மக்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பார்கள் என்று நான் கற்பணை கூட செய்ய வில்லை\nஇது மட்டும��� முன்பே தெரிந்திருந்தால் அதாவது இந்த ஊழல் விஷயத்தை மக்கள் பெரிதாக கருதுவது முன்பே தெரிந்திருந்தால் நமது கொள்கை வழி நின்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் விழுந்தாவது கூட்டணி சேர்ந்திருப்பேன்\nஆயிரம்தான் நான் திட்டி இருந்தாலும் கூட தாய் உள்ளத்தோடு அம்மையார் அரவணைத்து இருப்பார்\nஎல்லாம் கெட்டு போய் விட்டது இனி பேசி பயன் எதுவும் இல்லை\nஉள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து போட்டி இடுவோம் என மிரட்டி பார்ப்போம்\nயாரவது பயந்து நம்மை கூட்டணிக்கு அழைத்தால் போய் சேர்வதற்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து மேடை தோறும் பேசலாம்\nயாரும் கூப்பிட வில்லை என்றால் தமிழகத்தில் லட்டர் பேடு கட்சிகளுக்கு குறைச்சலா என்ன\nஅவர்களோடு கூட்டணி வைத்து கூப்பாடு போடுவோம்\nபாஜக வோடு கூட்டணி சேர ஒரு ஜனதா கட்சி இருக்கும் போது நமக்கு ஆள் கிடைக்காதா\nஎப்படியோ வன்னிய மக்கள் வாழ அன்புமணி ராமதாசை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்வோம்\nஅதற்கு என் சொந்தங்களான நீங்கள் கொடி பிடிக்க தயராக இருப்பிர்கள் என நம்புகிறேன்\nதயவு செய்து யாரும் சிந்தனை செய்து புத்திசாலியாகி என் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு விடாதீர்கள்\nஅப்படி யாரவது செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது\nடாக்டர்.ராமதாஸ் அவர்களின் எழுத்து நடை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாததால் எதோ தோராயமாக எழுதி விட்டோம்\nஆனால் ஒன்று மட்டும் உண்மை அவர் இதே போலவே கடிதம் எழுதினாலும் கூட அதையும் ஏற்று கொள்ள தமிழகத்தில் சிலர் தயாராக இருக்கிறார்கள் அப்படி பட்டவார்கள் மாறும் போது தான் நாடும் மாறும்\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2021-01-25T02:46:11Z", "digest": "sha1:2H63IGYADFLMUO66LLHHXMT3CV5V3XOR", "length": 8127, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாட்டு (அலகு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வாட் (அலகு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாட்டு (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் அனைத்துலக (எசு.ஐ) அலகு. ஒரு வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு சூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டு (James Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட்டு என்ற பெயரிட்டனர்.\nமின்னியலில் சுலபமாக வாட்டு அளக்கும் அலகு\nஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட்டு அளவு ஆகும்.\nபடியேறிச் செல்பவர் 200 வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து (மகிழுந்து) 25,000 வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2014/08/blog-post.html?showComment=1414745917396", "date_download": "2021-01-25T01:52:13Z", "digest": "sha1:CRJ7JE2XTKTPWLBSH3Y4B54DOF6JVF6V", "length": 24723, "nlines": 339, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "தூது சென்ற தூதுவளை", "raw_content": "\nபோன வாரம் தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்) சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன். “மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்”\n“பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்”\nகடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க\n“முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க”\nஅடுத்த நாள் ஒரு பாக்கெட் நிறைய தூதுவளை கீரையை தருவித்துத் தந்தார்.\n“இல்லை இது ஆளவந்தாருக்கு” என்றேன்.\nஆளவந்தாருக்கும் தூதுவளைக்கு என்ன சம்பந்தம் \nஆளவந்தார் வாழி திருமாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியை சுருக்கமாக பார்க்கலாம்:\nஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ( நாதமுன��களின் குமாரர் ஈஸ்வர முனியின் பிள்ளை )\nநாதமுனிகள் வடநாட்டில் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.\n( உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்) நாதமுனிகளின் சீடராக இருந்தவர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார் ( நம்பி லால்குடி பக்கம் இருக்கும் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர்) )\nசிறுவயதில் சந்தை சொல்ல (பலருடன் பிரபந்தம் செவிக்க(சொல்ல) பயிற்றுவிப்பது தான் சந்தை) யமுனைத்துறைவனை அனுப்பிய போது, முதல் நாள் சென்று சேவித்துவிட்டு மறுநாள் போன போது முதல் நாள் சொன்னதையே மீண்டும் சந்தையில் சொல்லுகிறார்கள் என்று வீடு திரும்பியவர் அவர்\nதந்தை ஆசார்யரின் திருவடி அடைந்த பின், மஹாபாஷ்யபட்டர் என்பவரிடன் இவர் சாஸ்திரப் பாடம் கற்றுக்கொண்டு வந்த காலத்தில், சோழ மன்னனின் ஆஸ்தான வித்வானாக இருந்த ஆக்கியாழ்வான் என்னும் பண்டிதன் அந்நாட்டில் உள்ள வித்வான்களை வென்று அவர்களிடம் கப்பம் வாங்கி வந்தான்.\nஒரு நாள் யமுனைத் துறைவருடைய ஆசிரியரான மாஹாபாஷ்யபட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்ப, பட்டர் திகைத்து நின்றார். அந்த சமயத்தில் யமுனைத்துறைவர் அந்த ஓலையை கிழித்து எறிந்தார்.\nஇதை கேள்விப்பட்ட அரசன் யமுனைத்துறைவரை அரண்மனைக்கு வருமாறு ஓலை அனுப்ப அந்த ஓலையும் கிழித்துவிட, அரசன் ’இவர் சாமான்யரல்லர்’ என்று அறிந்து இவர் வருவதற்கு பல்லக்கை அனுப்பி உரிய மரியாதைகளுடன் அரசபைக்கு வரவழைத்தான்.\nஅரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் வாதப் போர் தொடங்கியது. வாதத்தின் ஆரம்பத்தில் ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவரை “இவர் சிறுபிள்ளைதானே” என்று நினைத்து சாஸ்திர விவாதம் இல்லாமல் உலகியல் விஷயங்களிலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி ”நீர் உண்டு என்பதை நான் இல்லை என்று மறுத்து பேசுவேன்”. போட்டியில் வென்றவர் தோற்றவர் தலையில் அடிக்க வேண்டும்” என்றார்.\nஇதை கவனித்துக்கொண்டு இருந்த அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படி தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்” என்றாள்.\nபோட்டி ஆரம்பித்தது, யமுனைத்துறைவர் மூன்று வாக்கியங்களை கூறினார்\n1. உன் தாய் மலடியல்ல\n2. மன்னன் சார்வபௌமன் ( சக்கரவர்த்தி )\nஆக்கியாழ்வான் இதை மறுத்து பேச முடியாமல் மௌனமாக இருக்க தோல்வியை ஒப்புக்கொண்டார். யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வான் மூத்தவராக இருப்பதால் தலையில் அடிக்க மறுத்துவிட்டார்.\n“நீர் சொன்ன மூன்று வாக்கியங்களையும் உம்மால் மறுத்து பேச முடியுமா” என்று ஆக்கியாழ்வான் கேட்க\nயமுனைத் துறைவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.\n1. ’தாய் மலடியல்ல’ என்பதற்கு “ஒற்றை மரம் தோப்பு ஆகாது” என்பது போல, ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றவளை பல பிள்ளைகளைப் பெற்றவளுடன் ஒப்பு நோக்க முடியாது. ஆகையால் ஒரே ஒரு பிள்ளை பெற்ற தாயும் மலடியே.\n2. ’மன்னன் ஸார்வபௌமன்’ என்பதற்கு “ஸார்வபௌமன் என்றால் பூமிப் பரப்பை எல்லாம் ஆள்பவன் என்று பொருள். ஒரு சிறிதளவு பூமியை (ராஜ்ஜியத்தை) ஆள்பவன் எப்படி ஸார்வபௌமன் ஆவான் \n3. ’அரசி கற்புக்கரசி’ என்பதற்கு “பெண் தன் கணவனை அடையும் முன்னரே சாஸ்திரப்படி திருமணம் ஆகும் முன் தேவர்களுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அதனால் அதையும் மறுக்க முடியும்\nஎன்று கூற யமுனைத்துறைவர் பதிலை கேட்ட அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான். ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்து அணைத்துக் கொண்டார். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற திருநாமம் உண்டாயிற்று.\nஆளவந்தார் தனக்கு தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிந்த மணக்கால் நம்பி மகிழ்ச்சி அடைந்து தன் ஆசார்யரின் கட்டளையை நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி ஆளவந்தாரைக் காண வந்தார், ஆனால் அவரால் அரண்மனைக் காவலை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஆறு மாதம் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார் ஏன் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார்.\nமறுநாள் நம்பி கீரையை கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார்.\nஆளவந்தார் நம்பியை பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும் என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.\nதினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.\n”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தார்.\n( இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரத்திரம் அன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. )\nஒரு மானசீக ஆச்சார்யனாக, ஸ்ரீராமானுஜரை வைணவத்துக்கு இட்டு வந்து, பெரும் தொண்டாற்ற வைத்த பெருமை ஆளவந்தாரையே சாரும்.\nஆளவந்தார் பல கிரந்தங்களை அருளியுள்ளார். அவரின் ’ஸ்தோத்திர ரத்னம்’ மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் வைணவரக்ள் அனுசந்திக்கும் தனியனான\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:\nஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்\nஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்\nஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா\nஎன்பது ஸ்தோத்திர ரத்னத்தின் ஒரு பகுதி.\nஆளவந்தார் வைபவம் உடையவர் (ஸ்ரீராமானுஜர்) வைபத்திலும் அவருடைய முக்கியச் சீடர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை ஆண்டான், பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், திருக்கச்சி நம்பி, மாறனேரி நம்பி முதலியோர்களின் வைபவகங்களிலும் இருக்கிறது. பிறகு ஒரு சமயம் அது குறித்து எழுதுகிறேன்.\nதெரிந்த கதை ஆனால் தெளிந்த நடையின் மூலம் மிகவும் ரசிக்க வைத்து விட்டீர். ஆசாரியன் திருவடிகளே சரணம்\nஇப்பொழுது எல்லாம் மாதம் ஒருமுறை கூட தங்கள் பதிவு பார்க்க முடிவதில்லை.\nவேலை பளு காரணமோ ..\nவணக்கம் சென்னை - 3\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mymandir.com/tag/%E0%A4%AA%E0%A5%8B%E0%A4%82%E0%A4%97%E0%A4%B2,", "date_download": "2021-01-25T00:35:07Z", "digest": "sha1:OTXNTN6UR3VKRFPSLMTBL557QIFQBPB5", "length": 47826, "nlines": 48, "source_domain": "www.mymandir.com", "title": "पोंगल, के 30+ बेस्ट फ़ोटो और वीडियो - mymandir", "raw_content": "\nபொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகைகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, இது தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 காலகட்டத்தில் கொண்ட துவங்கப்பட்டது. பொங்கல் என்பது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகை என கூறப்பட்டாலும், இந்த பண்டிகை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றி பார்க்கலாம். பொங்கல் வரலாறு சங்க காலத்தின் போது கொண்டாடிய சில கொண்டாட்டங்களே, இன்றைய பொங்கலாக நாம் கொண்டாடி வருகிறோம். சங்ககால கொண்டாட்டத்தில், தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரத முறையை பின்பற்றினர். பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இருந்தது. தமிழ் மாதமான மார்கழியின் போது இதை கொண்டாடினார்கள். நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டும் என பெண்கள் வேண்டுதல்கள் வைப்பார்களா��். இந்த மாதத்தில் பால் பொருட்களை தவிர்த்து, தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து, மண்ணால் செய்த விநாயகரை வணங்குவார்களாம். தை மாதத்தின் முதல் நாள் வரை அவர்களின் விரதத்தை தொடர்வார்கள். இந்த வழக்கமே தற்போது பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையின் போது குலோத்துங்கன் என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலைத்தை பரிசாக அளிப்பார் என்பதை திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. புராணக்கதைகள் பொங்கல் பண்டிகையுடன் சில புராணக்கதைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது. சிவபெருமானின் சாபம் புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்ணவும் மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு. கிருஷ்ணர் இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்து வந்த இந்திர தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர தேவனை வணங்க வேண்டாம் என கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திர தேவன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந��தது. கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார் இந்திர பகவான். பொங்கல் கொண்டாட்டங்கள் இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் உருக்கமான அறுவடை திருவிழாவாகும். பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள். நான்கு நாள் பண்டிகை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும். மகர ராசிக்கு மாறும் நாளில் தான் தை மாதம் பிறக்கிறது. இதிலிருந்து உத்திராயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல் என்று பொருள். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், இன்று முதல் அவருடைய சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோக வாசிகளுக்கு பகல் பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனை வழிபடும் சமயத்திற்கு ‘சவுரம்’ என்பது பெயர். இன்றைக்கு இச்சமயத்தில் இருந்தவர்களெல்லாம் சைவத்தோடும் வைணவத்தோடும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அனைத்து சமயத்தவராலும் சூரியன் வழிபடப்படுகிறார். தை முதல் தேதியில் தமிழர் திருநாள் ஆரம்பித்தாலும், இதற்கான பிள்ளையார் சுழியை மார்கழி மாத இறுதியிலேயே போட்டுவிடுகிறோம். இதுதான் ‘போகி’யாக கொண்டாடப்படுகிறது. பழையனவற்றை போக்கியதால் போக்கி என்றழைக்கப்பட்டு பின்னாட்களில் போகி என உருமாறியது. இந்நன்னாளில், மனதிற்குள் இருக்கும் குப்பைகளை அகற்றி மனதை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே இவ்விழாவின் தாத்பர்யம். வடமாநிலங்களில் போகியை இந்திரனுக்கு உரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் மற்றொரு பெயர் போகி என்கிறது நமது புராணங்கள். இத்தினத்தில் தான் புத்தர் இறந்தார் எனவும் நம்பப்படுகிறது. போகி அன்று வீட்டின் கூரையில் ‘பூலாப்பூ’ என்கிற ஒருவகை பூவை செருகி வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தமிழர் திருநாளாகிய பொங்கலை மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே சமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வேறு பெயர்களில் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக பாவிக்கிறார்கள் இலங்கை இன மக்கள். உழவு தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாளே மாட்டுப்பொங்கல். இத்தினத்தன்று முறைமாப்பிள்ளை மீது மஞ்சள் நீர் தெளிப்பது தமிழக கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு. உலகப் பொதுமறை நூலாகிய திருக்குறளை தமிழுக்கு தந்ததால் திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் அழைக்கின்றோம். பெண்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், உடன்பிறந்தோரின் நலனுக்காகவும் கணுப்பண்டிகை என்னும் விசேஷ நிகழ்வு மாட்டுப்பொங்கல் அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் சங்கமித்து மகிழ்ந்து பொங்கல் பண்டிகைக்கு விடைகொடுக்கிறார்கள். இக்காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் மேளச்சத்தம் கேட்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்கள். இத்தனை சிறப்புக்கள் கொண்ட தமிழர்களின் கலாச்சார விழாவை நாம் இனிதே கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் பொங்கல், இது உழவர் திருநாள் தமிழர் திருநாள். ஆகையால் இத்தருணத்தில் தமிழர் குறித்தும் உழவர் குறித்தும் சிந்திக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ள விழைகிறேன். ஆண்டு முழுக்க எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வாழ்க்கையோடும் நம் வயிற்றோடும் தொடர்புடைய, இயற்கையோடு இயைந்த இயல்பான திருவிழா இப்பொங்கல் விழா. காலம் முழுக்க ஒளி வீசி களத்தில் நெல் குவிய உதவும் கதிரவனுக்கு முதல் நாள், கடுமையான உழைப்பில் உடனிருந்து உதவிய காளைகளுக்கு மறுநாள், காலம் முழுக்க கால் கடுக்க உழைக்கும் உழவர்க்கு மூன்றாம் நாள் என வரிசைப்படுத்திக் கொண்டாடும் திருநாள். ஏறுதழுவுதல் எம் அடையாளம் என இறுமாப்பாய் உறுமிடும் தமிழ் உதடுகளை எண்ணிப் பெருமை கொள்கிறேன். தம் அடையாளத்தின் மேல் அவ்வளவுப் பெருமை கொள்பவர் தமிழர் என்றால் அவ்வடையாளத்தைக் காக்க வேறென்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் நாம் என்பதையும் சிந்திக்க வேண்டும் பொங்கல், இது உழவர் திருநாள் தமிழர் திருநாள். ஆகையால் இத்தருணத்தில் தமிழர் குறித்தும் உழவர் குறித்தும் சிந்திக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ள விழைகிறேன். ஆண்டு முழுக்க எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வாழ்க்கையோடும் நம் வயிற்றோடும் தொடர்புடைய, இயற்கையோடு இயைந்த இயல்பான திருவிழா இப்பொங்கல் விழா. காலம் முழுக்க ஒளி வீசி களத்தில் நெல் குவிய உதவும் கதிரவனுக்கு முதல் நாள், கடுமையான உழைப்பில் உடனிருந்து உதவிய காளைகளுக்கு மறுநாள், காலம் முழுக்க கால் கடுக்க உழைக்கும் உழவர்க்கு மூன்றாம் நாள் என வரிசைப்படுத்திக் கொண்டாடும் திருநாள். ஏறுதழுவுதல் எம் அடையாளம் என இறுமாப்பாய் உறுமிடும் தமிழ் உதடுகளை எண்ணிப் பெருமை கொள்கிறேன். தம் அடையாளத்தின் மேல் அவ்வளவுப் பெருமை கொள்பவர் தமிழர் என்றால் அவ்வடையாளத்தைக் காக்க வேறென்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் நாம் என்பதையும் சிந்திக்க வேண்டும் பிறந்த உடன் நம்மை இந்த உலகுக்கு அடையாளப்படுத்துவது நம் பெயர். நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட்டு இருக்கிறோம் அல்லது தமிழில் தான் பெயரிடுவேன் என எண்ணமிட்டு இருக்கிறோம் பிறந்த உடன் நம்மை இந்த உலகுக்கு அடையாளப்படுத்துவது நம் பெயர். நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட்டு இருக்கிறோம் அல்லது தமிழில் தான் பெயரிடுவேன் என எண்ணமிட்டு இருக்கிறோம் ’ஷ’ வும் ’ஷ்’ உம் இல்லாத தமிழ் குழந்தைகளின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நம் உதிரத்தில் உருவாகும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாமே நம் மொழியில் நம் விருப்பத்திற்குப் பெயரிடாமல் நம்பர் ஜோசியத்தையும் இண்டெர்னெட்டையும் தானே தட்டிக்கொண்டிருக்கிறோம் ’ஷ’ வும் ’ஷ்’ உம் இல்லாத தமிழ் குழந்தைகளின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நம் உதிரத்தில் உருவாகும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாமே நம் மொழியில் நம் விருப்பத்திற்குப் பெயரிடாமல் நம்பர் ஜோசியத்தையும் இண்டெர்னெட்டையும் தானே தட்டிக்கொண்டிருக்கிறோம் பிறந்த உடனே தன் அடையாளத்தைத் தொலைத்து விடுகிறான் தற்காலத் தமிழன். சரி, பிறந்த பிறகாவது திருத்திக்கொள்கிறோமா நம்மை பிறந்த உடனே தன் அடையாளத்தைத் தொலைத்து விடுகிறான் தற்காலத் தமிழன். சரி, பிறந்த பிறகாவது திருத்திக்கொள்கிறோமா நம்மை தாம் ஈன்றப் பிள்ளைகள் தம்மை அம்மா, அப்பா என்றழைப்பதை விட மம்மி டாடி என்றழைப்பதில் தானே பெருமை கொள்கிறோம். அன்னையைக் கூட அன்னை மொழியில் அழைக்காமல் அந்நி�� மொழியில் அழைக்கும் அவலத்திற்கு ஆளாகிவிட்டோமே , தமிழர் என்று இன்னும் நாம் நம்மை சொல்லிக்கொள்ள முடியுமா தாம் ஈன்றப் பிள்ளைகள் தம்மை அம்மா, அப்பா என்றழைப்பதை விட மம்மி டாடி என்றழைப்பதில் தானே பெருமை கொள்கிறோம். அன்னையைக் கூட அன்னை மொழியில் அழைக்காமல் அந்நிய மொழியில் அழைக்கும் அவலத்திற்கு ஆளாகிவிட்டோமே , தமிழர் என்று இன்னும் நாம் நம்மை சொல்லிக்கொள்ள முடியுமா நம் வீட்டுக் குழந்தைகளுக்கு Rhymes சரியாக வரவில்லையென்று ஆதங்கப்பட்டுகொள்ளும் நாம் ’ழ’ சரியாக வரவில்லையென்று வருத்தப்பட்டு இருக்கிறோமா நம் வீட்டுக் குழந்தைகளுக்கு Rhymes சரியாக வரவில்லையென்று ஆதங்கப்பட்டுகொள்ளும் நாம் ’ழ’ சரியாக வரவில்லையென்று வருத்தப்பட்டு இருக்கிறோமா இப்படி வீட்டுக்குள் தான் தமிழை மறந்தோம். வெளியே இப்படி வீட்டுக்குள் தான் தமிழை மறந்தோம். வெளியே வாயில் வராமல் வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போன அதே உச்சரிப்பில் நாமும் இன்னும் நிறைய ஊர்ப்பெயர்களை உச்சரிப்பது எவ்வளவு வேதனையான செயல் வாயில் வராமல் வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போன அதே உச்சரிப்பில் நாமும் இன்னும் நிறைய ஊர்ப்பெயர்களை உச்சரிப்பது எவ்வளவு வேதனையான செயல் திருவல்லிக்கேனியும் , திருச்சிராப்பள்ளியும், தரங்கம்பாடியும் தஞ்சாவூரும், எழும்பூரும் , வேலூரும் நம் வாயில் நுழையாதா திருவல்லிக்கேனியும் , திருச்சிராப்பள்ளியும், தரங்கம்பாடியும் தஞ்சாவூரும், எழும்பூரும் , வேலூரும் நம் வாயில் நுழையாதா பிறகென்ன Triplicane , Trichy , Truncpot, Tanjore, egmore, Vellore அட புதிதாக முளைக்கும் இருப்பிடப் பகுதிகளுக்குக் கூட நகர் நகர் என்று தானே பெயர் வைக்கிறோம் ஊரையேத் தொலைத்துவிட்டோமே சரி ஊரை விடுவோம். சோறை சோறு என சொல்வதில்தான் நமக்கு எத்தனை சங்கடம் வெறும் அரிசிக்கும் வெந்த அரிசிக்கும் வித்தியாசமே இல்லாமல் rice என்று சொன்னாதானே கொஞ்சம் நாகரிகமாக இருக்கிறது நமக்கு. வைக்கும் பெயரில் தமிழ் இல்லை வாழும் ஊரில் தமிழ் இல்லை வாயிலிடும் சோறில் தமிழில்லை உறவினரைக் கூட நம் மொழியில் அழைக்க சங்கடப் படுகிறோம். ஆயா எனும் சொல் ஏதோ வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கென ஆகிவிட்டது. மாமா என்ற சொல்லைக் கெட்ட வார்த்தையாகவே மாற்றிவிட்டோம். சித்தப்பா, பெரியப்பா, தாய் மாமன், முறை மாமன் எல்லோரும் uncle இல் அடங்க��விட்டார்கள். வாழ்க்கை முறையிலாவது நமக்கான அடையாளம் இருக்கிறதா வெறும் அரிசிக்கும் வெந்த அரிசிக்கும் வித்தியாசமே இல்லாமல் rice என்று சொன்னாதானே கொஞ்சம் நாகரிகமாக இருக்கிறது நமக்கு. வைக்கும் பெயரில் தமிழ் இல்லை வாழும் ஊரில் தமிழ் இல்லை வாயிலிடும் சோறில் தமிழில்லை உறவினரைக் கூட நம் மொழியில் அழைக்க சங்கடப் படுகிறோம். ஆயா எனும் சொல் ஏதோ வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கென ஆகிவிட்டது. மாமா என்ற சொல்லைக் கெட்ட வார்த்தையாகவே மாற்றிவிட்டோம். சித்தப்பா, பெரியப்பா, தாய் மாமன், முறை மாமன் எல்லோரும் uncle இல் அடங்கிவிட்டார்கள். வாழ்க்கை முறையிலாவது நமக்கான அடையாளம் இருக்கிறதா நம் ஊரில் விளையும் கம்பு, கேழ்வரகு இதையெல்லாம் சாப்பிடுவது மருத்துவரின் பரிந்துரைக்குப் பின்னர் என்றாகிவிட்டது. KFC, McDonalds எல்லாம் வாடிக்கையாகவும், கேழ்வரகு, மனத்தக்காளி எல்லாம் வேடிக்கையாகவும் மாறிவிட்டது. இதை எல்லாம் தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும் நம் ஊரில் விளையும் கம்பு, கேழ்வரகு இதையெல்லாம் சாப்பிடுவது மருத்துவரின் பரிந்துரைக்குப் பின்னர் என்றாகிவிட்டது. KFC, McDonalds எல்லாம் வாடிக்கையாகவும், கேழ்வரகு, மனத்தக்காளி எல்லாம் வேடிக்கையாகவும் மாறிவிட்டது. இதை எல்லாம் தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும் தமிழில் பேச முடியும் தமிழில் பெயர் வைக்க முடியும் தமிழ் வழியில் பயில முடியும் 24 மணி நேரமும் உலாவும் இணையத்தில் தமிழில் பதிவிட முடியும். எல்லா மொழியும் கற்றுக் கொள்வோம், வயிற்றுக்கு உதவும் தமிழ் மொழிக் கொள்வோம் வாழ்க்கைக்கு உதவும் தமிழில் பேச முடியும் தமிழில் பெயர் வைக்க முடியும் தமிழ் வழியில் பயில முடியும் 24 மணி நேரமும் உலாவும் இணையத்தில் தமிழில் பதிவிட முடியும். எல்லா மொழியும் கற்றுக் கொள்வோம், வயிற்றுக்கு உதவும் தமிழ் மொழிக் கொள்வோம் வாழ்க்கைக்கு உதவும் அடையாளத்தை அழிந்துவிடாமல் காக்க நினைக்கும் அத்தனை பேரும் இவை அனைத்தனையையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் இடைவெளியே இருந்ததே இல்லை. சேறில் கால் வைத்தால் தான் சோறு வரும் என்பதைக் கூட நுட்பமாக சொல்லித் தந்தது தமிழ். நம் வாய்க்கு அரிசி இட்டவர்களுக்கு நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க வாழும் 720 கோடி பேர��க்கும் 3 வேளை சாப்பாடு போடுவதர்க்கென இருக்கும் ஒரு தொழில் எப்படி நட்டத்தில் இருக்க முடியும் அடையாளத்தை அழிந்துவிடாமல் காக்க நினைக்கும் அத்தனை பேரும் இவை அனைத்தனையையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் இடைவெளியே இருந்ததே இல்லை. சேறில் கால் வைத்தால் தான் சோறு வரும் என்பதைக் கூட நுட்பமாக சொல்லித் தந்தது தமிழ். நம் வாய்க்கு அரிசி இட்டவர்களுக்கு நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க வாழும் 720 கோடி பேருக்கும் 3 வேளை சாப்பாடு போடுவதர்க்கென இருக்கும் ஒரு தொழில் எப்படி நட்டத்தில் இருக்க முடியும் நம் பசிக்கு உணவளிப்பவர்கள் தம் பசிக்குப் பட்டினியை உண்ணும் நிலை தான் எப்படி வந்தது நம் பசிக்கு உணவளிப்பவர்கள் தம் பசிக்குப் பட்டினியை உண்ணும் நிலை தான் எப்படி வந்தது மகரம் ( தை ) ஆன்மீக மாதம் மகரம் ( தை ) ஆன்மீக மாதம் பல சிறப்புகள் வாய்ந்த மகர ( தை ) மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன். மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு. மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும். அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும். மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு. உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திர���்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும். மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம். தைப் பொங்கல் பல சிறப்புகள் வாய்ந்த மகர ( தை ) மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன். மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு. மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும். அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும். மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு. உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும். மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம். தைப் பொங்கல் மகர ( தை ) மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன. எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா மகர ( தை ) மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன. எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல். பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம். பரிகாரத்திற்கும் தையே சிறந்தது இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல். பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம். பரிகாரத்திற்கும் தையே சிறந்தது ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர். நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது. தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது. எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும். சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர். தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை. மகரம் சமாதானவீடு அதேபோன்று மகரம் சனியின் வீடு. சனியின் எதிர் கிரகம் செவ்வாய். சனிக்கு செவ்வாயும், சூரியனும் எதிர் கிரங்களாகும். ஆனால் செவ்வாய் சனியின் வீட்டில் உட்கார்ந்து உச்சம் அடைகிறது. தை மாதம் என்பது மகர மாதம். சனியின் வீட்டில் சூரியன் உட்காரும் போது உக்கிரம் அடைகிறது. அந்த இடத்தில் செவ்வாய் உச்சமடைய மகரம் அனுமதிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்கிறது. சனி விட்டுக் கொடுத்து சூரியனின் உச்சத்தை ஏற்றுக் கொள்கிறது. சமாதான வீடாகவும் மகர வீடு விளங்குகிறது. ஜாதிப்படி பிரித்தால் மகரம் சத்ரிய வீடு என்று சொல்லலாம். மகரத்தில்தான் குரு நீச்சமடைகிறார். சூழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. சத்ரியர்கள் தங்களது திறமையை காண்பிக்கலாம். எல்லா தரப்பினருக்கும் மிக உயர்ந்த மாதமாகும். நன்றி ஆன்மீக முரசு 2016.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvalluvan.com/2017/05/10/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-25T00:10:09Z", "digest": "sha1:6ZKM6PYLCJX66UMVE6QJRFXI4PL3LZEE", "length": 41826, "nlines": 303, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News ஆண்ட்ராய்டு போனில் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம் - THIRUVALLUVAN", "raw_content": "\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nஇன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் அன்ரோயிட் இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, அன்ரோயிட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவ��ப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.\nமொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.\nகுரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:\nமொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.\nநம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.\nடாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:\nஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.\nகாட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.\nதானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:\nஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.\nபெரும்பாலான அன்ரோயிட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nலாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:\nஅன்ரோயிட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் ம���லும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.\nஅறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.\nமுக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:\nஉங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.\nதிரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் த��ன் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.\nமேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.ளுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை\n[:en]இந்தியா-அமெரிக்கா பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு[:]\nநிர்பயா வழக்கு – தூக்கிற்கு ஒத்திகை\nNext story நீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\nPrevious story அமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்..\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\n[:en]குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\n[:en]பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்\nதுறவு என்பது உண்மையிலேயே துறவுதான்\n[:en]144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:de]44 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொ144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:]\nராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் நடந்த உரையாடல்\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி [:]\nஆ���்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en] சுவாமி விவேகாந்தரின் வீரமொழிகள்[:]\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\n2019- சில சிறந்த படங்கள்(1)\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nமறைந்தார் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய்\nஇயற்கையின் நீர் பாதுகாப்பு அரண்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/12/16/breaking-bjp-defeats-communist-party-by-sending-women-inside-iyappan-sanctuary-success-situation-turned-upside-down/", "date_download": "2021-01-25T01:40:24Z", "digest": "sha1:LXJZENIWUZZ35HBUWG5IFHMCZ4MGWVWZ", "length": 6008, "nlines": 28, "source_domain": "www.tnnews24.com", "title": "BREAKING ஐயப்பன் சன்னதிக்குள் பெண்களை அனுப்பிய கம்யூனிஸ்ட் படு தோல்வி வெற்றியை பதித்தது பாஜக!! தலைகீழாக மாறிய வெற்றி நிலவரம்!!! | Tnnews24", "raw_content": "\nஅரசியல் ஆன்மீகம் ஜோதிடம் முகப்பு\nBREAKING ஐயப்பன் சன்னதிக்குள் பெண்களை அனுப்பிய கம்யூனிஸ்ட் படு தோல்வி வெற்றியை பதித்தது பாஜக தலைகீழாக மாறிய வெற்றி நிலவரம்\nBREAKING ஐயப்பன் சன்னதிக்குள் பெண்களை அனுப்பிய கம்யூனிஸ்ட் படு தோல்வி வெற்றியை பதித்தது பாஜக தலைகீழாக மாறிய வெற்றி நிலவரம்\nகேரள மாநிலம் ஐயப்பன் கோவில் அமை��்துள்ள நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது, ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகள் படு தோல்வியை சந்தித்துள்ளன.\nபாண்டலம் நகராட்சியில் சிபிஐ-எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வேட்பாளரை பாஜக வேட்பாளர் தோற்கடித்தார். புதன்கிழமை நடைபெற்ற மூன்று கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான எண்ணிக்கை எடுக்கப்பட்டது. பாண்டம் நகராட்சியில் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப்-ல் பாஜக தலைமையிலான என்.டி.ஏ அதிகாரத்தை கைப்பற்றியது, அங்கு பிரபலமான சுவாமி ஐயப்பன் கோயில் இருக்கிறது.\nபாண்டலம் நகராட்சியின் 33 வார்டுகளில் 18 வார்டுகளை பாஜக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது, 2015 ல் பாஜக 7 வார்டுகள் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த முறை, சிபிஐ (எம்) 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது காங்கிரஸ் 5 சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஐயப்பன் கோவிலுக்குள் இளம் வயது பெண்களை அனுப்பி ஐயப்பன் கோவிலுக்கு என்று இருந்த கலாச்சாரத்தை கம்யூனிஸ்ட்கள் கெடுத்ததாக குற்றசாட்டு வைக்கப்பட்ட நிலையில் மக்களும் அதை உறுதி செய்துள்ளனர்.\nஇதுவரை பாஜக கேரளாவில் பெற்ற வெற்றிகளை காட்டிலும் இரண்டு மடங்கு வெற்றியை 2020 உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, நகராட்சியை கையில் வைத்து கொண்டு கம்யூனிஸ்ட்கள் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல இடஞ்சல்களை கொடுத்ததாகவும் பாஜக வெற்றி பெற்று இருப்பதால் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்யப்படும் எனவும், கிறிஸ்தவ மிஷினரிகள் ஆக்கிரமித்துள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.\n← கேன் வில்லியம்சன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\nமிக பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக வெற்றி பெற்ற உடனே செய்த சிறப்பான சம்பவம் கதறும் கம்யூனிஸ்ட்கள் \nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/indian-election/", "date_download": "2021-01-25T00:27:24Z", "digest": "sha1:YHCOWPSBIHOCKKDI2VL5LT4GLIJBC7HC", "length": 18927, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Indian Election | Athavan News", "raw_content": "\nமீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்\nநாட்டில் ���ேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு: 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து \nஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு\nகொரோனா தொற்றுக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் ஜனாதிபதி தேர்தல்\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக வழங்கிய பிரதமரின் வாக்குறுதி என்னானது\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த வாழ்த்து\nவிமான நிலையங்கள் மீளத் திறப்பு - முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது - சரத் பொன்சேகா\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது - பிரதமர்\nதமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பின் ஆரம்பமே குருந்தூர் மலையில் அரங்கேறியுள்ளது- சிவமோகன்\nமுடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து கவலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் - அமெரிக்க தூதுவர்\nவிழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்: அனைத்தையும் இழந்துவிட்டு சிந்திப்பதில் பலனில்லை- இந்து இளைஞர் பேரவை\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\n6ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு\nநாடாளுமன்றத் தேர்தலின் 6ஆவது கட்டத்தின் 59 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலையுடன் பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ந... More\nடெல்லியில் ஆம் ஆத்மிக்கு கடும் போட்டிகொடுக்கும் பிரியங்காவின் மாபெரும் பிரசாரம்\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாபெரும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வதற்கு, ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருந... More\nபக்கச்சார்பாக செயற்படும் தேர்தல் ஆணையகம் – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையகம் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் பிரதமருக்கு ஒரு சட்டம், முதல்வர்களுக்கு ஒரு சட்டம் என தேர்தல் ஆணையம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை... More\nநான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் ஆரம்பம்\nஅரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழிமை) ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் எதிர்வரும் 29ம் திகதியாகும். மே மாதம் 2ம... More\nநாடாளுமன்றத் தேர்தல்: மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு நிலைவரம்\nஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவ்வகையில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் 2ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவின் 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா – 46.... More\nவாக்களித்து வீடு திரும்பிய 6 பேர் இதுவரை உயிரிழப்பு\nவாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய 6 முதியவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரிசமுத்திரத்தில் காந்தம்மாள் என்பவர் வாக்களித்து விட்டு திருப்பிய போது உயிரிழந்தார். அத்துடன், கோவை, ஈர... More\nவேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின்\nதேர்தல்களில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே வருமான வரித்துறை சோதனைகள் இடம்பெறுவதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந... More\nமக்களவைத் தேர்தல்: மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு தீவிரம்\nகேரள மாநிலத்தின் நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டுக்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காக நக்சல் தடுப்பு பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக��கள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் இன... More\nமக்களவைத் தேர்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து முறையிடலாம்\nதேர்தலை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தொழிலாளர் ஆணையர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமிழக தொழிலாளர் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்க... More\nஅ.ம.மு.க. ஆதரவாளர்கள் 150 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஆண்டிப்பட்டியில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளை தடுத்ததாக அ.ம.மு.க.வைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணப்பரிமாற்றத்தை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை... More\nதமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் போராட்டம்- தமிழ் கட்சிகள் விசேட கலந்துரையாடல்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை – கசிந்தது ஐ.நா.அறிக்கை\nசர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்\nபுதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீள்பரிசீலிக்க கோருகின்றது ஐ.நா.\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nநாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு: 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து \nகொரோனா தொற்றுக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் ஜனாதிபதி தேர்தல்\nபொருட்கள் சேவைகளின் விலை உயர்வுக்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஉக்ரேனைச் சேர்ந்த மேலும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2007/11/", "date_download": "2021-01-25T01:34:17Z", "digest": "sha1:3GHUIXUP32NAEDMHRKSBSA4N2NM4EAZL", "length": 131660, "nlines": 352, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): November 2007", "raw_content": "\nட்ரைய்லர் ஒட்டி ஒட்டி ப்ரொஜக்டர் தேய்ந்து போய்விடும் நிலைக்கு வந்தாலும், தொடர்ச்சியாக ட்ரைய்லர் ஒட்டி கேள்விகளை கிளம்புவது தான் ட்ரைய்லரின் நோக்கம். பட்ஜெட் படமெடுக்கும் தயாரிப்பாளர் போல, இரண்டு ஷெடுயுல் முடிந்து மூன்றாவது ஷெடுயுலில் காசில்லாமல், கொஞ்சம் தள்ளி படம் ஆரம்பிப்பது போல, மளமளவன சில அலுவலக வேலைகள் டிசம்பர் முழுக்க லைன் கட்டி நிற்பதால், கொஞ்சம் இடைவேளை. இப்படி சொல்வதனால், எழுத மாட்டேன் என்கிற அர்த்தம் கிடையாது. நேரமிருப்பின் எழுதுவேன். மற்றபடி ஊர் உலகம் படித்துக் கொண்டே இருந்தாலும், புவாவுக்கு அலுவலகம் தான் சோறு போடுகிறது என்பதால், கொஞ்சம் முழுமையாய் அலுவலக வேலையினை பார்த்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.\nஎன்னைச் சுற்றி வந்திருக்கும் காதலுக்கு, சொல்லியனுப்பு [வரிகள் மாறி இருக்கலாம்] என துவங்குகிறது அந்தப் பாட்டு. காதலிக்க நேரமில்லை என்று விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் ஒரு தொடரின் ஆரம்பப் பாட்டு. மஹதி்யின் குரலாகதான் இருக்க வேண்டும். யாரந்த நாயகி [வேண்டாம் சொல்லாதீர்கள், நான் ரசித்த பெரும்பாலான சின்னத்திரை நாயகிகளின் வாழ்வு தற்கொலையில் அல்பாயுசில் முடிந்திருக்கிறது - உ.ம். ஷாலினி, வைஷ்ணவி] திரைப்பாடல்களை விட அருமையாக இருக்கிறது. அதே வரிசையில், நண்பர் யுகபாரதி எழுதிய மதுரை தொடரின் பாடலும்[சீறும் சிலம்பெடுத்து....] கலவரமாக, அருமையாக இருக்கிறது\nபொல்லாதவனில் வரும் கருணாஸின் \"மச்சி நீ கேளேன், நீ கேளேன், டேய் நீ கேளேன்\" ரொம்ப நாட்களுக்கு பிறகு ரசித்து பார்த்த பக்கா அக்மார்க் லோக்கல் காட்சி. கொண்டித்தோப்பில் செல்வம் டீக்கடை என்ற ஒரு டீக்கடை ஒன்று இருந்தது. நானும் நண்பர்களும் பெரும்பாலும், இரவு அங்குதான் டீ குடிப்போம். மச்சி, வர்ற அவசரத்துல காசு கொண்டார்ல, நீ குடேன் அப்புறம் தரேன் என பேசி பேசி, ஒருத்தர் மாற்றி ஒருத்தர் டீ குடித்திருக்கிறோம். அந்த காலங்கள் நினைவுக்கு வந்தது\nமூன்று வருடங்களுக்கு முன்பு நானும், சாரு நிவேதிதாவும் எங்கேயாவது சாப்பிட [குடிக்க அல்ல] போகலாம் என நினைத்து கே.கே.நகர் அஞ்சுகத்தில் சாப்பிட்டு வீடு திரும்பும்போது அந்த சின்னத்திரை நடிகரை எதிரில் பார்த்தேன். ATM அளவுக்கு ESP சக்திகள் இல்லாமல் போனாலும், சில உள்ளுணர்வுகள் பலிக��கும், அந்த வகையில் அந்த நடிகர் செம ரவுண்டு வருவார் என்று அன்றே உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். அந்த நடிகர் - டேனியல் பாலாஜி பொல்லாதவனில் பின்னி பெடலடெடுத்திருக்கிறார் [அந்த குத்துப்பாட்டு கொஞ்சம் ஒவர் மச்சி]\nவெட்டியாய் சனியன்று சானல் மாற்றிய போது கிரண் டிவியில் பிரபு தேவாவின் அலாவுதீன். அது ஒரு மொக்கையான படம் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனால், நான் தீவிர பிரபு தேவா ரசிகன், நடனம் மட்டுமல்ல, நடிப்பிலும், நம்மாளு சில சமயங்களில் வெளுத்து வாங்கியிருப்பார். நடிகர் பிரபுதேவாவின் அந்திம காலத்தில் நடித்த படம், ட்ரைய்லரிலேயே பல நாள் ஒடிய படம். ஆனாலும், ஆஷிமா / பிரபு தேவா / மணிவண்ணணுக்காக உட்கார்ந்து பார்தேன். இன்னமும் பிரபு தேவா நடித்த படங்களின் இடம் காலியாக இருக்கிறது.\nஅடுத்த வாரிசு என்றொரு ரஜினி படம். அப்படத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல், ஆனால் கேட்டால் ரிபீட்டு என்பது மட்டுமே சொல்லக்கூடிய ஒரு பாடல், \"பேசக் கூடாது, வெறும் பேச்சில் அல்ல\", ரஜினியும், சுமிதாவும் ஆடும் பாடல். பார்த்த அன்றிலிருந்து ஹம்மிங்கில் அதுதான் ஒடுகிறது. யாரிடத்திலாவது எம்பி3 இருப்பின் மின்னஞ்சலில் அனுப்புங்கள், என்னுடைய ஒரு நாள் பாவ/புண்ணியங்கள் உங்கள் அக்கவுண்டில் கிரெடிட் ஆகும்\nEnd of Faith - Sam Harris, Super Crunchers: How everything in the world can be predicted - Ian Ayers, Blue Ocean Strategy - Chan Kim & Renee Mauborgne, Making Globalization work - Joshph Stiglitz போன்றவை தான் நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் இருந்து படித்துக் கொண்டிருப்பவை. Freakonomicsஇன் தொடர்ச்சியாக Under cover Economist - Tim Harford பதிவினை படித்து வருகிறேன். மிகவும் சுவாரசியமான பதிவு. தமிழில் சமீபத்தில் உண்மையில் எந்த புத்தகமும் படிக்கவில்லை. தொடர்ச்சியாக படித்து வருவதெனின், இரா.முருகன், திணமணி கதிரில் எழுதி வரும் non fiction தொடர். தொடர்ச்சியாக படிப்பதன் மூலம் என்னுடைய பல நம்பிக்கைகளையும்/அவ நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறேன்\nகலைஞர் தொலைக்காட்சியில் பொறுமையாக உட்கார்ந்து அஜீத் பேட்டி பார்த்தேன். மனிதருக்கு நல்ல தெளிவும், பொறுமையும், கவனித்து பேசுதலும், சமூகம் பற்றிய கேள்விகளும், பிம்பமாய் இருப்பதின் வேதனைகளும் என ஒட்டு மொத்தமாக நிதானமாக இருப்பது கைவந்திருக்கிறது. ஒரு வெகுஜன நாயகனுள் இர��ப்பது வியக்க வைக்கிறது. மற்ற படி, பில்லா ட்ரைய்லர் உண்மையிலேயே மிரட்டலாய் இருக்கிறது. காக்க காக்க, கஜினிக்கு பிறகு தமிழில் இவ்வளவு ஸ்டெயிலிஷாக ஒரு படம் பண்ண முடியுமா என்று கேட்க வைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். விஷ்ணுவின் திறமை மீதும், film making மீதும் [மறக்க முடியுமா - தீப்பிடிக்க தீப்பிடிக்க] பெருமளவு நம்பிக்கையிருக்கிறது. நயன்தாராவின் உடையமைப்புகள் என்னவோ X-Men னில் ஹாலி பேரியின் உடையமைப்புகளை நினைவுறுத்தினாலும், நன்றாக பொருந்தியிருக்கிறது. ஆரம்பமெல்லாம் நல்லா வைச்சு, பினிஷிங்ல சொதப்பாம இருக்கணும்\nகபாபிஷ் என்றொரு தந்தூரி உணவகம், திருமலை பிள்ளை சாலையில் இருக்கிறது. அங்கே கிடைக்கும் வெஜ் தந்தூரி கபாபும், அசைவ கபாபுகளும் கொள்ளையடிக்கின்றன. விஜய ராகவா சாலையிலிருக்கும் ஒரு பஞ்சாபி உணவகத்தில் கிடைக்கும் ஜேடு சூப்பும், உப்புப் போட்ட லஸ்ஸியும் சாப்பிடாமல் சென்னையில் இருப்பது வீணே. மற்ற படி, நண்பரோடு வாரத்துக்கு ஒரு முறை டீக்கடை என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் வடபழனி கீரின் பார்க்கில் குடிக்கும் அந்த மசாலா டீ பண்ணும் கைகளுக்கு ராஜாவாக இருந்தால் மோதிரம் போட்டிருப்பேன். இப்போதைக்கு ஒழுங்காக பில்லையும், டிப்ஸையும் மட்டும் கட்டுகிறேன்\nபெண்ணிய வாதிகள் கொலை வெறியோடு வாசலில் முற்றுகையிட ஒரு வாய்ப்பு: ஒரு நாயகியை தேவதையாய் உணருவது எப்போது\nசம்திங் சம்திங் படத்தில் உன் பார்வையில் பைத்தியமானேன் பாடலில் இரண்டாவது இண்டர்லூடில் திரிஷா பச்சை நிற நீளப்பாவாடையோடு வரும் போது,\nதீபாவளி படத்தில் காதல் காதல் வைத்து காத்திருந்தேன் பாடலில் பாவனா, சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் போது,\nசெந்தூரப்பூவே என தொடங்கும் 16 வயதினிலே பாடலில், ஸ்ரீதேவி கண்ணசைக்கும் போது,\nஉனக்காகவே வாழ்கிறேனில் நதியா மலையிறங்கும் போது,\nகஜினியில் அசின் சூர்யா வெளிநாட்டுக்காரர்களுக்கு வழி சொல்லும்போது, முகத்தை சுளிக்கும் போது,\nபிதாமகனில் லூசாப்ப்பா நீ, என லைலா கேள்வி கேட்கும் போது\nரன்னில் மீரா ஜாஸ்மின் கிளைமாக்ஸுக்கு முன்பு சுவரில் பாதி முகத்தினை காண்பிக்கும் போது என நீள்கிறது பட்டியல். அது என்னமோ தெரியவில்லை, ஊரே மாய்ந்து மாய்ந்து கொண்டாடும்/டிய சிம்ரன், மீனா, ரம்பா, இப்போது நமீதா, ஸ்ரேயா, சிநேகா பா���்த்தால் எனக்கொன்றும் தோன்றவில்லை. வயசாகி விட்டது என்பது உண்மையாகவும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி ஞாயிறன்று பாக்யராஜின் ரகசிய போலிஸ் 100, மறைந்த சுமிதா \"நடித்த\" படங்களில் ஒன்று. இதற்கு முன் அவர் நடித்த படம் அலைகள் ஒய்வதில்லை என்று நினைக்கிறேன்.\nLabels: உணவு, சினிமா, தமிழ்ப்பதிவுகள், புத்தகம், பெண்கள், ரசனை, ரசித்தவை\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 8\nசமீபத்தில் ரசித்து படித்த ஒரு பேரா\n\"சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாய் இருக்கிறது. இன்ஜினியர் கணவர்கள் விளக்கு தவறி விழுந்து தீ பற்றிக் கொள்ளுமோ, ஃபையர் என்ஜின் வருமோ என்று பயந்து, கடுங்குளிரிலும் பால்கனியை காவல் காத்ததும் பார்க்க நேர்ந்தது.\"\nஇந்த ஒரு பத்திக்கு பின்னாடி இருக்கும் சமூக, குடும்ப, பொருளாதார சமரசங்கள் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.\nஇந்த பதிவின் உரிமம் மற்றும் முக்கியமான டிஸ்கி\nபோன distributed / cloud computing கட்டுரையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து internal circulation விடலாமா, என்னுடைய மேலதிகாரிக்கு காட்டி நல்ல பெயர் வாங்கலாமா, இதை நான் தான் ஏழுதினேன் என்று சொல்லி இமேஜ் பில்ட்-அப் கொடுத்து கொள்ளலாமா என்று தனியஞ்சல் அனுப்புவர்களுக்கான ஒரே பதில் - இந்த பதிவு எழுதும் வரை தான் எனக்கு சொந்தம். எப்போது ப்ளாக்கரில் உள்ளே போனதோ அப்போதே இது பொது சொத்து. உங்களால் முடிந்தால் இது நாராயணன் எழுதியது என்று கிரெடிட் கார்டு கம்பெனிகள் Terms & Conditions சொல்வது போல, ஏரியல் 6 பாயிண்டில் போட்டால் போதும். மற்றபடி எவ்விதமான அனுமதியும் தேவையில்லை.\nநேற்று அமெரிக்காவிலிருந்து பேசிய ஒரு நண்பர், நான் கேட்கின்ற கேள்விகளை தொகுத்து வைத்து முடிவாக நான் எழுதும் தொடரினையும் சேர்த்து, அவரின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போகிறேன் என்று சொன்னார், ஆராய்ச்சிக்கு உதவும் அளவிற்கு என் எழுத்து இருப்பதாக இன்னமும் நம்பவில்லை. கேட்டவுடன் என்னுடைய அறையிலேயே ஒரு DB Dance [டெட் பாடி டான்ஸ் அல்லது ஒத்தையடி] ஆடிவிட்டேன், எல்லாம் நேரம்தான்.\nஇந்த மாதிரியான ஒரு தெலுங்கு டப்பிங் பட தலைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தான் மேலே சொன்னது. பெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்கா ஒரு பூலோக சொர்க்கம். பெரும்பாலான நிறுவனங்களுக்���ு அமெரிக்காவில் ஆர்டர் எடுத்து செய்தல் என்பது வருமானம் மட்டுமல்ல, நிறுவனத்தின் மதிப்பினையும் சார்ந்த விஷயம். உண்மையில் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை எவ்விதமான பந்தாவும் இல்லாமல் பார்த்தால், அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் பல்வேறு விதமான அதிர்வுகளை கிளப்பும் என்று தெரிந்தாலும், உண்மை அதுதான். சமச்சீரின்மை பற்றி எழுத தொடங்கியவுடனேயே வெறுமனே இந்தியாவினை மட்டும் பற்றி படிக்காமல் ஒரு மாதமாக உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன் [நான் படித்து மண்டை குழம்புவது போதாது என்று நீங்களூம் குழம்ப, இதே பதிவில் வலப்புறத்தில் நான் டெலிசியஸில் சேமிக்கும் உரல்கள் போதும், உங்களை சித்ரவதை செய்ய]\nஇது தாண்டி, இந்தியாவிலும், ஆசியாவிலும் மட்டும் தான் சமச்சீரின்மை இருக்கிறது என்கிற கனவில் வாழ்பவர்களுக்கு, அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் நல்லதாய் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.\nஉலகமெங்கும் சீனா பற்றிய நம்பிக்கையும் / பயமும் ஒரு சேர இருக்கிறது. சீனாவின் ஷென்ஷென், ஷாங்காய், பீஜிங் பற்றிய படங்கள், உலகமயமாக்கலினால் நடந்த நண்மைகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் விஸ்தீரணத்தையும் பறைச்சாற்றி கொண்டிருக்கின்றன. 10% GDP நாடு என்கிற அந்தஸ்து வேறு உண்டு. ஆனால், உண்மையிலேயே சீனா முன்னேறிக் கொண்டிருக்கிறதா \nபார்க்க: பினாசியல் டைம்ஸின் இன்றைய கட்டுரை\nசராசரியான வருமானம் என்பதை எவ்விதமான டேட்டாவினை வைத்து கணக்கெடுக்கிறோம். ஒரு சம்பளம் வாங்குபவனின் நிலைமைக்கும், தொழில் முனைவனுக்கும், தரகு தொழிலை முழுநேரமாக பார்த்து ஒரு dealக்கு காசு வாங்கும் நபருக்குமான இடைவெளியினை எப்படி சராசி வருமானம் நிர்ணயிக்கிறது \nஅதிகமாக நீங்கள் எப்படி சம்பாதிப்பீர்கள் அதிகமாக உழைத்தால் தானே. அப்போது அதிகமாக சம்பாதிக்கிறவன் ஏன் அதிகமாக வரி கட்ட வேண்டும். உழைப்பினையும், வியர்வையினையும் சிந்தி உழைக்கிறவனுக்கான தண்டனையா அது அதிகமாக உழைத்தால் தானே. அப்போது அதிகமாக சம்பாதிக்கிறவன் ஏன் அதிகமாக வரி கட்ட வேண்டும். உழைப்பினையும், வியர்வையினையும் சிந்தி உழைக்கிறவனுக்கான தண்டனையா அது ஏன் ஏழைகளுக்கு இலவசமாக கொட்டி கொடு���்கிறார்கள் எல்லா நாட்டிலும், GDP வழியாக பார்த்தால் ஏழைகளின் productivity என்பதும், பணக்காரர்களின் productivity என்பதும் வெவ்வேறானவை, அப்படியிருக்க, அதிகமான productivityயும், உழைப்பினையும், வருமானத்தையும் தரும் பணக்காரார்களுக்கு ஏன் அதிகமாக வரி விதிக்க வேண்டும் ஏன் ஏழைகளுக்கு இலவசமாக கொட்டி கொடுக்கிறார்கள் எல்லா நாட்டிலும், GDP வழியாக பார்த்தால் ஏழைகளின் productivity என்பதும், பணக்காரர்களின் productivity என்பதும் வெவ்வேறானவை, அப்படியிருக்க, அதிகமான productivityயும், உழைப்பினையும், வருமானத்தையும் தரும் பணக்காரார்களுக்கு ஏன் அதிகமாக வரி விதிக்க வேண்டும் அதிகமாக சம்பாதிப்பது தப்பா ஆக நாம் கடினமாக உழைப்பவர்களின் உழைப்பினையும், வியர்வையினையும் அரசு என்கிற கட்டமைப்பு உதாசீனப்படுத்துகிறதா [இது ஒரு நண்பர் கேட்ட கேள்வி]\nஇந்து / கிறிஸ்துவ / இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது வெறுமனே அடிப்படைவாதிகளாக மாறியவர்களினால் மட்டுமே உண்டாகியதா இல்லை, இம்மதங்களில் இன்னமும் இருக்கும் religiously moderate மக்களால், கவனிக்கப்படாததால் உண்டாகியதா \nஆதிவாசிகள், பழங்குடிகள், மலைவாசிகள் நாகரீகமற்றவர்கள் என்று நாகரீகத்தினை நாம் உலகமெங்கும் புகுத்தியபின் அவர்கள் வாழ்வில் கிடைத்த பெரும் மாற்றமென்ன வெறுமனே உணவுக்காக மட்டும், விலங்குகளை வேட்டையாடியவர்களுக்கும், McDonalds Tandori Chicken Tikka விற்காக தினமும் உயிரினங்களை கொல்லும் நமக்குமான வித்தியாசமென்ன வெறுமனே உணவுக்காக மட்டும், விலங்குகளை வேட்டையாடியவர்களுக்கும், McDonalds Tandori Chicken Tikka விற்காக தினமும் உயிரினங்களை கொல்லும் நமக்குமான வித்தியாசமென்ன எந்தவிதத்தில் நாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம் \nமதம் என்பது ஒரு நம்பிக்கையெனில், அறிவியலின் கோட்பாடுகளும் நம்பிக்கை தானே \nஏன் இரட்டை செல் பேசிகள் வடக்கில் அதிகமாகவும், தெற்கில் குறைவாகவும் இருக்கிறது \nஇந்தியாவில் ஏன் பல் மருத்துவ படிப்பின் விலை சடாலென உயர்ந்திருக்கிறது \nஇறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி,பிராந்தி, ஒயின், ரம், ஜின் இந்தியாவில் அனுமதிக்கப்படும் போது, ஏன் கள், சுண்டக்கஞ்சி போன்றவை கிரிமினலாக்கப்படுகின்றன \nLabels: இந்தியா, உலகம், சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள், மதம்\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 7\nதகவல் அறியும் சட்டம் (Right to Information Act) வந்த���ுடனேயே, இந்தியாவில் transparency வந்துவிடும் என தைய தக்கா என குதித்தவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய ஒரு உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆப்படித்திருக்கிறது. அந்த தீர்ப்பில் குடிமகனாகிய நான் அரசின் திட்டங்களையும், திட்ட முனைவுகளையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று ஒரேயடியாக போட்டிருக்கிறது. இது ஒரு பக்கம்.\nஇந்தியாவில் 50 கோடிகளுக்கு மேல் நீங்கள் ஒரு தனியார் / பொது நிறுவனம் (Pvt / Public Ltd) நடத்தினீர்களேயானால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்களின் தணிக்கையாளர் சான்றிதழ் இல்லாத வரவு செலவு இதர இத்யாதிகளின் விஷயங்களை ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கும், இரண்டு மொழி ரீதியான பத்திரிக்கைக்கும் தரவேண்டும். ஆனால் அரசோ வருடத்துக்கு ஒருமுறை தான் பட்ஜெட் போடும், போன பட்ஜெட்டில் சொன்னவைகளூக்கும் செய்தவைகளுக்கும் ஜல்லியடித்து விட்டு, இந்த வருட பட்ஜெட்டினை தாக்கல் செய்யும். இதற்கு மேல் யாரும் அதில் கருத்து சொல்ல முடியாது. பட்ஜெட் தாக்கலாகும் நாள் மட்டும் எல்லா சேனல்களிலும் உங்களுக்கு அதிர்ஷ்டமிருப்பின், உங்கள் முகம் தெரிய வாய்ப்பு உண்டு. இதனை தணிக்கை செய்ய Controller of Audits / Accounts [சரியா] என்ற ஒரு மத்திய அரசு தணிக்கை நிறுவனம் உண்டு.\nஎன்னுடைய கேள்வி, இந்தியாவின் பட்ஜெட் என்பது மக்களின் முக்கியமான ஒரு ஆவணம். இதில் என்ன நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் உரிமை மக்களை சார்ந்தது. பொதுப்பணித்துறை நிறுவனங்களே குவார்ட்டர் மாற்றி குவார்ட்டர் பங்கு சந்தைக்காக நிதியியல் அறிக்கையினை அறிவிக்கும் போது, இதையெல்லாம் தாண்டி மேலே இருக்கும் அரசாங்கம் இதை செய்ய வேண்டுமா, வேண்டாமா அப்படி செய்யாத அரசினை RTI வைத்து கேள்வி கேட்க முடியாது என்பது தான் அந்த தீர்ப்பு. ஏன் குடிமக்களாகிய நமக்கு அரசு என்ன சொல்கிறது, செய்கிறது என்பதை அறிய பல பாடுகள் பட வேண்டி இருக்கிறது.\nஇன்றைக்கு இணையத்தளங்களின் மூலம், ஏன் அரசு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு திட்டத்திலும் என்ன நடக்கிறது என்பதை அப்பகுதி மக்களின் சில நபர்களோடு இணையத்தில் போட முடியாது அரசியல் சாசன உரிமைப்படி ஒரு குடிமகனாய் உரிமைகள் இருக்கிறது என்று சொன்ன போதிலும், ஏன் ஒரு தகவல் அறிய ரிப்பன் மாளிகை போனால் நாக்கு தள்ளி, லஞ்சம் கொடுத்தாலேயொழிய எதுவும் நடப்பதில்லை. நம்முடைய ��ிதியமைச்சர், 2010-ஆல் இந்தியாவின் per capita income $4,000 இருக்கும் என்று சொன்னால், நாமும் கேட்டுக் கொண்டு கைதட்டுகிறோம்.\nமுந்தாநாள் சென்னை தி.நகர் போக் சாலையில் இருக்கும் கென்சஸ் இன்ன் என்றொரு விடுதியில் அரை நிர்வாண நடனம் நடந்ததாக, பல ஆண்-பெண்கள் எச்சரித்து விடப்பட்டனர். மாட்டிக் கொண்டு கதறி அழுத பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பம், பிபீ.ஓ துறையினை சார்ந்தவர்கள் என்று செய்தி கூறுகிறது. கேட்டால் வரும் ஒரே பதில் வாரமுழுக்க வேலை பார்க்கறோம், ஒரே டென்ஷன்,, அது தான் ரிலாக்ஸ் பண்ணிக்க வந்தோம்.\nஜயா, உங்களுடைய வேலை எத்தகைய கடினமானது. காவல்துறை மேற்பார்வையாளர்கள், 20 மாடியிலிருந்து கொண்டு பெயிண்ட் அடிக்கும் கட்டிட தொழிலாளிகள், பெண் கல்லூரியின் முதல்வர்கள், இதய/சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள், அவ்வளவு ஏன் மாநிலங்களின் முதலைமைச்சர்கள், கவர்னர்கள், ஏன் மன்மோகன் சிங் செய்யும் வேலையினை விடவா கடினம் என்ன வேலை செய்து விட்டீர்கள் என்று களைத்து போய் ஆட்டம் போடுகிறீர்கள் என்ன வேலை செய்து விட்டீர்கள் என்று களைத்து போய் ஆட்டம் போடுகிறீர்கள் தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம் என வாதிடுபவன் நான், ஆனாலும், இத்தகையோர் அழும் முதலை கண்ணீர் தனிநபர் சுதந்திரக்கானதா என்பது கேள்விக்குரியது.\nதகவல் தொழில்நுட்ப துறையினை கரம் கட்டி, ஒரம் கட்டி, மூத்திர சந்தில் நிற்க வைத்து, நையப் புடைத்து, அவர்களும் நாங்க ரொம்ப நல்லவங்க என்று கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட எனக்கு இஷ்டமில்லை.\nஇந்தியாவின் GDP என்பது காலாண்டிற்கு 8.5% வளருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின மொத்த உற்பத்தியில் போன நிதியாண்டில் விவசாயத்தின் பங்கு 2% மட்டுமே. ஊடகங்கள் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் சீரிஸ் என்னவாகும், கர்நாடகாவில் பி.ஜே.பி, ஜேடிஏஸ்ஸினை பழிவாங்குமா, நந்திகிராம் விவகாரம் வந்தது நல்லது, இந்தியாவிற்கு அமெரிக்க அணுசக்தி கிடைக்க, கம்யுனிஸ்டுகள் தடை சொல்ல மாட்டார்கள் என்று பார்த்து கொண்டிருந்தாலும், யாரும் எவரும் ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய ப்ரதேசத்திலிருந்து டெல்லிக்கு 18 மாநிலங்களிலிருந்து 25000 நிலமற்ற, நிலம் பிடுங்கப்பட்ட விவசாயிகள் நடத்திய பேரணி[ஜனதேஷ் யாத்ரா] நினைவிருக்காது. SEZ மோகத்திலும், மேற்கத்திய / சீன புலிகளை பார���த்து சூடுப் போட்டு கொள்ளும் இந்திய அரசு பூனைக்கு உண்மையில் கீழே அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லை.\nஎனக்கென்னமோ இந்த 25000 பேரின் நடை பயணம் ஒரு முன்னெச்சரிக்கை என்று தோன்றுகிறது. இந்திய அரசே இருக்கக்கூடிய 28 மாநிலங்களில் 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிகப்பு படையென அறியப்படும் நக்சலைட்டுகள், மாவோஸ்டுகள், ஆயுதம் தாங்கிய போராளி குழுக்கள் இருக்கின்றன என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சமச்சீரின்மை என்பது வெறுமனே நகரங்களில் லெவி ஜீன்ஸ் போடுபவனுக்கும், போடதவனுக்குமான பிரச்சனை என்று over-simplify பண்ண முடியாது. அமெரிக்கா மாதிரியான மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிப்பாதையோ, சீனா மாதிரியான அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடங்கிய [சீனா நாறி கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். அமெரிக்கா டால்ர கீழே போக,போக, இந்தியாவினை விட பெரிய பாதிப்பு சீனாவிற்கு தான் என்பதும், 50% சீன ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் என்பதும் உலகறிந்தது - செய்தி 1, செய்தி 2] வளர்ச்சிப்பாதைக்கும், நமக்கான வளர்ச்சிப்பாதைக்கும் பெருமளவு வேறுபாடுகள் உள்ளன. நமக்கான வளர்ச்சிப்பாதை என்பது உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய மிகப்பெரிய வரலாற்று சீரமைப்பின் விளிம்பில் நின்று கொண்டு நாம் புகையிலை குதப்பி கொண்டிருக்கிறோம். விவசாயமும், விவசாயிகளையும் ஒரங்கட்ட, ஒரங்கட்ட நாம் ஒரு புகைந்து கொண்டிருக்கும் எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது ஆச்சர்யத்தினையும், கவலையினையும் அளிக்கிறது.\nLabels: இந்தியா, சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள், பொருளாதாரம், மக்கள்\n[தொழில்நுட்பம்] சர்வம் செர்வர் மயம் (Distributed / Cloud Computing)\nபோன பதிவில் நான் எழுதியிருந்த distributed server farms பற்றி மணியன் கேட்டிருந்தார்.. எளிதாக சொல்ல வேண்டுமானால், cloud computing என்பது உங்களுடைய hard disk-இல் சேமிப்பதற்கு பதிலாக, செர்வரில் சேமிப்பது. வழக்கமாக இணைய தள பக்கங்கள் தான் செர்வரில் சேமிக்கப்படும். தொடர்ச்சியாக கீழிறங்கும் ஹார்ட்வேர் விலையினால் செர்வரில் சேமிப்பது என்பது எளிதாகிறது. இதன் முக்கியமான வசதி உங்களின் கோப்புகளை பாதுகாப்பான முறையில் எங்கே இருந்தாலும் பார்க்க முடியும் என்பது தான். நான் என்ன செய்தேன் என்பதை சொல்லிவிட்டு, பின்பு என்னென்ன ம���றையில் கோப்புகள், நம் ஆன்லைன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.\nஎனக்கு எவ்விதமான உலாவியிலும் favorites கிடையாது. என்னுடைய favorites எல்லாமே டெலிசியஸ் (del.icio.us) தளத்தில் இருக்கிறது. நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் இந்த தளத்திலும் வலதுப்புறத்தில் நான் தமிழில் எழுதுவதற்காக சேமிப்பதை ஒரு டெலிசியஸ் தொகுதியாக பார்க்க முடியும். இதனால், எனக்கு தேவையான இணையதளங்கள் எதையும் நான் என்னுடைய கணினியில் சேமிப்பதில்லை. எல்லாமே டெலிசியஸில் இருக்கிறது. மொத்த தளங்களின் சேமிப்பு செர்வரில் இருக்கிறது.\nஎன்னுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலக மின்னஞ்சல்களுக்கு நான் ஜிமையிலை தான் பயன்படுத்துகிறேன். நீங்கள் ஒரு சிறிய நிறுவனமாக (25 ஊழியர்களுக்கு குறைவாக) இருந்தால் கூகிளில் Google for Apps என்ற சேவையினை பயன்படுத்தலாம். இதன் சிறப்பு என்னவென்றால், உங்களுடைய இணையத்தள முகவரியிலேயே (உதா. narain@mycompany.com) உங்களால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். ஜிமையிலின் இன்னொரு வசதி, அதில் பாப் (POP) மற்றும் ஐமேப் (IMAP) வசதிகள் இருப்பதால், உங்களின் அவுட்லுக் அல்லது தண்டர்பேர்டு மின்னஞ்சல் மென்பொருளில், மொத்த மின்னஞ்சல்களையும் தரவிரக்க முடியும். ஆகவே இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், உங்களால் மின்னஞ்சல் பார்க்க முடியும். மொத்த மின்னஞ்சல்களும் செர்வரில் இருக்கிறது.\nநான் பெரும்பாலும் பயன்படுத்தும் உலாவி \"ப்ளாக் (Flock)\" பயர்பாக்ஸ் உலாவியின் அடிப்படையினை பயன்படுத்தி செய்யப்பட்டது. பயர்பாக்ஸில் பயன்படுத்தும் பெரும்பாலான நீட்சிகளையும் (add-ons) இதில் பயன்படுத்த முடியும். 20 MB-க்கு குறைவாக உள்ள முக்கியமான கோப்புகளை நான் gSpace என்றொரு நீட்சி கொண்டு என்னுடைய இன்னொரு ஜிமையில் கிளையில் சேமித்து வருகிறேன். முதலில் உங்களின் ஜிமையிலிருந்து இன்னொரு மின்னஞ்சல் அக்கவுண்டினை நீங்களே உருவாக்குங்கள் (உதா. mybackup@gmail.com) பின்பு gSpace நீட்சியில், அந்த அக்கவுண்டின் பாஸ்வெர்டினை கொடுத்து சேமித்து விடுங்கள். அதன்பிறகு எப்போதெல்லாம், உங்களுக்கு ஒரு கோப்பு பின்னாளில் உபயோகப்படும் என்று நினைக்கிறீர்களோ அதை வெறுமனே Drag n Drop (DnD)செய்தால் போதுமானது. அதுவே ஒரு சேர்கோப்பாக உங்களூடைய பேக்-அப் அக்கவுண்டில் சேர்ந்து விடும். இது ஒரு வழி. பெரும்பாலான சிறிய கோப்புகள் செர்வரில் இரு��்கிறதூ.\nஇன்னொரு வழி, இணையத்தில் இருக்கும் இலவச ஆனால் பாதுகாப்பான சேகரிப்பு தளங்கள் (storage accounts) நான் இப்போது பயன்படுத்துவது box.net. நீங்கள் இதில் ஒரு கணக்கினை தொடங்கினால் ஒரு ஜிபி வரை இலவசமாக கிடைக்கும். தேவையான கோப்புகளை வழக்கம்போல DnD செய்ய வேண்டியது தான். பெரும்பாலான பெரும் கோப்புகள் செர்வரில் இருக்கிறது.\nஎனக்கு எல்லா தூதுவ (Instant Messenger) சேவைகளிலும் ஒரு கணக்கு இருக்கிறது. தனித்தனியாக ஜி-டாக், எம்.எஸ்.என் மெசன்ஞர், யாஹூ மெசன்ஞர், ஏ.ஓ.எல், ஐ.சி.க்யு என பதிவிறக்கி உங்களின் கணினியினை சொதப்புவதை விட மீபோ (Meebo) பயன்படுத்துங்கள். மீபோ என்பது எல்லா தூதுவ சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு சேவை. இதனை வெறும் உலாவியிலேயே பயன்படுத்த முடியும். இதனால் தேவையற்ற ஸ்பாமர்களை தவிர்க்கலாம். எந்த தூதவனில் இருக்க வேண்டுமோ, அதில் மட்டும் இருந்து விட்டு மற்றவற்றில் இல்லாமல் invisible mode-இல் இருக்க முடியும். தேவையில்லாத எதுவும் உங்களின் கணினியில் இல்லை, அதனால் க்ராஷாகும் வாய்ப்புகள் குறைவு.\nநார்ட்டன் ஆன்டி வைரஸ் என்பது அடுத்த சித்ரவதை. ஆனாலும், எல்லா கணினிகளுக்கும் ஆன்டி வைரஸ் தேவை. எல்லாராலும், நார்ட்டன் வாங்க முடியாது. நான் என்னுடைய புது கணினியில் வந்த 60 நாள் இலவச நார்ட்டனை கழட்டி விட்டு, விண்டோஸின் லைவ் கேர் சேவையினை உபயோகிக்கிறேன். முதல் முக்கியமான விஷயம், இது 90 நாட்களுக்கு இலவசம். இன்னொரு மூன்று கணினிகளுக்கும் சேர்த்து வருடத்திற்கு ரூ.2000 க்கு குறைவாகவே ஆகும். ஆக ஒவ்வொரு முறையும் நார்ட்டனை re install பண்ணக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்புவது மட்டுமல்லாமல், பல்வேறு விதமான ரிஜிஸ்டரி சித்ரவதைகளிலிருந்தும் தப்பலாம். லைவ் கேர் என்பது ஒரு இணைய சேவை, பெரும்பாலான தீர்வுகள் செர்வரில் இருக்கின்றன.\nஒவ்வொரு முறையும் உங்கள் கணினி க்ராஷ் ஆனால், இருக்கக்கூடிய பெரும் பிரச்சனை நீங்கள் சேமித்து வைத்திருந்த பல்வேறு விதமான் பாஸ்வேர்டுகள், மற்றும் கணக்கு எண்கள் தொலைந்து போகக்கூடிய பிரச்சனை. இப்போது பெரும்பாலான இணையத்தளங்கள் ஓபன் ஐடி என்றொரு முறையினையும் பழைய கணக்கியல் முறையோடு சேர்த்து தருகின்றன. எப்படி எங்கே போனாலும், உங்களுக்கு ஒரே ஒரு பெயர் இருக்கிறதோ, அதே போல உங்களின் ஆன்லைன் வாழ்க்கையின் ஒரே பெயர் தான் ஒபன் ஐடி. ஒபன் ஐடி என்பது உண்மையி���் ஒரு உரல். இதன்மூலம், எல்லா பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்திருக்கக்கூடிய சித்ரவதையிலிருந்து தப்பிக்கலாம். இன்னொரு வழி பயர்பாக்ஸில் எல்லாவற்றையும் சேமித்து வைத்திருந்தால் FEBE - Firefox Extension Backup Extension என்றொரு நீட்சி இருக்கிறது. இதன்மூலம் எல்லாவற்றையும் ஒரு பேக் அப் எடுத்து அதை gSpace-இல் தட்டி விடுங்கள். நாளை க்ராஷானாலும், முதலில் பயர்பாக்ஸ் அல்லது ப்ளாகினை நிறுவிவிட்டு FEBE நீட்சியினை நிறுவி, சேமித்த பேக்-அப்பினை re-install செய்தால் உங்களுடைய பழைய எல்லா நீட்சிகள், பாஸ்வெர்டுகள் எல்லாம் நிறுவப்பட்டு விடும். எல்லாம் செர்வரோச்சவம்\nட்விட்டர் அல்லது பொவுன்ஸ் என்பது குறுஞ்செய்தி போல, குறும்பதிவு செய்யும் சில தளங்கள். நன்றாக சாப்பிட்டு விட்டு, ஏப்பம் விடும் எல்லா நாட்களிலும், இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு கணக்கினை தொடங்கி நீங்கள் இன்றைக்கு, இந்த வாரம், இந்த மாதம் செய்ய வேண்டிய, செய்யக்கூடிய, செய்ய நினைத்திருக்கக்கூடிய வேலைகளை சும்மா தட்டிவிடுங்கள். ட்விட்டரில் இருக்கக்கூடிய இன்னொரு வசதி, ட்விட்டர் கணக்கினை உங்களுடைய ஜி-டாக்கில் ஒரு தோழனாக சேர்த்து கொண்டு செய்திகளை தட்டி விடலாம். நான் காலையில் வந்தவுடன் செய்வது எனக்கான தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்ய நினைப்பதை தட்டி விடுவது. நாளைக்கு ஒரு வேளை ஏதாவது ஆனாலும், உங்களால், எங்கே வேண்டுமானலும் இருந்து கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க முடியும். பெரும்பாலான வேலை மதிப்பீடுகள், திட்ட அமைவுகள் செர்வரில் இருக்கிறது.\nஇதைப் போல ஜிமைல் உபயோகிப்பாளாரானால், கூகிள் கேலண்டர் உபயோகித்து அதன் settings-இல் உங்களின் செல் பேசி எண்ணினை கொடுங்கள். எல்லா சந்திப்புகளையும் ஜிமைல் கேலண்டரில் போட்டு, அதை உங்களுக்கே குறுஞ்செய்தி மூலம் நினைவுறுத்த செய்ய முடியும். இந்தியாவில் இக்குறுஞ்செய்திகள் இலவசமே. ஆகவே எல்லா சந்திப்புகளையும் கேலண்டரில் போடுங்கள். நாளை ஒரு வேளை, உங்களுக்கு நாம் என்ன கடந்த நாலு மாதமாக கிழித்தோம் என்று பார்க்கவேண்டுமானால், இதை பார்த்தால் போதுமானது. எல்லா சந்திப்புகள், திட்ட முனைவுகள், கால நேர மாற்றத்தோடு வரும் நிகழ்வுகள் எல்லாம் செர்வரில் இருக்கிறது.\nஇவையெல்லாம் உபயோகிக்க தொடர்ச்சியான இணைய இணைப்பு தேவை. நான் இவையெல்லாம் செய்வது disaster recovery strategy மட��டுமல்ல, முக்கியமாக நானொரு நாடோடி. மாதத்திற்கு பாதி நாட்கள் ஊர் சுற்றும் வாய்ப்புகள் இருப்பவன். அவ்வாறான நேரத்தில் என்னுடைய இணையத்தள இணைப்போ, நான் தங்கியிருக்கக்கூடிய ஹோட்டலில் கனெக்டிவிடியோ சரியில்லையெனில், சடாலென சாலையில் இறங்கி கிடைக்கக்கூடிய ஒரு ப்ரெள்சிங் சென்டரில் உட்கார்ந்து கொண்டே எல்லா வேலைகளையும் முடித்து விடுவேன். இதனால் எனக்கு என்னுடைய மடிக்கணினி தான் எல்லா கோப்புகளின் உறைவிடம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஒரு நாள் வரும், உங்களுடைய கைரேகை மட்டுமிருப்பின் உலகின் எந்த கணினியிலும் உங்களின் எல்லா விவரங்களையும் பார்க்க முடிவதாக, இது வெறுமனே ஐசக் அஸிமோவின் sci-fi கதையல்ல. இன்னமும் ஐந்து வருடங்களில் நடைமுறை சாத்தியப்படும் என்று நம்புகிறேன்.\nவானம் எப்படி எல்லா இடங்களிலும் சொந்தமாக இருக்கிறதோ, அதைப் போல ஏன் நம்முடைய computing activities-ம் இருக்கக்கூடாது என்பதில் தொடங்கியது தான் என்னுடைய வழிமுறை. இன்னமும் போக வேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது, ஆனாலும் இந்த பயணத்தில் முதல் சில அடிகளை எடுத்து வைத்திருக்கிறேன் என்பதில் தான் இதன் முக்கியத்துவமும், பயன்பாடும் தெரிகிறது. தெரிய ஆரம்பித்திருக்கிறது.\nநான் இப்போது காத்துக் கொண்டிருப்பது மைக்ரோசாப்ட்டின் Unified Communication Strategy பற்றிய பொது சிந்தனையும், மூன்று மாதங்களுக்கு முன்பு கூகிள் கையகப்படுத்திய Grand Central என்கிற சேவையின் உலகளாவிய பயன்பாட்டினையும். இவை வந்தால், ஒரே ஒரு எண் போதும் உங்களின் செல்பேசி, அலுவலக தொலைபேசி, வீட்டு தொலைபேசி, உங்களின் VoIP கணக்கு எண் என எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க.\nதற்போதைக்கு உங்களுடைய செல்பேசியில் ப்ளூடூத் வசதி இருப்பின் அதன்மூலம் மொத்த எண்களையும் உங்களின் கணினிக்கு மாற்றி உங்களின் மின்னஞ்சலில் ஒரு .vcf பேக் அப் வைத்துக் கொள்ளுங்கள். கணினி க்ராஷ் ஆனால் மட்டுமல்ல, செல்பேசி தொலைந்து போனாலும், தகவல்களை மீட்டுக் கொள்ளலாம்.\nமேலே சொன்ன தகவல்கள் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான சேவைகளை பயன்படுத்துகிறேன். கீழ் கண்ட தளங்களிலிருந்து உங்களுக்கு தேவையான சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nகோப்புகளை சேமிக்க - அமேசான் எஸ்3\nமுகவரிகள், தொலைபேசி எண்கள் சேமிக்க - ப்ளோக்ஸோ, ஹைரைஸ்\nவலைப்பதிவுகளை படிக்க - கூகிள் ரீடர், ப்���ாக்லைன்ஸ்\nவேர்டு, எக்ஸெல், பவர்பாயிண்டு பயன்படுத்த - கூகிள் ஆபிஸ், சோஹோ ஆபிஸ்\nப்ரோஜெக்டு பற்றி கலந்துரையாட - பேஸ்கேம்ப்\nஉலகம் முழுக்க ஓசியில் பேச - ஸ்கைப், கிஸ்மோ\nசேல்ஸ், ப்ரொடக்ஷன் மற்றும் வணிக விவரங்களை பகுத்தறிய - சேல்ஸ்போர்ஸ், டேபுள் டிபி\nவரவு செலவு கணக்கு எழுத - எக்ஸ்பென்சர்\nLabels: இணையம், கணினி, செயல்முறைகள், டிப்ஸ், தமிழ்ப்பதிவுகள், தொழில்நுட்பம்\nநன்றாக போய் கொண்டிருந்த ட்ரைய்லர் சூட்டில், குளிர் காயலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது வி.எஸ்.என்.எல் என் அலுவலகத்திற்கு சூனிய்ம் வைத்தது. தீபாவளி முடிந்து அலுவலகம் வந்தால் இணையத்தொடர்பு வேலை செய்யவில்லை. புகார் கொடுத்து, திட்டி, மிரட்டி என்ன செய்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. எல்லா இடங்களிலும் பேசி கடைசியில் வி.எஸ்.என்.எல்லின் முதன்மை அலுவலகம் போய் பஞ்சாயத்து பண்ணாத குறையாய் பேசி கடைசியில் புதன்கிழமை இரவு தான் தொடர்பு வந்தது.\nசரி பிரச்சனைகள் ஒய்ந்தது என நினைக்குமுன், என்னுடைய புத்தம்புதிய எச்.பி மடிக்கணினி விஸ்டாவோடு க்ராஷாகி மொத்த டேட்டாவும் காணாமல் போனது. புதன்கிழமை காலையிலிருந்து டேட்டாவினை திரும்ப பெறலாம் என உட்கார்ந்து மண்டை காய்ந்தது தான் மிச்சம். பிறகு மீண்டும் விஸ்டாவினைப் போட்டு ஆரம்பிக்கலாம் என install செய்தால், பேட்டரி சொதப்பியது. மின்சார இணைப்பில் இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும் என்கிற நிலையில், மடிக்கணினியின் பேட்டரி 0% என பல்லிளித்தது.\nசரிதான், நமக்கு நல்ல நேரம் ஆரம்பித்தாகி விட்டது என்று மனசுக்குள்ளேயே அழுதுக் கொண்டு [4 வருட டேட்டா, மொத்த back-up-ம் சொதப்பிவிட்டது] எச்.பி சேவை மையத்துக்கு கொண்டு போய் மடிக்கணினியினை வாஸ்து பார்த்து உட்கார்ந்த ஒரு நாற்காலியிலிருந்து கொடுத்தால், அங்கே இருக்கும் சேவை பொறியாளார், இப்போது இருக்கும் டேட்டாவுக்கு எவ்விதமான உத்தரவாதமும் தரமுடியாது என கையெழுத்து வாங்க, மீண்டும் உருவாக்கிய அத்தனை கோப்புகளையும் ஒரு ஒன்றயணா பென் டிரைவில் back-up எடுத்து கொடுத்து விட்டு வந்தேன். இரண்டு நாட்களுக்குள் சொல்கிறோம் என்று சொன்னவர்கள் வெள்ளி வரை எவ்விதமான பதிலும் வராமல், மீண்டும் தொடர்பு கொண்டால், நான் கொடுக்காத ஒரு செல் பேசிக்கு என் மடிக்கணினி தயாராகிவிட்டது என குறுஞ்செய்தி கொடுத்தி��ுக்கிறார்கள். கிழிஞ்சது கே.கே.நகர் என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு போய் மடிக்கணினியினை வாங்கி அலுவகத்திற்கு வந்தால், அலுவலகத்தில் மின்சாரமில்லை.\nஒரு வழியாக எல்லாம் தயாராகி இன்று காலை இணையத்தில் இணைத்தால், விஸ்டாவின் service update, critical updates என ஒட்டு மொத்தமாய் ஒரு 200 MB தரவிறங்கி, அதைப் பார்த்து, ஓட்டி, விலக்கி எல்லாம் செய்து நிமிர்ந்தால் மணி 3.00 இனிமேலும் எழுதவில்லையெனில், வடபழனி கோயில் வாசலில் இருக்கும் மோடி மஸ்தானின் சாபத்துக்கு ஆளாகி, பாக்யராஜ் படங்களில் வரும் முருங்கை மரங்களில், வேதாளமாய் தொங்கிவிடுவோமோ என்கிற பயத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.\nLesson Learned: எதையும் உங்கள் கணினியில் வைக்காதீர்கள். எல்லாவற்றையும் cloud computing-இல் வையுங்கள். நான் ஒரே நாளில் மீண்டதற்கான காரணம் distributed server farmகளில் என்னுடைய கோப்புகளை சேர்த்து வைத்திருந்ததுதான்.\nமீண்டும் திங்களிலிருந்து ட்ரையலர் ஓடும்\nLabels: இந்தியா, கணினி, சேவைகள், தமிழ்ப்பதிவுகள், பொது\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 6\nபார்க்க: சாய்நாத்தின் இந்தியா டூகெதர் கட்டுரை\nமூன்றாவது இந்திய குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளும், சில ஆரம்பங்களும்\nமுக்கியமான தொழில்கள் (1997 - 2007 )\nமருத்துவ தனிப்பிரிவுகளிலேயே, அதீகமாக நோயாளிகள் வரும், அதிக வருமானம் பெறும் நிபுணத்துவம் பெற்ற தொழில்கள் எவை \nகால் சென்டரின் மூலம் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகள் எவை \nசாதியின் பெயரால் கைகழுவப்பட்ட பல தொழில்களில், எவற்றிலெல்லாம் இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுந்திருக்கின்றன \nகடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட புது வேலை வாய்ப்புகள் (உ.தா Tele caller) எவையெவை \nகடந்த பத்தாண்டுகளில் \"பெயர்\" மாற்றப்பட்ட தொழில்கள் எவை \nLabels: இந்தியா, உலகம், சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள்\n[இலங்கை] குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த நேர்காணல்\nஇந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ‘மேலக மக்கள் முன்னணிக் கட்சி’யின் தலைவரும், சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான கொழும்பு எம்.பி. மனோ.கணேசனிடம் பேசினோம்.\nஇந்தத் தாக்குதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தமிழ்ச்செல்வனுடனான உங்கள் சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்...\n‘‘புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைக் கொலை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் சமாதானத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கொன்று, குழி தோண்டிப் புதைத்து விட்டது. போர் நிறுத்தக் காலகட்டத்தில் எங்கள் கட்சியின் தூதுக்குழுவின் சார்பில் கிளிநொச்சிக்குச் சென்று, அவரைச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். தனிப்பட்ட முறையிலும், ஒருமுறை சந்திக்கும் எவரையும் வசீகரிக்கும் ஆளுமை கொண்டவர் அவர். வடகிழக்கில், தமிழர் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அரசியல் முகவரியாக தமிழ்ச்செல்வனின் புன்முறுவல் பூத்த முகமே இருந்து வந்தது என்பதனை நான் நன்கு அறிவேன். தனது தரப்பின் தர்க்க நியாயங்களை மிகச் சிறந்த முறையிலே சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைப்பதில் சளைக்காதவராக அவர் திகழ்ந்தார்.’’\nஇனப்பிரச்னைக்குத் தீர்வு எந்தளவில் இருக்கிறது\n‘‘தமிழ்ச்செல்வன் கொலை உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்கும் ஆதியோடந்தமான பிரச்னை இலங்கை இனப்பிரச்னை. அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் அனைத்து வழிகளையும் இலங்கை அரசாங்கம் அடியோடு மூடி விட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டு வந்த அனைத்துக் கட்சி கூட்டத்தையும் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டது. அதை அடுத்துத்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. இனி அடுத்த ஜனவரிக்குப் பின்னர்தான் அடுத்த கூட்டம் பற்றிய தேதியைப் பேசுவது என்றும் முடிவு செய்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறதென்றால், அரசியல் தீர்வு காணும் நிலை எதுவும் இலங்கை அரசிடம் இல்லை. முழுக்க முழுக்க யுத்தம் நடத்தவே சிந்திக்கிறார்கள். விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்துவது ஒரு வழியென்றாலுங்கூட, அதற்காக அரசியல் ரீதியான தீர்வுக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. ஆகவே, இதை இந்திய அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’’\nஇலங்கைப் பிரச்னையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதிய தமிழக முதல்வர் கருணாநிதியை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவைக் கொண்டுவரும் சக்தி தமிழக தலைவர்களிடமும், அவர்கள் மூலமாக சர்வதேச சமூகத்திடமும் ம��்டுமே இருப்பதாகப் பார்க்கிறோம். அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்தாசை புரியலாமே தவிர, தீர்க்கமான முடிவெடுக்கும் தகுதியும் தாத்பரியமும் இந்தியாவில்தான் இருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் தலைவர்கள் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து இன்னமும் இலங்கைப் பிரச்னையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் அல்லது விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள். ஆனால் உண்மையான பிரச்னை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் இருக்கிறது. அந்த இடைவெளியில்தான் வட இலங்கையிலே வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களும், தென்னிலங்கையிலே வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’\nவிடுதலைப்புலிகளின் அடுத்த நடவடிக்கை அல்லது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்\n‘‘உடனடியாக கடும் பதிலடி தரப்படும் என்று விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட்டம் இன்னும் வலுவாக முன்னெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் கூடியிருக்கிறது. வருடாவருடம் நவம்பர் மாதம் 27_ம் தேதி நடக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ‘மாவீரர் உரை’ இம்முறை கடும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. இத்தகைய தாக்குதல் காரணமாக தொடர் தாக்குதல்கள் நடைபெறுமானால், இவற்றில் சிக்கித் திணறப் போவது, ஏற்கெனவே அதலபாதாளத்தில் விழுந்து பரிதாப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய அப்பாவித் தமிழ் மக்கள்தான். இவர்களைக் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு தமிழக அரசியல் தலைவர்களுக்கும், அவர்கள் மூலமாக இந்திய அரசாங்கத்துக்கும் இருக்கின்றதென்பதை இந்தச் சமயத்தில் நான் மிகவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.’’\nஇந்த நேரத்தில் இங்கிலாந்தில் வைத்து கருணா கைது செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n‘‘கருணா இலங்கையில் இருந்து மாற்றுப் பெயரில் சட்டவிரோதக் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) ஐரோப்பாவுக்குப் பயணமாகி இங்கிலாந்துக்குச் சென்றிருந்த வேளையில், குடியேற்ற (இமிகிரேஷன்) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறிவிட்டார் என்பதும், கைது ��ெய்யப்பட்ட நேரத்தில் ஆயுதம் வைத்திருந்தார் என்பதும்தான் உடனடிக் குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது. இதற்கப்பால் இலங்கையில் அவர் மீது கடத்தல், படுகொலைகள், கப்பம் பெற்றுக் கொள்ளுதல் ஆகியவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் முயலுமா அல்லது அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’\nஇலங்கை அரசாங்கத்துக்குச் செல்லப்பிள்ளையான கருணா ஏன் போலியான கடவுச்சீட்டில் பயணிக்க வேண்டும்\n‘‘அவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர் இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலுங்கூட ஏற்கெனவே இங்கிலாந்து அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துவிட்ட நிலையில், அங்கே அவர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குற்றவாளி. ஆனால், அவர் இலங்கை அரசாங்கத்தின் உதவியும் ஒத்தாசையும் இல்லாமல் மாற்றுப் பெயரில் கடவுச் சீட்டு பெற்றுச் சென்றிருக்க முடியாது. அவர் மீது கடவுச் சீட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமானால், அதில் இலங்கை அரசாங்கமும் கூட்டுக்குற்றவாளியாகக் கருதப்படும் நிலையே இருக்கிறது.’’\nவிடுதலைப்புலிகள், தாங்கள் போர் தர்மங்களைக் கடைப்பிடிப்பதாகவும் இலங்கை அரசிடம் அத்தகைய போக்கு இல்லையென்றும் குற்றம் சாட்டியுள்ளது பற்றி...\n‘‘கடந்த காலங்களிலே எப்படி இருந்திருந்தாலுங் கூட அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு, இலங்கை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விடுதலைப்புலிகள், ராணுவத் தொடர்பிலான தளங்களையும் இலக்குகளையும் மட்டுமே தாக்கி அழித்துள்ளார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக வடகிழக்கின் மீது விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்கள்தான் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எறிகணை (மிஸைல்) தாக்குதலையும் நடத்துகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டுங்காணாதது போலவே இந்தியா உள்பட சர்வதேச சமூகம் இருக்கிறது. இப்படி ராணுவ இலக்கு அல்லாத ஒரு தாக்குதல்தான் தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இப்படி அரசியல்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களிலும் இதுவே இறுதியாக இரு��்குமாறு பார்த்துக் கொள்ளும் கடமை இந்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது என, இந்தச் சந்தர்ப்பத்திலே நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்’’ என்றார் அவர்.\nசில இழப்புகள் அயர்ச்சியைத் தரும்; சில இழப்புகள் ஆத்திரத்தையும் வேகத்தையும் தரும். புலிகளைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் இழப்பு இரண்டாவது வகை. ஏற்கெனவே இலங்கையின் அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் (ஹை செக்யூரிட்டி ஸோன்) இருக்கும் கொழும்பு ராணுவ விமான தளத்தின் மீது தங்கள் விமானப் படைகளின் மூலம் தாக்குதல் நடத்தியது முதல், தற்போது அனுராதபுரம் படைத்தளத்தைத் தாக்கியது வரை இலங்கையின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமையும், போர் விமானங்களும் தங்களிடம் இருப்பதை விடுதலைப்புலிகள் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர். போர் தர்மங்களை மீறி இலங்கையின் தலைநகரான கொழும்பின் எந்தப் பகுதியையும் தாக்க அவர்களுக்கு வெகுநேரம் பிடிக்காது என்பதும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது.\nஅப்படி அவர்கள் தாக்கத் தொடங்கினால், கொழும்பு நிர்மூலமாகிவிடும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதால், இலங்கையில் பதற்றம் கூடிக் கொண்டேதான் வருகிறது.\nLabels: இலங்கை, ஈழம், உலகம், சமூகம், தமிழ்ப்பதிவுகள், நேர்காணல், மக்கள், விவாதம்\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 5 [அமெரிக்க நிலைமை]\nஇன்னமும் கொஞ்ச நாள் ட்ரைய்லர் போட்டால், நான் \"கந்தசாமி\" பட சீனை விட அதிகமாக சீன் போட்டவனாக கருதப்பட்டு விடுவேன் ;) இதில் பிரச்சனை என்னவென்றால், அட்சய பாத்திரம் போல தோண்ட, தோண்ட விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆகையால், எங்கே தொடங்கி, எங்கே முடிப்பது என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயம். ஆனாலும், ஒரு மாதிரியாக குறிப்புகள் எழுதியிருக்கிறேன், கூடிய சீக்கிரத்தில் இந்த 'ட்ரைய்லர்' களை நிறுத்திவிட்டு முழுப்படத்தினை ஒட்ட வேண்டியதுதான்.\nமேட்டர் மேலே சொன்னது மட்டுமல்ல, இந்த பதிவின் பின்னூட்டங்களை படியுங்கள், சும்மா சொல்லக்கூடாது, நாம் இந்தியாவில் இருக்கிற கொஞ்சநஞ்ச ஆட்களை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தால், மொத்த அமெரிக்காவே சமச்சீரின்மையால் இரண்டாய் பிளந்து வார்த்தையால் வாலிபால் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள், சமச்சீரின்மை பற்றி மொத்தமாக படிக்க, இந்த புத்தகத்தினை [The Bottom Billion: Why the poorest countries are falling and what can be done about it - Paul Collier] பாருங்கள்\nLabels: அமெரிக்கா, இந்தியா, சமச்சீரின்மை, தமிழ்ப்பதிவுகள், விவாதம்\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 4\nஏன் திடீரென இந்தியா / சீனா மீது உலகநாடுகளுக்கு இவ்வளவு கரிசனம் \nஇது பாசமா இல்லை வேஷமா\nஅமெரிக்கா இந்தியா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய எதற்கு எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கிறது \nஏன் இவ்வளவு பேசும் அமெரிக்கா ஐ.நா சபையில் நமக்கு நிரந்தர உறுப்பினராகும் தகுதியினை பற்றி பேச்சு எடுத்தால் மட்டும் \"டமாராகி\" காது கொடுக்காமல் இருக்கிறது \nஇந்தியா என்பது அமெரிக்காவினைப் பொறுத்தவரை நாடா இல்லை சந்தையா \nஏன் அரசாங்களுக்கிடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தக் குழுவில், தனியார் அமெரிக்க நிறுவனங்களிலிருந்து நிறைய பேர்கள் வந்தார்கள் இந்தியாவின் ordinance Act எப்படி மெதுவாக ஆனால் மிக திறமையாக மாற்றம் செய்யப்பட்டு தனியார் நிறுவனங்கள், ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்க ஏதுவாக மாற்றப்பட்டிருக்கிறது \nஏன் Punj Llyod, Jai Industries மற்றும் Usha Martin நிறுவனங்களின் பங்குகள் விரைவாக பங்குச் சந்தையில் கைமாறுகின்றன, விலையேறுகின்றன\nLabels: அணுசக்தி, அமெரிக்கா, இந்தியா, எரிபொருள், சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள், மக்கள்\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 3\nலியாகத் அலி என்றொருவர் பல பெண்களை மயக்கி ஏமாற்றி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்டு காவலில் இருக்கிறார். பாலியல் தொழிலாளிகளை மட்டும் குறி வைக்காமல், அவர் குடும்ப பெண்கள், கல்லூரி பெண்கள், என casual sex workers-ஆக நிறைய பேரினை மாற்றி இருக்கிறார். லியாகத் அலி குற்றவாளி என்பதில் சந்தேகமில்லை, ஆனால், அவருடைய நெட்வொர்க்கில் இருக்கும் பல்வேறு குடும்ப/கல்லூரி பெண்கள் ஏன் casual பாலியல் தொழில் செய்ய வேண்டும். எது அவர்களை இந்நிலைக்கு தள்ளியது - வறுமையா, ஆசையா, இன்பமா, பணமா, சமூகமா \nநண்பரோடு நடந்த ஒரு உரையாடல்\n'ஹா. நல்லா போகுது, ஆனா ஆளுங்க கிடைக்கிறது தான் கஷ்டமாயிருக்கு.\"\n\"போன வாரம் ஒரு ட்ராப்ட்ஸ்மென் பையனை பார்த்து 6000 சம்பளம் + வண்டி தர்றேன், வாடா-ன்னா, ஒரு வாரம் கழிச்சு போன் பண்றான், நான் ஒரு மொபைல் கம்பெனியில சேல்ஸ் ரெப் வேலைக்கு சேர்ந்துட்டேன்னு\"\n\"அப்படியா. டெக்னிகல் வேலைக்காக ஆள் இல்லை, நிறைய பேர் இருப்பாங்களே, என்ஞினியரிங் முடிச்சுட்டு சும்மா இருக்காங்களே\"\n\"எங்க நாராயண், எல்லாரும் காத்துல கனவு காண்றானுங்க, ஆரம்பத்துலயே 10000 சம்பளம் வேணுமுன்னு எதிர்பாக்கறாங்க. அது நடக்குமா\nபிஸினஸ் - ஸ்டாண்டர்ட்டின் இன்றைய இதழிலிருந்து\n300 பேர்களை ஏற்றி சொல்லும் பேருந்து ஒரு சிக்னலில் நின்றால், ஆக்ரமிக்கும் இடத்திற்கும், மூணே பேர் போகும் ஒரு இன்னோவா அதில் பாதி இடத்தினை அதை சிக்னலில் அடைத்து கொண்டு நிற்பதற்கும் பின்னுள்ள காரணங்கள் என்ன பேருந்து நிலையத்திலோ, ரேஷன் கடையிலோ, பிற இடங்களிலோ வரிசையில் நிற்காத நாம், ஏன் ஏடிஏம்-ல் மட்டும் வரிசையில் நிற்கிறோம் பேருந்து நிலையத்திலோ, ரேஷன் கடையிலோ, பிற இடங்களிலோ வரிசையில் நிற்காத நாம், ஏன் ஏடிஏம்-ல் மட்டும் வரிசையில் நிற்கிறோம் வெறுமனே 3000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, ஒண்டு குடித்தனத்தில் கழிப்பறைக்குக் கூட வரிசையில் நிற்கும் சமூகத்தில், ஏன் நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் பணக்காரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் வெறுமனே 3000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, ஒண்டு குடித்தனத்தில் கழிப்பறைக்குக் கூட வரிசையில் நிற்கும் சமூகத்தில், ஏன் நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் பணக்காரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஏன் எல்லா department store-களிலும் அத்தியாவசியமான அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கடையின் கடைசியில் இருக்கின்றன, ஆனால் snacks, shampoo, health drinks முன்னாடி இருக்கின்றன ஏன் எல்லா department store-களிலும் அத்தியாவசியமான அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கடையின் கடைசியில் இருக்கின்றன, ஆனால் snacks, shampoo, health drinks முன்னாடி இருக்கின்றன அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ குப்பையினை ஒழுங்காக போடும் நாம், மீனம்பாக்கம் வந்தவுடன் எப்படி தரையில் எச்சில் துப்புகிறோம் - Is this unlimited freedom or corruption of our own power in a country\nசந்தை பொருளாதாரத்தின் அடிப்படை வாடிக்கையாளர்கள் மற்றும் தேவைகள். சந்தை பொருளாதாரத்தினை தலையாய கடமையாக கொண்டிருக்கும் இந்தியாவில் ரவுடிகள், நிழலாளிகள், இடைத்தரகர்கள், அரசியல் தரகர்கள், போன்றவர்களின் தேவை என்ன அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் இல்லாமல், இவர்களின் தேவை இருக்கப் போவதில்லை. அப்படி இவர்களுக்கு தேவையிருப்பின், அத்தேவையின��� உருவாக்கும் காரணிகள் எவை அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் இல்லாமல், இவர்களின் தேவை இருக்கப் போவதில்லை. அப்படி இவர்களுக்கு தேவையிருப்பின், அத்தேவையினை உருவாக்கும் காரணிகள் எவை ஏன் நமக்கான ஒரு சூழ்நிலையில் நாம் தரகர்களை நாடிகிறோம், பின்பு இந்தியாவே சரியில்லை என்று புலம்புகிறோம். துப்பாக்கி தூக்குதல் வன்முறையெனில் எதற்காக பிரபலங்களுக்கு 'பாதுகாப்பு' காரணத்திற்காக துப்பாக்கி உரிமம் கொடுக்கிறோம்.\nLabels: இந்தியா, சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள்\n[ஈழம்] இன்று சென்னையில் தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி - நிகழ்ச்சி அறிவிப்பு\nமறைந்த பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வனுக்கு சென்னையில் இன்று [06/11/2007] ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது.\nமற்றும் பலர். வண்டியில் வரும்போது சுவரோட்டி பார்த்ததால், நிறைய பெயர்கள் நினைவில் இல்லை.\nஇடம்: தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை\nநீங்கள் யாரும் வந்தாலும், வராவிட்டாலும் கண்டிப்பாக 'ரா' அமைப்பின் காவலர்களும், சி.பி.சி.ஐ.டி காவலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nLabels: அஞ்சலி, இலங்கை, ஈழம், தமிழ்ச்செல்வன்\n[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 2\nபல்வேறு விதமான கேள்விகள் இருக்கின்றன. சமச்சீரின்மையினை பொருளுள்ளவன் Vs. பொருளற்றவன் என பேச முடியுமா அப்படி பேச முடியாதெனில், பொருளைத் தவிர வேறெந்த காரணிகள் தொடர்ச்சியான சமச்சீரின்மையினை உண்டாக்குகின்றன அப்படி பேச முடியாதெனில், பொருளைத் தவிர வேறெந்த காரணிகள் தொடர்ச்சியான சமச்சீரின்மையினை உண்டாக்குகின்றன என்னுடைய பார்வையில் சில கேள்விகளும், விவாதத்திற்குரிய தொடக்கப் புள்ளிகளும் கீழே ஆங்கிலத்தில். இந்த கேள்விகளுக்கு பதில் போட வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை, ஆனாலும், இக்கேள்விகளுக்கான விடைகளின் தொடக்கத்திலிருந்து விவாதங்களை ஆரம்பிக்க முடியும்\nஇன்னும் கேள்விகள் விரியும். வாசகர்கள் தங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் பின்னூட்டத்தில் சேர்க்கலாம். ஏனென்றால், வாத்தியார் பாடலின் படி, \"ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை\" :)\nLabels: இந்தியா, உலகம், சமச்சீரின்மை, சமூகம், மக்கள், விவாதம்\n[இந்தியா] சமச்சீரின்மை - ஒரு ட்ரைய்லர்\nநண்பர் 'பெனாத்தல்' சுரேஷின் சமீபத்திய பதிவும், தொடர���ச்சியாக வலைப்பதிவுகளில் 'கற்றது தமிழ்' படமொற்றிய படத்துக்கான ஆதரவு/எதிர் வினைகளும், 'inclusive growth' பற்றி எழுந்துள்ள விவாதங்களையும் ஒட்டி ஒரு பதிவு எழுதுகிறேன்.\nமேலோட்டமாக பரவலாக படித்ததில் இருக்கும் குற்றச்சாட்டு நாம் மொத்த விவாதத்தையும் IT Vs. Rest என்று பொருள் படுத்தி கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இந்த சமச்சீரின்மை என்பது அப்படி சுலபமாக கட்டமைக்கமுடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உலகமயமாக்கம், அமெரிக்க மயமாக்கம், சந்தை பொருளாதாரம், பயமுறுத்தும் போர்கள், மாநிலங்களுக்கிடையே நிலவும் போட்டிகள், இந்தியா என்கிற ஒரு டைனோசரின் கஷ்டக் காலம், எல்லை சண்டைகள், வல்லரசு ஆசைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. நான் இதை ஒரு \"எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்\" பாணியில் எழுத முடியாவிட்டாலும், ஏன் இவ்வளவு வெறித்தனமாக நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம். இது ஏன் 50 வருடங்களாக நடக்கவில்லை. சந்தையினை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், சாப்ட்வேருக்கும் திறந்து விட்டதால்தான் ஜெயிக்கிறோமா என பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் தெரியாமல், அல்லது இதன் பின்புலங்கள் புரியாமல் வெறுமனே ஊருக்கு இளைச்சவன் சாப்ட்வேர் ஆண்டி என்று தர்ம அடி அடிக்காமல் [ஆனாலும் பெரும்பான்மையான சாப்ட்வேர் இந்தியர்களுக்கு தங்களை தாண்டி ஒரு உலகமிருக்கிறது என்பதே தெரியாது அல்லது தெரிந்தாலும், அலட்சியம் செய்கிறார்கள்] கொஞ்சம் விரிவாய் அலசலாம் என்று இருக்கிறேன். நானும் பின்னூட்டம் போடுகிறேன் பேர்வழி என்று \"நல்ல பதிவு\" என்று attendance register-இல் கையெழுத்து போடுபவர்கள், தேன்கூடு, தமிழ்மணம் பக்கம் போய்விடுங்கள், உங்களுக்கான நிறைய பதிவுகள் அங்கே இருக்கின்றன :)\nஅதற்கு முன், கொஞ்சம் பரவலான இந்த சுட்டிகளை படித்து விடுதல் நலம். இந்த சுட்டிகளும், இதன் பின்னுள்ள விஷயங்களிலும்தான் நமது விவாதமே கட்டமைக்கப்படும் என்பதால் இதை முதலில் சொல்லிவிடுவது முக்கியம்.\nLabels: அமெரிக்கா, இந்தியா, உலகம், சமச்சீரின்மை, தமிழ்ப்பதிவுகள், பொருளாதாரம், ப்ரீக்னாமிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_367.html", "date_download": "2021-01-25T00:55:01Z", "digest": "sha1:5I4VWOB25UXNFVYEUGVBFMZ5NSBZIPY4", "length": 17353, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "மோடி இலங்கை வந்தார்; ரணில் வரவேற்றார்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » மோடி இலங்கை வந்தார்; ரணில் வரவேற்றார்\nமோடி இலங்கை வந்தார்; ரணில் வரவேற்றார்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இலங்கையை வந்தடைந்தார். அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.\nகொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வந்துள்ளார். அத்தோடு, அவர் நாளை மலையகத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா ���ப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545110/amp?ref=entity&keyword=collector%20talk", "date_download": "2021-01-25T01:11:03Z", "digest": "sha1:BEHCIQT3HX4WKGNWO3A4Q6EM2PA2R7KN", "length": 15222, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "J.P. Natta | தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வளரும்: தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வளரும்: தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு\nசென்னை: ‘’தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக வளரும்’’ என அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கட்டிட குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட பொது செயலாளர்கள் ஏ.ராஜ்குமார், ராஜசிம்ம மகேந்திரவர்மா ஆகியோர் வரவேற்றனர்.\nஇதில், தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு, 16 மாவட்டங்களில் பாஜ அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்தியாவில் தமிழ் மொழியானது தொன்மையான மொழியாக உள்ளது. இங்கு தொன்மையான கோயில்கள் அதிகளவில் உள்ளன. திருவள்ளுவர், வ.உ.சி., சுப்ரமணிய பிள்ளை, மக்களின் ஆதரவு பெற்ற அப்துல் கலாம் ஆகியோரை கொடுத்தது இந்த தமிழ் மண். உலக பொதுமறையான திருக்குறள் இந்த மண்ணில் தோன்றி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் உறுப்பினர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக உங்களை பாராட்டுகிறேன். கடைநிலை தொண்டனையும் வாழ்க்கையில் முன்னேற பாஜ வழிசெய்கிறது. மோடி இருக்கிறார் நல்லது நடக்கும் என மக்கள் பேசும் அளவிற்கு கொண்டு வந்துள்ளோம். பாஜ ஆட்சியில் 14வது நிதியாண்டில் 5,50,000 கோடி, அதாவது 50 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 80க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.\nபல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக சென்னை, கோவை, சேலம் பகுதிகளில் ராணுவ பூங்கா கொண்டு வரப்பட்டு உள்ளது. மதுரையில் 1700 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 3,000 கோடி, மோனோ ரயில் திட்டத்துக்கு 3,267 கோடி திட்டமிடப்பட்டு உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,36,200 வீடுகள் கட்ட தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 20,000 கோடியில் ரயில் தடங்களை மேம்படுத்த தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளோம். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.\nஅதிமுகவிலிருந்து விலகிய ராதாரவி, நடிகை நமீதா பாஜவில் இணைந்தனர்\nசென்னை வந்த பாஜ தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை நடிகர் ராதாரவி, நடிகை நமீதா ஆகியோர் நேற்று சந்தித்து பாஜவில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு பாஜக சார்பில் ஜே.பி.���ட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் கே.ஆர்.லட்சுமணன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவவிநாயகம், வானதி சீனிவாசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், தென்சென்னை மாவட்ட பாஜக தலைவர் டால்பின் பா.ஸ்ரீதரன், தென்சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கருப்பையா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவிவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்தி பணக்காரர்களை வாழ வைக்கிறது மோடி அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஅதிமுகவில் 100% முற்றிலும் நிராகரித்துவிட்ட நிலையில் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா மதில்மேல் பூனையாக தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்\nசசிகலாவின் விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது: வைகைச்செல்வன், அதிமுக மூத்த செய்தித்தொடர்பாளர்\nஅதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்: செந்தமிழன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்\nமக்கள் சிரமப்பட்டு வரும்போது வரி வசூலிப்பதில் மோடி மும்முரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாங்.தான் நேதாஜியை கொன்றது: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு\nஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் தொகுதிகளில் தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: தா.மோ.அன்பரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது: மக்கள் சபை கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேச்சு\nகோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்\nவிரைவில் குணமடைந்து சசிகலா தமிழகம் திரும்ப பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேட்டி\nசட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் 30ம் தேதி சென்னையில் ஆலோசனை: தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு\nஎம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் ஆருடம் நாளைய முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதிமுக எம்எல்ஏ பேச்சு\nஅதிமுகவுடன் கூட்டணி பலமாக உள்ளது: பாஜ தலைவர் முருகன் பேட்டி\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் ஆளுநர் ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்\nஉதவிப்பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயமாக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nவன்னியர் இட ஒதுக்கீடு பாமக நிர்வாக குழு கூட்டம் 31ம் தேதிக்கு தள்ளிவைப்பு: ஜி.கே.மணி அறிவிப்பு\nதமிழக மக்களுக்காக முக்கிய அறிவிப்பை மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிடுகிறார்: சூடுபிடிக்கிறது சட்டப்பேரவை தேர்தல் களம்\nதேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற புதிய தமிழகம் கட்சி முடிவு: ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தனித்து போட்டியிட ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/214639", "date_download": "2021-01-25T00:22:58Z", "digest": "sha1:5WKTBP6T5JCPSB3HY7GWZ7JIMDXCPWSW", "length": 8690, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "அருமையான வெந்தயக்கீரை கார குழம்பு செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅருமையான வெந்தயக்கீரை கார குழம்பு செய்வது எப்படி\nவெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம்.\nஅந்தவைகையில் சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வெந்தயக்கீரை கார குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெந்தயக் கீரை - 1/2 கப்\nசின்ன வெங்காயம் - 20\nபூண்டு - 10 பல்\nபுளி - தேவையான அளவு\nசாம்பார் தூள் - 2 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லி தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி\nகடுகு - 1/4 தேக்கரண்டி\nவெல்லம் - ஒரு சிறிய துண்டு\nவெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.\nபின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nபுளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.\nகடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.\nமேலே நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-v/", "date_download": "2021-01-24T23:54:29Z", "digest": "sha1:W6FHJFXRDRGOOANMETA552FZPYB2VDOD", "length": 3075, "nlines": 54, "source_domain": "suvanacholai.com", "title": "இரகசியம் பேணுதல் (v) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 06 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nபாவம் மானக்கேடு ரகசியம்\t2018-07-06\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/virender-sehwag-slams-virat-kohli-captaincy-for-not-giving-continuous-chances-to-players-qkvi1s", "date_download": "2021-01-25T02:22:21Z", "digest": "sha1:LGGB5ASRANDJBA2ASCRAWL7VJB46TOLU", "length": 12061, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீயெல்லாம் ஒரு கேப்டனா..? கோலியை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சேவாக்..! | virender sehwag slams virat kohli captaincy for not giving continuous chances to players", "raw_content": "\n கோலியை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சேவாக்..\nநீங்கள் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்த தோனி என்ற ஒரு கேப்டனை நினைவில் வைத்து புகழ்வதை போல, உங்களை நினைவுகூர ஒரு வீரர் இருக்கிறாரா என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி, அணி காம்பினேஷனை தேவையில்லாமல் மாற்றுவது, ஒருசில போட்டிகளில் சொதப்பும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்காமல் கழட்டிவிடுவது ஆகிய கோலியின் செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. கோலியின் கேப்டன்சியை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் பலமுறை விமர்சித்தனர், விமர்சித்துவருகின்றனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரிலும் அதே தவறை செய்தார் கோலி. ஒருநாள் தொடரில் சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயரை, டி20 போட்டியில் எடுக்கவில்லை. கோலியின் இந்த செயலால் கடும் அதிருப்தியடைந்த சேவாக், கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய விராட் கோலி, 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனாலும் அவருக்கு தோனி தொடர் வாய்ப்பளித்தார். இதை கோலியே பலமுறை தெரிவித்திருக்கிறார். தனது கேப்டனான தோனி தனக்களித்த ஆதரவின் காரணமாக, தோனியை கோலி நினைவுகூருவதை போல, இப்போதைய இந்திய அணியில் கோலியை நினைவுகூர யாராவது இருக்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.\nஷ்ரேயாஸ் ஐயர் முந்தைய டி20 தொடர்களில் எல்லாம் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார். அப்படியிருந்தும், என்ன காரணத்தால் அவரை அணியில் எடுக்கவில்லை எனக்கு தெரிந்து, என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கும் துணிச்சல் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இல்லை. அனைத்து விதிகளும் மற்ற அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். ஆனால் கோலிக்கு மட்டும் பொருந்தாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தக��ல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nகமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/seeman-latest-news/", "date_download": "2021-01-25T02:16:39Z", "digest": "sha1:PJI6M3RKUMBEF577L2GLON5SUXUKTTXV", "length": 10120, "nlines": 133, "source_domain": "www.sathiyam.tv", "title": "காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை... - சீமான் மீண்டும் ஆவேசம் - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News Tamilnadu காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை… – சீமான் மீண்டும் ஆவேசம்\nகாசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை… – சீமான் மீண்டும் ஆவேசம்\nநாங்குநேரி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பாளை ஒன்றிய பகுதிகளில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது.., தாலிக்கு தங்கம் வழங்குவது சாதனை தான் என்றும், அதேபோன்று மதுபானத்தை விற்று தாலியை பறிப்பதும் அரசின் சாதனை தான் என்றும் விமர்சித்தார்.\nகூடங்குளம் அணுஉலை, ஸ்டெர்லைட் ஆலைகளை திறந்து வைத்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய அவர், நமது குழந்தைகளால் விரும்பிய கல்வியை கூட படிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.\nமக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை செல்லூர் ராஜு போன்றவர்கள்தான் அமைச்சர்களாக வருவார்கள் என்றும் காமராஜர் போன்ற முதலமைச்சரை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறினார்.\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவி���ம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:26:19Z", "digest": "sha1:QN7PL3JANR3NWCMJZC2C4WQWWS44XMKT", "length": 4894, "nlines": 105, "source_domain": "www.sramakrishnan.com", "title": "நான்கு புதிய நூல்கள் – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஉயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது நான்கு புதிய நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை புத்தக கடையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன\nமழை மான்- எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு\nபிகாசோவின் கோடுகள்- உலகப்புகழ் பெற்ற ஒவியங்கள், ஒவியர்கள் குறித்த கட்டுரைகள்\nரயிலேறிய கிராமம் – உலக அளவில் கவனம் பெற்ற முக்கியமான புத்தகங்களைப் பற்றி அறிமுக நூல்\nபறவைக்கோணம் – உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nநூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு.\nகாலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்\nகாலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்\nகாலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்\nநூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்\nகாலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்\nசிறிய மனிதனும் பெரிய உலகமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/hunger-strike-protest-date-changed-by-admk/", "date_download": "2021-01-25T02:07:13Z", "digest": "sha1:6ILL43QGWYPHCM6INMXV3TNTERCTHLGL", "length": 5875, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Hunger strike protest date changed by admk | Chennai Today News", "raw_content": "\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி திடீர் மாற்றம்\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி திடீர் மாற்றம்\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி திடீர் மாற்றம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறியதை அடுத்து மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்திருந்தார்.\nஆனால் இந்த அறிவிப்பு வெளீயான சில மணி நேரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல�� 2ஆம் தேதிக்கு பதில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த தேதி மாற்றம் ஏன் என்பது குறித்த விளக்கம் எதுவும் அதிமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nமுடிந்தது பரோல்: இன்று சிறை செல்கிறார் சசிகலா\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nவிஷால் திமுகவில், பாக்யராஜ் அதிமுகவில்\nமத்திய அமைச்சரவையில் அதிமுக: அமைச்சர் தகவல்\nவிடிய விடிய நடந்த ஆலோசனை: இன்று அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளர் யார்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=4&cat=12", "date_download": "2021-01-25T00:10:07Z", "digest": "sha1:HF74EJFJGDJATET2V5J47DA6DEZUQIBJ", "length": 5047, "nlines": 45, "source_domain": "www.kaakam.com", "title": "சமூகம் Archives - Page 4 of 4 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஎச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை\n“கற்கை நன்றே கற்கை நன்றே\nபிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35\nமனித இனம் முன்னேற்றமடைய கல்வி கற்றல் என்பது முக்கியமானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் பறை சாற்றுகின்றன என்பது முக்கியமான விடயம். ஆனால் அந்தக் கல்வி முறை … மேலும்\nவிழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்\nஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கிய சிறப்புகளாலும் பெயரெடுத்த இனத்தின் ஈழத் தமிழ்த் தேசிய சமூகம் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகிறது.\nதனிநாடு கேட்டுப் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்த் தேசிய … மேலும்\nஇனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினை சீரமைப்போம்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் முக்கிய மனித உரிமைகள்வாதியும் சட்டவாளரும் பல நாடுகளில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர் ஒருவருடன், தமிழர் வாழ்வும் இருப்பும் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன். புலம் பெயர்ந்த தமிழர் பற்றியும் இஸ்ரேலியர் பற்றியும் கதை வந்தது. புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்களுக்கு … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/11/bogan-official-tamil-teaser-jayam-ravi.html", "date_download": "2021-01-25T00:11:58Z", "digest": "sha1:MSPR2VUUWZBKKYAENORRYTGYRCQYBOAM", "length": 3100, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "'போகன்' டீஸர் | Bogan - Official Tamil Teaser| Jayam Ravi, Arvind Swamy, Hansikha | D. Imman - Tamil Inside", "raw_content": "\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம்\nஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம் 27 நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருவரும் அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்கள் 1. அஸ்வினி – ஒன்பது மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/72-243728", "date_download": "2021-01-25T00:31:57Z", "digest": "sha1:UQZF4GR45ETOAM7HOTKODIDT4I36LTH6", "length": 8080, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீதி, பாலங்கள் குறித்து விவரங்கள் திரட்டல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான ��ிளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி வீதி, பாலங்கள் குறித்து விவரங்கள் திரட்டல்\nவீதி, பாலங்கள் குறித்து விவரங்கள் திரட்டல்\nமழை காலத்தில் சேதமடைந்த வீதிகள், உடைவடைந்த பாலங்கள் தொடர்பான விவரங்களை, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றது.\nஇதற்கமைய, மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைத் திரட்டி, மாவட்டச் செயலகத்திடம் கையளிக்குமாறு, பிரதேசச் செயலகங்களுக்கு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரனால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவாசு வெளியே பவித்ரா உள்ளே\n’உங்களுக்கும் நாளை தொற்றுத் தொற்றும்’\nரணில், சம்பந்தன் உட்பட 21 பேருக்கு தண்டனை விதிக்க புது ஆணைக்குழு\nகலாசூரி எட்வின் ஆரியதாஸவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/2010-11-15-09-26-09/54-11187", "date_download": "2021-01-25T02:11:20Z", "digest": "sha1:XI35PLHV4LJDZK4NI2R46LILTQENXZY4", "length": 8692, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'நான் என்றும் ரொமான்டிக் ஹீரோ' - கமல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா 'நான் என்றும் ரொமான்டிக் ஹீரோ' - கமல்\n'நான் என்றும் ரொமான்டிக் ஹீரோ' - கமல்\n\"56 வயதானாலும் நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான். பார்வையாளர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காத வகையில் என்னால் நடிக்க முடியும். இந்த வயதில் நான் கல்லூரி இளைஞனாக நடிக்க முடியாது தான். ஆனால் கல்லூரி பருவம் முடிந்த இளைஞனாக நடிப்பதில் கஷ்டமில்லை' என்கிறார் உலக நாயகன் கமல்ஹாஸன்.\nஎல்லாக் கலைகளிலும் புதுமை இருந்துகொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின், அந்த கலை தேங்கி நின்று விடும். ஆந்தக் கலையை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.\nசின்ன நடிகர், பெரிய நடிகர் என யாராலும் அவரவருக்கு தோன்றும் புதுமைகளை, நல்ல விடயங்களை செய்துகொண்டே இருக்க வேண்டும். மக்கள் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வார்கள்' என்கிறார் உலக நாயகன்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவாசு வெளியே பவித்ரா உள்ளே\n’உங்களுக்கும் நாளை தொற்றுத் தொற்றும்’\nரணில், சம்பந்தன் உட்பட 21 பேருக்கு தண்டனை விதிக்க புது ஆணைக்குழு\nகலாசூரி எட்வின் ஆரியதாஸவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/01/08050011/2234663/cinima-history-latha.vpf", "date_download": "2021-01-25T01:35:38Z", "digest": "sha1:YVKD3DZ7NT2PJH7LQU5LIERGOJNOAFXB", "length": 27861, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "உரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார் || cinima history latha", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார்\nநடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். \"உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.\nநடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். \"உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.\nநடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். \"உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.\n\"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்து முடித்த கையோடு எனக்கு எம்.ஜி.ஆருடன் \"நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதிலும் என்னுடன் மஞ்சுளா இருந்தார். எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நல்லவராகவும், வைரக் கொள்ளையராகவும் வருவார். வைரக் கொள்ளையராக வரும் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நான் வருவேன்.\n\"சச்சா ஜுட்டா'' என்ற இந்திப்படத்தின் `ரீமேக்' இந்தப்படம். தமிழுக்கென சில மாற்றங்களை செய்தார், எம்.ஜி.ஆர். குறிப்பாக படத்தின் கொள்ளையன் ரஞ்சித்தின் பாதை மாறிய பின்னணியை விவரிக்கும் தாய்ப்பாசத்துடன் கூடிய கிளைமாக்சை உருவாக்கினார்.\nஅவரது ஸ்பெஷாலிட்டியே இதுதான். தனது கேரக்டரின் தன்மை ரசிகர்களின் உணர்வுகளுடன் கலந்து போவதாக இருக்க வேண்டும் என்பார். ஒரிஜினல் கதையான இந்திப்படத்தில், ரஞ்சித் கேரக்டரை வில்லனாகவே காட்டுவார்கள். பிரபல இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தில் எனக்கும் மஞ்சுளாவுக்கும் ஒரு நடனப்பாட்டு அமைந்தது. `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலாவுக்குத்தான் நடனமாடும் வாய்ப்பு அமைந்தது. எனக்கு நடன வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், \"நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் தீர்ந்தது. \"கொள்ளையிட்டவன் நீதானே'' என்ற அந்தப் பாடல் காட்சியை, டிவியில் இப்போது பார்க்க நேர்ந்தாலும் பிரமிப்பு விலகாமல் பார்த்து ரசிப்பேன்.\nதொடர்ந்து பட வாய்ப்புகள். இடைவிடாத படப்பிடிப்பு என வளர்ந்து கொண்டிருந்தேன். \"எம்.ஜி.ஆர். ஜோடி'' என்ற முறையில், திரையுலகில் ஒரு தனி மரியாதை இருந்தது. இந்த நேரத்தில்தான் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது.\nமுக்கோணக் காதல் கதைகளை சொல்வதில் புகழ் பெற்ற ஸ்ரீதர், அதுவரை எம்.ஜி.ஆரின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்பதால், இந்த கூட்டணிக்கு அப்போதே ரசிகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்திலும் நான்தான் நாயகி என்றபோது, என் சந்தோஷம் இரட்டிப்பானது.\nதொடர்ந்து நடிப்பு நடிப்பு என்று போய்க் கொண்டிருந்ததால், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று அம்மா பிரியப்பட்டார். ஒரு அரை நாள் விடுமுறை கிடைத்தால் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்று எண்ணினோம். எனவே டைரக்டர் ஸ்ரீதர் செட்டில் தனியாக இருந்த நேரத்தில், \"சார் நாளைக்கு காலையில் அம்மாவும் நானும் திருப்பதி சென்று வரலாம் என்றிருக்கிறோம். அரை நாள் தேவைப்படும்'' என்றேன்.\n\"நாளைக்கு முழுக்க உன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. எனவே நாளை முடியாது'' என்றார், ஸ்ரீதர்.\n\"அரைநாள் தானே கேட்கிறேன். காலையில் போய்விட்டு மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுவேன்'' என்று சொன்னேன்.\nஅவரோ பிடிவாதமாக `லீவு தரமுடியாது' என்று மறுத்து விட்டார்.\nநானும் விடவில்லை. \"அரை நாள் தந்தே ஆகவேண்டும்'' என்ற ரீதியில�� அவரை வற்புறுத்திக்கொண்டிருந்தேன்.\nஇந்த நேரத்தில் அங்கே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். \"என்ன பிரச்சினை'' என்று பொதுவாக கேட்டார்.\nடைரக்டர் ஸ்ரீதர் சொல்வதற்குள் நான் முந்திக்கொண்டு, \"நாளைக்கு திருப்பதி போய்வர அரை நாள் விடுமுறை கேட்டேன். தர மறுக்கிறார்'' என்றேன்.\nஉடனே எம்.ஜி.ஆர். ஸ்ரீதரை பார்த்தார். \"கோவில் தரிசனம் என்றால் போய்த்தான் ஆகவேண்டும். மதியம் 2 மணிக்கு வந்து விடுவதாக இருந்தால் அதுவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்'' என்றார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.\nஎம்.ஜி.ஆர். தனது \"ஏ.சி'' காரையும், டிரைவரையும் அனுப்பி வைத்தார்.\nவிடியற்காலை 3 மணிக்கு காரில் புறப்பட்டோம். காலை 10 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்து, தாமதிக்காமல் சென்னைக்கு பயணம் ஆனோம்.\nதிரும்பி வரும் வழியில்தான் சோதனை. கார் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் டயர் வெடித்து விட்டது. டிரைவர் சாமர்த்தியமாக காரை நிறுத்தினார். டயரை கழற்றி ஸ்டெப்னி மாட்டி கார் புறப்பட்டபோது, மீண்டும் பிரச்சினை. சித்தூரைத் தாண்டி கார் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த `ஸ்டெப்னி' டயரும் வெடித்து விட்டது.\nஏற்கனவே, ஸ்டெப்னி மாட்டியதில் ஒரு மணி நேர தாமதம். இருந்தாலும் எப்படியும் பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்து விடலாம் என்றிருந்த நம்பிக்கையை, மறுபடியும் வெடித்த டயர் கெடுத்துவிட்டது.\n10 மைல் தூரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி. பஞ்சர் போடவேண்டுமானால் கூட, 10 மைல் போனால்தான் முடியும். எனக்கு டென்ஷன். டிரைவர் என் டென்ஷனை உணர்ந்தாலும், பஞ்சர் போட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.\nஆனால் அவர் திரும்பி வந்தது மாலை 4 மணிக்கு. அதுவும் பஞ்சர் போடும் கடை விடுமுறை என்ற தகவலுடன் வந்து சேர்ந்தார்.\n எனக்குள் தவிப்பு. இப்போது போல் போன் வசதியெல்லாம் அப்போது கிடையாது. சென்னைக்கு போன் போட வேண்டுமானால் `டிரங்க் கால்' புக் செய்து, காத்திருந்துதான் பேசவேண்டும். அதனால் யாருக்கும் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை.\nவேறு வழியின்றி சித்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட பஸ்சில் அம்மாவும் நானும் சென்னை வந்தோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் நாங்கள் வந்த பஸ் நின்றபோது இரவு 8 மணி.\nஅம்மாவுக்கு இன்னொரு கவலையும் இப்போது சேர்ந்து கொண்டு விட்டது. மதியத்துக்குள்தான் வந்துவிட���வோமே என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்த 3 தம்பிகளுக்கும் தங்கைக்கும் மதிய சாப்பாடு மட்டுமே தயார் செய்து கொடுத்துவிட்டு வந்திருந்தார். இப்போது பிள்ளைகள் வேறு பசியாக இருப்பார்களே என்ற கவலை அம்மாவை வாட்டியது.\nசென்ட்ரலில் இருந்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்தபோது 9 மணி. ஹாலில் தம்பிகளும், தங்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்திருந்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்\n டிபன் கேரியரில் எனக்கும் அம்மாவுக்குமான சாப்பாட்டையும் கொண்டு வந்திருந்தார்.\nஅம்மாவுக்கு கண் கலங்கியது. எனக்கும்தான். தாமதத்துக்கான காரணம் பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல முயன்றோம். ஆனால், நடந்தது என்ன என்ற தகவல் அவருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது \"பயணத்தில் இதெல்லாம் சகஜம்தான். கார் டயர் வெடித்தபோது விபத்து நேராமல் இருந்ததே, அதுவே போதும்'' என்று ஒரே வரியில் எங்கள் டென்ஷனை குறைத்து விட்டார்.\nபிள்ளைகளின் பசியறிந்து அமுதூட்டிய எம்.ஜி.ஆரின் அன்பும், அக்கறையும் அம்மாவை ரொம்பவே நெகிழச்செய்து விட்டது. இதன் பின்னர் தனது சொந்த சகோதரர் போல அவரிடம் அன்பு பாராட்டினார் அம்மா.\nஎம்.ஜி.ஆருக்கு காடை வறுவல் ரொம்ப இஷ்டம். அம்மா `சமையல் ஸ்பெஷலிஸ்ட்' என்பதை தெரிந்து கொண்டவர், உரிமையுடன் \"அம்மா காடை வறுவல் கொடுத்து அனுப்புங்க'' என்று கேட்டு அனுப்புவார். அம்மாவும் தனது கைப்பக்குவம் மிளிர `காடை வறுவல்' செய்து கொடுத்து அனுப்புவார்.\nஎம்.ஜி.ஆரின் கடைசிப்படமான `மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனி'லும் நான்தானே நாயகி. இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் எம்.ஜி.ஆரால் நான் உயிர் தப்பியிருக்கிறேன்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் எம்.ஜி.ஆரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.\n உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. எம்.ஜி.ஆர். மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கத�� முடிந்திருக்கும்.''\n\"உரிமைக்குரல்'' படத்தில் \"விழியே கதை எழுது'' கனவுக்காட்சியில் எம்.ஜி.ஆர்., லதா.\n\"நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் எம்.ஜி.ஆர்., லதா.\nமேலும் சினி வரலாறு செய்திகள்\n\"அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்\nபுரட்சிகரமான கதை - வசனம்: பரபரப்பை உண்டாக்கிய \"அரங்கேற்றம்''\nபாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி\nதிரை உலகுக்கு வாருங்கள் - பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு\nவரலாறு படைத்த டைரக்டர் கே.பாலசந்தர்\nஅரசியலில் லதா சின்னத்திரையில் லதா 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் சினிமாவில் லதா மறு பிரவேசம் சிங்கப்பூர் தொழில் அதிபரை மணந்தார் லதா ரஜினி, கமலுடன் லதா நடித்த படங்கள் வெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் - லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்\nபுரட்சிகரமான கதை - வசனம்: பரபரப்பை உண்டாக்கிய \"அரங்கேற்றம்'' பாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி \"அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:02:42Z", "digest": "sha1:3E2JYA3MHYESW5OZRO333VBFLVR3LNRB", "length": 4988, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதல்நிலை மதுசாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n“–CH2OH” குழுவை மூலக்கூற்று அமைப்பில் கொண்டுள்ள ஆல்ககால்\nமுதல்நிலை மதுசாரம் அல்லது முதன்மை ஆல்ககால் (primary alcohol) என்பது ஓரு மதுசாரம் உள்ள முதல்நிலை கார்பன் அணுவுடன் ஐதராக்சில் குழு இணைந்திருத்தல் ஆகும். எந்தவொரு ஆல்ககால் மூலக்கூறில் “–CH2OH” குழு உள்ளதோ அந்த ஆல்ககாலை ஓரிணைய ஆல்ககால் என்றும்கூட வரையறை செய்யலாம்[1]. மாறாக ஓர் இரண்டாம்நிலை மதுசாரம் “–CHROH” என்ற குழுவைக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாம்நிலை மதுசாரம்“–CR2OH” என்ற குழுவையும் கொண்டுள்ளது. இங்கு “R” என்பது கார்பனைப் பெற்றுள்ள குழுவைக் குறிக்கிறது.\nமுதல்நிலை மதுசாரத்திற்கு எத்தனால் மற்றும் பியூட்டனால் போன்றவை உதாரணங்களாகும்.\nமெத்தனாலும் ஒரு முதல்நிலை மதுசாரம் என்பதற்கும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் 1911 ஆம் ஆண்டு பதிப்பு உள்ளிட்ட சில ஆதாரங்கள் உள்ளன[2][3] including the 1911 edition of the பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்,[4]. ஆனால் நவீன நூல்களில் இக்கருத்து குறைவாகவே உள்ளது.\nமதுசாரம் (குறிப்பாக இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை ஆல்ககால்களுக்கு பெயரிடும் பகுதி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-25T02:23:32Z", "digest": "sha1:N2S6IRVB6EDVXFE43ZVFAHXCAHFZRFYM", "length": 10690, "nlines": 143, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:என். வி. கலைமணி - விக்கிமூலம்", "raw_content": "\n\"என். வி. கலைமணி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 57 பக்கங்களில் பின்வரும் 57 பக்கங்களும் உள்ளன.\nஅன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஇதழியல் கலை அன்றும் இன்றும்\nஅட்டவணை:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்\nஅட்டவணை:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf\nகப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்\nஅட்டவணை:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf\nகலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nகவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf\nகன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:சிக்மண்ட் ஃப்ராய்டின் ந���்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf\nஅட்டவணை:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf\nபெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf\nஅட்டவணை:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf\nலியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டவணை:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nவ. வே. சு. ஐயர்\nஅட்டவணை:வ. வே. சு. ஐயர்.pdf\nஅட்டவணை:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2016, 08:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/velmurugan-condemns-centre-and-state-government-for-setting-petrol-zone-in-cuddalore-and-nagai/", "date_download": "2021-01-25T01:15:55Z", "digest": "sha1:KE2PVOMKXJBJPPQZTFCLED25EOXYHOFE", "length": 15775, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழர் விரோத பெட்ரோலிய மண்டலம்: மோடி, எடப்பாடி-க்கு வேல்முருகன் கண்டனம்!", "raw_content": "\nதமிழர் விரோத பெட்ரோலிய மண்டலம்: மோடி, எடப்பாடி-க்கு வேல்முருகன் கண்டனம்\n45 கிராமங்களிலும் சுமார் 58,000 ஏக்கர் நிலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆலைகள் நிறுவப்படும்.\nகடலூர், நாகை மாவட்டங்களில் “பெட்ரோல் மண்டலம்” அமைக்க அனுமதியளித்து செயல்படுத்துவதற்கான அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர், நாகை மாவட்டங்களில் “பெட்ரோல் மண்டலம்” அமைக்க அனுமதியளித்து செயல்படுத்துவதற்கான அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள், ஆக 45 கிராமங்கள் முதல் கட்டமாக இந்த பெட்ரோலிய மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த 45 கிராமங்களிலும் சுமார் 58,000 ஏக்கர் நிலத்தில் சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆலைகள் நிறுவப்படும். இத்திட்டத்திற்கு 2012-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது; 2014-ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.\nஇப்போது எடப்பாடி அரசு அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த பெட்ரோலிய மண்டலத்தை அறிவித்திருக்கிறது. 2012-ம் ஆண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் (தஞ்சை, திருவாரூர், நாகை) மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அரசு தலையிட்டதன் பேரில் அது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் அதுவே ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் என்று மாறுவேடங்களில் வந்ததால் இன்று 103-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் போராட்டம் தொடர்கிறது. மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் மொத்தம் 110 இடங்களில் ஓஎன்ஜிசி-யே மேற்கொள்வதாகத் தெரியவந்ததால் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கடந்த ஒன்றரை மாத காலமாக போராட்ட களமாகவே மாறியுள்ளது.\nஇந்தப் போராட்டங்களுக்கு தமிழகமெங்கிலும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பேரெழுச்சியே ஏற்பட்டிக்கிறது. இதன் காரணமாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை பிணையில் வரமுடியாத பிரிவுகளில் கைது செய்து சிறையிலடைத்துள்ளது எடப்பாடி அரசு.\nமேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியையும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் குபேந்திரனையும் ஆள்தூக்கிக் கருப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.\nதமிழ்நாட்டின் வாழ்வாதாரத் தொழில் விவசாயம். அது காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரளவுக்கேனும் நடந்து வந்தது.\nஆனால் நடுவண் அரசோ பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பதற்காக விவசாயத்தையே அழித்துவிட எண்ணியது. அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியத்தைக் காலிபண்ணி தமிழகத்திற்கு நிரந்தரமாக நீர் கிடைக்காமல் செய்யப் பார்க்கிறது. இதனாலேயே கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் முப்போகமுமே முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது.\nஏற்கனவே ஓஎன்ஜிசியின் துரப்பணப் பணிகள், அனல் மின் நிலையங்கள், சிப்காட் தொழிற்சாலைகள் போன்றவற்றால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் சில இடங்களில் ஆயிரம் அடி அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. அதோடு கடல்நீரும் உட்புகுந்து கரிப்புநீராகியுள்ளது. இதன் காரணமாக நிலத்தில் அங்கங்கே உவர்ப்புத்தன்மை மற்றும் மலட்டுத்தன்மை தோன்றியுள்ளது. சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகி அதனாலும் மண்வளம் குன்றத் தொடங்கியுள்ளது.\nஇந்நிலை நீடித்தால் நாளடைவில் நிலமே பாலையாகிவிடும். அதன்பின் அது மக்களின் வாழிடமாக இருக்காது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. இப்போதே மக்களின் இடப்பெயர்ச்சி தொடங்கிவிட்டிருக்கிறது.\nஇந்த ஆபத்தை உணர்ந்துதான் சுற்றியுள்ள மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியை “வேளாண் பாதுகாப்பு மண்டலமாக” அறிவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அதன் எழுச்சி வடிவம்தான் இன்று நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் காண்பது.\nஆனால் ஒருபக்கம் மக்கள் நலனைப் பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்துக் கொண்டே மறுபக்கம் மோடியின் கொடுங்கனவுகளை நனவாக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது எடப்பாடி அரசு.\nமேற்கு வங்கமும் கேரளமும் துரத்தியடித்த பெட்ரோலிய மண்டலத்தைத்தான் தமிழ் மண்ணில் செயல்பட அனுமதித்திருக்கிறார் எடப்பாடி. தமிழ்-தமிழினம்-தமிழகம் என்கின்ற வரலாற்று விழுமியத்தையே இல்லாதழிக்கப் பார்க்கிறார் கார்ப்பொரேட் மோடி\nஅவர் காலால் இடும் கட்டளையை தலையாலேயே செய்துமுடிக்கத் துடிக்கிறார் எடப்பாடி\nஇருவரையும் எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் விரோத பெட்ரோலிய மண்டலத்தை உடனடியாகக் கைவிடக் கோருகிறது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவ��ங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/management-assistants.html", "date_download": "2021-01-25T01:01:59Z", "digest": "sha1:2D6VPPQNDNZRPNHPCQGCMDJAUWZXXVPJ", "length": 3049, "nlines": 65, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர்கள் (Management Assistants) - விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம்.", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர்கள் (Management Assistants) - விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம்.\nவிமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- முகாமைத்துவ உதவியாளர்கள் (Management Assistants)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 72\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.puthumaifm.com/?p=1267", "date_download": "2021-01-24T23:57:38Z", "digest": "sha1:3HXA7Q7O6OVG2FCYJNCYWHW7C3UZIWUP", "length": 8139, "nlines": 113, "source_domain": "www.puthumaifm.com", "title": "மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் பலி - PUTHUMAIFM News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema.", "raw_content": "\nமோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக அதிவேகமாக சென்று விபத்தில�� சிக்கிய இளைஞர்களில் ஒருவர் பலி\nவேகமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இன்று (25) இடம்பெற்றது.\nஇதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி வேகமாக சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் உயிரிழந்ததுடன் இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் 4ம் பிரிவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க நஜாத் என அடையாளம் காணப்பட்டார்.\nஇவ்விபத்தானது உயிரிழந்த நபர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அக்கரைபற்று பக்கமிருந்து வந்துகொண்டிருத்த போது அதே பக்கமாக வந்த கென்டர் லொறியொன்று ஜி.பி.எஸ். சந்தியால் திரும்ப முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டை இழந்து வந்த குறித்த மோட்டார் சைக்கிள் லொறியில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மறுமுனையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி தூக்கி வீசப்பட்டனர்.\nஇதனால் மேட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇளம் பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓடியவரிற்கு நேர்ந்த கதி\nவைத்தியர் தாக்கியதாக கூறி ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் பாலியல் அத்துமீறல்\nஒரே நேரத்தில் இருவரை ஓட்டிய யுவதி கையும் களவுமாக மாட்டினார்\n14 வயது சிறுமிக்கு 21 வயது காதலன் கொடுத்த பரிசு\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் பாலியல் அத்துமீறல்\nஒரே நேரத்தில் இருவரை ஓட்டிய யுவதி கையும் களவுமாக மாட்டினார்\n14 வயது சிறுமிக்கு 21 வயது காதலன் கொடுத்த பரிசு\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன்…\nஒரே நேரத்தில் இருவரை ஓட்டிய யுவதி கையும்…\n14 வயது சிறுமிக்கு 21 வயது காதலன்…\nகடலில் நீராடி காணாமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு\n யாழில் இருந்து வவுனியா சென்ற…\n பாலியல் இலஞ்சம் கோரிய கிராம…\n கைதான இளைஞன் பிணையில் வந்து…\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் பாலிய��் அத்துமீறல்\n பிற மதத்தவரே முண்டியடிக்கும் எமது சொத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%8E%E0%AE%B0/", "date_download": "2021-01-25T01:17:26Z", "digest": "sha1:H2AJGKV37BURRAWHENDH5GKFQZ7SRH2U", "length": 8225, "nlines": 131, "source_domain": "agriwiki.in", "title": "விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம் | Agriwiki", "raw_content": "\nவிவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்\nவிவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்\nவிவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்\nஆட்டு எருவின் 10 பயன்கள்:\nஆட்டு எருவை பயன்படுத்தும் முறை:\n‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’\nஎன்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி பார்க்கலாம்.\nஆட்டு எருவின் 10 பயன்கள்:\nஆட்டு எருவில் அங்கக சத்துக்கள் நிறைந்துள்ளன.\nபயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது\nமாட்டு எருவை விட இரண்டு மடங்கு சத்துக்கள் உள்ளன\nபயிருக்கு தேவையான தழைச்சத்துக்களை ஓரே சீராக கொடுக்கக் கூடியது\nபயிரின் வளர்ச்சி ஓரே சீராக இருக்கும்\nகாய்கனிகள் நல்ல தரமானதாகவும் சுவை மிகுந்தும் காணப்படும்\nவிரைவில் கெட்டுப்போகாது சந்தையில் நல்ல விலை கிடைக்கும்\nஆட்டு எருவை பயன்படுத்தும் முறை:\nவிவசாயம் சாகுபடி செய்வதற்கு முன்பே ஆட்டு கிடை நிறுத்தி அதன் பிறகுதான் விவசாயம் செய்வார்கள் ஆட்டு சிறுநீரில் தழைச்சத்து மிகுந்து காணப்படும்.\nஆட்டுகிடை வைக்க முடியாத நிலையில் ஆடுகள் வைத்திருப்பவர்களிடம் ஆட்டு எரு ஒரு பை 25 கிலோ இருக்கும். விலை 50 ரூபாய் சொல்வார்கள் அவற்றை நாம் வாங்கி வந்து நன்றாக பொடி செய்துகொள்ள வேண்டும்.\nநன்றாக பொடி செய்த ஆட்டு எரு 100 கிலோ\nபாஸ்போபாக்டீரியா 5 கிலோ ,\nமுதலில் ஆட்டு எருவை நன்றாக நொருக்கி பொடிசெய்து அவற்றில் உயிர்உரங்களைகொட்டி கலந்து வைக்க வேண்டும்.\nபிறகு நாட்டுச் சர்க்கரையை தண்ணீர் விட்டு கரைத்து கலந்து வைத்துள்ள எருவில் ஊற்றி நன்றாக கலக்கி புட்டு பதம் வந்தபிறகு நிழலில் கோணி சாக்கு அல்லது தென்னை ஓலை கொண்டு மூடிவிடவும்\nஅதன்பிறகு ஒருவாரம் கழித்து எடுத்து பயன்படுத்தலாம். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வய��் ஈரமாக இருக்கும் சமையத்தில் எடுத்து வாய்க்காலில் தூவிவிடவும்.\nபொதுவாக மாட்டு எரு மறு வருடம்தான் பலன் கொடுக்கும் ஆனால் ஆட்டு எரு அந்த வருடமே பலன் கொடுக்கக் கூடியது.\nநாம் பயன்படுத்தும் போது முதலில் விவசாயம் செய்யும் பயிருக்கு 30 சதவீதம் சத்துக்களை எடுத்துக் கொடுக்கும் அடுத்த பயிருக்கு 70 சதவீதம் சத்துக்களை எடுத்துக் கொடுக்கும்.\n2 Responses to “விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்”\nPrevious post: தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி\nNext post: நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை\nவடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்\nயூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை\nஇயற்கை களைக் கொல்லி தயாரித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-01-24T23:55:27Z", "digest": "sha1:HXFNO2NNJ5RJ2AF2CPT4QD2TCLJ5VALN", "length": 13656, "nlines": 110, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் திருச்சியில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி அறிவிப்பு. - Namadhu Tamilan Kural", "raw_content": "\nHome மாவட்ட செய்திகள் திருச்சி\nதமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் திருச்சியில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி அறிவிப்பு.\nin திருச்சி, மாவட்ட செய்திகள்\nதமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் திருச்சியில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி அறிவிப்பு.\nதமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று திருச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.\nஓபிஎஸ், ஈபிஎஸ் எங்களை ஆதரிக்கின்றனர்; கே.பி.முனிசாமி கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 9-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. முதுகில் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி என்றார்.\nமுன்னதாக கரூரிலிருந்து திங்கள்கிழமை திருச்சி வந்த சி.டி.ரவியை மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.\nதிருச்சி மலைக்கோட்டை கோயிலில் தமிழ்நாடு பாஜக தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி நேற்று மாலை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியுளரிடமா கூறுகையில் : “தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது பாஜக வலிமையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.\nஎன்ன முடிவு எடுக்க வேண்டும் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையான கட்சியாக உள்ளது. எனவே முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும். அவர்களுக்கு பாஜகவின் ஆதரவு இருக்கும். ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அமித் ஷா முன்னிலையில் கூட்டணி குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு முன்புவரை மத்தியில் இருந்துதான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது முடிவு எடுக்கப்படும் என்பதுபோல் பேசி வந்தார் சி.டி. ரவி. ரஜினியின் வாயிலாக தமிழ்நாட்டில் வேரூன்றலாம் என எண்ணியிருந்த பாஜகவுக்கு, அரசியலுக்கு வரமாட்டேன் என்ற ரஜினியின் முடிவு அதிர்ச்சியானதாகதான் இருந்திருக்கும்.\nஇந்த சூழலில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி, தேசிய கட்சிகளை நம்பி நாங்கள் இல்லை. தேசிய கட்சிகள்தான் திராவிட கட்சிகளை நம்பியிருக்கிறது என பேசினார்.\nஇதுபோன்ற பல்வேறு காரணங்களாலேயே தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி இப்படி பேசியிருக்கலாம் என அரசிய��் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் அதிமுகவே முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமியின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதிமுக தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை பாஜக ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, மலைக்கோட்டை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா்.\nதொடா்ந்து ஆண்டாா்தெருவில் பாஜக தொண்டா்கள் இல்லம் செல்லும் நிகழ்வில் பங்கேற்ற சி.டி.ரவி, விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றாா்.\nமாமல்லபுரத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி.\nரவூப் ஹக்கீம் கொரோனா தொற்று இருந்து விரைவில் பூரண குணமடையந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கை.\nரவூப் ஹக்கீம் கொரோனா தொற்று இருந்து விரைவில் பூரண குணமடையந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/60812", "date_download": "2021-01-25T00:30:47Z", "digest": "sha1:525KGNFVHUTYALHCZWU7I6L53X5XWLJX", "length": 4608, "nlines": 70, "source_domain": "adimudi.com", "title": "இலங்கையில் NDB வங்கியின் கிளைக்கு தற்காலிகமாக பூட்டு! | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஇலங்கையில் NDB வங்கியின் கிளைக்கு தற்காலிகமாக பூட்டு\nஎன்.டி.பி (NDB)வங்கியின் கொழும்பு 04 இல் அமைந்துள்ள (மரைன் டிரைவ்) கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.\nஎன்.டி.பி வங்கியின் குறித்த கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவங்கியின் ஊழியர் ஒருவருக்க கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஊழியர் மினுவங்கொடையில் வசிப்பவர் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nகொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தீவிரமடைவதால் லண்டனில் ஆரம்ப பாடசாலைகள் மூடல்\nகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும் பகுதிகள் அறிவிப்பு\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\n2021ம் ஆண்டு ஆரம்பத்தில் முடக்கப்பட்டுள்ள 63 பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:23:45Z", "digest": "sha1:YGC5UOFDAKDH3LQQZAZI5DM5HVWTEDTS", "length": 6896, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரி இரத்தினக் கவிராயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரி இரத்தினக் கவிராயர் [1] என்னும் உரைநூல் புலவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரிக்கு அருகே மூன்று கல் தொலைவில் உள்ள தென் திருப்பேரை என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாணாக்கர் இவர். இவரது பெயரில் உள்ள 'காரி' என்பது இவரது தந்தையின் பெயர். காயிலில் வாகனமாலை படிப்பதற்கு அக்காலத்தில் இவருக்கு மானியம் வழங்கப்பட்டிருந்தது. திருமாலை வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும், சைவ நூல்களையும் இவர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். இவரது ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 1540-1565 ஆண்டுகளில் வாழ்ந்தவர். எனவே இவரது காலம் 1550-1575 எனக் கொள்ளப்படுகிறது.\nதிருக்குறள் நுண்பொருள்மாலை என்னும் பெயரில் குறிப்புரை ஒன்றை இவர் எழுதியுள்ளார். நயனப்பத்து, பயோதரப்பத்து என இவர் தமது உரையில் குறிப்பிடும் நூல்களைப் பற்றிய குறிப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2013, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-one-can-beat-cm-palanisamy-in-dealing-with-nature-minister-rb-udhayakumar-qkjmzn", "date_download": "2021-01-25T02:33:45Z", "digest": "sha1:ROBQ7NI6E5FOSKVLIXVVGJEFX5LWN4EA", "length": 13140, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இயற்கையை கையாளுவதில் முதல்வர் பழனிசாமியை யாராலும் அடிச்சிக்க முடியாது.. புகழ்ந்து தள்ளும் அமைச்சர் உதயகுமார்.! | No one can beat cm Palanisamy in dealing with nature.. minister RB UdhayaKumar", "raw_content": "\nஇயற்கையை கையாளுவதில் முதல்வர் பழனிசாமியை யாராலும் அடிச்சிக்க முடியாது.. புகழ்ந்து தள்ளும் அமைச்சர் உதயகுமார்.\nநடிகர் ரஜினிகாந்தின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்தின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இயற்கையை கையாளுவதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய சாதனை படைத்துள்ளார். முதல்வர் மக்கள் நலன் கருதியே செயல்படுகிறார். ரஜினி நல்ல மனிதர் ரஜினியின் முடிவை மக்கள் அனைவரும் எதிர்பார்க்ககிறார்கள். மக்களுடன் நானும் ரஜினியின் முடிவை எதிர்பார்க்கிறேன்.\nநிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,30,000 பேரை மீட்டு முகாமில் தங்க வைத்தோம். நிவர் புயலுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்.\nதிமுக விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். அதிமுகவையும் வீழ்த்த முடியாது. மதுரையில் ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டிசம்பர் 4-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார் எ�� அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபங்குனி, மாசி பிறந்தாலும் ஸ்டாலினுக்கு வழி பிறக்காது... திமுகவை கலாய்த்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..\nசாதியை வைத்து அரசியல் நடத்த நினைப்பதாக திமுக எம்.பி. மீது புகார்... இதுதான் பிழைப்பா மிஸ்டர் செந்தில்குமார்..\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் மரியாதை கிஷோர் கே.சாமிக்கும்- மாரிதாஸுக்கும்தான்... மிரட்டும் தி.மு.க. எம்.பி\nபத்து 4 மாடி கட்டிடங்களுடன் டெல்லியில் 15 ஏக்கரில் பிரதமருக்கு புதிய வீடு..\nதிமுகவை மிரள வைக்கும் 1 லட்சம் போஸ்டர்கள்... செந்தில் பாலாஜியால் நேர்ந்த சோதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#IPL2021 ஸ்ரீசாந்த்தை தட்டி தூக்க முட்டி மோதும் 3 அணிகள்..\nகேரளா, தமிழகத்தில் தோற்றால்தான் பாஜக கொட்டம் அடங்கும்... பாஜகவை தாறுமாறாக தாக்கிய ப. சிதம்பரம் ...\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-to-meet-makkal-mandram-members-404454.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-25T02:36:02Z", "digest": "sha1:5LP3Q727L34CENO4UGD4JGM6TTDZWNNN", "length": 18272, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளையாவது க்ளைமாக்ஸ் தெரியுமா? சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை | Rajinikanth to meet Makkal Mandram members - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி\nகாந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nஎல்லையில் தொடரும் பதற்றம்... தொடங்கியது 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\n9 மாநில கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் - மத்திய அரசின் ஷாக் ரிப்போர்ட்\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nFinance டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nMovies இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nSports மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளை தமது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தும் ஆலோசனையின் முடிவிலாவது அரசியல் வருகை தொடர்பான ஏதேனும் ஒரு அறிவிப்பை வெளியிடுவாரா\nகொரோனா, உடல்நிலையை முன்வைத்து நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என சூசகமாக தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் பிடிகொடுக்காமல் இருந்ததால் தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவரை சந்திக்கவும் இல்லை.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்..யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து களத்தில் அமித்ஷா- அனல் பறக்கிறது\nஅத்துடன் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டும் விட்டது. அதிமுவிடம் பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசியலுக்கு தாம் வரப்போவதில்லை என ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகின.\nஇப்படியான ஒரு அறிவிப்பு வருவதற்கு முன்னதாக திடீரென சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் தொடர்பான விவாதங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினிகாந்த், கட்சி வேறு - ஆட்சி வேறு; நான் முதல்வர் பதவியில் உட்காரமாட்டேன் என கூறியிருந்தார். அப்போதே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்கிற பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் மீண்டும் மன்ற நிர்வாகிகளை ரஜினி���ாந்த் சந்திக்கிறார்.\nதமிழருவி மணியன் போன்றவர்கள் எதிர்பார்ப்பது போல திடீரென தமது முடிவை ரஜினிகாந்த் மாற்றி கொள்வாரா ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போல அரசியலுக்கு வந்து அற்புதத்தை நிகழ்த்துவேன் என இன்னொரு பல்டி அடிப்பாரா ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போல அரசியலுக்கு வந்து அற்புதத்தை நிகழ்த்துவேன் என இன்னொரு பல்டி அடிப்பாரா என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்\nராயபுரம் தொகுதியில் திமுகதான் போட்டியிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார்: ஆர் எஸ் பாரதி\nதீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - சீமான்\nடிகிரி முடிச்சு இருக்கீங்களா... பாஸ்போர்ட் அலுவலகங்களில் 16 இடங்கள் காலி... உடனே அப்ளை செய்யுங்க\nதமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-2 பேர் மரணம்\nஒரு பக்கம் வரவேற்பு.. மறுபக்கம்.. ஈழத்தைக் காட்டி.. ராகுலை வச்சு செய்த நெட்டிசன்கள்\nநீலகிரி: யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிததன்மையற்றது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nலட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்த அனுமன்...இப்போது வைரல் ஆவது ஏன் தெரியுமா\nதூள் தூளாகிறதா பாஜக கணக்கு.. சசிகலாவை முன்வைத்து எடுக்கும் அரசியல்.. மக்கள் போடும் சூப்பர் கணக்கு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை...நல்ல தீர்வு வரும் - ஓபிஎஸ் ட்வீட்\nஎல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி\nகாவல்துறை மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்... போலீசாரை புகழ்ந்துதள்ளும் எடப்பாடியார்... ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/thisaither-vellam/chapter-36/", "date_download": "2021-01-25T00:40:18Z", "digest": "sha1:7GKGPQISDTGR6UUHHELBSFUN3E2RC3OT", "length": 50816, "nlines": 36, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - திசைதேர் வெள்ளம் - 36 - வெண்முரசு", "raw_content": "\nதிசைதேர் வெள்ளம் - 36\nபாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி நோக்கி “செறிந்துவருக… இடைவெளி விழாது அணைக” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக” என்று அசங்கன் ஆணையிட்டான்.\nதன் உடன்பிறந்தார் தன் குரலை மட்டுமே கேட்கிறார்கள் என்று அசங்கன் அறிந்திருந்தான். போரில் எழும் முரசொலிகளை புரிந்துகொள்வதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தும்கூட செவி பழகியிருக்கவில்லை. அவனுக்கே தந்தையின் பெயரை மட்டுமே பிரித்தறிய இயன்றது. முழவொலியை சொல்லெனக் கேட்க செவி பிற புலன்களிலிருந்து விலகி அதை மட்டும் அறியும் ஒன்றாக மாறிவிட்டிருக்க வேண்டும். அலறும் யானைகளையோ குளம்படிகளையோ போர்க்கூச்சல்களையோ உயிர் துடிக்கும் கூச்சல்களையோ முற்றிலும் அகற்றி அவ்வதிர்வுகளை செவிப்பறையால் முற்றிலும் இணைகோத்து கேட்கவேண்டும்.\nபோருக்கெழுந்த சற்றுநேரத்திலேயே அவன் அதை உணர்ந்துகொண்டான். போர்முழவின் ஓசை தாளங்களின் எண்ணிக்கையாலும் அணுக்க விலக்கத்தாலும் விசையாலும் கோல் மாறுபாடுகளாலும் சொல்லென்றாகிறது. இரு முட்டலும் இரு நீட்டலும் ஒரு முத்தாய்ப்பும் ஒன்றென ஒலிப்பது சாத்யகி எனும் சொல். எண்ணி கணக்கிட்டு சொல்லென்று மொழியாக்கி அத்தாளத்தை புரிந்துகொள்ள இயலாது. நேரடியாகவே சொல்லென்று சிந்தை புகவேண்டும். அவன் தன் கைவிரல்களால் சாத்யகி சாத்யகி என அச்சொல்லை தாளமாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது வேறெங்கோ இருந்தது. முழவு அச்சொல்லை முழங்கியபின் சற்று கழித்தே அது சிந்தையை அடைந்தது. அதனுடன் இணைந்த ஆணைகள் வெறும் ஓசையென்றே ஒலித்தன. அருகே நின்றிருந்த மூத்த வீரர்கள் எவரேனும் அவ்வாணையை சொல் பெயர்த்தனர்.\n“போர்க்களத்தில் வாய்ச்சொற்கள் சித்தம் புகாமலாகும். முழவொலியே குரலென்று சமையும். அத்தருணத்தை பயின்றறிய இயலாது. உள்ளம் சென்றமையவேண்டும்” என்றார் மூத்த வீரரான பரகாலர். “சென்றமைந்த கணமே நாம் படையென்று உருமாறுகிறோம். அதன்பின் நம் இறப்பு நமக்கொரு பொருட்டே அல்ல.” அவனுக்கு போர்க்களம் கணந்தோறும் பெருகும் திகைப்பாக இருந்தது. அலையடிக்கும் திரளில் தம்பியருடன் அவனும் மிதந்தலைந்தான். பாண்டவப் படையின் முன்புறம் தண்டேந்திய யானைகள் சென்றமையால் கரிய சுவரால் என எதிரிப்படை முற்றாக மறைக்கப்பட்டிருந்தது. சூழ்ந்திருந்த ஓசை திரையென்றாகி தனிமையை அளித்தது. அவன் ஒரு பொருளிலாக் கனவிலென விழித்தெழ தவித்துக்கொண்டிருந்தான்.\nதந்தை எங்கோ இருந்தார். அவன் போருக்கு எழுகையில் தந்தைக்குப் பின்னால் அவருடைய விழிவட்டத்திற்குள் நின்றிருப்பதையே எண்ணியிருந்தான். அவர் காண போரிடவேண்டும் என கற்பனை செய்தான். அவர் முன் களம்படவேண்டும். அவர் அள்ளி அணைத்து மடியிலிட்டு கூவி அழுகையில் புன்னகையுடன் உயிர்துறக்கவேண்டும். காவல்மாடத்தில் இருந்து அவன் ஒவ்வொருநாளும் எண்ணி கண்ணீருடன் உவந்தது அதைத்தான். அந்த உடற்கொந்தளிப்பில் அவன் நிலம்பட்டால் அவன் உடன்பிறந்தாரே மிதித்து முன்சென்றுவிடக்கூடும். போர் முடிந்தபின் அவன் உடலை குடிமுத்திரை நோக்கி கண்டடைவார்கள். தந்தை அவர்கள் அங்கிருப்பதை அறிந்திருப்பாரா\nஅவன் அவர் முகத்தையே எண்ணிக்கொண்டிருந்தான். அவருடைய தோற்றத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை. ஓங்கிய கரிய உடலும், பெருந்தோள்களும், எச்சரிக்கையுடன் நோக்கும் சிறுவிழிகளும், எண்ணி அடுக்கப்பட்ட சொற்களும் கொண்டவர் அவர். நாணிழுத்து இறுகக் கட்டப்பட்ட வில் என பிறருக்கு தோற்றமளிப்பவர். எண்ணியது இயற்றும் ஆற்றல்கொண்ட சிலர் இப்புவியில் எப்போதும் எழுகிறார்கள். அரியவர்கள், முன்நிற்பவர்கள், வழிநடத்துபவர்கள், பொறுப்பேற்றுக்கொள்பவர்கள், முதலில் வீழ்பவர்கள். அவர் அவர்களில் ஒருவர். அவன் தன் அன்னையைப்போன்ற தோற்றம் கொண்டவன். அவன் உடன்பிறந்தார் ஒன்பதின்மரும் அன்னையைப்போன்றே அமைந்தனர்.\nஅவர்கள் போஜர்குலத்தின் துணைக்குடியாகிய அஜகடகத்தை சேர்ந்தவர்கள். அக்குடியினர் அனைவருமே சிவந்த சிற்றுடலும் மென்மையான உதடுகள் அமைந்த நீள்முகமும் தணிந்த குரலும் கொண்டவர்கள். ஆண்கள் அனைவரிலும் பெண்டிர் அமைந்திருப்பார்கள். அக்குலப் பெண்டிரிலிருந்து சிறுமியர் மறைவதே இல்லை. அவர்களை யாதவக்குடிகள் விரும்புவதில்லை. ரிஷபவ���த்திற்கு பெண்ணளிக்க பல யாதவக்குடிகள் சித்தமாக இருந்தாலும் சாத்யகி அவளை மணந்தான். யாதவர்களின் பெருங்களியாட்டுக்கு வந்திருந்த அவளை நோக்கியதுமே விழைவுகொண்டான். தன்னோரன்ன பெண்களுடன் மலர்களியாடிக்கொண்டிருந்த அவளை தேடிச்சென்று பலர் முன்னிலையில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் புகுந்தான். அங்கேயே அவர்களுக்கு குலமூத்தார் கான்மணம் செய்துவைத்தனர்.\nஅன்னையிடம் தந்தை பேரன்புடன்தான் எப்போதுமிருந்தார் என்பதை அசங்கன் கண்டிருந்தான். ஆனால் ஒவ்வொரு முறை தன்னை பார்க்கையிலும் தந்தையிடம் உருவாகும் புருவச்சுளிப்பையும் அவன் மிக இளமையிலேயே அறிந்திருந்தான். அது ஒவ்வாமை என அவன் உணர்ந்தான். அதை கடந்து அவருக்கு இனியவனாகும்பொருட்டு தன் அனைத்துச் செயல்களாலும் விழைந்தான். படைக்கலங்கள் ஏந்தி போருக்கெழுந்தான். இரவும் பகலும் களரியில் கழித்தான். ஆனால் வளைதடியோ வில்லோ அவன் கைக்கு பழகவில்லை. அவன் அளித்த தவம் அவற்றை சென்றடையவில்லை.\nஅவன் அம்புகள் பிழைபடுகையில், வளைதடி பிறிதொரு இடம் தேடிச்செல்கையில் தந்தை கடிந்து ஒருசொல்லும் கூறியதில்லை. ஆனால் மிக சிறு ஒளித்துளியென அவரில் எழும் நம்பிக்கை மறைவதை அவர் உடலில் எழும் ஓர் அசைவே காட்டிவிடும். அக்கணம் தன்னுள் உருவாகும் சலிப்பும் துயரமும் அவனை அன்றிரவெலாம் வாட்டி எடுக்கும். மீண்டும் சீற்றம்கொண்டு அம்பையும் வில்லையும் எடுத்தால் அச்சீற்றத்தாலேயே பிழைகள் நிகழும். தன் இரு கைகளையும் பார்த்து அவன் விழிநீர்வார ஏங்குவான். எவ்வண்ணம் இவ்வுடலை நான் கடக்கலாகும் இதிலிருந்து எழுந்து பிறிதொருவனாக தந்தைமுன் நிற்க எப்போது இயலும் இதிலிருந்து எழுந்து பிறிதொருவனாக தந்தைமுன் நிற்க எப்போது இயலும் இதற்கப்பால் சென்று நான் அடைவனவே எனக்குரியவை. நான் என்னை வென்றாலொழிய தந்தையை அணுகமுடியாது.\nஆனால் அவன் உடல் அச்சொற்களுக்கு அப்பால் பிறிதொன்றை நாடிக்கொண்டிருந்தது. அது என்ன என்பதை பன்னிரண்டாம் அகவையில் முதல் முறையாக மகரயாழ் ஒன்றின்மேல் விரல் ஓட்டிப் பார்த்தபோது உணர்ந்தான். களிறுஎழு விழாவிற்காக நூபுரத்வனியிலிருந்து வந்திருந்த இசைச்சூதர் நிகழ்ச்சி முடித்து உணவருந்தச் சென்றபோது உறையிட்டு மூடி வைத்திருந்த யாழ் அது. எழுபத்திரண்டு நரம்புகள் கொண்ட பேரியாழ். அதன் நரம்புகள் ஒளியாலானவை என தோன்றின. விந்தையான சிலந்தி ஒன்றால் கட்டப்பட்ட வலையின் ஒரு பகுதியென. அவன் எழுந்துசென்று மெல்ல அவற்றினூடாக விரலை ஓட்டியபோது அவை முன்னரே அந்த யாழை அறிந்திருப்பதை உணர்ந்தான்.\nகனவிலும்கூட தான் யாழ் மீட்டுவதை அவன் பார்த்திருக்கவில்லை. அவ்வுள மயக்கை அகற்ற முயன்றும்கூட விரல்கள் தங்களுக்குரிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டவையென யாழை அறிந்தன. தொட்டுத் தொட்டு அவை எழுப்பிய இசையை செவி அறிந்திருந்தது. மிக மெல்ல சுட்டுவிரலால் அதிரும் யாழ்நரம்பை தொட்டபோது முதுகெலும்பு கூச, உடல் அதிர்ந்து விழிநீர் கோத்தது. யாழை உடலோடு சேர்த்து அமர்ந்து அவன் மெல்ல விம்மினான். காலடியோசை கேட்க விழிகளை மேலாடையால் துடைத்துக்கொண்டான்.\nஇளையவன் சினி அப்பாலிருந்து ஓடிவந்து “மூத்தவரே, யாழ் மீட்டுவது தாங்களா” என்றான். அவன் மறுமொழி சொல்வதற்குள் “மூத்தவர் யாழ்மீட்டுகிறார், யாழ்மீட்டுகிறார்” என்று கூவியபடி அவன் வெளியே ஓட பிறர் உள்ளே வந்தனர். “மெய்யாகவா” என்றான். அவன் மறுமொழி சொல்வதற்குள் “மூத்தவர் யாழ்மீட்டுகிறார், யாழ்மீட்டுகிறார்” என்று கூவியபடி அவன் வெளியே ஓட பிறர் உள்ளே வந்தனர். “மெய்யாகவா” என்றான் சித்ரன். நாணத்துடன் அசங்கன் “வெறுமனே தடவிப்பார்த்தேன்” என்றான். உத்ஃபுதன் “இல்லை, சற்று முன் அந்தச் சூதர் மீட்டிச்சென்ற இசையின் நீட்சி இது. அதே பண், ஐயமேயில்லை” என்றான். “நான் பயின்றதேயில்லை” என்றான் அசங்கன். “நீங்கள் விழிகளால் பழகியிருப்பீர்கள். நானே பலமுறை பார்த்திருக்கிறேன், பிறர் யாழ் மீட்டுகையில் நீங்கள் சூழல்மறந்து விழிகளால் அவ்விரல்களை மட்டுமே பார்த்து முற்றிலும் ஆழ்ந்திருக்கிறீர்கள்” என்றான் சாந்தன்.\nமுக்தன் “மூத்தவரே, அதை மீட்டுக” என்றான். “ஷத்ரியர் யாழ் மீட்டும் வழக்கமில்லை” என்று அசங்கன் சொன்னான். “நாம் குழலிசைப்பவர். இசையை நம் குருதியிலிருந்து அகற்ற இயலாது” என்றான் உத்ஃபுதன். “யாழ் மீட்டும் கைகளால் அம்பு தொடுக்க இயலாது என்பார்கள்” என்றான் அசங்கன். உத்ஃபுதன் “எவர் சொன்னது” என்றான். “ஷத்ரியர் யாழ் மீட்டும் வழக்கமில்லை” என்று அசங்கன் சொன்னான். “நாம் குழலிசைப்பவர். இசையை நம் குருதியிலிருந்து அகற்ற இயலாது” என்றான் உத்ஃபுதன். “யாழ் மீட்டும் கைகளால் அம்பு தொடுக்க இ���லாது என்பார்கள்” என்றான் அசங்கன். உத்ஃபுதன் “எவர் சொன்னது திசையானைகளின் கொம்பை நெஞ்சில் சூடிய இலங்கையின் ராவண மகாபிரபு யாழ்வில் தேர்ந்தவர், இசைவேதம் பயின்றவர் என்று நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா திசையானைகளின் கொம்பை நெஞ்சில் சூடிய இலங்கையின் ராவண மகாபிரபு யாழ்வில் தேர்ந்தவர், இசைவேதம் பயின்றவர் என்று நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா” என்றான். “ஆம்” என்று அசங்கன் சொன்னான். அச்சொற்கள் அவனுக்கு நிறைவளித்தன. பின்னர் “எவரேனும் வருகிறார்களா என்று பார்” என்று சினியிடம் சொல்ல அவன் அக்கூடத்தின் வாயிலருகே நின்றுகொண்டான். பிறர் ஆங்காங்கே நின்றனர்.\nயாழைப்பற்றி மார்பில் சாய்த்து அமர்ந்தான். அதன் ஆணியையும் திருகியையும் தொட்டு சீரமைத்த பின் மெல்ல விரலோட்டலானான். “மூத்தவரே, பலநாள் பயின்று தேர்ந்தவர் போலிருக்கிறீர்கள்” என்று சாந்தன் கூவினான். அவன் முகம் மலர்ந்து “ஆம், இப்படி மீட்ட முடியுமென்றே நான் எண்ணியிருக்கவில்லை” என்றான். மீண்டும் மீண்டும் மீட்டியபோது மெல்ல அவன் எண்ணிய இசைக்கும் விரலில் எழுந்ததற்கும் இடையேயான சிறிய இடைவெளியை கண்டுகொண்டான். அக்குறை அவனை பித்தூட்டி ஆட்கொள்ளும் கொடுந்தெய்வமென பற்றிக்கொண்டது. பின்னர் தனித்திருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவன் உள்ளத்தில் யாழொன்றை மீட்டிக்கொண்டிருந்தான்.\n“மூத்தவரே, நீங்கள் தனித்திருக்கையில் உங்கள் கைகளை பார்க்கிறேன். அவை யாழ் மீட்டுவனபோல அசைந்துகொண்டிருக்கின்றன” என்று சினி சொன்னான். “நான் அம்புப் பயிற்சி எடுக்கிறேன்” என்றான் அசங்கன். சினி குழப்பத்துடன் “அம்புகள் இவ்வளவு விரைவாக எடுக்கப்படுவதுண்டா” என்றான். “இது பிறிதொரு வகை அம்பு” என்று அசங்கன் அவன் தலையை தட்டினான். சினி சிரித்து “இல்லை, என்னை ஏமாற்றுகிறீர்கள். இது யாழேதான்… யாழ்நரம்பில்தான் விரல்கள் ஓடுகின்றன” என்றான். “எவரிடமும் சொல்லாதே” என்றான் அசங்கன். சினி மந்தணம் சொல்லப்படுகையில் சிறுவர் அடையும் உளவிசையை அடைந்து “சாந்தரிடம்கூட சொல்லமாட்டேன்” என்றான். “உத்ஃபுதர் கேட்பார். அவரிடமும் சொல்லமாட்டேன்” என்று சேர்த்துக்கொண்டான்.\nசாத்யகி துவாரகைக்கு கிளம்பிச்சென்ற பின்னர் களரித்தலைவர் சிம்ஹர் அவர்களுக்கு வில்லும் வளைதடியும் வாளும் கற்பித்தார். ஆனால் அவரால் அவனை பயிற்றுவிக்கவே இயலவில்லை. “உங்கள் உள்ளம் இதிலில்லை, யாதவரே” என்று சிம்ஹர் சொன்னார். “நாம் கையாளும் படைக்கருவி எதுவாயினும் அதன் வடிவு நம் உள்ளத்திலிருக்க வேண்டும். வெறுங்கையால் வாள்வீசுகையில்கூட எண்ணத்திலிருக்கும் அந்த வாளின் நீளமும் எடையும் விசையும் மெய்யான வாளுக்கு நிகராக இருக்கவேண்டும். அன்றி வாள் ஒருபோதும் வயப்படுவதில்லை. வாள் எனும் பருவடிவை வாள்மை எனும் உளநிகழ்வாக ஆக்கிக்கொள்வதற்கு பெயரே பயிற்சி.” யாழ்மை என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.\nஒவ்வொரு நாளும் குறுங்காட்டுக்குள் செல்கையில் அங்கிருக்கும் கொடிமண்டபத்தில் முன்னரே கொண்டுவந்து ஒளித்துவைத்த மகரயாழை அவன் மீட்டினான். இளையோர் அவனைச் சூழ்ந்தமர்ந்து அதை கேட்டனர் அவர்கள் எவரும் தாங்கள் வாள்தேர்ச்சி கொள்ளவில்லை என்பதற்காக வருந்தவில்லை. அவன் மீட்டும் யாழுடன் அவர்களின் விழிகளும் கனிந்து இணைந்துகொள்வதை அறிந்தான். விழித்திருக்கும் கணமெல்லாம் விறலியரின் இசைகேட்டு அரண்மனையில் அமைந்திருக்கும் அன்னையின் விழிகள் அவை. அவர்களில் இருவர் அவன் யாழை தாங்கள் வாங்கி மீட்டத்தொடங்கினர். சினி மிக விரைவிலேயே கற்றுக்கொண்டான். ஒருவரையொருவர் ஊக்கியபடி சூதர் அவைகளில் செவிகளால் அள்ளி வந்த மெட்டுகளை மீட்டி களித்தனர்.\nதுவாரகையிலிருந்து மீண்டதும் சாத்யகி அவர்களை முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டுகொண்டான். “எவரும் வில்தேர்ச்சி அடையவில்லை அல்லவா” என்றான். அவர்கள் பேசாமல் நிற்க சினி “யாழ்” என்று தொடங்க அவன் தோளைப் பற்றி நிறுத்தினான் உத்ஃபுதன். “என்ன” என்றான். அவர்கள் பேசாமல் நிற்க சினி “யாழ்” என்று தொடங்க அவன் தோளைப் பற்றி நிறுத்தினான் உத்ஃபுதன். “என்ன” என்று சாத்யகி கேட்டான். “வாள்பயிற்சியில் மேலும் ஈடுபாடுகொண்டுள்ளோம், தந்தையே” என்றான் அசங்கன். இம்முறை தந்தைக்கு உகக்காத ஒன்றை செய்கிறோம் எனும் உணர்விருக்கவில்லை. அவருக்கு உகந்ததைச் செய்து முன்னிற்கவேண்டும் என்ற விழைவும் அகன்றுவிட்டிருந்தது. தான் அறிந்த ஒன்றை அறியாது பிறிதொன்றில் ஈடுபட்டிருக்கும் ஒருவராகவே தந்தையை பார்த்தான்.\nயாழ் ஒலியென்றாகி, விண் நிறைத்து, அறியா மொழியென்றாகி, புவியில் மழையென இறங்கும் உவகையை ஒருமுறையேனும் இவர் அறிந்திருப்பா���ா “மண்ணில் மிகச் சிலருக்கே இசையை அருளியுள்ளன தெய்வங்கள்” என்று அன்னை ஒருமுறை சொன்னார். “ஏன் “மண்ணில் மிகச் சிலருக்கே இசையை அருளியுள்ளன தெய்வங்கள்” என்று அன்னை ஒருமுறை சொன்னார். “ஏன்” என்று அவன் கேட்டான். “இசை கேட்போர் பிறிதொன்றுக்கும் ஒவ்வாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். இவ்வுலகு இசைவின்மையின் பெருவெளி. அங்கு தேவர்கள் வந்தமர்ந்து செல்லும் சிறு வட்டங்களென இசைவின் தடங்கள் உள்ளன. அங்கு உறைபவர்கள் மட்டுமே இசைகேட்க இயலும். இசைவின்மையின் பெருவெளியில் அவர்கள் ஒவ்வொன்றுடனும் முட்டிக்கொள்வார்கள். உரசி சிதைந்து குருதி வடிப்பார்கள். அவர்கள் இசைச்சுவைஞர் அன்றி பிறிதெவரும் அல்லாதாவார்கள். இப்புவியில் அவ்வண்ணம் மானுடர் பெருகினால் வயல் விளைவிப்பவர் எவர்” என்று அவன் கேட்டான். “இசை கேட்போர் பிறிதொன்றுக்கும் ஒவ்வாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். இவ்வுலகு இசைவின்மையின் பெருவெளி. அங்கு தேவர்கள் வந்தமர்ந்து செல்லும் சிறு வட்டங்களென இசைவின் தடங்கள் உள்ளன. அங்கு உறைபவர்கள் மட்டுமே இசைகேட்க இயலும். இசைவின்மையின் பெருவெளியில் அவர்கள் ஒவ்வொன்றுடனும் முட்டிக்கொள்வார்கள். உரசி சிதைந்து குருதி வடிப்பார்கள். அவர்கள் இசைச்சுவைஞர் அன்றி பிறிதெவரும் அல்லாதாவார்கள். இப்புவியில் அவ்வண்ணம் மானுடர் பெருகினால் வயல் விளைவிப்பவர் எவர் ஆ புரப்போர் எவர் போர் புரியவும் நாடாளவும் பொன்எண்ணவும் இங்கு எவர் இருப்பார்கள்\n” என்றான் சாந்தன். “இசைகேட்பதன்றி பிறிதொன்றும் அவர்கள் ஆற்றுவதில்லை. இங்கு அவர்கள் இருப்பது பிறரின் இசைவின்மையை அளப்பதற்கான அளவை எனும் நிலையில் மட்டுமே” என்றார் அன்னை. அவர் சொல்வது என்னவென்று அசங்கனுக்கு புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மிகுந்துகொண்டே இருக்கும் செறிவுகொண்ட மையத்தில் தானிருப்பதாக அவன் எண்ணிக்கொண்டான். அது இளமை முதல் அவனிலிருந்த குறையுணர்வை அகற்றியது. தன் உடலை மீண்டும் தன்னதென்று உணர்ந்தான். தன் விரல்களை இனியவை என்று கண்டான். அவற்றை கண் முன் ஏந்தி நோக்குகையில் மென்பட்டாலான அரிய இசைக்கருவி ஒன்றைப்போல் தோன்றின. அவற்றின் அனைத்து இயல்புகளும் அவை முன்னரே யாழை அறிந்திருந்தன என்பதனால் உருவானவை என்று அவன் கண்டான்.\nதந்தை அவனை அம்பு தொடுக்கச்சொல்லி நோக்கி நின்றார். பதினெட்டு அம்புகளில் இரண்டு மட்டுமே இலக்கை அடைந்தன. அவர் சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் ஒரு சொல்கூட உரைக்காமல் திரும்பிக்கொண்டார். முதலில் அது அவனுக்கு ஆறுதலை அளித்தது. பின்னர் அவன் குற்றஉணர்வடைந்தான். அவர் இழித்து ஒரு சொல் உரைத்திருந்தால் அதற்கெதிராக எழுந்து தன்னிலை உறுதி கொண்டிருக்கலாம். அவர் ஒன்றும் உரைக்காததே தன்னை அலைக்கழிக்கிறதென்று உணர்ந்தான். மறுநாள் பதினெட்டு அம்புகளில் எவையுமே இலக்கடையவில்லை. தந்தையின் விழிகளில் சினமெழுவதற்காக அவன் காத்து நின்றான். அவர் அவனை சில கணங்கள் நோக்கி நின்றபின் செல்லுமாறு கைகாட்டி அடுத்தவனை அழைத்தார்.\nஏமாற்றத்துடன் வில்லை வைத்துவிட்டு படைக்கலச்சாலையின் சுவர் சாய்ந்து நின்றான். இளையவன் அம்புகளால் இலக்குகளை அடிக்க அனைத்து அம்புகளும் இலக்கு பிழைப்பதை நோக்கி நின்ற தந்தையின் கண்களை பார்த்தபோது மெல்லிய உளநடுக்குடன் அவன் ஒன்றை உணர்ந்தான். அவர் அவனை நன்கறிவார். அவன் இலக்குகள் குறி தவறும் என்பதை வில்லெடுப்பதற்கு முன்னரே அறிந்திருந்தார். மீண்டும் அவ்விழிகளை பார்த்தான். அவற்றில் சினமில்லை என்று கண்டான். பொறுமையின்மையோ எரிச்சலோகூட வெளிப்படவில்லை. தோளிலும் கைகளிலும் வெளிப்பட்ட சலிப்புகூட அவரால் வலிந்து உருவாக்கப்பட்டதே.\nஅன்று திரும்பிச்செல்கையில் இளையோரிடம் “தந்தைக்கு நம்மேல் சினமில்லை” என்று அவன் சொன்னான். சினி “அது எனக்கு தெரியும்” என்றான். “எவ்வாறு” என்றான் அசங்கன். “அவர் நான் வில்லை வைத்துவிட்டு கிளம்பும்போது என் தலையில் கைவைத்து அசைத்தார்.” அசங்கன் “ஆம், நம் அனைவரையுமே அவர் விழிகளால் தொட்டு விடைகொடுத்தார். நம்மீது அவர் சினம் கொண்டிருக்கவில்லை” என்றான்.\nசாத்யகி மீண்டும் துவாரகைக்குச் சென்ற பின்னர் எண்ணும்தோறும் அவனுள் ஓர் அமைதியின்மை எழுந்தது. ஆணையிடப்பட்ட ஒன்றை மறுப்பதன் ஆண்மையென்று ஒன்றுள்ளது. செலுத்தப்படுவதிலிருந்து விலகும்போது தனித்தன்மை அமைகிறது. ஆனால் தந்தை என அவர் விழைவது அதுவென்று அறிந்து அதை இயலாமையால் விலக்குவது பிழையென அவன் அகம் உணர்ந்தது. தந்தைக்கு அவன் அளிக்கக் கூடுவதென அது ஒன்றே உள்ளது. இப்புவியில் அவன் எய்துவன அனைத்தையும்விட அதுவே மேலானது.\nஒரு நாள் அவன் கனவில் தந்தை எங்கோ களம்பட்டார் எனு��் செய்தியுடன் வீரன் ஒருவன் வந்தான். அன்னை அலறிவிழ இளையோருடன் ஓடிச்சென்று அரண்மனை முகப்பில் காத்து நின்றிருந்த தேரிலேறிக்கொண்டபோது அவன் விழித்துக்கொண்டான். நெடுநேரம் மஞ்சத்தில் அக்கனவை எண்ணியபடி படுத்துக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனால் விளங்கக் கூடவில்லை. முகங்கழுவி களத்திற்குச் சென்றபோது அக்குழப்பம் நெஞ்சில் நிறைந்திருந்தது. தொலைவில் வில்லை பார்த்ததுமே அவன் அறிந்தான், அதன் பொருளென்னவென்று. அவன் அக்கடனை முடிக்கவில்லை என்றால், அவ்வெச்சத்துடன் தந்தை மண்மறைந்தார் என்றால், ஒருபோதும் எஞ்சிய வாழ்நாளில் அவன் நிறைவு கொள்ளப்போவதில்லை.\nஅன்று வில்லெடுத்தபோது ஆசிரியர் சலிப்புடன் வழக்கம்போல அவனை நோக்காமல் இலக்கை சுட்டிக்காட்டினார். அனைத்து அம்புகளும் இலக்கு தவற அவன் சில கணங்கள் தலைகுனிந்து நின்றான். பிறகு மீண்டும் வில்லை எடுத்தான். இரண்டாம் முறை வில்லெடுக்கும் வழக்கம் அவனுக்கில்லை என்பதனால் துணைஆசிரியர் ஊர்த்துவர் வியப்புடன் அவனை பார்க்க முழு உளத்தையும் விழிகளில் செலுத்தி இலக்கை நோக்கி அடித்தான். பதினெட்டு அம்புகளில் மூன்று இலக்கடைந்தன. அவர் குழப்பத்துடன் “நன்று” என்றார். யாதவர்களின் போர்களெல்லாம் விரிவெளியில் நிகழ்பவை என்பதனால் நிலைவில்லும் தொலையம்புமே அவர்கள் பயில்வன. இலக்கு மிகத்தொலைவில் விழிகூர்ந்தால் மட்டுமே தெரியும்படி இருந்தது. அவன் அதன் மையத்தில் அம்பால் அறைந்ததும் சிம்ஹர் “நன்று” என முகம் மலர்ந்தார்.\nஅதன் பின் ஒவ்வொரு நாளும் நான்கு மடங்கு பொழுதை அம்புப் பயிற்சிக்கு செலுத்தினான். “நாம் போருக்கு போகவிருக்கிறோமா, மூத்தவரே” என்றான் சினி. “ஆம்” என்றான். “நம்மீது மகதம் படைகொண்டு வரப்போகிறதா” என்றான் சினி. “ஆம்” என்றான். “நம்மீது மகதம் படைகொண்டு வரப்போகிறதா” என்றான் சினி. “இல்லை, நாம் சென்று மகதத்தை வெல்லவிருக்கிறோம்” என்று அவன் சொன்னான். இளையோர் அவன் வில்தேர்வதை நோக்கி மெல்ல விலக்கம் கொள்ளத் தொடங்கினர். சினியைத் தவிர பிறர் அவனிடம் களியாடுவது அரிதாயிற்று. அவன் தந்தையை நோக்கி சென்றுகொண்டிருந்தான். தந்தையின் நோக்கும் சொல்லும் அவனிடம் கூட அவர்கள் அவனை தந்தையென்றே என்ணத் தலைப்பட்டனர். அவன் சொற்களுக்கு பணிந்த நோக்குடன் ஆட்பட்டனர்.\nஅஸ��தினபுரியில் ஒவ்வொன்றறும் பிழையாக சென்று கொண்டிருப்பதை அவையில் நிகழ்ந்த உரையாடல்களிலிருந்து அவன் அறிந்தான். தந்தை போருக்குச் செல்லும் முன் தன் அன்னையிடமும் தந்தையிடமும் விடைகொள்ள வருவாரென்றும், அன்னையிடம் விடைகொள்ள வருகையில் அவரிடம் தானும் போருக்கெழுவதாக கூறவேண்டும் என்றும், வில்லெடுத்து இலக்கை அடித்து தான் அவருக்கு உகந்தவனாக மாறிவிட்டிருப்பதை காட்ட வேண்டுமென்றும் எண்ணியிருந்தான். அவன் இலக்குகள் பெரும்பாலும் நிலையடைந்துகொண்டிருந்தன. ஒவ்வொருநாளும் பயின்று பயின்று தன்னைத் தீட்டி கூரமைத்துக்கொண்டிருந்தான்.\nஉபப்பிலாவ்யத்திலிருந்து தந்தை விரைவுப்பயணமாக வந்து அன்னையிடம் அவர் போருக்குச் செல்வதாக கூறினார். அன்னை அதை அவனிடம் சொன்னபோது அவன் “நான் தந்தையை சந்திக்கவேண்டும், அன்னையே” என்றான். அன்னை அவன் சொல்லவிருப்பதை உணர்ந்திருந்தாள். மறுநாள் அவர்கள் அனைவரையும் அன்னையின் அறைக்கே வரும்படி தந்தை சொன்னார். அவர்கள் சென்று நின்றபோது கடுமையான நோக்குடன் ஒருமுறை அனைவரையும் நோக்கிவிட்டு “நீங்கள் அனைவரும் என்னுடன் போருக்கு எழுகிறீர்கள்” என்றார்.\n” என்றான். “ஆம்” என்றார் தந்தை. “நானுமா” என்றான் சினி மீண்டும். “ஆம்” என்றார். “போர்” என்றான் சினி மீண்டும். “ஆம்” என்றார். “போர் நான் போருக்கெழுகிறேன்” என்று சினி இரு கைகளையும் தூக்கி கூவி குதித்தான். அன்னை நீர்பரவிய கண்களால் அவனை பார்த்தார். “அன்னையே, நான் போருக்கெழுகிறேன் நூறு எதிரிகளை கொல்வேன் ஏழு விழுப்புண்களுடன் திரும்பி வருவேன்” என்றான். அசங்கன் தந்தையிடம் தணிந்த குரலில் “இம்முறை தாங்கள் என் வில்தேர்ச்சியை பார்க்கலாம், தந்தையே. என் அம்புகள் இலக்கு பிறழ்வதில்லை” என்றான்.\nஆனால் தந்தை அவனை பார்த்தபோது விழிகளில் துயரே தெரிந்தது. ஆமென்பதுபோல் அவர் தலையசைத்தார். பிறிதொரு சொல்லும் உரைக்காது எழுந்து அறைவிட்டு வெளியே சென்றார். அன்னை அவனிடம் “அவரிடம் இனி இதை குறித்து ஒரு சொல்லும் உரையாட வேண்டியதில்லை” என்றார். “ஏன்” என்று அவன் கேட்டான். “அவர் இனி இதைப்பற்றி பேச விழையமாட்டார்” என்று அன்னை சொன்னார். அவன் ஏன் என்று கேட்க எண்ணி சொல்லொழிந்தான். சினி “அன்னையே, நான் போருக்குச் சென்றால்…” என தொடங்க அன்னை கடுமையான குரலில் “நா��ும் பேச விழையவில்லை” என்றார்.\nஅசங்கன் திரும்பி தம்பியரை நோக்கி “அணுகுக அணுகிவருக” என்றான். அவன் உடல் மெல்லிய நடுக்கு கொண்டிருந்தது. முரசு ஆணையிட்டதும் சூழ்ந்திருந்த வில்லவர்கள் “எழுக அம்புகள்” என்று கூவியபடி விற்களை நிறுத்தி நாணேற்றி அம்புகளை தொடுத்தனர். நீளம்புகள் வானிலெழுந்து வளைந்து யானைநிரையைக் கடந்து அப்பால் விழிக்குத் தெரியாது ததும்பிக்கொண்டிருந்த கௌரவப் படையை சென்று தாக்கின. “தாக்குக” என்று கூவியபடி விற்களை நிறுத்தி நாணேற்றி அம்புகளை தொடுத்தனர். நீளம்புகள் வானிலெழுந்து வளைந்து யானைநிரையைக் கடந்து அப்பால் விழிக்குத் தெரியாது ததும்பிக்கொண்டிருந்த கௌரவப் படையை சென்று தாக்கின. “தாக்குக தாக்குக” என்று தம்பியரை நோக்கி கூவியபடி அசங்கன் அம்புகளை ஏவினான். இந்த அம்புகள் அங்கு சென்று தைப்பது எங்கே இதோ செல்லும் அம்பால் உயிர்துறப்பவனுக்கும் எனக்கும் என்ன உறவு இதோ செல்லும் அம்பால் உயிர்துறப்பவனுக்கும் எனக்கும் என்ன உறவு விண்ணில் சந்தித்துக்கொண்டால் நாங்கள் ஒருவரை ஒருவர் அறிவோமா\nமுகம்நோக்காது அம்பெய்வது எளிதென்று அவன் சற்றுமுன்னர் வரை எண்ணியிருந்தான். அதுவே கடினம் என்று தோன்றியது. இலக்கு விழிமறைந்திருந்தபோது எந்த அம்பும் வீணாகவில்லை. இதோ இது ஏழு மைந்தரின் தந்தைக்கு. இது இனிய மனையாட்டியை விட்டுவந்த இளமைந்தன் நெஞ்சுக்கு. இது ஒரு தேர்ப்பாகனுக்கு. இது யானைமேல் அமர்ந்தவனுக்கு. அவன் கைநடுங்க வில்லை தாழ்த்தினான். அதிர்ந்துகொண்டிருந்த நாணின்மேல் கைவைத்து அதை நிறுத்தினான். அவன் முதுகெலும்பு கூசி, உடல் விதிர்த்து, விழிகள் கூசின.\nதிசைதேர் வெள்ளம் - 35 திசைதேர் வெள்ளம் - 37", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-01-25T01:03:13Z", "digest": "sha1:NSYKO4E2WXYDZ3T64FKNA2JRESZUYRQR", "length": 28113, "nlines": 203, "source_domain": "www.inidhu.com", "title": "தீபம் ஏற்றுதல் - ஒரு பார்வை - இனிது", "raw_content": "\nதீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை\nதீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. காலையிலும் மாலையிலும் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பொதுவாக பெரியோர்கள் கூறுவார்கள்.\nதீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.\nஏன் தீபம் ஏற்ற வேண்டும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன தீபம் ஏற்றும் முறை ஆகியவை பற்றிப் பார்ப்போம்.\nஏன் தீபம் ஏற்ற வேண்டும்\nஇறைவன் உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவிமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.\nஅவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.\nதீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.\nதீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. எல்லா செயல்களின் தொடக்கத்திலும் தீபம் ஏற்றப்பட்டே செயல்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.\nதீபத்தை ஏற்ற உகந்த நேரம்\nவீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.\nஅதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.\nகோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.\nதீபம் ஏற்ற முதலில் விளக்கினை நன்கு துலக்கியோ அல்லது புதுவிளக்கையோ பயன்படுத்த வேண்டும்.\nவிளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூவினைச் சூட்ட வேண்டும். (அகல் விளக்காயின் வெளிப்புறத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு பூவினை விளக்கினைச் சுற்றி வைக்கவும்.)\nநெய் அல்லது எண்ணெயை விளக்கில் ஊற்றும்போது விளக்கு நிறைய ஊற்ற வேண்டும். (அதாவது குளம் போல). அதன் பின்தான் திரி இடவேண்டும்.\nநெய் அல்லது எண்ணெய் விளக்கில் எத்தனை திரிகள் போட்டுள்ளோமோ அத்தனையையும் ஏற்றிவிட வேண்டும்.\nஇரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து முறுக்கி திரி இடவேண்டும். இவ்வாறு செய்வது வீட்டில் கணவ��், மனைவி ஒற்றுமையைக் குறிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.\nதிரியை நன்கு நெய்யிலோ, எண்ணெயிலோ நனைத்து பின் நுனியை கூராக்கி தீபம் ஏற்ற வேண்டும்.\nதீபம் ஏற்றும் திசைகளும் அவற்றின் பலன்களும்\nகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.\nதென்கிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும். (தீபத்திரியின் மேல் சிறிது நேரம் கை வைத்திருந்தால் கையில் படும் புகை.)\nதெற்கு: வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.\nதென்மேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.\nமேற்கு: இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.\nவடமேற்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.\nவடக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.\nவடகிழக்கு: இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.\nஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.\nஇரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்\nமூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.\nநான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும்.\nஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.\nதீபம் ஏற்றும் எண்ணெயின் பலன்கள்\nநெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கைகூடும். செல்வம் பெருகும்.\nநல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும். நவகிரக தோச நிவர்த்தி தரும்.\nஎல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் ஏற்றது.\nவிளக்கு எண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.\nகுலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.\nதேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.\nஇலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.\nவேப்பெண்ணை தீபம் ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.\nவேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.\nநெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும். மந்திர சக்தியையும் பெறலாம்.\nகடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், காய்ச்சிய எண்ணெய், அசுத்தமான எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றக் கூடாது.\nதெய்வங்களுக்கு ஏற்ற தீப வழிபாடுகள்\nவிநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது நலம் பயக்கும்\nதிருமகளுக்கு பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட சகல சம்பத்துகளும் கிடைக்கும்.\nகுலதெய்வத்திற்கு வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.\nஅம்மனுக்கு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மனின் அருள் பார்வை கிட்டும்.\nசிவன், முருகன், திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சாலச் சிறந்தது.\nதீபம் ஏற்றப் பயன்படும் திரிகளின் வகைகளும் அவற்றின் பலன்களும்\nதீபம் ஏற்ற புதிதாகவும், கெட்டியாகவும் உள்ள திரிகளைத் தேர்வு செய்யவும்.\nதாமரைத் தண்டுத் திரி: தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதிலிருந்து திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்ற முன்வினைப் பாவங்கள் நீங்கும். நிலையான செல்வம் கிடைக்கும்.\nபருத்தி பஞ்சு திரி: பொதுவாக பருத்திபஞ்சுதிரி கொண்டே தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கிட குடும்பம் சுபிட்சமாகும். நற்செயல்கள் நடக்கும்.\nவாழைத்தண்டு நார் திரி: வாழைத்தண்டினை காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி திரி தயார் செய்து தீபம் ஏற்றலாம். இது முன்னோர் சாபம், தெய்வக் குற்றங்கள் ஆகியவை நீங்கி சுபிட்ச வாழ்வு கிட்டும். மேலும் இது குடும்ப அமைதி, மனசாந்தி, குழந்தைப்பேறு ஆகியவற்றை நல்கும்.\nவெள்ளருக்கம் பட்டைத் திரி: வெள்ளெருக்கம் பட்டையை ஊற வைத்து காய வைத்து அடித்து நாராக்கி திரியாகத் திரித்து தீபம் ஏற்றி வழிபட செல்வ வளம் ஏற்படும். பிள்ளைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.\nபுதிய மஞ்சள் துணி திரி: புதிய மஞ்சள் நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட நோய்கள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.\nபுதிய சிவப்பு துணி திரி: புதிய சிவப்பு நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும்.\nபுதிய வெள்ளை துணி திரி: புதிய வெள்ளை நிற துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.\nதீபம் ஏற்றும் விளக்குகளின் தன்மைகள் மற்றும் அதன் பலன்கள்\nமண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்ற பீடைகள் விலகும்.\nவெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.\nவெண்கல விளக்கில் தீபம் ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.\nஇரும்பு விளக்கில் தீபம் ஏற்ற சனி கிரக தோசம் விலகும்.\nபஞ்ச உலோக விளக்கில் தீபம் ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.\nதீபம் ஏற்றும் விளக்கினைத் துலக்கும் நாட்கள் மற்றும் அதற்குரிய பலன்கள்\nவிளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்க வேண்டும்.\nதீபம் ஏற்றும் விளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரை குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி தனயட்சணி குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கு துலக்கினால் இவள் வெளியேறிவிடுவாள்.\nவியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி சங்கநிதியட்சணி குடியிருக்கிறாள். எனவே வெள்ளிக்கிழமை விளக்கு துலக்குவதை தவிர்க்க வேண்டும்.\nஞாயிறு அன்று துலக்க கண் நோய் நீங்கும்.\nதிங்கள் அன்று துலக்கினால் மனஅமைதி, தீர்க்கமாக முடிவு எடுக்கும் பண்புகள் வளரும்.\nவியாழன் அன்று துலக்க மனநிம்மதி கிடைக்கும்.\nசனி அன்று துலக்க வீட்டிலும் பயணத்திலும் பாதுகாப்பு. இழந்த பொருள் திரும்பக் கிடைக்கும்.\nதீபம் ஏற்றியவுடன் தீபத்தில் முப்பெரும் தேவியர் வந்து விடுவர். ஆகையால் தீபத்தின் திரியினை தூண்டிவிட்டு பிரகாசமாக்கலாம். திரியின் கசடினை தட்டி விடக்கூடாது.\nதிரியின் சுடர் பிரகாசமாக இல்லை எனில் மற்றொரு திரியை விளக்கில் இட்டு தீபம் ஏற்றி ஏற்கனவே உள்ள திரியை எடுத்து விட வேண்டும்.\nதீபத்தினை குளிர வைக்கும் (அணைக்கும் முறை)\nதீபத்தினை தானாக அணைய விடக்கூடாது. தீபத்தினை குளிர வைக்கும் போது வாயால் ஊதவோ, கைகளால் விசிறவோ கூடாது. பூக்களால் அல்லது கல்கண்டினால் தீபத்தின் சுடரினை குளிர வைக்கலாம். குச்சியைக் கொண்டு திரியை விளக்கினுள் இழுத்து எண்ணெயில் அமிழ்த்தி குளிர வைக்கலாம்.\nமேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.\nCategoriesஆன்மிகம் Tagsஅம்மன், முருகன், வ.முனீஸ்வரன்\nOne Reply to “தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை”\nபிப்ரவரி 5, 2020 அன்று, 12:49 மணி மணிக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious இந்திய உச்ச நீதிமன்றம்\nஅவலோகிதம் – யாப்பு மென்பொருள்\nதனி மரம் – சிறுகதை\nவலியின் உச்சம் – கவிதை\nநழுவும் நாடக வாழ்வில் – கவிதை\nபட்டர் பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி\nதிருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T01:29:22Z", "digest": "sha1:VJTV7T7XE4XWY6T2IUOOXGD5JDZMSJWH", "length": 22090, "nlines": 243, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "விஜயா பதிப்பகம் – Dial for Books : Reviews", "raw_content": "\nகல்வெட்டுகளில் தேவதாசி, எஸ்.சாந்தினி, விஜயா பதிப்பகம், விலை: ரூ.100. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான எஸ்.சாந்தினிபீ எழுதிய சமீபத்திய நூல். ‘இடைக்கால தென்னகக் கோயில்களில் பணிப்பெண்கள்’ என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். ஆணுக்கு நிகராக தேவரடியார்கள் பெற்ற சன்மானம், கோயில்களுக்கு அவர்கள் வழங்கிய நன்கொடைகள், அவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போரட்டம் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் இந்நூலில் விவரித்துள்ளார். தேவரடியார் முறையின் தோற்றம் தொடங்கி 1947-ல் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் […]\nவரலாறு\tஎஸ்.சாந்தினிபீ, கல்வெட்டுகளில் தேவதாசி, தமிழ் இந்து, விஜயா பதிப்பகம்\nவெல்ல நினைத்தால் வெல்லலாம், அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை தரும் நூல். வெல்ல வேண்டும் என்று நினைத்தால் வெல்லலாம் என்றாலும் அப்படி நினைப்பதற்கே நம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் மனதின், எண்ணத்தின், சொல்லின், செயலின், பழக்கத்தின் வல்லமைகளை மிக விரிவாக விளக்குகிறது. மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை. எதிலும் கவனம் செலுத்த, நம்பிக்கை கொள்ள, […]\nசுயமுன்னேற்றம்\tஅ.அமல்ராஜ், தினமணி, விஜயா பதிப்பகம், வெல்ல நினைத்தால் வெல்லலாம்\nஐயா (எ) 95 வயது குழந்தை\nஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 பிள்ளை பாடிய தந்தை தமிழ் கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, “உன் கூட்டாளியையெல்லாம் […]\nசரிதை\tஐயா (எ) 95 வயது குழந்தை, தமிழ் இந்து, வடிவரசு, விஜயா பதிப்பகம்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ், ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வ��ட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, […]\nஅனுபவங்கள்\tஐயா (எ) 95 வயது குழந்தை, தமிழ் இந்து, பிள்ளை பாடிய தந்தை தமிழ், வடிவரசு, விஜயா பதிப்பகம்\nஅகம் செய விரும்பு, நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன. நீங்கள் எந்த வருட மாடல் இளிச்சவாயர்களாக இருப்போம், யார் உங்கள் பிக் பாஸ், அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள். இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் […]\nகட்டுரைகள்\tஅகம் செய விரும்பு, தினமணி, நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம்\nகாவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்\nகாவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. சவால்களும் பொறுப்புகளும் எல்லாத் துறைகளிலுமே உண்டு என்றாலும் காவல்துறையில் அவை மிகமிக அதிகம். நிர்வாகத்திற்ன் அதிகம் தேவைப்படும் அந்தத் துறையில் இருந்து கொண்டே வாழ்வின் மற்ற எல்லா நிலைகளையும் திறம்பட நிர்வகித்து வெற்றி காண்பதற்கான வழியினை எளிய முறையில் சொல்லும் நூல். புலம்பலோ மன அழுத்தமோ இல்லாமல், பணியிடம், குடும்பம், நட்பு வட்டாரம், வெளியிடம் என்று எல்லா இடங்களிலும் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட சின்னச் சின்ன […]\nசுயமுன்னேற்றம்\tஅ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், குமுதம், விஜயா பதிப்பகம்\nநினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), ஜே.ஜி.சண்முநாதன், விஜயா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120 கோவை கங்கா மருத்துவமனையின் தலைவரான நூலாசிரியர், தனது 82 – ஆம் வயதில் மகாகவி பாரதியின் மானுடம் நேயம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவர். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மிக எளிமையாகவும், உலகிய��் சார்ந்தும் அவர் வெளிப்படுத்திய சிறந்த கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது. தேசம் அடிமைப்பட்டிருக்கும் காலத்தில்மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது அடிமைப்பட்டதின் விளைவு. ஆனால் விடுதலை […]\nஆய்வு, கட்டுரை, கவிதை, தொகுப்பு\tஜே.ஜி.சண்முநாதன், தினமணி, நினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), விஜயா பதிப்பகம்\nஅகம் செய விரும்பு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 130ரூ. பிறப்பு எனும் பெருந்தவம், யார் உங்கள் பிக்பாஸ் நிம்மதி உங்களைத் தேடுகிறது என்பது உள்பட 16 தலைப்புகளில் சிறு கட்டுரைகளாக, கவிதை நடையும் சேர்த்து சிந்தனைக்கு விருந்தளிக்கும் விதத்தில் தொகுத்து தந்து இருக்கிறார், இந்த நூலின் ஆசிரியர் நா.சங்கரராமன். ஒவ்வொரு கட்டுரையையும் விளக்க படத்துடன் ஒரு சிறு கதையையும் சொல்லி சுவை ஊட்டி இருக்கிறார். நாம் எதிர்பாராத விஷயங்கள் இந்த நூலை படிக்கும்போது தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]\nகட்டுரைகள்\tஅகம் செய விரும்பு, தினத்தந்தி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம்\nநான்காம் தடம், ரா.ஆனந்தக்குமார், விஜயா பதிப்பகம், பக். 670, விலை 600ரூ. சமகால தந்த்ர மார்க்கத்தின் உச்ச குரு என, ஓஷோவால் குறிப்பிடப்பட்டவர், ஜார்ஜ் இவானோவிட்ச் குர்ட்ஜிப். இவர், ருஷ்ய பேரரசின் ஆட்சிக்குட்பட்ட அர்மேனியாவில் பிறந்தவர். பல மார்க்கங்களை கற்றறிந்து, அதன்பின் முற்றிலும் மாறுபட்ட மெய்த்தேடலை கண்டுபிடித்தவர். அந்த ஞானத் தேடலை நுட்பமாக விவரிக்கும் பொருட்டு விழைந்தெழுந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]\nஆன்மிகம்\tதினமலர், நான்காம் தடம், ரா.ஆனந்தக்குமார், விஜயா பதிப்பகம்\nமகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. மகாத்மா காந்தியைப் பற்றி பொதுவாகச் சில விஷயங்களே தெரிந்தவர்களுக்கு, அவரது எளிமை, அன்பு, அஹிம்சை, ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, எதையும் சரியாகச் செய்யும் குணம் என்று காந்தியின் எல்லா நற்குணங்களையும் சித்திரித்துக் காட்டுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் இருநூறு. படிக்கப் படிக்க காந்திஜி மீது மதிப்பு கூடுகிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்��கத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]\nகட்டுரைகள்\tகுமுதம், மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம்\nமருக்கொழுந்து – 2 தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php", "date_download": "2021-01-25T01:14:55Z", "digest": "sha1:ZYVDNCPC2RKPN3LTUJGDVO6HIAURJ3BN", "length": 16394, "nlines": 641, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nகவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\n3. காதல்விரதம்.. (காதல் கீழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/03/25/", "date_download": "2021-01-25T02:12:57Z", "digest": "sha1:3LJZX2SMTRQG6RILCN5G3ST5RMCX46T3", "length": 4079, "nlines": 61, "source_domain": "rajavinmalargal.com", "title": "March 25, 2019 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 651 கல்லைப்போலான இருதயம்\n1 சாமுவேல் 25:37-38 பொழுது விடிந்து நாபாலின் வெறி தெளிந்தபின்பு அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள். அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப் போலானான். கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறைய பத்து நாளுக்கு பின்பு அவன் செத்தான். நாபாலின் வீட்டில் ராஜவிருந்து நடந்துமுடிந்தது. மதுபானத்தை அதிகமாக அருந்தியிருந்ததால், அன்று இரவு நாபாலிடம் அபிகாயில் எந்தக்காரியத்தையும் சொல்லவில்லை என்று பார்த்தோம். மறுநாள் காலையில், எல்லாவற்றையும் நாபாலுக்கு அவள் அறிவித்தாள். நாம் அவளுடைய காலத்துக்கு… Continue reading இதழ்: 651 கல்லைப்போலான இருதயம்\nTagged 1 சாமுவேல் 25: 37-38, அபிகாயில், நாபால், பொருளாசை, லூக்கா:12:20Leave a comment\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\nஇதழ்: 1090 உங்களை அழைத்தவர் பரிசுத்தர்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ்: 409 - கால்களை இறுகப் பற்றிக் கொள்\nமலர் 7 இதழ்: 487 சிந்திய வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/muthiah/", "date_download": "2021-01-25T01:32:14Z", "digest": "sha1:ZQVW66BTPX32KKFECTECIFBQTOBY27XV", "length": 6196, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Muthiah - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Muthiah in Indian Express Tamil", "raw_content": "\nவிஜய் சேதுபதி எதிர்ப்பாளர்களே… உங்களுக்கு சில கேள்விகள்\n800 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் சில கேள்விகளுக்கு நேர்மையாக முகம் கொடுக்க வேண்டும்.\nமுத்தையா இயக்கத்தில் சிம்பு : படம்தான் எப்போ வரும்னு தெரியல\nவெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, புது இயக்குநர் நாரதன் இயக்கத்தில் முப்தி ரீமேக், தொட்டி ஜெயா 2, ஹரி இயக்கத்தில்ஒரு படம் என நீண்ண்ண்ட பட்டியலே உள்ளது.\nகொடி வீரன் – விமர்சனம்\nவேறு வேறு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசம் தான் ‘கொடி வீரன்’.\nசசிகுமார் நடிப்பில் ‘கொடி வீரன்’ படத்தின் டிரெய்லர்\nசசிகுமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, தங்கையாக சனுஷா நடித்துள்ளார். பூர்ணா, வில்லியாக நடித்துள்ளார்.\nடிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’\nசசிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கொடி வீரன்’, டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணி���ள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:24:19Z", "digest": "sha1:AZXMDKHGJVX4PDRFMZBX3RCMIGTR66V7", "length": 3801, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:ஐதராக்சி அமிலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: ஐதராக்சி அமிலம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆல்பா ஐதராக்சி அமிலங்கள்‎ (9 பக்.)\n► பீட்டா ஐதராக்சி அமிலங்கள்‎ (5 பக்.)\n► பீனாலிக் அமிலங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n\"ஐதராக்சி அமிலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-24T23:56:46Z", "digest": "sha1:JZD45N72ZX7LF3PVTQCYSOA7PCSHPSTE", "length": 9357, "nlines": 154, "source_domain": "agriwiki.in", "title": "மாடுகளுக்கான அடர் தீவனமுறை | Agriwiki", "raw_content": "\nமாட்டுத் தீவனம் (அடர் தீவனம்)\nமாட்டு தீவனம் (அடர்) தேதி: 21.5.18\nபல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு…\nஇந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்த��ப் பார்த்து நல்ல பலன் கிடைத்தது அதைத்தான் இங்கு உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்…\nமாட்டுத் தீவனம் (அடர் தீவனம்)\n(1000 கி – 1 ton அளவிற்கானது, உங்கள் தேவையை பொறுத்து கீழுள்ள சதவிகித முறையில்\nகலந்து கொள்ளலாம்… அளவுகள் மிகத்துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு சில கிலோக்கள் கூடுதலாக இருக்கலாம், தவறில்லை…)\nகடலை புண்ணாக்கு: 23% (230 கி)\nமக்காச்சோளம்: 15% (150 கி)\nநெல்தவிடு: 20% (200 கி)\nநாட்டுகம்பு: 10% (100 கி)\nதேங்காய் புண்ணாக்கு: 10% (100 கி)\nதுவரம் பொட்டு: 10% (100 கி)\nபொட்டு கடலை உதிரி: 10% (100 கி)\nகல் உப்பு: 1% (10 கி)\nநாட்டு சர்க்கரை: 1% (10 கி)\n(புண்ணாக்குகள் மரச்செக்கு புண்ணாக்காக இருக்க வேண்டும், அதில் தான் எண்ணெய் சத்து மிகுதியாக இருக்கும்…)\nமேலுள்ள தீவன முறையானது நல்ல பால் உற்பத்தியையும் மற்றும் மாட்டுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்…\nஆரம்பத்தில் மேலுள்ள அளவில் முதலில் நாட்டு கம்பிற்கு பதிலாக பருத்திக் கொட்டை சேர்த்திருந்தேன், பருத்திகொட்டை பொதுவாக பிடி ரகம் – மலட்டு பருத்திக் கொட்டையாக இருந்ததால் அது மாட்டிற்கும் மலட்டுத் தன்மையை தந்துவிடும், அதன் பாலை பருகும் குழந்தைகள்/பெரியவர்கள் அனைவருக்கும் மலட்டுத் தன்மையை தந்துவிடும் என்பதால் அதை தவிர்த்து நாட்டுக் கம்பு சேர்த்தேன்… அதேபோல் கோதுமை தவிடு இருந்தது, அது விலை மிக அதிகமாக இருந்ததால் அதை தவிர்த்து நெல் தவிடின் அளவைக் கூட்டிக் கொண்டேன்… இது போல உங்கள் தேவையை பொறுத்து சில மாற்றங்களையும் செய்து கொள்ளுங்கள்… நன்றி\nநான் 2018 ல் கலந்த தீவன அளவின் ஒரு மாதிரியை செலவுடன் கீழே கொடுத்துள்ளேன்…\nமாட்டு தீவனம் (அடர்) தேதி: 21.5.18\n#அரைவு கூலி = 360ரூ\n#அரைவு கூலி = 360ரூ\nபொட்டு கடலை உதிரி மாவு(15%)\nஆட்டோ வாடகை = 1400ரூ\nமொத்தம் = 28515 ரூபாய்\n(1115 கிலோ தயாரிக்க ஆன செலவு)\n(ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடங்களில் வாங்கப்பட்டது, என்பதால்… நீங்கள் உங்களின் அருகில் விலை குறைவாக கிடைக்கும் இயற்கையான தீவனப் பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளுங்கள்…\nமற்ற தீவனங்களை விட இந்த முறையில் தீவனம் தயாரித்தால், குறைந்த தீவனத்தை மாடுகளுக்கு தந்தாலே பால் உற்பத்தி நன்றாக இருக்கும்…)\nஇயற்கை விளை பொருட்களையே வாங்குவோம்…\nPrevious post: நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை\nNext post: புறக்கடை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு.\nவடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்\nயூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை\nஇயற்கை களைக் கொல்லி தயாரித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/tasmac-shop-open-issue-tiruchirappalli", "date_download": "2021-01-25T01:40:29Z", "digest": "sha1:JY2DFWTGK5YBSIFUTA23JVB46NW652Q3", "length": 10455, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "டாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி மீது அவதூறு பரப்பிய கட்சி நிர்வாகிகள் கைது | nakkheeran", "raw_content": "\nடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி மீது அவதூறு பரப்பிய கட்சி நிர்வாகிகள் கைது\nகரோனோ வைரஸ் பிரச்சனையில உலகமே ஊரடங்கை அமலபடுத்தி மக்களை தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தினர். இநத நிலையில ஊரடங்கு முடியும் முன்பே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம சென்றதால், மதுக்கடைகளை திறக்க மீண்டும் அனுமதி கொடுத்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பையும் நீதிபதிகளையும் அவதூறு பரப்பியவர்களை திருச்சியில போலிசார் கைது செய்துள்ளனர்.\nதிருச்சி தில்லைநகரில் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவர் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்ததன் காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக கே.கே.நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக்பாட்ஷா அகில இந்திய முஸ்லீம் லீக் என்ற கட்சியைச் சேர்ந்தவர். கட்சியின் செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் இந்த பதிவுகளை பலருக்கு அனுப்பியதன் அடிப்படையில் அவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபள்ளிகள் திறப்பு - சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்..\nவிடுதி மாணவ மாணவிகளுக்கு வாய்மொழி உத்தரவு\nதாய் வீட்டிற்கு வந்ததுபோல் இருக்கு... திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் வெடி வெடித்து கொண்டாட்டம்\nதீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூபாய் 466 கோடிக்கு மதுவிற்பனை\n\"திட்டங்களை நிறைவேற்றுவதில் எஸ்.பி.வேலுமணி கில்லாடி\" -எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்\n ஆனால் தமிழின் பெருமையை உணர்ந்தவன்\nதமிழக அரசின் அரசாணை சமூகநீதிக்கு எதிரானது\n2021 சட்டசபை தேர்தல் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கியது மஜக தலைமை செயற்குழு\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\nசசி வரவேற்பு... பரபரக்கும் அ.ம.மு.க\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு - காவல்துறையிடம் புகார்\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/18/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-25T01:03:31Z", "digest": "sha1:W2ZFXAKIZ7XIKLYL74DVYWG6SMKAJRKD", "length": 8951, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "கொழும்பில் குறிபார்த்து சுடும் வல்லமை கொண்ட சீனப்பிரஜை கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொழும்பில் குறிபார்த்து சுடும் வல்லமை கொண்ட சீனப்பிரஜை கைது-\nகுறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nநி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்பிட்ட சீனர் தெரிவித்திருந்தார். எனினும், அவர் சீன சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கைது செய்யப்பட்டபோது, இவரது சுற்றுலா நுழைவிசைவு காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர், சூட்டுப் பயிற்சி பெற்றவர் என்றும், முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கும் மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட சீனர், ஜனாதிபதி இல்லம், அலரிமாளிகை, மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளார்.\nநி மா சி ரென்னின் மனைவி, சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சீனர், தென்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுடன் கிரமமான தொடர்பில் இருந்துள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருந்ததற்கான நோக்கத்தை கண்டறிவதற்கு விசாரணையாளர்கள் முயற்சிக்கின்றனர்.\nஅத்துடன், இவருடன் தொடர்பில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கைது செய்யப்��ட்ட சீனர், நுழைவிசைவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நாளை நாடுகடத்தப்படவுள்ளார். இவர் தற்போது, மீரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇவர் சதித் திட்டங்கள் எதனுடனும் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து, நாடு கடத்தப்பட்ட பின்னரும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிப்பதாக ஊடகச் செய்திகள் மேலும் கூறுகின்றன.\n« சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் – நூல் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு) புதிய பயங்கரவாத சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://whatstubes.com/?p=2074", "date_download": "2021-01-25T00:01:27Z", "digest": "sha1:IPMO2Z7RWT4HSI6OQO5REVB24LZRIN5S", "length": 14598, "nlines": 138, "source_domain": "whatstubes.com", "title": "உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா?", "raw_content": "\nநடிகை ரம்யா பாண்டியனுக்கும் சோம் சேகருக்கும் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல் அவரது தம்பி கூறிய தகவல்\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. சீறியெழுந்த வனிதா\nகேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nஇரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்.. இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா\nபிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா\nபிரபல தொகுப்பாளினியின் கருவை கலைத்த ஹேம்நாத்; சித்ரா வழக்கில் அடுத்தடுத்து வெளியே வரும் திடுக்கிடும் தகவல்\nபிக்பாஸ் லாஸ்லியாவுடன் குக் வித் கோமாளி பிரபலம் நடித்த படம்.. அழகிய ஜோடியின் வீடியோவை பாருங்க\nஆரி கமலின் கைக்கூலி.. பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும் சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு\nHome/Cinema News/உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை..இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\n��ே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் தான் இரட்டை கொமடியர்கள் சகாதேவன் மகாதேவன்.\nமிகவும் குறுகிய காலத்தில் புகழ் அடைந்தது போலவே, இவர்களது உடல் எடையும் குறுகிய காலத்தில் கூடிக்கொண்டே சென்றதால் கடும் அவதியை மேற்கொண்டனர்.\nஆம் இவர்கள் இருவரது உடல் எடை மரபு ரீதியானது என்று மருத்துரவ்கள் கூறியதால் பின்னர் உடல் எடையைக் குறைக்கமுடியவில்லை. பின்பு உறவுக்கார பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.\nஆனால் மூத்தவர் சகாதேவனின் உடல் எடை மிகவும் அதிகமானதால் நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உடல் பயங்கரமாக வீங்கி மரணமடைந்தார்.\nஇந்நிலையில் அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனுக்கும் உடல் எடை கூடியதோடு, சர்க்கரை நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.\nஆனால் நாளடைவில் காலில் புண் வர ஆரம்பித்தது மட்டுமின்றி சீல் வைத்து மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு கதறித் துடித்தார். பின்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவரது வலது காலை அகற்றினர். அவ்வாறு அகற்றிய போது மருத்துவமனை செவிலியர் கூட அவரது பக்கத்தில் வரவில்லையாம். அதன் பின்பு இரண்டே நாட்களில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார் மகாதேவன்.\nபல படங்கள் நடித்த மகாதேவன் இறந்த போது திரையுலகினர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஓரிரு நடிகர்களே வந்ததாக கூறப்படுகின்றது.\nமறைந்த மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி (16) என்ற மகளும் உள்ளனர். அப்பா போலவே உருவமும் முகமும் இருப்பதால் அன்பரசியும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..\nநடிகை ரம்யா பாண்டியனுக்கும் சோம் சேகருக்கும் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல் அவரது தம்பி கூறிய தகவல்\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. சீறியெழுந்த வனிதா\nகேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா\nதிருப்பாச்சி விஜய் தங்கச்��ியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. சீறியெழுந்த வனிதா\nகேஜிஎஃப்(KGF) 2 படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா கன்னட சினிமாவின் நம்பர் 1 ஸ்டார்னா சும்மாவா\nதிருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nமறைந்த நடிகை சித்ரா தனது வாட்ஸப்பில் வைத்திருக்கும் DP என்ன தெரியுமா- இதோ பாருங்க, கலங்க வைக்கும் புகைப்படம்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nரெட் கார்டு கொடுத்து பாலா வெளியேற்றப்படுகிறாரா காரணம் இதுதானா\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/category/virudhunagar-news/", "date_download": "2021-01-25T00:10:29Z", "digest": "sha1:R6QCFWYH44EOXS52MUB5DWY4I6AN3PQR", "length": 27240, "nlines": 137, "source_domain": "virudhunagar.info", "title": "Virudhunagar News | Virudhunagar.info", "raw_content": "\nவனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி\nசிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி\nமாநில அளவிலான அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 போட்டி\nவிருதுநகரில் ���ெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nவிருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nவிருதுநகர் : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மத்திய, மாநில அரசுகளின் ஆணை படி ஜன. 18 முதல் பிப். 17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம் இணைந்து பெண்கள் பங்கேற்கும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்தார். எஸ்.பி.,பெருமாள் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனமும் ஊர்வலத்தில் பங்கேற்றது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி எம்.ஜி.ஆர்., சிலையில் முடிந்தது. துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், முருகன், போக்குவரத்து கழக துணை மேலாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் : சாலை…\n21.01.2021 விருதுநகர் மாவட்டம் 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs\nநான்கு வழிச்சாலையில் விபத்து பகுதிகள் ஆய்வு\nவிருதுநகர் : விருதுநகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நான்கு வழிச்சாலையின் விபத்து பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜன.18 முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இளங்கோ, மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் பூரணலதா, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துணை திட்ட மேலாளர் சிவபெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் விபத்து பகுதிகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலக சந்திப்புகளில் நடை பாதையில் எச்சரிக்கை கோடுகள் வரையவும், சென்டர் மீடியன்களை 3 அடிக்கு உயர்த்தவும், கணபதிமில் சந��திப்பில் சர்வீஸ் ரோடு, ஹைமாஸ் விளக்குகள், வடமலைக்குறிச்சிஆற்று பாலத்தின் இருபுறமும் கூடுதல் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nபள்ளி வகுப்பறையே எங்கள் சொர்க்கம்\nபட்டாம்பூச்சியாக பறக்க வேண்டிய மாணவர்கள் உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றால் பள்ளிக்கு செல்லாமல் ஊரடங்கு பெயரில் 10 மாதங்களுக்கும் மேல் வீட்டில் முடங்கினர். பெயரளவில் ஆன்லைன் வகுப்புகள், சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்க முடியாத நிலையில் வாட்ஸ் ஆப், வீடியோ என ஆசிரியர்கள் முகம் காணாமல் கல்வி கற்றனர். ஒரு வழியாக 10, பிளஸ் 2 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் பள்ளியை நோக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர். விருதுநகரில் 388 பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர் வருகை இருந்தது. கொரோனா தாக்கத்தில் மீண்டு(ம்) வந்த மாணவர், ஆசிரியர்கள் முதல் நாள் அனுபவம் குறித்து…\nமாண்பை பறைசாற்றும் பொங்கல்; பெருமிதம் கொள்ளும் பெண்கள்\nதமிழர்கள் பல விழாக்களை கொண்டாடினாலும் தை முதல் நாளன்று கொண்டாடப்படும் பொங்கல் தான் பாரம்பரியம் மிக்கது. இது மாண்பை பறைசாற்றும் பண்பாட்டு விழாவாகும். நன்றி செலுத்துவது, உழைப்பை அங்கீகரிப்பது போன்ற பல உயரிய நோக்கங்களை கொண்டா விழா தான் பொங்கல் திருநாள். மார்கழி கடைசி நாளில் போகி கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டை புது பொலிவோடு மாற்றுவர். பிற்காலத்தில் இந்த விஷயம் மருவி பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதும் சேர்ந்து விட்டது. தை முதல் நாளில் அதிகாலையில் குளித்து சூரிய பகவானை வணங்கி வாசலில் கோலமிட்டு புதுப்பானை வைத்து புது அரிசியிட்டு பொங்க வைப்பர். தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில்…\nஇரண்டாவது நாளில் 153 பேருக்கு தடுப்பூசி\nவிருதுநகர் : விருதுநகரில் ஏழு மையங்களில் இரண்டாவது நாளாக 153 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகள், திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட ஏழு மையங்களில் நேற்று 27 பேர், சிவகா���ி அரசு மருத்துவமனை, குன்னுார், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனை ஆகிய மையங்களில் 126 பேர் என மொத்தம் 153 பேர் என இரண்டு நாள் முகாமில் மொத்தம் 333 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கன்னிச்சேரி புதுார், மல்லாங்கிணர், நரிக்குடி, சிவகாசி வட்டாரத்தில் தலா ஒரு தடுப்பூசி மையங்கள் துவங்கப்படவுள்ளது.\nஎம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா…\nசிவகாசி : சிவகாசியில் எம்.ஜி.ஆர்., 104 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரின் உருவ படங்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். சிவகாசி காரனேசன் காலனியில் கொடியேற்றினார். நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நிர்வாகிகள் கதிரவன், விஜய் ஆனந்த் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை: அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் யோகவாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலர் சங்கரலிங்கம், அவை தலைவர் அசோக் வேல்சாமி, முன்னாள் ஒன்றிய செயலர் கொப்பையா ராஜ், நிர்வாகிகள் மோகன்வேல் பங்கேற்றனர். காரியாபட்டி: ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், முருகன், நகர செயலாளர் விஜயன் பங்கேற்றனர். நரிக்குடி வீரசோழனில் ஒன்றிய துணை தலைவர்…\nமருத்துவ கல்லூரி கட்டுமானம் துரிதம்; தேர்தல் அறிவிப்புக்குமுன் திறக்க ஏற்பாடு\nவிருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணிதுரிதமாக நடத்தும்படி பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மருத்துவ கல்லுாரி திறப்பு விழா, பல் மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா என இரண்டு விழாக்களையும் பிப்.,12ல் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கரில் ரூ. 120 கோடி மதிப்பில் அமைய உள்ளஅரசு மருத்துவ கல்லுாரி, நிர்வாக அலுவலகம், டீன் குடியிருப்பு, மாணவர் விடுதி மற்றும் ரூ.57 கோடி மதிப்பில் தலைமை அலுவலகம் கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை (மருத்துவம்) துரிதமாக மேற்கொள்கிறது. 2021 மார்ச் 31க்குள் திறப்பு விழா காண முட���வு செய்யப்பட்ட நிலையில் மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரத்திற்குள் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதற்குள் மருத்துவ கல்லுாரியை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்துகட்டுமானப்பணியை கலெக்டர் கண்ணன்…\nஓட்டுக்காக ராகுல் வரவில்லை: எம்.பி., பேட்டி\nவிருதுநகர் : விருதுநகரில் எம்.பி.,மாணிக்கம் தாகூர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அழைப்பின் பேரில் தான் ராகுல் கலந்து கொண்டார். ஓட்டுக்காக வரவில்லை. அமைச்சர் உதயகுமாருக்கு தமிழர், விவசாயிகள் குறித்து தெரியாது. காமெடி நடிகர் வடிவேல் இடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிடித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்.மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நெல், மக்காச்சோளம் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சிவகாசியில் ரயில்வே மேம்பால பணி அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.\n7 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்: இன்று துவக்கம்\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்குகிறது.மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் என 9720 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் விருதுநகர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை , திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி, ராஜபாளையம்அரசு மருத்துவமனைகள், எம்.புதுப்பட்டி, குன்னுார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று துவக்கப்படுகிறது.விருதுநகர் அரசு மருத்துவமனையில் காலை 10:30 மணிக்கு கலெக்டர் கண்ணன் தலைமையில் முகாம் துவக்கப்படுகிறது.தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை மருந்து கோடவுனிலிருந்துகோவிஷீல்டு தடுப்பூசி பெட்டகம் விருதுநகர் மருந்து கோடவுனுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கோடவுனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nமுயற்சி மட்டுமே முடியாததையும் முயற்சித்து முடிய வைக்கவும் முதல் தோல்வி தோல்வியல்ல வெற்றியின் முதல் படிக்கட்டு\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nமொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு\nசென்னை: இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineinfotv.com/2016/04/nithin-sathya-in-upcoming-film-pandiyanoda-gallatta-thaangala/", "date_download": "2021-01-24T23:58:45Z", "digest": "sha1:DC5RXXL6KAMDTB3O7DCES3G5HABLTT4T", "length": 7974, "nlines": 114, "source_domain": "cineinfotv.com", "title": "Nithin Sathya in upcoming film “PANDIYANODA GALLATTA THAANGALA”", "raw_content": "\n‘புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். ஆனால், பல மாதங்களாக பணத்திற்கு திண்டாடி வரும் அவர்களால் வாடகை பணத்தை செலுத்த இயலவில்லை. பலமுறை, பல வழிகளில் பணத்தை வசூலிக்க முயற்ச்சித்த குடியிருப்பின் உரிமையாளர்க்கு தோல்வி தான் மிச்சம்.\n“இனி என�� வழி இவர்களுக்கு சரி படாது; நமது காவலாளியின் வழி தான் இவர்களுக்கு பொருந்தும்” என எண்ணி, பணம் வசூலிக்கும் பொறுப்பை தனது காவலாளியிடம் ஒப்படைக்கிறார் குடியிருப்பின் உரிமையாளர். காவலாளியின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன மூன்று நண்பர்களும், அவனை சமாளிக்க, திட்டமிட்டு அவனுக்கு மது விருந்து அளித்தனர். போதை தலைக்கேறிய காவலாளியோ, கால் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான்.\n“இந்த மூவரும் தான் என் சாவிற்கு காரணம்” என்று கருதி காவளியின் ஆவி அவர்களுக்கு தொடர்ந்து கொடைச்சல் கொடுத்து வந்தது. ஆவியிடம் இருந்து தப்பிக்க, பேய்கள் காப்பகம் நடத்திவரும் ‘பக்கிரிசாமியை’ நாடினர் மூவரும். ஆனால் காவலாளியின் ஆவியோ, காப்பகத்தில் இருந்த மற்ற ஆவிகளை விடுதலை செய்து, ஒன்றுகூடி, அவர்களுக்கு மேலும் தொல்லைகளை கொடுத்தன.\nஇந்த ஆவிகளின் பிடியில் இருந்து மூவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதே ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைபடத்தின் கரு.\n‘விகோசியா மீடியா நிறுவனம்’ வெளியிடும் இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். மேலும் சுரேஷின் ஒளிப்பதிவும் , சுகுமாரின் இசையும் படத்திற்கு கூடுதல் திகில் ஊட்டும் என எதிர்ப்பார்க்க படுகிறது. ‘நிதின்சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் சிங்கம்புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/07/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T02:07:13Z", "digest": "sha1:GQ53BRG7GCVXKW36A5QQFOYU3SX4CE55", "length": 77885, "nlines": 156, "source_domain": "solvanam.com", "title": "சிந்தனைச்சோதனைகள் – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 16, 2014 No Comments\nஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.\nஒரு ரயில் தடம். அதில் உருண்டோடி வந்து கொண்டிருக்கிறது ஒரு டிராலி வண்டி. வண்டியில் ஓட்டுனர் யாரும் இல்லை, பயணிகளும் இல்லை. அது பாட்டுக்கு எப்படியோ ப்ரேக் கழண்டு போய் ஓடி வந்து கொண்டு இருக்கிறது. அருகிலிருக்கும் கட்டுப்பாட்டு அறையில் தனியாக பணி புரியும் நீங்கள் இதைப்பார்த்து விடுகிறீர்கள். இது என்ன ரகளை இதை நிறுத்தியாக வேண்டுமே என்று நீங்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது, வண்டி ஓடி வந்து கொண்டிருக்கும் பாதையில் காது கேட்காத ஐந்து பேர் அதே திசையில் நடந்து போய் கொண்டிருப்பதையும் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏதாவது செய்து தொலைக்காவிட்டால், வண்டி இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்கள் மீது மோதி அந்த ஐவரையும் கொல்லப்போவது உறுதி.\nநல்ல வேளையாக உங்களிடம் அந்த வண்டியின் ரயில் தடப்பாதையை மாற்றி விடும் ஒரு லீவர் (Lever) அல்லது ஸ்விட்ச் இருக்கிறது. அப்பாடா என்று ஒரு பெருமூச்சுடன் அதை தட்டிவிடப்போகும்போது அந்த மாற்றுப்பாதையில் காது கேட்காத ஒரே ஒரு மனிதர் நடந்து போய்க்கொண்டிருப்பதை பார்க்கிறீர்கள். எனவே ஸ்விட்ச்சை தட்டினால் வண்டி மாற்றுப்பாதைக்கு திரும்பி ஓடும்போது அந்த ஒருவர் கொல்லப்படுவது நிச்சயம். ஒரு சில வினாடிகளுக்குள் நீங்கள் முடிவு எடுத்து செயல்பட்டாக வேண்டும். வண்டியின் பாதையை மாற்றி விடுவீர்களா மாட்டீர்களா\nஇந்தக்கேள்வியை உலகின் பல பகுதிகளில் பல்வேறு பின்னணிகள் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பதில்சொன்ன எல்லோரும் (சுமார் தொண்ணூறு சதவீதத்தினர்), நிச்சயம் ஸ்விட்ச்சை தட்டுவேன், ஐந்து பேருக்கு பதில் ஒருவர் கொல்லப்படுவது மேல் என்றே பதில் அளித்திருக்கிறார்கள்.\n1967 வாக்கில் அருகிலுள்ள படத்தில் காணப்படும் பிலிபா ஃபுட் (Philippa Foot) உருவாக்கிய இந்தக்கதையில் சிறிய மாறுபாடுகளை ஏற்படுத்தி கேள்வியை திரும்ப கேட்பது சுலபம். இந்தவகையில், ஸ்விட்ச்சை தட்டி பாதையை மாற்றி ஒருவரை பலி கொடுக்கும் வாய்ப்பை எடுத்துவிட்டு, அதற்கு பதில் அந்த வண்டிக்கும் நடந்து போய் கொண்டிருக்கும் ஐவருக்கும் இடையே உள்ள ஒரு பாலத்தில் நீங்கள் நின்று இதைப்பார்த்துக்கொண்டு இருப்பதாக கொள்வோம். இப்போது வண்டியை நிறுத்தி அந்த ஐவரையும் காப்பாற்ற உங்களுக்கு இருக்கும் ஒரே வழி பாலத்தின் மேல் உட்கார்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு குண்டு மனிதரை பிடித்து அந்த வண்டியின் பாதையில் தள்ளி விடுவதுதான். அவர் பாலத்தில் இருந்து உங்களால் தள்ளி விடப்பட்டு அந்த ரயில் பாதையில் விழும்போது வண்டியால் இடித்துக்கொல்லப்படுவார். ஆனால் அந்த நிகழ்வே ஒரு தடையாக மாறி அந்த வண்டியை மேலே ஓட விடாமல் நிறுத்தி முன்னால் போய் கொண்டு இருக்கும் ஐவரையும் காப்பாற்றிவிடும். நீங்கள் அந்த மனிதரைப்பிடித்து வண்டியின் பாதையில் தள்ளி விடுவீர்களா\nகேள்வி இப்படி மாறும்போது பெரும்பாலோருக்கு தயக்கம் வந்து விடுகிறது. பதிலளிப்பவர்கள் ஆணோ பெண்ணோ, வயதானவர்களோ வயது குறைந்தவர்களோ, பணக்காரர்களோ ஏழைகளோ, படித்தவர்களோ படிக்காதவர்களோ, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ இல்லாதவர்களோ, அமெரிக்காவில் வாழ்பவர்களோ ஆப்பிரிக்க பழங்குடியினரோ, எல்லோரும் பொதுவாக பாலத்தில் உட்கார்ந்து இருப்பவரை பிடித்து தள்ள மாட்டேன் என்றுதான் சொல்கிறார்கள். வெறும் லாஜிக்கை மட்டும் கொண்டு யோசித்தால், இரு நிலைமைகளிலும் ஒருவரைக்கொன்று ஐவரை காப்பாற்றுகிறோம். அப்படி இருக்கும்போது இந்த மன மாற்றம் ஏன் ஆய்வில் பங்குகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தவர்களிடம் ஏன் இந்த மனமாற்றம் என்று கேட்டால் பெரும்பாலருக்கு ஏன் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த விடைகளில் அவர்களுக்கு சந்தேகமோ மனத்தடுமாற்றமோ ஏதும் இல்லை. தத்துவ நிபுணர்கள் முதல் கதையில் ஐந்து பேரோ அல்லது ஒருவரோ கொல்லப்படுவது நிச்சயம் என்பதுதான் காரணம் என்கிறார்கள். இரண்டாவது கதையில், பாலத்தின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மனிதருக்கும் நிகழப்போகும் விபத்துக்கும் எந்த சம்பந்தமும் முதலில் இல்லை. நீங்கள் பிடித்து தள்ளும்போதுதான் அந்த தொடர்பு வருகிறது. எனவே ஐந்து பேரை காப்பாற்றுவோம் என்றாலும் விபத்துக்கு தொடர்பில்லாத ஒருவரை அதற்காக பலி கொடுப்பது சரியல்ல என்று பொதுவாக எல்லோரும் நினைப்பதாக தெரிகிறது.\nஇது ஏதோ கவைக்கு உதவாத கதை என்று நினைக்க வேண்டாம். நிஜ வாழ்வில் பலமுறை பல விதங்களில் இந்தக்கேள்வி தலையை காட்டும் வழக்கம் உண்டு. உதாரணமாக அமெரிக்கா ஜப்பானின் மீது அணு குண்டை வீசியபோது அதற்கு சொல்லப்பட்ட காரணம் அப்படி ஒரிரு ஜப்பானிய ஊர்களை அழிப்பதன் மூலம் மதம் பிடித்து அலைந்த ஜப்பானை ஒடுக்கி உலகையே காப்பது என்பதுதான். அந்த வாதம் சரியா தவறா என்று இங்கே விவாதிக்க வரவில்லை. இந்த சிந்தனைச்சோதனைக்கும் உலகில் நிகழும் மிகப்பெரிய சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன். அந்த அணு குண்டு வீச்சு ட்ராலியை மாற்றுப்பாதைக்கு அனுப்புவதற்கு சமமாக சொல்லப்பட்டது. அதே குண்டை ஜப்பானுக்கு பதில் இரண்டாம் உலகப்போருக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத இன்னொரு நாட்டின் மீது வீசி, ஜப்பானுக்கு பயத்தை உண்டாக்கி போரை நிறுத்த முயல்வது பாலத்தின் மீது வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் மனிதரை தள்ளி விடுவதற்குச்சமம். முடிவு ஒரே விதமாய் அமைந்தாலும் அதை எப்படி சென்றடைகிறோம் என்பதும் முக்கியம் என்ற கொள்கையை இது வலியுறுத்துகிறது. இன்னொரு உதாரணம் இதயமாற்று, சிறுநீரகமாற்று (இன்னும் உங்களுக்கு பிடித்த மூன்று பாகங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்) அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் உள்ள ஐந்து நோயாளிகளைக்காப்பாற்ற நல்ல உடல் நிலையில் இருக்கும் ஒருவரைக்கொன்று அவரது உடல் பாகங்களை பொருத்தி ஐந்து நோயாளிகளை பிழைக்க வைப்பது நியாயமா இதனால்தான் அந்த காலத்தில் வந்த நாயகன் படத்து “நாலு பேருக்கு நல்லது செஞ்சா, அதற்காக செய்யற எந்த காரியமும் நல்லதுதான்” வசனத்தை எல்லா சமயங்களிலும் ஒப்புக்கொள்ள முடிவதில்லை.\nஇந்த ட்ராலி கதையை இன்னும் பலவிதங்களில் மாற்றலாம். ஐந்து பேருக்கு பதில் இருவரையோ அல்லது ஒரே ஒருவரையோ அந்த முதல் பாதையில் நடக்க வைக்கலாம். வளர்ந்த ஆண்களுக்கு பதில் பெண்களையோ குழந்தைகளையோ ஒரு பாதையில் மட்டுமோ அல்லது இரு பாதைகளிலுமோ மாற்றலாம். சூழ்நிலைகளை மாற்றும்போது. கிடைக்கும் பதில்கள் மாறினாலும், பதில் சொல்பவர்கள் எடுக்கும் முடிவின் விகிதாசாரம் எல்லா நாட்டு, மதத்து, இன, மொழி, வயது மக்களிடையேயும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்த ஒற்றுமையை சுட்டிக்காட்டி, மனித சமூகத்திற்கு தர்மத்தை போதிக்க மதங்களோ, கடவுள் கண்ணைக்குத்தும் பயமோ அவசியம் இல்லை, நமக்குள் எது நியாயம் என்கிற தெளிவு இயற்க்கையாகவே இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் முன் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே இந்த கதையைச்சொல்லி உங்களுக்கு கிடைக்கும் பதில்களை நீங்கள் அட்டவனைப்படுத்தி பார்க்கலாம்.\nஹைன்ஸ் ஒரு சாதாரணத்தொழிலாளி. வருடம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறான். அவன் மனைவிக்கு ஒரு வினோதமான புற்றுநோய். மிகவும் அவதிப்படுகிறாள். ஒன்றும் செய்யாவிட்டால் இரண்டு மாதங்களில் இறப்பது உறுதி என்கிறார் டாக்டர். ஊர் உலகம் பூராவும் தேடியதில் திருமதி ஹைன்ஸ்ஸை முற்றிலும் குணப்படுத்தவல்ல புதிய மருந்தொன்று இருப்பது தெரிய வருகிறது. மருந்தின் விலையோ பத்து லட்சம். ஹைன்ஸ் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\n1. மருந்தின் விலை அவ்வளவு அதிகமாகவும் ஹைன்ஸின் சம்பளம் அவ்வளவு குறைவாகவும் இருப்பது கடவுள் விதித்த விதி. எனவே திருமதி ஹைன்ஸை சாக விட வேண்டியதுதான். முடிந்த அளவு அவள் உயிரோடு இருக்கும் வரை சிரமப்படாமல் மட்டும் ஹைன்ஸ் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n2. தினமும் மருந்து கம்பெனியிடம் விலையை குறைக்கச்சொல்லி மன்றாட வேண்டும்.\n3. பாங்கிலிருந்து கடன் வாங்கி மருந்தை வாங்க வேண்டும்.\n4. மனைவிக்கு உயிராபத்து என்ற நிலையில் அந்த மருந்தை பெற ஹைன்ஸுக்கு வேண்டிய உரிமை இருக்கிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் மருந்து கம்பெனியின் கதவை உடைத்து உள்ளே சென்று மருந்தை திருடிக்கொண்டு வந்து விட வேண்டும். பின்னால் சிறை தண்டனை கிடைத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n5. திருட வேண்டியதுதான். அதற்கப்புறம் சிறை தண்டனையாவது, ஒன்றாவது தப்பித்து எங்காவது ஓடி விட வேண்டும்.\n6. இந்த வழிகள் எதுவும் சரியில்லை. வேறு ஏதாவது வழி ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும��\nலாரன்ஸ் கோல்பெர்க் என்ற அமெரிக்கர் கேட்ட இந்த கேள்விக்கு உங்கள் விடை ஒன்றிலிருந்து ஐந்தை நோக்கி வரவர நீங்கள் சம்பிரதாயமான தார்மீக சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சட்டத்தை மதிக்காமல் நாம் எல்லோரும் நம் இஷ்டத்திற்கு எப்போதும் நடப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல என்றாலும், குழந்தைப்பருவத்திலிருந்து முதியவர்களாக வளரும்போது நாம் ஒன்றுக்குப்பின் ஒன்றாக, விதிகளை மதிப்பது, அடுத்தவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது, ஊரோடு ஒத்து வாழ்வது, சட்டங்களை எதிர்க்க வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் மனிதகௌரவத்தை மதித்து நடப்பது போன்ற நிலைகளை மனதளவில் வளர்ந்தடைகிறோம் என்பது கோல்பெர்கின் கருத்து.\nசூழ்நிலையை கொஞ்சம் மாற்றி மருந்து தேவைப்படுவது ஆளை சாகடிக்கும் புற்றுநோய்க்கு அல்ல, அவருக்கு அடிக்கடி வரும் தலைவலியை போக்குவதற்கு என்றால் அதையும் தாண்டி திருமதி ஹைன்ஸ்சுக்கு வியாதி ஒன்றும் இல்லை. இந்த புதிய மருந்து அவரை சாதாரண மூடில் இருந்து ஒரு நல்ல குஷி மூடிற்க்கு மாற்றி வைத்திருக்கும் என்றால் அதையும் தாண்டி திருமதி ஹைன்ஸ்சுக்கு வியாதி ஒன்றும் இல்லை. இந்த புதிய மருந்து அவரை சாதாரண மூடில் இருந்து ஒரு நல்ல குஷி மூடிற்க்கு மாற்றி வைத்திருக்கும் என்றால் நீங்கள், “இதென்ன கேள்வி அத்யாவசிய தேவைகளுக்கும் பொழுதுப்போக்கு தேவைகளுக்கும் வித்யாசம் இல்லையா”, என்று கேட்கலாம். உதாரணமாக பசியை போக்க ஒரு ஏழை சாப்பாடு திருடுவதை சுலபமாக மன்னிக்கலாம் ஆனால் பணம் உள்ள ஒருவர் தன்னிடம் நாலு கார்கள் இருக்கும்போது இன்னொரு காரை நூறு கார் வைத்திருக்கும் இன்னொரு அதிபணக்காரரிடமிருந்து திருடினால் கூட மன்னிக்க முடியாது என்பதல்லவா உலக நியதி”, என்று கேட்கலாம். உதாரணமாக பசியை போக்க ஒரு ஏழை சாப்பாடு திருடுவதை சுலபமாக மன்னிக்கலாம் ஆனால் பணம் உள்ள ஒருவர் தன்னிடம் நாலு கார்கள் இருக்கும்போது இன்னொரு காரை நூறு கார் வைத்திருக்கும் இன்னொரு அதிபணக்காரரிடமிருந்து திருடினால் கூட மன்னிக்க முடியாது என்பதல்லவா உலக நியதி இந்தச்சிந்தனை சிதறலுக்கு சமீபத்திய உதாரணம் ஒன்று உண்டு. அமெரிக்க சுகாதார காப்பீடுகள் (Healthcare Insurance Policies) பெண்களுக்கு கருத்தடை மாத்திரை வழங்க வேண்டுமா இல்லையா என்றொரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. தேவை இல்லை என்று சில நிறுவனங்கள் வாதாட, வழங்க வேண்டும், அது பெண்களின் ஆரோக்யத்திற்கு அவசியம் என்று வாதிட்ட பெண்கள் பலர், இதே காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஆட்சேபனையும் எழுப்பாமல் ஆண்களுக்கு மட்டும் பல வருடங்களாக வையாக்ரா (Viagra) வழங்கி வருவதை சுட்டி காட்டி ஏன் இந்த பாரபட்சம் என்று வினவினார்கள். இது தாராளவாத Vs பழமைவாத.(Liberal Vs Conservative) விவாதம் என்று நினைக்கத்தோன்றினாலும் கூட, இந்தக்கேள்விகளுக்கும் ஹைன்ஸின் திண்டாட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.\nசுகாதார காப்பீடுகள் வைத்திருக்கும்போது மனிதர்கள் இந்தத்திண்டாட்டத்தின் எதிர்முனையில் மாட்டிக்கொண்டு தடுமாறுவதும் உண்டு. வாழ்வின் இறுதிக்காலத்தில் மருத்துவமனையில் நெருங்கிய உறவினர் ஒருவர் சிகிச்சை பெறும்பொழுது, காப்பீடு அல்லது பண வசதி இருப்பதால் உலகில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களையும் உபயோகித்து, வாழ்வின் தரம் (Quality of Life) குறைந்தாலும் அவர் வாழ்நாட்களை எப்படியாவது நீட்டிக்க முயற்சிப்பது சரியா அல்லது முடிந்த அளவு நோயாளியை வலிகள் ஏதும் இல்லாமல் சுகமாக வைத்திருந்து, அமைதியாக இறக்க விடுவது சரியா என்பது இன்று பல மருத்துவமனைகளில் தினமும் எதிர்கொள்ளப்படும் கேள்வி. உயில் எழுதுவதையே கூட சற்று அமங்கலமான காரியமாக நம் சமுதாயத்தில் பலர் நினைத்தாலும், அதற்கு மேல் ஒரு படி போய், நம்மால் சுயமாக மருத்துவ முடிவுகள் எடுக்கமுடியாத நிலையில், இந்த சிகிச்சைகள் அளிக்கலாம், இந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கக்கூடாது (உதாரணமாக, DNR: Do Not Resuscitate) என்ற சுயவிருப்பங்களை விளக்கமாக முன்கூட்டியே வாழ்வுயில் (Living Will) ஒன்றில் நாம் எழுதி வைப்பது நம் உறவினர்களை இத்தகைய திண்டாட்டங்களில் இருந்து காப்பாற்றும்.\nபடங்கள்: நன்றி நியூயார்க் டைம்ஸ்\n0 Replies to “சிந்தனைச்சோதனைகள்”\nCAPT S RAMESH சொல்கிறார்:\nஜூலை 17, 2014 அன்று, 5:47 காலை மணிக்கு\nஆகஸ்ட் 16, 2014 அன்று, 3:18 காலை மணிக்கு\nபிப்ரவரி 1, 2015 அன்று, 3:20 காலை மணிக்கு\nNext Next post: ஹால் ஃபிரான்சிசும் தாமஸ் வுல்ஃபும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவிய���் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல�� முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல���ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை ��ோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரக��மி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சி���ப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nபன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை\nஆனந்தக் கோலங்கள் - நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentley-brookland-specifications.htm", "date_download": "2021-01-25T02:24:08Z", "digest": "sha1:PVRTVTRUMZWCQG54UZMQQHS4R6ZGOXP5", "length": 5484, "nlines": 131, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பேன்ட்லே ப்ரூக்லேண்டு சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே ப்ரூக்லேண்டு\nபேன்ட்லே ப்ரூக்லேண்டு இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபேன்ட்லே ப்ரூக்லேண்டு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 8.6 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 5.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 6761\nஎரிபொருள் டேங்க் அளவு 96\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 6\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 96\nபேன்ட்லே ப்ரூக்லேண்டு அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா ப்ரூக்லேண்டு வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dengue-fever-fine-collection-from-public-is-shamefull/", "date_download": "2021-01-25T00:12:09Z", "digest": "sha1:SW2GERVKQQC3RLY7RNZMSCLJAPLRT7GY", "length": 16979, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெங்கு பெயரில் பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பது வெட்கக் கேடு : ஜி.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nடெங்கு பெயரில் பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பது வெட்கக் கேடு : ஜி.ராமகிருஷ்ணன்\nடெங்கு அவலத்திற்காக பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.\nடெங்கு அவலத்திற்காக பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் அக்டோபர் 23, 24 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஅக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (27.10.2017) சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது விளக்கினார். அதன் விபரம் வருமாறு:\nசெல்லா நோட்டு அறிவிப்பும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. அரசின் தவறான கொள்கையினால் தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை ஆகிய 3 துறைகளுமே சீர்குலைந்துள்ளது. ஏழைகள் – விவசாயிகளுடன், சிறு குறுந்தொழில்களும், நடுத்தரத் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\n35 லட்சம் பேருக்கு மேலானோர் இருந்த வேலையை இழந்து நிற்கும் சூழலுக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அலைந்து திரியும் அவல நிலை உள்ளது. கடன் நெருக்கடி, வறட்சி, இடுபொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படவில்லை, இதனால் விவசாயிகள் போராடி வருகின்றனர்.\nபாஜக அரசின் மோசமான கொள்கைகளும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அம்பலப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் சில நிமிட சினிமா வசனங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் தமிழக பாஜக தலைவர்கள் இறங்கினார்கள். ஆனால் மக்கள் பாஜக தலைவர்களின் கருத்தை ஏற்கவில்லை.\nபாஜக அரசின் வகுப்புவாத, வன்முறை அரசியலையும் – ஊழல் புரையோடிய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் நாடு முழுவதும் எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி போராடி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி முன்னோக்கி செல்லும் சிபிஐ (எம்) கட்சியின் மீது பாஜகவினர் நாடு முழுவதும் கொலைவெறித் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.\nஅதிமுக அரசாங்கத்தின் நோக்கம், அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி அதிமுகவை வளைத்திருக்கிறது பாஜக. அதிமுகவும் அதிகாரத்தை தக்க வைக்க அவர்களின் தயவு நாடி நிற்கிறது. ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதியை தாமதப்படுத்தும் நிலையில் அதனைப் போராடிப் பெற்றிட முயலாத ஆட்சியாளர்கள், கோரிக்கை வைத்து காத்திருக்கிறார்கள். மோடி எங்களைக் காப்பாற்றுவார் என்று ஒரு அமைச்சரே பேசியிருப்பது வெட்ககரமானது – கண்டிக்கத்தக்கது.\nடெங்கு விஷக் காய்ச்சலால் தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மரணச் செய்திகள் அதிரடியாக வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அமைச்சர்கள் உண்மையை மூடி மறைக்கும் வகையில் அறிக்கைவிட்டு வருவதுடன் டெங்குவை கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.\nமேலும் சுகாதார சீர்கேடுகள் என பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது வெட்கக்கேடானதாகும். உள்ளாட்சி நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்றி சொந்த அரசியல் நோக்கங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன. கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் 4 உயிர்கள் கருகி மாய்ந்துபோன கொடூரத்திற்கு பின்னர், மாநில முழுவதும் பல்லாயிரம் குடும்பங்களின் கந்துவட்டி கொடுமைகளும் அது தொடர்பான தற்கொலைகளும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.\nநிர்வாகம், சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு அனைத்தும் சீர்கெட்டு கிடக்கிறது. தார் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல் என வகைதொகையின்றி ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிரானைட் ஊழல் குறித்த சகாயம் குழு அறிக்கை, தாது மணல் கொள்ளை குறித்த ககன் தீப் சிங் பேடி அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு தூசிபடிந்து மக்கிப் போகச் செய்யப்படுகின்றன.\nஇவற்றையெல்லாம் தட்டிக்கேட்கும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன; குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சமூக செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மொத்தத்தில் ஆளத்தகுதியற்ற அரசாக அதிமுகவின் அரசு மாறியிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.\nஇவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் 2017, அக்டோபர் 31 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம் நடைபெறவுள்ளது. இவ்வியக்கத்தில் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள், கட்சி கிளைகள் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் ஈடுபட வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்களின் நலன் காக்கும் இப்பேரியக்கத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nஇவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covid-19-kerala-paid-the-price-of-gross-negligence-during-onam-festivities-says-union-health-minis-400758.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-25T02:27:02Z", "digest": "sha1:2M3Q2AD7SH3G2TJXOM5MYHBOCQOUEIHL", "length": 20055, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓணம் பண்டிகை.. அலட்சியத்தால் கேரளா மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது.. சுகாதார அமைச்சர் வார்னிங் | Covid-19: Kerala paid the price of gross negligence during Onam festivities, says Union Health Minister - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nஅடுத்து முதல்வராக வர போகிறவர் ஸ்டாலின்.. திண்டுக்கல்லாருக்கு போட்டியாக உளறிய அதிமுக எம்எல்ஏ\nசசிகலா கொரோனாவிலிருந்து மீள நான் பிரார்த்தனை செய்வேன்.. எஸ் ஏ சந்திரசேகர்\nதமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்.. மயங்கி விழுந்த மொழிபெயர்ப்பாளர்.. பதறிய ராகுல்\nபடிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கிடைத்த 'சூப்பர் சான்ஸ்'\nகுழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் சீனா - செப்டம்பர் ஒப்பந்தம் மீறல்\nபடிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கிடைத்த 'சூப்பர் சான்ஸ்'\nகுழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் சீனா - செப்டம்பர் ஒப்பந்தம் மீறல்\nவேளாண் சட்டத்தை ரத்து செய்ய...ஒரு தாயாக மகனுக்கு உத்தரவிடுங்கள்...மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்\nஇந்தியாவில் புயல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்.. 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nமோடிக்கு துபாய் சிறுவன் அனுப்பிய குடியரசு தின பரிசு\nபிப்ரவரியில் அறிவிப்பு.. மே முதல் வாரத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தல்\nSports 3 முக்கிய வீரர்கள்.. இதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே\nMovies சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\nFinance தங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nAutomobiles ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓணம் பண்டிகை.. அலட்சியத்தால் கேரளா மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது.. சுகாதார அமைச்சர் வார்னிங்\nடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆரம்ப கட்டத்தில் நல்ல ���ட்டுப்பாடுகளை கொண்டிருந்த கேரளாவில் தற்போது மோசமடைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.\nஓணம் பண்டிகையின் காரணமாக கேரளாவின் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. தினசரி புதிய கொரோனா வழக்குகள் இரட்டிப்பாகி உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கவலை தெரிவித்தார்.\nமற்ற மாநிலங்கள் கேரளாவிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்று கூறிய அவர்., வரவிருக்கும் பண்டிகை காலங்களில் அனைத்து மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும்\" என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்\nகேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உயிரிழப்பும், பாதிப்பும் தினசரி மிக அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 26 பேர் இறந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1140 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்ந்துள்ளது, 96,004 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சூர் 1,109, எர்ணாகுளம் 1,022. கோழிக்கோடு 926,, திருவனந்தபுரத்தில் 848 கேஸ்கள் பதிவு செய்துள்ளன.\nஇந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அண்மைக்காலமாக கேரளாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தது குறித்து தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜனவரி 30 மற்றும் மே 3 க்கு இடையில், கொரோனா காரணமாக கேரளாவில் வெறும் 499 பாதிப்புகள் மட்டுமே இருந்தது. வெறும் 2 இறப்புகள் மட்டுமே பதிவாகின.\nஆனால் சமீபத்திய ஓணம் பண்டிகையின் போது அலட்சியத்தின் காரணமாக மிகப்பெரிய விலையை கேரளா கொடுத்துள்ளது. கேரள அரசு வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்பட பல்வேறு சேவைகளை திறந்துவிட்டதால் பயணங்களின் அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் பரவ வழிவகுத்தது. கேரளா முழுவதும் ஓணம் பண்டிகைகள் காரணமாக கேரளாவில் நிலைமை முற்றிலும் மாறியது, தினசரி புதிய கேஸ்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டன. பண்டிகை கொண்டாட திட்டமிடுவதில் அலட்சியமாக இருந்த அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாகும்.\nமற்ற மாநிலங்கள் கேரளாவிலிருந்து இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் (நவராத்திரி, தீபாவளி) அனைத்து மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும். நவராத்திரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில், பிரதமரின் அழைப்பை ஏற்று கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பாரம்பரிய வழியில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதை மக்கள் பின்பற்ற வேண்டும்\" என்றார்.\nதேசத்தின் பொக்கிஷம்.. போற்றுவோம்.. பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nஎல்லையில் தொடரும் பதற்றம்... தொடங்கியது 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n9 மாநில கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் - மத்திய அரசின் ஷாக் ரிப்போர்ட்\nஅடுத்து தடுப்பு மருந்து பெறும் மாநிலங்கள் இவை தானாம்\nபாலியல் குற்றங்கள்.. இந்தியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை - இனி கை வைத்தால் கைமா தான்\n60 கிமீ.. 5 ரூட்கள்.. டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி.. கிடைத்தது அனுமதி.. விவசாயிகள்\nஇந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை- படைகுறைப்பு குறித்து முடிவு வருமா\nலாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஅணு ஆயுதம் தடை சட்டத்தை... நாங்கள் ஆதரிக்கவில்லை.. கட்டுப்படவும் மாட்டோம்... இந்தியா திட்டவட்டம்\nடெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி\n\"ம்மா.. உங்க மகனை மசோதாவை திரும்ப பெற சொல்லுங்க\".. மோடியின் அம்மாவுக்கே லெட்டர் போட்ட விவசாயி\n'நீங்க அவ்ளோ நல்லவங்கனா ஏன் அர்னாப் மீது கேஸ் போடல' - பாஜகவை விளாசிய சிவசேனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/michael-vaughan-praised-rohit-sharmas-captaincy-ppmvv4", "date_download": "2021-01-25T02:31:07Z", "digest": "sha1:ZFYRISC755PFAGPMYEHSI3NVIWDZQX65", "length": 14404, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை ஆஹா ஓஹோனு புகழ்ந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்", "raw_content": "\nரோஹித் சர்மாவின் கேப்டன்சியை ஆஹா ஓஹோனு புகழ்ந்த இங்கிலாந்து ��ுன்னாள் கேப்டன்\nரோஹித் சர்மா தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார்.\nரோஹித் சர்மா தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார்.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி திறன், ஐபிஎல்லின் மூலமாகத்தான் வெளிவந்தது. 2013, 2015, 2017 என மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களை கையாளும் விதம், பொறுமை, நிதானம் என கேப்டன்சியில் கலக்குறார் ரோஹித் சர்மா.\nகோலி ஆடாத போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, அதிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். ஆசிய கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்ள பணித்தால், அதை ஏற்று கேப்டனாக செயல்பட தயாராக இருப்பதாக வெளிப்படையாகவே அதிரடியாக தெரிவித்தார்.\nரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட முழு தகுதியுடையவர் தான். கோலியை விட கேப்டன்சி திறன் ரோஹித்துக்கு அதிகம்தான். அதை பல தருணங்களில் களத்தில் அவரது செயல்பாடுகளின் மூலம் அறிய முடியும்.\nஇந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, அதற்கு பின்னர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அதுவும் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது.\nஅதிலும் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், யூசுப் பதான், மனீஷ் பாண்டே என நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட சன்ரைசர்ஸ் அணியை 137 ரன்களை எடுக்கவிடாமல் 96 ரன்களிலேயே சுருட்டி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றியை அடுத்து, ரோஹித் சர்மா ஒரு மிக மிக சிறந்த கேப்டன் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டுவிட்டரில் மனதார பாராட்டியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\nஅந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.\n#BBL மேத்யூ வேடின் அதிரடியால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி..\n#SLvsENG 7 விக்கெட் வீழ்த்திய எம்பல்டேனியா.. அடுத்த இரட்டை சதத்தை தவறவிட்ட ரூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/jan/03/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3536669.html", "date_download": "2021-01-25T00:37:15Z", "digest": "sha1:777HIKY6Z4N7FJ4CVLCOF4CNKI3Z2BIP", "length": 9503, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சடலத்துடன் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nநாட்டறம்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டோா்.\nநாட்டறம்பள்ளி அருகே மயானத்துக்கு பாதை கேட்டு சடலத்துடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.\nசொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை தனியாா் நிலத்தின் வழியாக மயானத்துக்கு எடுத்துச் செல்ல எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதகவலறிந்து அங்கு வந்த நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, உதவி காவல் ஆய்வாளா் மணி மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அதிகாரிகள் நில உரிமையாளா்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறி கிராம மக்கள் தனியாருக்குச் சொந்தமான நிலம் அருகே இறந்தவரின் சடலத்தை வைத்துவிட்டு, நாட்டறம்பள்ளி-வெள்ளநாயக்கனேரி சாலையில் 50-க்கும் அதிகமானோா் சுடுகாடு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம், வட்டாட்சியா் சுமதி ஆகியோா் 10 நாள்களில் மயானத்துக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்ததை ஏற்று மறியலை கைவிட்டனா். இதைத்தொடா்ந்து இறந்தவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/nov/20/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3507941.html", "date_download": "2021-01-25T00:12:05Z", "digest": "sha1:D2YLFYTOVCQ4B2UXJEGNZSFKVJRATAF2", "length": 8990, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டாஸ்மாக் கடையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nடாஸ்மாக் கடையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு\nதிருப்பூா், வாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:\nவாவிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுமாறு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் அதிகாரிகளுடன் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், இந்த கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது, வரும் நவம்பா் 19ஆம் தேதியுடன் டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.\nஇருப்பினும் டாஸ்மாக் கடை மூடப்படாமல் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே பேச்சுவாா்த்தையில் உறுதி அளிக்கப்பட்ட படி டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி ம��ட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/166324/", "date_download": "2021-01-24T23:58:42Z", "digest": "sha1:Q456EKL4F2MOG5YP2R65UWIT34C7DCQB", "length": 9845, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி 2வது வாரத்தில் பாடசாலைகளில் இணைக்கப்படுவர்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரம் 1 மாணவர்கள் பெப்ரவரி 2வது வாரத்தில் பாடசாலைகளில் இணைக்கப்படுவர்\n2021 ஆம் ஆண்டிற்கான தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில், தரம் 2 முதல் 13 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிக்கிறது.\nதரம் 1 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கும்.\nபாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண, வலய கல்வி பணிப்பாளர்களிற்கு அனுப்பி வைத்துள்ளார். வழிகாட்டுதல்கள் தொடர்பாக நாளை ஊழியர்களுடன் கலந்துரையாடுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nநெறிமுறையைத் திருத்துவது குறித்த அவர்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரப்படுவார்கள் என்று அவர் கூறினார்.\nநாளை முதல் ஜனவரி 9 வரை இந்த கூட்டங்கள் நடத்தப்படும்.\nஒற்றுமை அழைப்புக்களென்றால் தொலைபேசியையே தூக்காத முன்னணி\nபவித்ரா, கணவரிற்கு தொற்று: சுயதனிமைப்படும் முக்கியஸ்தர்கள்\nகஜேந்திரகுமார் சொன்னது பச்சைப்பொய்; சாட்சிகள் உள்ளன: சுரே��்\nபிரான்ஸில் காதலர்களால் கொல்லப்பட்ட 2 யாழ் யுவதிகள்: தொடர்ந்தும் காதலர்கள் தலைமறைவு\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nபேஸ்புக் காதல்: பல்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்\nஇரண்டாவது டெஸ்டிலும் முரட்டு ஃபோர்மில் ரூட்\nகாலியில் இலங்கையை கதிகலங்க வைத்த அண்டர்ஸன்: ரிச்சர்ட் ஹாட்லிக்குப் பின் புதிய மைல்கல்\nமரணிக்கும் அபாயம்: கொரோா தீவிர சிகிச்சை பிரிவிலேயே திருமணம் செய்த ஜோடி\n27 மனைவிகள், 150 பிள்ளைகள்: ஒரே வீட்டில் வசிக்கும் கனடியர்\nகனடாவிலுள்ள பிரிட்டிங் கொலம்பியா மாகாணத்தில், பவுண்டிஃபுல் பகுதியில் வசித்து வருபவர் வின்ஸ்டன் பிளாக்மோர் (64). இவருக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவராக நிலையில், அவரது...\nயாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இரண்டு இளைஞர்கள்\nகல்முனை செயிலான் வீதி – வாடி வீட்டு வீதி வரை: 27 நாட்களின் பின்னர்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா பானர்ஜி: பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த...\nராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம்: கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/167215/", "date_download": "2021-01-25T01:41:03Z", "digest": "sha1:KYOKZPDMHXVJ5QSQ36JEGAHXWVW45HSK", "length": 8956, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "கடும் மழை : நீரில் மூழ்கிய அம்பாறை | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகடும் மழை : நீரில் மூழ்கிய அம்பாறை\nஅம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.\nதொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீதிகளில், வீடுகள் வயல் நிலங்கள் நீரினால் மூழ்கியுள்ளது.\nதற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டு பல அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.\nஅம்பாறை மாவட்ட, கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை,\nஅக்கரைப்பற்று, பொத்துவில், இறக்காமம் ப��ன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள அதேவேளை குளத்தின் நீர் மட்டமும் உயர்வடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nநீரில் மூழ்கிய தம்பி, பாட்டியை காப்பாற்றிய 13 வயது சிறுவன்: தாத்தா பலி\nகல்முனை செயிலான் வீதி – வாடி வீட்டு வீதி வரை: 27 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தல் நீங்கியது\nஅக்கா கணவரை கோடாரியால் கொத்திய இளைஞன் கைது\nபிரான்ஸில் காதலர்களால் கொல்லப்பட்ட 2 யாழ் யுவதிகள்: தொடர்ந்தும் காதலர்கள் தலைமறைவு\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nபேஸ்புக் காதல்: பல்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்\nஇரண்டாவது டெஸ்டிலும் முரட்டு ஃபோர்மில் ரூட்\nகாலியில் இலங்கையை கதிகலங்க வைத்த அண்டர்ஸன்: ரிச்சர்ட் ஹாட்லிக்குப் பின் புதிய மைல்கல்\nமரணிக்கும் அபாயம்: கொரோா தீவிர சிகிச்சை பிரிவிலேயே திருமணம் செய்த ஜோடி\nயாழில் வீடுபுகுந்து பெண்களை தாக்கிய இரண்டு அரச உத்தியோகத்தர்கள் கைது\nகுடும்பத் தலைவன் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும்...\nபாறைகளில் சிக்கிய கப்பலை மீட்கும் பணி தொடர்கிறது\nநீரில் மூழ்கிய தம்பி, பாட்டியை காப்பாற்றிய 13 வயது சிறுவன்: தாத்தா பலி\nநேற்று மேலும் 3 மரணங்கள்\n27 மனைவிகள், 150 பிள்ளைகள்: ஒரே வீட்டில் வசிக்கும் கனடியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-25T00:28:47Z", "digest": "sha1:I6RH62C6KTYMR3R67MZO6OIKMVJ3O5IK", "length": 12719, "nlines": 337, "source_domain": "www.tntj.net", "title": "ஏர்வாடி கிளையில் ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\n���வசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்ஏர்வாடி கிளையில் ஃபித்ரா விநியோகம்\nஏர்வாடி கிளையில் ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 49913 மதிப்பிற்கு 420 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nகடலூர் கொல்லுமேடு கிளையில் ஃபித்ரா விநியோகம்\nதிருமங்கலகுடி கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/pm-modi-extends-greeting-to-farmers-on-nuakhai-juhar-230820/", "date_download": "2021-01-25T01:30:37Z", "digest": "sha1:65WHGG7FGWSJTVISMCEKRWWJT4ROQBHH", "length": 16391, "nlines": 197, "source_domain": "www.updatenews360.com", "title": "நுகாய் ஜுஹார் : விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநுகாய் ஜுஹார் : விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nநுகாய் ஜுஹார் : விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\n‘நுகாய் ஜுஹார்’ விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று விவசாயிகளுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவர்களின் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் வாழ்த்தினார்.\n“நுகாயின் சிறப்பு, நமது விவசாயிகளின் கடின உழைப்பைக் கொண்டாடுவது பற்றியது. அவர்களின் முயற்சியால் தான் நமது தேசத்திற்கு உணவளிக்கப்படுகிறது. இந்த நல்ல நாள் அனைவருக்கும் செழிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். நுகாய் ஜுஹார்” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.\nநுகாய் ஜுஹார் என்றால் என்ன\nபருவத்தின் புதிய பயிரை வரவேற்கும் வகையில் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களின் பகுதிகளில் கொண்டாடப்படும், மிகவும் பழமையான விவசாய திருவிழா ஆகும். இது நுகாய் பராப் அல்லது நுகாஹாஹி பெட்காட் என்றும் அழைக்கப்படுகிறது.\nநுகாய் என்பது இரண்டு சொற்களின் கலவையாகும், இது புதிய அரிசி சாப்பிடுவதை குறிக்கிறது. ‘நுகா’ என்றால் புதியது மற்றும் ‘கை’ என்றால் சாப்பிடுவதாகும்.\nஇந்த நாளில், மக்கள் உணவு தானியங்களை வணங்குகிறார்கள் மற்றும் சிறப்பு உணவை தயார் செய்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலங்களிலிருந்து முதல் விளைபொருட்களை ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற மாதா சமலேஸ்வரி தேவிக்கு வழங்குகிறார்கள்.\nமேலும், உள்ளூர்வாசிகள் பல கலாச்சார நிகழ்ச்சிகளையும், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் அந்தந்த மாவட்டங்களில் மாநிலத்தின் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காண்பிக்க ஏற்பாடு செய்கின்றனர். இருப்பினும், இந்த ஆண்டு, கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டுக்குள்ளேயே பண்டிகையை கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTags: நுகாய் ஜுஹார், பிரதமர் மோடி வாழ்த்து, விவசாயிகள்\nPrevious விநாயகர் சதுர்த்தி : இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடென்..\nNext 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. கற்பழித்தவனே திருமணம் செய்து முத்தலாக் கொடுத்த கொடூரம்..\nசீட் பெற போட்டா போட்டி : திமுகவிடம் மல்லுக்கட்டும் இஸ்லாமிய கட்சிகள்\n நிதிச் சுமையை சமாளிக்க பூங்காவை அடமானம் வைத்து கடன் பெற பாகிஸ்தான் அரசு முடிவு..\nகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சர்மா ஒலி.. நேபாளத்தில் முற்றும் அரசியல் மோதல்..\nவிவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி.. காலிஸ்தானி அமைப்புகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக புகார்..\n“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை\nதயார் நிலையில் 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள்.. டெல்லி டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தான்..\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்ட மகாராஷ்டிரா விவசாயிகள்..\nமீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 3,500 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்குவது உறுதி.. முஸ்லீம் எம்பி பகீர் குற்றச்சாட்டு..\n₹68 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. உகாண்டா நாட்டைச் சேர்ந்த இருவர் டெல்லியில் கைது..\n நிதிச் சுமையை சமாளிக்க பூங்காவை அடமானம் வைத்து கடன் பெற பாகிஸ்தான் அரசு முடிவு..\nQuick Shareபாகிஸ்தானின் சீரழிந்த பொருளாதாரத்தை ச��ாளிக்க, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய பூங்காவை 500 பில்லியன் டாலர் கடன்…\nகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சர்மா ஒலி.. நேபாளத்தில் முற்றும் அரசியல் மோதல்..\nQuick Shareநேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்….\nவிவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி.. காலிஸ்தானி அமைப்புகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக புகார்..\nQuick Shareகாங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு இன்று சிங்கு எல்லையில் விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…\n“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை\nQuick Shareகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் கலைஞர்களுடனான உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி இன்று உள்நாட்டில்…\nதயார் நிலையில் 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள்.. டெல்லி டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தான்..\nQuick Shareஜனவரி 26’ஆம் தேதி, இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடும் அதே வேளையில், விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் டெல்லி காவல்துறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/asus-launches-laptop-with-two-screens-rog-zephyrus-duo-15-290920/", "date_download": "2021-01-25T01:06:04Z", "digest": "sha1:WWADGMKLGKYBAD7KBLK2NTWLHGXX2EEU", "length": 16503, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "இரண்டு திரைகளுடன் ஆசஸ் ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப் அறிமுகம் | இதன் விலை எவ்வளவு தெரியுமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇரண்டு திரைகளுடன் ஆசஸ் ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப் அறிமுகம் | இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஇரண்டு திரைகளுடன் ஆசஸ் ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப் அறிமுகம் | இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஆசஸ் தனது தனித்துவமான மற்றும் உயர் மட்ட மடிக்கணினியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது, அதுதான் ROG செபிரஸ் டியோ 15 லேப்டாப். சாதனத்தின் சிறப்பம்சம் அதன் ஸ்கிரீன் பேட் பிளஸ் ஆகும், இது இரண்டாவது திரை, படைப்பாளர்களுக்கும் விளையாட்டாளர்களுக்கும் ஒற்றை திரை மடிக்கணினி மூலம் தங்களால் முடிந்ததை விட அதிகமான பயன்பாட்டுக்கு உதவுகிறது.\nசெபிரஸ் டியோ 15 (GX550) லேப்டாப்பின் விலை ரூ.2,79,990 முதல் தொடங்குகிறது, இது செப்டம்பர் 29 முதல் ஆசஸ் பிரத்தியேக கடைகள், ROG கடைகள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியாவில் இருந்து வாங்க கிடைக்கும்.\nநீங்கள் மடிக்கணினியைத் திறக்கும்போது ஸ்கிரீன் பேட் பிளஸ் திரை 13 டிகிரியில் சாய்ந்துவிடும். இது 14.1 அங்குல சட்டமாகும், இது பயன்பாடு மற்றும் ஸ்டைலஸ் ஆதரவுடன் நீட்டிக்கப்பட்ட டிஸ்பிளேவாக செயல்படுகிறது. எனவே, பயனர்கள் பல பயன்பாடுகளில் எளிதாக அல்லது ஒரே பயன்பாட்டில் ஒரே நேரத்தில் காண்பிக்கப்படும் அதிக செயல்பாடுகளுடன் வேலை செய்யலாம். அதற்கும் தனி அமைப்புகள் விருப்பம் உள்ளது.\nஇது தவிர, 15 அங்குல திரை FHD தெளிவுத்திறன் மற்றும் 300Hz புதுப்பிப்பு வீதத்தில் வருகிறது. 100K அடோப் RGB வண்ண இடத்தை ஆதரிக்கும் 4K (UHD) மாறுபாடும் உள்ளது. கூடுதலாக, மடிக்கணினியில் என்விடியா G-ஒத்திசைவுக்கு கூடுதலாக குறைந்தபட்ச கோஸ்டிங்கிற்கு 3ms கிரே-டு-கிரே ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது.\n10-ஜென் இன்டெல் கோர் i7 அல்லது i9 செயலிகளால் இயக்கப்படுகிறது, ROG செபிரஸ் டியோ 15 என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2080 சூப்பர் மேக்ஸ்-Q GPU 8 ஜிபி GDDR6 VRAM ஆகியவற்றை பெறலாம். நீங்கள் 16 ஜிபி ரேம் ஆன் போர்டில் பெறும்போது, ​​அது 48 ஜிபி வரை செல்லலாம்.\nநீங்கள் 512GB அல்லது 1TB இன் M.2 SSD ஸ்லாட் (NVMe PCIe) PCIe 3.0 ஐப் பெறுவீர்கள். Gig+ செயல்திறனுடன் கூடிய வைஃபை 6, ப்ளூடூத் 5.0, டிஸ்ப்ளே போர்ட்டுடன் யூ.எஸ்.பி 3.2 ஜென் 2 டைப் C, யூ.எஸ்.பி 3.2 ஜென் 1 டைப் A போர்ட்கள், எச்.டி.எம்.ஐ 2.0b, 3.5 மி.மீ மைக்ரோஃபோன்-இன் ஜாக் மற்றும் பல இணைப்பு அம்சங்கள் உள்ளன.\nஇது உயர் ரெஸ் சான்றிதழ் மற்றும் ஸ்மார்ட் AMP தொழில்நுட்பத்துடன் இரட்டை 4W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. முழு சாதனத்தையும் ஆதரிப்பது 90Wh பேட்டரி ஆகும்.\nPrevious புதிதாக இயர்பட்ஸ் வாங்கப்போறீங்களா உபெர் கூல் காம்பட்ஸை அறிமுகமாகியிருக்கு தெரியுமா\nNext இனி அமேசான் ஸ்டோர்��ளில் நுழைய உங்கள் உள்ளங்கையை ஸ்கேனிங் செய்ய வேண்டும்\nSamsung | விரைவில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F62, கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன்கள்\n2021 KTM 890 டியூக் உலகளவில் வெளியீடு: இந்தியாவுக்கு வருமா\nAmpere Electric | 75,000 யூனிட்டுகள் விற்பனை…இந்தியாவில் 300 வது டீலர்ஷிப்… வேற லெவலில் அசத்தும் ஆம்பியர் எலக்ட்ரிக்\nஇந்தியாவில் ரூ.59,999 மதிப்பில் எல்ஜி எர்கோ 4K மானிட்டர்\nNokia QuickSilver | ஜீக்பெஞ்ச் பட்டியலில் 6 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா போன் | விவரங்கள் இதோ\nஇப்படி ஒரு பைக்கை பார்த்ததுண்டா இது வேற லெவல் | BMW R 18 Custom – புகைப்பட தொகுப்பு\nGemopai | ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜெமோபாய் டீலர்ஷிப்கள் | முழு விவரங்கள் இங்கே\nMotorola Edge S | அறிமுகத்திற்கு முன்னதாக மோட்டோரோலா எட்ஜ் S முன்பதிவுகள் துவக்கம்\nMercedes-Benz EQA | மெர்சிடிஸ் பென்ஸ் EQA அறிமுகம்: புதிய மின்சார எஸ்யூவி\n நிதிச் சுமையை சமாளிக்க பூங்காவை அடமானம் வைத்து கடன் பெற பாகிஸ்தான் அரசு முடிவு..\nQuick Shareபாகிஸ்தானின் சீரழிந்த பொருளாதாரத்தை சமாளிக்க, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய பூங்காவை 500 பில்லியன் டாலர் கடன்…\nகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் சர்மா ஒலி.. நேபாளத்தில் முற்றும் அரசியல் மோதல்..\nQuick Shareநேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்….\nவிவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி.. காலிஸ்தானி அமைப்புகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக புகார்..\nQuick Shareகாங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு இன்று சிங்கு எல்லையில் விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…\n“யாரோ ஒருவர் சொன்னால் நடந்து விடாது, இளைஞர்களின் செயல்களால் மட்டுமே சுயசார்பு பாரதத்தை அடைய முடியும்” :- மோடி உரை\nQuick Shareகுடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் கலைஞர்களுடனான உரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி இன்று உள்நாட்டில்…\nதயார் நிலையில் 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள்.. டெல்லி டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தான்..\nQuick Shareஜனவரி 26’ஆம் தேதி, இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடும் அதே வேளையில், விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் டெல்லி காவல்துறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-25T00:00:39Z", "digest": "sha1:CCRM25ZK5EJZTGCZ3SGSS7IJYW734434", "length": 14739, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "ரணில் விக்ரமசிங்க Archives - GTN", "raw_content": "\nTag - ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நான் வன விலங்குகளுக்கே பொறுப்பானேன். பாதுகாப்புக்கு அல்ல, மைத்திரி, ரணிலை தண்டியுங்கள்”\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரி, ரணிலுக்கு தண்டனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் …\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பிரதமர் அவன்கார்ட் நிறுவனத் தலைவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக சம்பிக்க தெரிவிப்பு…\nகடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவிடம் தோல்விகண்ட இலங்கை அரசாங்கம், பிச்சை எடுக்கிறது…\nஇலங்கையில் கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாகவும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கடனை இப்போதைக்கு திருப்பி கேளாதீங்க மோடி சார்”\nஇலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க தலைவராக ரணில் – முன்னணியின் தலைவர், பிரதமர் வேட்பாளராக சஜித்….\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணிலிடம் வாக்குமூலம் பெறப்பட்டது…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஅடுத்த வார ஆரம்பத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறிகொத்தவில் ஐ.தே.கவின் விசேட சந்திப்பு…\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐ���்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுகிறது…\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் தலைமையில் UNP தொகுதி அமைப்பாளர்கள் இடையே சந்திப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச….\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் – சஜித் சந்திக்கிறார்கள்…\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மையிலிட்டித் துறைமுகத்தை பிரதமர் திறந்துவைத்தார்…\nயாழ்ப்பாணம் மையிலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா\nகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருணாவை பிரித்து புலிகளை தோற்கடித்த ரணிலுக்கு, கோத்தாபயவை வெற்றிகொள்வது இலகு…\nவிடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழக்க கருணாவின் பிரிவே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐதேக உறுப்பினர்கள் இரு வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்…\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் மற்றும் தேர்தல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பள விவகாரம் – சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் பேசுவாரா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள விவகாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லூர் மூகாம்பிகையிடம், ரணில் + மைத்திரி பூரண கும்ப மரியாதை பெற்றனர்…\nகர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை ஆலையத்தில் பிரதமர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரைக் கொல்வது ஐதேகவின் கொள்கைகளுக்கு முரணானது…\nமரண தண்டனை தொடர்பில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பிரதமரை, ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் சந்தித்தார்….\nசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டி நகரை...\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்திய��் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?tag=%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-25T00:26:18Z", "digest": "sha1:4O2SLU6P7WRLT3QSTYLOE73JDGL22QEP", "length": 48648, "nlines": 66, "source_domain": "panmey.com", "title": "உரையாடல் | பன்மெய்", "raw_content": "\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்\nFebruary 21, 2015 உரையாடல், கோட்பாடுஇந்து தேசியம், இந்துத்துவம், உரையாடல், கோல்வால்கர், சதுர் வர்ணம், பகவத் கீதையை, பிரேம்admin\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படு���ா\nதேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.\n1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு, பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன் ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக் கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ் பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.\n1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.\n[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.\nகண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]\nஎண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி. இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.\nஇந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.\nபகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.\nமதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.\nமையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று, மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவி���்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள் இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.\nஇந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல் தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும் இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள் நடக்கும்.\nஇதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.\nஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும் இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமை���்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது. பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.\nபிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது, உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது, ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின் ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள். இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.\nஇதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள ‘மொழி வழ��� மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.\nபெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன. அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ சார்பு நிலை இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.\nதமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.\nபின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…\nஇது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தா���்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.\nபாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள், மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.\nகுருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வி�� புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”\nஇந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.\n“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள் நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர். டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த���தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.\nசற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன். உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி\nஅதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.\nபன்மெய்-கருத்துகளும் கலைவுகளும் November 28, 2020\nசிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி September 14, 2020\nதமிழவனின் புதிய புனைகதை -ஜமாலன் September 3, 2020\nபிரம்ம வித்யா (அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன) September 1, 2020\nதலித் பகுஜன்கள் அரசியல்- ஜமாலன் August 28, 2020\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (24) கட்டுரை (36) கோட்பாடு (22) தலையங்கம் (1) தொடர் (6) புனைவு (4) மற்றவை (10)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:44:10Z", "digest": "sha1:EEO5LXCHLK7ZQD3FXW3N5GZTK7JOFO25", "length": 6260, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் | Chennai Today News", "raw_content": "\nடெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nடெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nடெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைபர் க்ரைம் நிபுணர் ஒருவர் பேசினார். மேலும் அவர் இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் மோசடி நடந்ததாகவும், காங்கிரஸ் ஜெயிக்க வேண்டிய சுமார் 200 தொகுதிகளில் தோல்வி அடைந்தததாகவும் கூறியிருந்தார்.\nஆனால் இந்த குற்றச்சாட்டை கடுமையாக தேர்தல் ஆணையம் மறுத்தது. மேலும் இதுகுறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் செய்துள்ளது\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nரவீந்திர சங்கீதம் ஒலித்த மேற்கு வங்கத்தில் வெடிச்சத்தம்: அமித்ஷா அதிரடி பேச்சு\n19வது ஓவரில் 3 விக்கெட்டுக்கள்: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்ற டெல்லி\nடெல்லி, பெங்களூரு: இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி\n27 போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள்: டெல்லி வீரரின் சாதனை\n4 கேட்ச் மிஸ்ஸிங், 20வது ஓவரில் செய்த தவறு: சிஎஸ்கே அணியின் தோல்வி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்த��களை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/11698/India-Pakistan-New-song-with-two-national-anthem", "date_download": "2021-01-25T01:12:52Z", "digest": "sha1:M7QCPWUAQE7CHYDCVVW5M2BW4LVGMYOV", "length": 6554, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா-பாக். இரு தேசிய கீதத்தையும் இணைத்து புதிய பாடல் | India-Pakistan New song with two national anthem | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியா-பாக். இரு தேசிய கீதத்தையும் இணைத்து புதிய பாடல்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய சுதந்திர தினங்களைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் இரு நாடுகளின் தேசிய கீதங்களையும் இணைத்து புதிய பாடல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇரு நாடுகளைச் சேர்ந்த பாடகர்களும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு ‘அமைதி கீதம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘வாய்ஸ் ஆப் ராம்’ என்ற ஃபேஸ்புக் குழுமத்தை இயக்கிவரும் ராம் சுப்பிரமணியன் என்பவர் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார்.\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு தயாராகும் கற்கள்\nநீட் விலக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பு\n“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி\nகுடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை\n\"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்\nஅதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை\nசசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா ��ிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு தயாராகும் கற்கள்\nநீட் விலக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/O%20?page=6", "date_download": "2021-01-25T02:13:38Z", "digest": "sha1:OF5CPW3YESZ3WLDNU3N7EEOTEG34QUE3", "length": 4764, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | O", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐபிஎல் 2020 : கோப்பையை வெல்ல மும...\nஐபிஎல் 2020 : கோப்பையை வெல்ல மும...\nஐபிஎல் பைனல் : டாஸ் வென்ற டெல்லி...\n“இந்த அணி தான் ஐபிஎல் சாம்பியன் ...\nஉலகம் சோர்வடைந்து இருக்கலாம், ஆன...\nஇந்திய ஜெர்ஸியில் நடராஜன் - நிஜம...\nஐ.நா ஆலோசனைக் குழுவில் விதிஷா மை...\nகடைசி ஓவரின் ஒவ்வொரு பந்தும் ’ஷா...\nமிரட்டிய தவான், ஹெட்மயர் - ஹைதரா...\nஹைதராபாத் பந்துவீச்சை துவம்சம் ச...\nஹைதராபாத்தை வீழ்த்தி பைனலுக்கு ச...\n10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண...\nஇன்று பிறந்த பெண் குழந்தை.. டிவி...\nஎலிமினேட்டர் : ரன் குவிக்க திணறி...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_(2008_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-25T01:03:56Z", "digest": "sha1:4D4537BQR35UWPN7OIHFGGN5RAABOWAA", "length": 17700, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயன் மேன் (2008 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அயன் மேன் (2008 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 14, 2008 (2008-04-14) ((சிட்னி பிரீமியர்))\nமே 2, 2008 (ஐக்கிய அமெரிக்கா)\nஅயன் மேன் (ஆங்கில மொழி: Iron Man) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மீநாயகன் திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், ஜெப் பிரிட்ஜஸ், ஷான் டௌப், கிவ்வினெத் பேல்ட்ரோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 14, 2008ஆம் ஆண்டு வெளியானது.\nடோனி ஸ்டார்க் என்பவர் தொழிற்துறைச் சார்ந்த மகிழ்ச்சியான இளைஞராகவும் மற்றும் நுண்ணறிவுமிக்கப் பொறியாளராகவும் இருந்தார். அவர் கடத்தப்பட்டு கடத்தல்காரர்களால் அதிகமான பேரழிவு ஆயுதங்களை உருவாக்குமாறு வற்புறுத்தப்பட்ட போது கடுமையான இதயக் காயத்தால் அவதிப்பட்டார். தனது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிறைபட்ட நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் திறனுள்ள பாதுகாப்புக் கவச அங்கியை உருவாக்கினார். பின்னர் அவர் அயன் மேன் என்ற பாத்திரத்தின் மூலம் உலகத்தைக் காக்க இந்த அங்கியைப் பயன்படுத்திக் கொண்டார். டோனி தனது ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்ற பன்னாட்டு நிறுவனமான மூலமாக, இராணுவ ஆயுதங்கள் மற்றும் தனது சொந்த உலோக அங்கியைத் தொழில்நுட்பக் கருவிகளுடன் உருவாக்கி குற்றத்திற்கு எதிராக செயல்பட வைத்தார். பொது உடைமைத் தத்துதுவத்திற்கு எதிரான சண்டை யிட்டு அதில் எப்படி வெற்றி கண்டார் என்பது தான் கதை.\nராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க் / அயன் மேன்[3][4][5][6][7][8][9]\nடெரன்ஸ் ஹோவர்ட் - ஜேம்ஸ் \"ரோடி\" ரோட்ஸ்[10][11][12][13]\nஜெப் பிரிட்ஜஸ் - ஒபாடியா ஸ்டேன் / ஐயன் மோன்கர்[14][15][16][17]\nஷான் டௌப் - ஹோ யின்சன்[18]\nகிவ்வினெத் பேல்ட்ரோ - பெப்பர் போட்ஸ்[19]\n↑ \"Samuel L. Jackson\". மூல முகவரியிலிருந்து September 28, 2007 அன்று பரணிடப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Iron Man\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் Iron Man\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Iron Man\nபாக்சு ஆபிசு மோசோவில் Iron Man\nஅயன் மேன் 2 (2010)\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011)\nஅயன் மேன் 3 (2013)\nதோர்: த டார்க் வேர்ல்டு (2013)\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014)\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014)\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)\nகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017)\nஅவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)\nஆன்ட்-மேன் மற்று���் தி வாஸ்ப் (2018)\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் (2019)\nபால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்\nமார்வெல் சினிமா யுனிவர்ஸ் திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2021, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:02:49Z", "digest": "sha1:RFK7NRDXKLFKF5IFMNGODSF6MV5AW4ZD", "length": 13132, "nlines": 231, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பாரதியார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: பா சுப்பிரமணிய பாரதி\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை, பொதுவக பகுப்பு.\nசின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.\n1146Q256286சுப்பிரமணிய பாரதிசுப்பிரமணிய பாரதிசுப்பிரமணிய பாரதிSubramanya Bharathi.jpg18821921சுப்பிரமணிய பாரதிசின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.\nபாரதியாரின் தெய்வப்பாடல்களை மொத்தமாக பதிவிறக்க - - - - -\n- - குயில் பாட்டு\n- - கண்ணன் பாட்டு\n- - பாஞ்சாலி சபதம்\n- - சந்திரிகையின் கதை\n- - புதிய ஆத்திசூடி\nபாரதியாரின் தேசிய கீதங்களை மொத்தமாக பதிவிறக்க - - - - -\nபாரத மாதா திருப்பள்ளி எழுச்சி\nபாரத மாதா நவரத்தின மாலை\nபாரத தேவியின் திருத் தசாங்கம்\nபாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nபோகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு)\nவெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று\nதேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2020, 16:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-storm-tn-cm-palanisamy-and-opponent-leader-stalin-are-in-ground-for-people-404118.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T02:18:41Z", "digest": "sha1:MZQ7HZZ2CGB6CDSTU24R3OADMQCD6QD5", "length": 22381, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து! | Nivar Storm: TN CM Palanisamy and Opponent leader Stalin are in-ground for people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து\nசென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இருக்கும் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உதவும், பாதிப்புகளை பார்வையிடவும் நேரடியாக களத்திற்கே சென்று உள்ளனர்.\nகஜா, தானே புயலை போல நிவர் புயலும் தமிழகத்தை மோசமாக பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி நிவர் புயல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் சென்னையில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.\nசென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் இன்று காலையில் இருந்து விடாமல் மழை பெய்து பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்\nசென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சில வீடுகளுக்குள் சென்றுள்ளது. வேளச்சேரி மொத்தமும் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.\nஇதனால் சென்னையில் இருக்கும் மக்களுக்கு அவசரமாக உதவி பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. புயலுக்கு முன்பே இந்த நிலை உள்ள போது புயலுக்கு பின் இந்த நிலைமை இன்னும் மோசமாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவி தேவைப்படும் இப்படிப்பட்ட நேரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இரண்டு பேருமே களத்திற்கு சென்று உள்ளனர்.\nசென்னையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இட���்களை இன்று ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டார். காக்கி கேப் போட்டுகொண்டு, ரெயின் கோட் மாட்டி நேரடியாக களத்திற்கே சென்று மக்களை சந்தித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டதோடு, அவர்களுக்கான உதவிகளை செய்தார்.\nரெயின் கோட் போட்டுகொண்டு தண்ணீரில் இறங்கி அப்படியே சில கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதோடு உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பின் டிவிட் செய்த ஸ்டாலின் தமிழக அரசை குறை சொல்லாமல்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் என்று கூறி இருந்தார்.\nஸ்டாலின் தனது டிவிட்டில் சென்னையில் #CycloneNivar காரணமாக நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றேன்; உதவிகளையும் வழங்கினேன்.சூழல் மிரட்டுகிறது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம். முதலில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதை மனதில் கொண்டு களமிறங்குவோம்; மக்களைக் காப்போம் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம். முதலில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதை மனதில் கொண்டு களமிறங்குவோம்; மக்களைக் காப்போம், என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஒரு பக்கம் ஸ்டாலின் இப்படி ஆளும் கட்சியை குறை சொல்லாமல்.. களமிறங்கி பணிகளை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வர் பழனிசாமியும் மழை, புயலை பொருட்படுத்தாமல் நேரடியாக களத்திற்கே சென்று விட்டார். நேரடியாக செம்பரம்பாக்கம் பகுதிக்கே சென்று அங்கு ஏரி திறப்பதை பார்வையிட்டார். என்னுடைய மேற்பார்வையில்தான் ஏரி திறப்பு நடக்கிறது என்று முதல்வர் உணர்த்தி உள்ளார்.\nஏரி திறப்பால் ஆபத்து இல்லை என்று கூறிய முதல்வர் அதை உணர்த்தும் வகையில் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார். அதோடு அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்களும் களத்தில் நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள். புயலுக்கு ஏற்றபடி இரண்டு கட்சிகளுமே உதவிகளை செய்ய தயார் ஆகி வருகிறது.\nபுயல் வெள்ளம் என்றால் வட இந்திய தலைவர்கள் ஹெலிகாப்டரில் பார்வை இடும் நிலையில்.. தமிழகத்தில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் இருவருமே இன்று நேரடியாக களத்திற்கு சென்று உ���்ளனர். தேர்தல் காலம், இப்படித்தான் செய்வார்கள் என்று வாதம் வைக்கலாம்.. ஆனால் அதற்காகவாது இரண்டு கட்சிகளும் களத்திற்கு வருகிறது என்பது ஒரு விதத்தில் சந்தோசம் அளிக்க கூடிய விஷயம்தான்.\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/is-there-anything-in-between-shivani-and-balaji-401578.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-25T02:33:58Z", "digest": "sha1:4XN6KGFDKPQSRGSNP6I6M6XBTZO4ADDW", "length": 19850, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...! | is there anything in between shivani and balaji - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nடெல்லி- விவசா���ிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி\nபொக்கிஷமான பெண் குழந்தைகளை போற்றுவோம்...\nகமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி\nகாந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nஎல்லையில் தொடரும் பதற்றம்... தொடங்கியது 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nரம்யா பாண்டியனைத் தூக்கிய ரியோ.. கோபத்தைக் கக்கிய மனைவி.. செம \nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஆரியா இப்படி செய்தார்.. செம சூப்பரப்பு.. உருகி பாராட்டும் ரசிகர்கள்\nஎன்னய்யா இது.. இவ்வளவு லவ்வா.. ரியோவே இதை எதிர்பார்க்கலையே\nஓடி வந்து கட்டிப் பிடிச்சு.. இறுக்கி அணைச்சு.. உருக வைத்த கேபி\nஅனிதா கையில் கப்பு.. அப்படியே சிலிர்த்துப் போன சனம்.. உருகும் ரசிகர்கள்\nFinance டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nMovies இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nSports மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் காட்சிகளுக்கு எந்த சீசனிலும் பஞ்சமில்லை. ரொம்பவே நிறைஞ்சு வழியும்.\nஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி தற்போது பாலாஜியையும் ஷிவானியையும் பார்த்து ரசிகர்கள் அடுத்த காதல் ஜோடி ரெடி ஆயிருச்சு போலயே என்று கலாய்க்கிறார்கள்.\nஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கின முதல் சீசனில் இருந்து முடிந்த மூன்று சீசன் களிலும் இந்த வீட்டிற்குள் பலர் காதலித்தாலும் வீட்டை விட்டு வெளியே சென்று கொஞ்ச நாட்களில் அந்த காதலை மறந்து விடுகிறார்கள்.\nரசிகர்கள் உண்மையிலேயே இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லை இந்த வீட்டில் இவர்களுக்கு இப்படி இருக்க சொல்லி தான் பிக்பாஸ் அனுப்பி வைத்து இருக்கின்றதா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதுபோலதான் இந்த சீசனிலும் பாலாஜி ஷிவானி ஜோடியை ரசிகர்கள் கலாய்த்து இருக்கிறார்கள்.\nஷிவானி இந்த வீட்டில் யாரிடமும் அதிகமாக மிங்கிளாக மாட்டேங்கிறார் என்று பலரின் கருத்தாக இருந்தாலும் இப்ப எல்லாம் அடிக்கடி பாலாவுடன் கொஞ்சம் கொஞ்சி விளையாடுகிறார். பாலாஜியிடம் கேப்ரில்லா இந்த வீட்டிற்குள் இருக்கும் பெண்கள் யார் உனக்கு பிடிக்கும் என்று கேட்டதற்கு ஷிவானியின் பெயரை தான் கூறியிருந்தார்.\nஅப்போ என்னை பிடிக்காதா என்று கேட்டதற்கு நீ என்னோட தங்கச்சி என்று கூறியிருந்தார். அதைக்கேட்டு அப்போ ஷிவானியும் தங்கச்சி தானே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅனிதாவுக்கும் சுரேஷுக்கும் இடையிலான சண்டையில் கூட ஷிவானியும் பாலாஜியும் அனிதாவிற்கு தான் சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். அதிலும் இவர்கள் கருத்து ஒன்று போல இருப்பதால் இவர்களுக்குள் சேம் திங்கிங் தான் இருக்கிறது. அதுபோல நேற்று நடந்த இன்னொரு இடத்திலும் இவர்களது இருவரையும் தான் ரசிகர்கள் கவனித்திருக்கிறார்கள்.\nநேற்று நடந்த தங்கம் பொறுக்கும் நிகழ்ச்சியில் கூட பாலாஜி தான் சேர்த்த தங்கத்தை எல்லாம் தரையில் கொட்டி ஒரு பைக்குள் போட்டுக் கொண்டிருக்கும்போது ஷிவானி வந்து அதை அள்ள அதை அவர் கையிலிருந்து பாலாஜி வாங்கும்போது இருவருக்குள்ளும் அங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.\nஇது தங்கத்தை வாங்கின மாதிரி இல்லையே வேற ஏதோ பண்ண மாதிரி இருக்கிறது என்று கலாய்த்து இருக்கிறார்கள். கையை நல்லா பெசஞ்சுகிட்டாங்களே என்றும் கலாய்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசர்களுக்கும�� அரக்கர்களுக்கும் போட்டி நடக்கும்போது கூட இவர்கள் தான் ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nஎப்போவுமே இதில் சண்டைக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இவர்கள் தான் கொஞ்சம் என்டர்டைன்மென்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் கொஞ்சம் நன்றாக பண்ண விடுங்கள் அப்பதான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் இவர்களுக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்கள்.\nமேலும் bigg boss 4 செய்திகள்\nகிளுகிளுப்பு காட்டலாம்.. அதற்காக இம்புட்டா... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபீச் மணலில் முட்டி போட்டு.. ஆத்தாடி ஜூலியா இது.. சொக்குதே\nரம்யா பாண்டியன் விஷ பாட்டிலா.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. செம ஆட்டமா இருக்கே\nநான் கேட்பேன்... பிக்பாஸ் வீட்டில் ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்.. மநீமவில் ஐக்கியமாகிறாரா ஆரி\nஆரி நீ வேற மாரி.... புறக்கணித்தவர்களை புறந்தள்ளி ஜெயித்தது நீதானே #WeLoveAari\nஒரே ஒரு கையெழுத்திற்காக கால் நூற்றாண்டாக போராடும் அற்புதம்மாள்.. பிக்பாஸில் நெகிழ்ந்த கமல்\nகமலுக்கு \\\"மச்சம்\\\"தான்.. ஒரே பந்தில் 3 சிக்ஸர்.. யாருக்குமே கிடைக்காத சூப்பர் சான்ஸ்.. காரணம் இதுதான்\nதமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. \\\"டார்ச்லைட்\\\" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்\nகல்யாணம் பண்ணிக்கோ.. செம லுக்கு விட்ட ரேஷ்மா.. கிறங்கும் ரசிகர்கள்\nகட்டில் மேல் லூட்டி.. வயசுக்கு மீறின பேச்சு.. திடீரென மனம் திருந்திய \\\"குழந்தை\\\".. ட்விஸ்ட் தந்த பாலா\nவாரே.. வா.. இப்படிதான் நடக்கப் போகுதா.. ஆரியைச் சுற்றி \\\"மய்யமிடும்\\\" அரசியல்.. சபாஷ் சரியான தேர்வு\nநெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை.. ஆரிக்காக ஐரோப்பாவிலிருந்து ரசிகரின் வாழ்த்து கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/11/1AivUk.html", "date_download": "2021-01-25T01:13:45Z", "digest": "sha1:URUF2GPUSAABADUKY2TTUZWWPAISJMVD", "length": 3907, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தலையணைக்கு கீழ் மொபைல் போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவருக்கு நேர்ந்த விபரீதம்..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளைய���ட்டுச் செய்திகள்\nதலையணைக்கு கீழ் மொபைல் போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவருக்கு நேர்ந்த விபரீதம்..\nகேரளாவில் தலையணைக்கு கீழ் மொபைல் போனை சார்ஜ் போட்டபடி தூங்கியவர் தீப்பிடித்ததில் காயமடைந்தார்.\nகொல்லம் மாவட்டம் ஒச்சிரா என்ற இடத்தைச் சேர்ந்த சந்திரபாபு என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டில் இருந்த இவர் தலையணைக்கு கீழே தனது மொபைல் போனை சார்ஜ் செய்ய வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.\nஅப்போது மொபைல் போன் வெடித்து தலையணையில் தீப்பிடித்து அவரின் முகம் மற்றும் தோள் பட்டையில் காயமேற்பட்டது. இதையடுத்து சந்திரபாபு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/category/347/posted-monthly-list-any/start-600&lang=ta_IN", "date_download": "2021-01-25T01:40:07Z", "digest": "sha1:ISPZVAIVWCAGTER3HI2TU6KGZW2DAEWQ", "length": 6051, "nlines": 170, "source_domain": "galeria.mud.pl", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /usr/local/www/piwigo/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / அனைத்தும்\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\nமுதல் | முந்தைய | 1 ... 11 12 13 14 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/12/blog-post_1884.html", "date_download": "2021-01-25T00:07:00Z", "digest": "sha1:YSDMTC2EVYCOBQCTO6P7V5IQCRWRWMQK", "length": 20178, "nlines": 221, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: வேட்டைக்காரன் - சிக்கியது யார்?", "raw_content": "\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேட்டைக்காரன் எப்ப வரும், எப்ப வரும் என்று காத்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான அனுஷ்கா ரசிகர்களில் நானும் ஒருவன். ஒருவழியாக வந்தாச்சு. பார்த்தாச்சு. அனுஷ்கா வாழ்க\nபடத்திற்கு போகும்போதே, விஜய் படம் என்பதால், அதற்குண்டான எதிர்ப்பார்ப்பில் தான் சென்றேன். கொடுக்குற ஐம்பது ரூபாய்க்கு, என்ஜாய் பண்ணனும் என்று சென்றால், சொந்த காசில் சூனியம் வச்சுக்கிட்ட நிலைதான். ஆனாலும், சின்னவயசில் நான் பார்த்த ரஜினி படங்கள் தியேட்டரில் கிளப்பும் திருவிழாக்கோலத்தை, இப்ப இருக்குற நடிகர்களில் விஜய் படங்களில் தான் பார்க்கிறேன்.\nடைட்டிலில் ஜுனியர் விஜய் என்று பேர் போடும்போதும், ’நான் அடிச்சா தாங்க மாட்டே’ என்று சஞ்சய் விஜயுடன் ஆடும்போதும், விசில் ஆரவாரத்தோடு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை, இந்த வயதில் இப்படி பெற்ற ஒரே வாரிசு, சஞ்சயாகத்தான் இருக்கும். பாட்டில் மகனுக்காக, விஜய் மெதுவாக ஆடுகிறார்.\nமுதலிலேயே சொன்னது போல், விஜய் படத்தில் நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கவில்லை என்று போனாலும், படத்தில் அவர் கொடுக்கும் அதிர்ச்சிகள் ஏராளம். படத்தில் விஜய் ப்ளஸ் டூ படிக்கும் பையனாம். நல்லவேளை, அனுஷ்கா எட்டாம் வகுப்பில் படிக்கவில்லை. பிறகு, காலேஜில் படிக்கிறார். பாட்ஷா போல் ஆட்டோ ஓட்டுகிறார். பிறகு, ரஜினி மாதிரியே சட்டையை விலக்கிவிட்டுக்கொண்டு நல்ல ரவுடி ஆகிறார். ரஜினி மாதிரி’ன்னு சொல்லக்கூடாது. இவரு ஒரு பக்கம் மட்டும் தான் விலக்குகிறார். படிகளில் இறங்கும்போது, ஒரு சைடாக திரும்பிக்கொண்டு ஸ்டைலாக இறங்குகிறார் பாருங்க அப்படியே, லிவிங்ஸ்டன் மாதிரியே இருக்கிறது\nபடத்தில் விஜய் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருக்கும் ரவுடிகளை ஒழிக்கிறார். ஏற்கனவே, திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியில் இருந்து சென்னை வந்தார். இதில் தூக்குக்குடி. ஒண்ணும் பிரச்சனையில்லை. தமிழ்நாட்டில் நிறைய ஊர் இருக்கிறது. விஜய்க்கு படம் பண்ண, நிறைய கதைகள் இருக்கிறது. ஒரு இடத்தில் விஜய், “தூத்துக்குடி பசங்க. மோசமானவுங்க.” என்கிறார். இதை தூத்துக்குடியில் கேட்டு இருக்கணும். தியேட்டர் அலறியிருக்கும். மிஸ் பண்ணிட்டேன்.\nவெற்றி விழாவில், நான் பார்த்து பயந்த ஜிந்தா - சலீம் கவுஸ் தான் இதில் மெயின் வில்லன். காமெடியாக இருந்தது. விஜய், சீரியஸாக பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இவர் புன்சிரிப்போடு இருப்பது இன்னும் தமாசு. இன்னும் சைடுக்கு பல வில்லன்கள். இப்படி நிறைய வில்லன்களை பார்ப்பது அலர்ஜியாக இருக்கிறது. விஜய், பெரிய் ஹீரோ தான். அதற்காக, இப்படி நிறைய வில்லன்கள் வச்சு தான், அதை நிருபிக்கணுமா\nவிஜய் இதில் பல புது மேக்கப்புகள் முயன்றிருக்கிறார். அதையெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது. அப்படியாச்சும், புதுசா ஏதாச்சும் பண்ணட்டும். ரசிகர்கள் அவரிடம் எதிர்ப்பார்ப்பது, ரொம்ப குறைவு. அதையும் பூர்த்தி செய்யமுடியாமல் ஏமாற்றுகிறார். தரணி கேங்கை நம்பி, தொடர்ந்து படம் கொடுத்து ஏமாறுகிறார். சார், இனி உள்ளே விடாதீங்க. பாபு சிவன், வசனம் நன்றாக எழுதுகிறார். ஒருவேளை, அரசியல் பஞ்ச் டயலாக்ஸ் இருந்திருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். வெட்டி தள்ளப்பட்டிருக்கலாம்.\nபடம் வருவதற்கு முன், சன் டிவியிடம் விஜய் சிக்கியது போல் இருந்தது. படம் பார்த்த பிறகு, விஜயிடம் தான் சன் டிவி சிக்கியது மாதிரி இருக்கிறது. அந்த வகையில், விஜய் உண்மையில் வேட்டைக்காரன் தான். :-)\n//தமிழ்நாட்டில் நிறைய ஊர் இருக்கிறது. விஜய்க்கு படம் பண்ண, நிறைய கதைகள் இருக்கிறது//\n//படம் வருவதற்கு முன், சன் டிவியிடம் விஜய் சிக்கியது போல் இருந்தது. படம் பார்த்த பிறகு, விஜயிடம் தான் சன் டிவி சிக்கியது மாதிரி இருக்கிறது. அந்த வகையில், விஜய் உண்மையில் வேட்டைக்காரன் தான்.//\nநெட்ல தேறாதுன்றாங்க... ஆனா சில பசங்க சும்மா அதிருதுலன்றாங்க, ஒண்ணும் பிரில, பாத்தா தான் தெரியும்.\nவலையுலகில் இதற்கு ஆதரவு விமர்சனங்களும் இருக்கிறது. படம் பார்த்த பிறகு, இது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை, ரொம்ப கேவலமா இருக்கும்’ன்னு நினைச்சு போயிருப்பாங்க போல\n//இந்த வயதில் இப்படி பெற்ற ஒரே வாரிசு, சஞ்சயாகத்தான் இருக்கும்.//\nஏற்கனவே சிலம்பரசனுக்கு டி.ஆர் வாங்க்கிக் கொடுத்திருக்கிறார்\nவேட்டைக்காரன் firsthalf கூட ஓகே ஆனா secondhalf பார்க்குறதுக்கு மூளைய வீட்டுலேயே கழட்டி வச்சுட்டுதான் போகணும். கிளைமாக்ஸ் சீன்ல என் பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க சிரிக்க அரம்பிசிட்டங்க. என்னத்த சொல்ல 70 ரூபாய சாக்கடைல போட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியது தான் . இன்னொரு கொடும என்னன்னா விஜய் பண்றது மட்டும் இல்லாம இவன பார்த்து \"சின்ன தளபதி\", புரட்சி தளபதி, அப்புறம் நேத்து வந்த நகுல் கூட நம்மள சாவடிக்குரணுக\n#படிகளில் இறங்கும்போது, ஒரு சைடாக திரும்பிக்கொண்டு\nஅப்படியே, லிவிங்க்ஸ்டன் மாதிரியே இருக்கிறது\nமுடியல சரவணா.. சத்தமா சிரிச்சிட்டேன்..\nஒரு விஜய் ரசிகனையே சிரிப்பா சிரிக்க வெச்சிட்டிங்க...\nநீங்க எதுக்காக படம் பாக்கப் போனிங்களோ அதே மாதிரி, உங்க விமர்சனத்தைப் படிசதுக்கு காரணமும், அனுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்காவைப் பத்தி என்ன சொல்லப் போறீங்கன்னுதான்...\nகாமெடி படம்னா உங்க விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு\n அவரு பக்க பக்கமா வசனம் பேசி, பிரமாண்ட செட்களில் ஆட்டம் ஆடி கைத்தட்டல் பெற்றிருப்பார். இந்த பொடியன் சும்மா பத்து செகண்ட் நடந்து வருறதுக்கே, தியேட்டரில் ஆட்டம் தாங்க முடியவில்லை.\nராஜா, எவ்வளவோ பார்த்திட்டோம். இதயும் பார்த்திட்டோம். இனியும் பார்ப்போம்... :-)\nமகேந்திரன், நீங்க விஜய் ரசிகரா\nகாமெடி படம்’ன்னே முடிவு பண்ணிட்டீங்களா\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை\nபுத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்\nரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’\nஎக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்\n2009 - ரசித்த பாடல்கள்\n2009 - ரசித்த படங்கள்\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா\nசொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 8\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 7\nநாட்டு சரக்கு - தவளை எங்கே\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6\nபுது இசை... இளம் இசை...\nமணப்பாடு - சின்ன ஜெருசேலம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2010-11-07-11-34-19/175-10692", "date_download": "2021-01-25T01:20:17Z", "digest": "sha1:ZNF52CCAX3RBI63EQCWQOSMW7RYKFIS7", "length": 8983, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெலிக்கடை மோதல்; விசாரணை ஆரம்பம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வெலிக்கடை மோதல்; விசாரணை ஆரம்பம்\nவெலிக்கடை மோதல்; விசாரணை ஆரம்பம்\nவெலிக்கடை சிறைக்கைதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கான காரணங்களை அறிவதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.\nசிறைச்சாலைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறானதொரு சோதனை நடவடிக்கையே சிறைச்சாலையிலும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\nகைதிகள் சிறைத் தண்டனை பெறுவதற்கு பொலிஸாரே காரணம் என்ற பகைமை உணர்வே இந்த மோதலுக்கு காரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (DM)\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்க���ை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவாசு வெளியே பவித்ரா உள்ளே\n’உங்களுக்கும் நாளை தொற்றுத் தொற்றும்’\nரணில், சம்பந்தன் உட்பட 21 பேருக்கு தண்டனை விதிக்க புது ஆணைக்குழு\nகலாசூரி எட்வின் ஆரியதாஸவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547032", "date_download": "2021-01-25T00:50:24Z", "digest": "sha1:RFQGZ4TORND7FP5LISIEQE2CUIL6PES4", "length": 11375, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "... How many times have you said that Kohli cintatirkal ketkamatrinka: West Indies bowler Amitabh kalaytta | கோஹ்லியை நீங்கள் சீண்டாதீர்கள் என்று... எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்றீங்க: வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கலாய்த்த அமிதாப் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் ச���ற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோஹ்லியை நீங்கள் சீண்டாதீர்கள் என்று... எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்றீங்க: வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கலாய்த்த அமிதாப்\nமும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி, முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து, கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. விராட் கோஹ்லி இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து இந்திய அணி அபார வெற்றிபெற்றது.\nஇப்போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் ஓவரில், பவுண்டரி விளாசிய கோஹ்லி அதனைக் கொண்டாடும்விதமாக இதனை ‘நோட்ஸ் எடுத்துக்கோங்க’ என்ற ஸ்டைலில் அவர்களைக் கலாய்த்தார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. ‘திருப்பி அடிக்குறதுல கோஹ்லிக்கு நிகர் கோஹ்லிதான்’ என நெட்டிசன்கள் அவரைக் கொண்டாடினர். இதனிடையே, கோஹ்லியின் அசுரத்தனமான ஆட்டம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். கோஹ்லியை நீங்கள் சீண்டாதீர்கள் என்று, ஆனால் நீங்கள் கேட்பதில்லை.\nஅதன் விளைவை கோஹ்லியின் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் முகங்களை பார்த்தாலே கோஹ்லி அவர்களை எவ்வாறு சிதறடிக்கிறார் என்பது தெரிகிறது’ என்று பதிவிட்டுள்ளார். அமிதாப்பின் இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள விராட் கோஹ்லி, ‘தங்களின் இந்த வசனம் எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் என்றுமே எனக்கு ஒரு உந்துசக்தி’ எனக் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக பிரபலங்களை ட்விட்டை கொண்டாடும் இணையவாசிகள், அமிதாப், விராட் கோஹ்லியின் இந்த ட்விட்களை அதிகமாக லைக், ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.\nகடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி\nஇலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு\nசேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை\nதிருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி\nஒரு நாள் போட்டியிலும் பன்ட்டிற்கு இடம்: ஆஸி. மாஜி வீரர் கருத்து\nஎன் மகனை வரவேற்க இவ்வளவு பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை: நடராஜனின் தந்தை தங்கராஜ் நெகிழ்ச்சி\nஎனக்கு குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடுகிறேன் என்பதே பெருமை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நெகிழ்ச்சி..\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது எனக்கு கனவுபோலவே இருந்தது: நடராஜன் பேட்டி\nசர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு..\n× RELATED வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்கதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/136-news/articles/thevan/687-2012-02-09-163418", "date_download": "2021-01-25T00:07:16Z", "digest": "sha1:HMNE7GBO6Z327RYEDD2DXK4MU337BCOF", "length": 39143, "nlines": 197, "source_domain": "ndpfront.com", "title": "சிங்கள இனவாத ராணுவத் தளபதியின் பேட்டி குறித்த விசனம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசிங்கள இனவாத ராணுவத் தளபதியின் பேட்டி குறித்த விசனம்\nதமிழ்மிரர் பத்திரிகைக்கு இராணுவ அதிகாரி மேயர் ஜெனரல் ஹத்துருசிங்க வித்தியாசமான ஒரு பேட்டியினை வழங்கியுள்ளார். இந்த ஜெனரலுடைய கடந்த கால நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது. அவரது இந்த பேட்டி பற்றிய பார்வை தான் இது.\nஇராணுவ ஆட்சியில் கீழ் தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கின்ற இராணுவத் தளபதி, சிவல் நிர்வாகத்தில் கூட தலையிடுகின்ற ஒருவர், சமூகத்தில் நிலவும் மற்றைய முரண்பாடுகள் பற்றி முற்போக்காக பேசுகின்றார்.\nஜெனரல் ஹத்துருசிங்கா மக்கள் கரிசனை மிகுந்தவராக தன்னையும் தனது இராணுவத்தையும் வெளி உலகிற்��ு மிகையாகவே காட்டியுள்ளதை இந்த பேட்டியில் காணமுடிகிறது. திடீரென ஞான உதயம் பெற்ற உதயமாகிய ஜெனரல் அவர்கள் ‘தமிழ் சமூகத்தில் உள்ள குறைபாடுகள், தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், வெளிநாட்டு புலிப் பிரமுகர்களின் சுத்துமாத்துக்கள், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் ஈழத்து தமிழ் மக்களை பயன்படுத்தும் அரசியற்போக்கு, மற்றும் இன்றைய முக்கிய பிரச்சனையான மீனவர் பிரச்சனை” போன்ற பல விடயங்களை தனது போட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை இனவாத பௌத்த சிங்கள அரசின் சுத்துமாத்துகளை, அதன் அடக்குமுறைகளை, அதன் பின் இயங்கும் குழுக்களைப் பற்றி பேசாத முற்போக்கான பார்வை. புலம்பெயர் புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படையைக் கொண்டது.\nயாழ் மண்ணில் இப்போதுள்ள பெரியதொரு பிரச்சனை கடந்த கால போராளிகள் பற்றியது. அவர்கள் தமிழ் சமூகத்தினால் ஒதுக்கப்படுவது என்பது தமிழ் இனமே வெட்கப்பட வேண்டிய விடயம். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் போராளிகளே. இந்த பிரச்சனைக்கு முக்கியமானதொரு காரணமாக அமைவது சாதி.\nபேட்டியிலே ஜெனரல் அவர்கள் சாதிப்பிரச்சனையினை தமிழ் சமூகத்தின் ஒரு குறைபாடாக அர்த்தப்படுத்தியிருக்கிறார்.\n‘”விடுதலைப் புலிகள் இயக்கமானது ஜாதிப் பிரச்சினைக்கு அப்பாற் சென்று செயற்பட்ட இயக்கமாகும். இயக்கத்தில் உள்ளவர்களுக்குள் இந்த ஜாதி, மத செயற்பட்டார்கள். அதனால் இயக்கத்தில் இருக்கும் போதே கலப்புத் திருமணங்கள் பலவும் இடம்பெற்றன. இவ்வாறிருக்க யுத்தத்தின்போது பெருமளவிலான போராளிகள் உயிரிழந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சமாதானமும் நிலவியது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் மனைவிமாரை ஏற்க அவர்களின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். வேற்று ஜாதிக்காரரை…” என்று இராணுவ அதிகாரி குறிப்பிட்டது போல் புலிகள் இயக்கம் ஒன்றும் சாதிப் பிரச்சனைக்கு எதிராக செயற்படவில்லை. அவர்களிடம் அதற்கான எந்த அரசியற் திட்டமும் இருக்கவில்லை. இயக்கத்தினுள்ளே கலப்பு திருமணத்தின் தேவை இருந்தது. அங்கு பெற்றோர்களின் எதிர்ப்பு இல்லாததால் பிரச்சனையின்றி இணைந்து கொண்டார்கள். யுத்த சூழலின் போது வெளிச் சமூகத்திலும் சாதிப் பிரச்சனை கொஞ்சம் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு உயிரைப் பாதுகாத்த��க் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. இன்று அந்த தேவையில்லாததால் மீண்டும் சாதிப் பிரச்சனை தலையெடுத்துள்ளது.\nதமிழ் மக்களின் சாதிப் பிரச்சனை அரசியல் மாற்றத்தினூடாகவே தீர்த்து வைக்க முடியும். முதலில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களிற்கான அரசியற் தீர்வினை முன் வைக்க வேண்டும். ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கும் அவர்களுக்கென்று சுயமுண்டு. இதனை இந்த அரசு அங்கீகரிக்காது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு எந்ததொரு தீர்வினையும் முன் வைக்காத பட்சத்தில் ஜெனரல் அவர்கள் தமிழ் மக்களது சாதிப் பிரச்சனை பற்றி கதைக்க முடியாது. சமூக அக்கறையாளனாக காட்டிக் கொண்டு பேரினவாத அரசிற்கு குடை பிடிப்பது தான் இந்த நடவடிக்கையாகும். உண்மையில் சமூக அக்கறையுள்ளவராக இருந்தால் உங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான சரியானதொரு அரசியற் தீர்வினை வைக்கும் படி அரசிற்கு அழுத்தத்தினை கொடுங்கள். அதற்குப் பிறகு உங்கள் கருத்தினை முன்வையுங்கள்.\nஅடுத்து, அவரது பேட்டியில் ‘கடந்தகால போராளிகள் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவதாகவும் அவர்கள் எந்தவித குற்றசெயலிலும் ஈடுபடவில்லை என்றும், ஒருசிலர் அவர்களின் வாழ்வாதாரத்தையொட்டி சிற்சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்று கருத்து வெளியிட்டதோடு குற்ற செயல்களை தூண்டிவிடுவது தமிழ் அரசியல்வாதிகள்” என்ற கருத்தினை குறிப்பிட்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு இராணுவ அதிகாரியின் பார்வை எங்கள் யாழ் மாநகரசபை மேஜர்அம்மாவிற்கு இல்லாமல் போனது தான். இந்த தமிழ் மக்களின் பிரதிநிதி, கடந்த கால புலிப் போராளிகள் தான் வன்முறையிலும் குற்றசெயல்களிலும் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அவருடைய அரசியல் எசமானுக்கு காட்டும் விசுவாசம் இது என்று நினைக்கிறேன்.\nஜெனரல் அவர்கள் தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘தாங்கள் கடந்தகால போராளிகளை சிறிது காலத்திற்கு கண்காணித்து வருவதாக” கூறியிருந்தார். ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் யாழ்நகரை அண்டிய கிராமமொன்றில் ஒரு கடந்தகால போராளியை இராணுவம் தேடி சென்று, அங்கு நின்றவர்களை விசாரனை நடாத்தியுள்ளது. இது இரண்டாவது தடவையாக அந்த இடத்திற்கு இராணுவம் சென்றுள்ளது. இதனால் அங்கு வழமையாக சந்திப்பவர்கள் பீதியினால் மறுந���ள் அந்த இடத்திற்கு செல்லவில்லை. உண்மையில் இவர்களால் தேடப்பட்ட நபர் அங்கு செல்வதில்லை. அவரும் இயக்கத்தில் கலப்பத் திருமணம் செய்தவர், மனைவியோடும் பிள்ளைகளோடும் அமைதியாகவும் சந்தோசமாகவும் ஆனால் பயத்தோடு வாழ்ந்து வருகின்றார். இப்படியொரு சம்பவம் நடந்தது ஜெனரலுக்கு எப்படி தெரியாது போயிற்று. இது தெரியாது போனால் இராணுவத்தின் தன்னிச்சையான ஒவ்வொரு செயற்பாடும் இவருக்கு தெரியாது என்பது தானே அர்த்தம். இதைவிடவும் சிலநாட்களாக தமிழ்ப் பகுதிகளை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தி வருகின்றது. இதன் அவசியம் என்ன அரசியற் தீர்வொன்றின் மூலம் பிரச்சனையினை தீர்த்து வைக்காமல் துப்பாக்கி அதிகார அடக்கு முறையினால் மக்களை அடக்கி வைப்பது தானே இதன் நோக்கம்.\nயாழ்நகரில் பெண்களோடு அங்கசேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்களை இராணுவம் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளது. நல்ல நடவடிக்கை. ஆனால் இதே இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் எத்தனை. சில இராணுவத்தினர் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அது பற்றி விசாரிக்கப்படுவதாக சொல்லி ஜெனரல் தப்பிவிடலாம். ஆனால் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.\nபோராட்ட காலத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் எத்தனை சாதாரண பெண்களும், பெண் போராளிகளும் இலங்கை இராணுவத்தினால் பலவகையான சித்திரவதைகளையும், வன்முறைகளையும் அனுபவித்து மடிந்து போனார்கள். பிரபாகரனின் மகள் துவாரகா உட்பட. சரணடைந்த போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். பலருக்கு என்ன நடந்ததென்பதே தெரியாது. இதனை செய்தது பௌத்த மதத்தில் வந்த சிங்கள இராணுவமே. நன்மைகளை போதிக்கின்ற பௌத்த மதத்தில் வந்த இராணுவம் இப்படி செயற்படலாமா இப்போது வந்த இறுதி தகவல், போராளி ராமேஸ் சிங்கள இராணுவத்தினால் தலைவன், தலைவனது மனைவி மகள் பற்றிய விசாரனை நடாத்துவது துல்லியமாக காட்டுகிறது. ஜெனரல் அவர்களுக்கு இது தெரிந்திராவிட்டால் இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதில் கிராபிக் செய்யப்பட்ட படங்கள் எதுவும் இல்லை. எல்லாம் நிஜங்கள். இந்த குற்றசெயல்கள் யாராலும் மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.\nமுதலில் யாழ்மண்ணில் இயங்கும் ஊடகங்களை சுதந்திரமாக கருத்து வெளியிட அனுமதியுங்கள். அவர்களின் தகவல்கள் ��வறாக இருப்பின் இது போன்ற பேட்டிகள் மூலம் உங்கள் மறுப்பினை தெரிவியுங்கள். அதைவிடுத்து துப்பாக்கி முனையில் மிரட்டி ஊடகங்களினதும், மக்களதும் பேச்சு, கருத்து சுதந்திரத்தினை தடுத்து தவறான நடவடிக்கைகளை மறைத்து விடுவதே மகிந்தாவின் இன்றைய பிரதான அரசியற் கொள்கை. அதைத்தான் உங்கள் இராணுவம் இன்று செயற்படுத்தி வருகின்றது. ஒரு பக்கம் மிரட்டலும் இன்னொரு புறமாக சமுதாய கரிசனையும், மக்கள் என்ன இழிச்சவாயரா குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்குவது சாதாரண மக்களை தழுவி ஆதரவு காட்டுவதன் மூலம் நடந்த குற்றங்களை மறைக்க முயல்கிறார் பேரினவாத அரசின் கைக்கூலி ஜெனரல். தமிழ்நாட்டு திரைப்படப் பாணி அரசியலை எங்கள் தமிழ்சமூகத்தில் நடாத்திப் பார்க்கிறார். இது எங்களுக்கு பழகிப் போன அரசியல் தான். நாங்கள் ஏற்கனவே நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம்.\nஇன்று யாழ்மண்ணில் சிவில் நிர்வாகம் சீர்கெட்ட நிலையில் உள்ளது. மொத்த தமிழ்பிரதேசமும் இராணுவ அதிகாரத்துக்குள் அமிழ்ந்து போயுள்ளது. புலிகளை வென்றுவிட்ட மமதை மகிந்த அரசிற்கும் இலங்கை இராணுவத்திற்கும். இந்த நினைப்பு மறைமுகமான சர்வாதிகார போக்கினை தமிழ் மக்கள் மேல் திணித்துள்ளது. இராணுவம் தாங்கள் தான் தமிழ் மக்களது ஏகப்பிரதிநிதிகள், தமிழ் மக்கள் இராணுவத்தியே நம்பியுள்ளார்கள் என்ற மாயையினை உருவாக்கி வருகின்றார்கள். போராட்டம் முடிந்து இரண்டு வருடங்களாகின்றது. ஆனால் கூட்டு மொத்த தமிழ் பிரதேசமும் இராணுவமயமாவே இருக்கிறது. தமிழ் பிரதேசங்களை மக்கள் குடியிருப்புக்களை விட்டு இராணுவத்தினை வெளியேற்றி சிவில் நிர்வாகத்தினை சீர் செய்யாமல் இப்படியான பேட்டிகள், கருத்துக்கள் மூலம் எல்லாவற்றையும் மூடிமறைக்க முயல்கிறது சிங்கள பேரினவாத அரசு.\nதமிழ் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற தவறான சுயநலப் போக்கு இலங்கை அரசிற்கும் இராணுவத்திற்கும் சாதகமாக அமைந்துள்ளது. சில தமிழ் வால்பிடி ஊடகங்கள் பாசிச மகிந்த அரசிற்கு ஊதுகுழலா செயற்பட்டு வருகிறது. அத்துடன் எங்கள் தமிழ் சமூகத்தின் சீர்கேடுகளும் அறியாமையும் இந்த ஜெனரல் போன்றவர்கள் தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாக உள்ளது. இந்த நிலமையினை மக்களாகிய நாங்கள் புரிந்து செயற்பட வேண்டும்.\nஇனவ��தம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2484) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2454) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2465) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2891) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3108) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3094) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3237) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாத���காப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2956) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3059) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3088) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2736) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3023) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2859) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3100) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3148) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3090) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்க���் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3361) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3255) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3200) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3145) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Dausa/cardealers", "date_download": "2021-01-25T00:47:57Z", "digest": "sha1:MCPDB5DIBSXBRAUBABOMA2EOYF7D46VI", "length": 5395, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "தவ்சா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா தவ்சா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை தவ்சா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து தவ்சா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் தவ்சா இங்கே கிளிக் செய்\npinkcity ஹோண்டா ஜெய்ப்பூர் அக்ரா பைபாஸ் road, near sheikh bagh, தவ்சா, 303303\nஜெய்ப்பூர் அக்ரா பைபாஸ் Road, Near Sheikh Bagh, தவ்சா, ��ாஜஸ்தான் 303303\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/heard-of-the-woman-on-month-long-dharna-to-marry-narendra-modi-this-is-her-real-story/", "date_download": "2021-01-25T01:23:22Z", "digest": "sha1:6446KJHHJQTSQOT3BKWW7C3Y5VB5K3M2", "length": 12313, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடியை திருமணம் செய்ய போராடும் இப்பெண்ணின் கடந்த காலம் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்காது", "raw_content": "\nமோடியை திருமணம் செய்ய போராடும் இப்பெண்ணின் கடந்த காலம் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்காது\nநரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nபிரதமர் நரேந்திரமோடியை தான் திருமணம் செய்வேன் என, ராஜஸ்தானை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்திவரும் செய்தியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. இவர், பிரதமர் நரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\n“எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, மோடியும் தனிமையில் இருக்கிறார். அதனால், நான் அவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.”, என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.\n“பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். என்னை மனநோயாளி என நினைத்து மற்றவர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. என்னிடமே நிலம், சொத்துகள் ஆகியவை நிறைய உள்ளன. அதை விற்றுகூட மோடியை காப்பாற்றுவேன்”, என கூறியிருந்தார்\n“அவரை பார்ப்பதற்கு யாரும் என்னை அனுமதிக்கவில்லை. அதனால் தான் இங்கு போராட்டம் நடத்திவருகிறேன். மோடி என்னை வந்து சந்திக்கும் வரை நான் போராட்டத்தை தொடருவேன்”, என அப்பெண் கூறினார்.\nஅப்பெண் போராட்டம் நடத்துவது மட்டும்தானே நமக்கு தெரியும். ஆனால், அவருடைய குடும்ப பின்னணி குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.\nதன்னுடைய கடந்த காலம் குறித்து scoopwhoop இணையத்தளத்திற்கு அவர் பேட்டியளித்திருந்தார். அதில், அவர் குறிப்பிட்டதாவது:\nஓம் சாந்தி சர்மாவுக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரை சேர்ந்த கண்ணையா சர்மா என்பவருடன் திருமணமானது. அவர், சாந்தியை மனநலம் சரியில்லாதவர் எனக்கூறி தனித்துவிட்டு சென்றபோது, சாந்தி 6 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். இப்போது அவருடைய மகளுக்கு வயது 20.\nஅதே காரணத்தை சொல்லி, அவரது நான்கு சகோதரர்கள் மற்றும் அவரது மனைவிகளும் சேர்ந்து துரத்திவிட்டதாக தெரிவிக்கிறார் ஓம் சாந்தி.\n“என்னுடைய அண்ணன் சுஷில் சர்மாவின் மனைவி ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். என்னுடைய மகளை அவர்தான் வளர்த்து வருகிறார். நான் என் மகளை பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்”, என ஓம் சாந்தி கூறினார்.\n“ஆறு மாதங்களுக்கு முன் என் மகளை பார்க்க ஜெய்ப்பூருக்கு சென்றேன். ஆனால், ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. என்னுடைய அவல நிலையை உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது. உங்கள் குழந்தையை நீங்கள் பார்க்க முடியாது என சொல்லும்போது அது உங்களுக்கு மிகவும் வலியை தரும்”, என்கிறார்.\nஜெய்ப்பூரில் தனக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருந்தும் அதிலிருந்து எதையுமே தராமல், தன் சகோதரர்கள் ஏமாற்றுவதாகவும் ஓம் சாந்தி குற்றம்சாட்டினார்.\nபிரதமர் மோடியை திருமணம் செய்துகொவதற்காக ஒரு பெண் போராடுகிறோம் என்றவுடன் பலரும் சிரித்திருப்பீர்கள். ஆனால், அவர் கடந்துவந்த வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை என்பது இப்போது உங்களுக்கு புரியும்.\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-01-25T00:05:01Z", "digest": "sha1:TPCJS5V4N5KANW5O5TA22M6E7RLOOS7Z", "length": 10178, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டொனால்டு ட்ரம்ப்", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nSearch - டொனால்டு ட்ரம்ப்\nசுலைமானி மரணத்துக்கு நிச்சயம் பழிவாங்குவோம்: ஈரான்\nஉலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்கா: ஐ. நா. வரவேற்பு\n‘இது தொடக்கம்தான்’- முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைவு: 15 முக்கிய...\nஅமெரிக்கா தனது வரலாற்றில் சிறந்த அத்தியாயத்தை எழுத இருக்கிறது: பைடன் பேச்சு\n‘‘அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது'' - ஜோ பைடனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nகுடியரசுக் கட்சியைச் சிதறடிக்கிறாரா ட்ரம்ப்\nநாட்டின் ஒற்றுமைக்காகப் பணியாற்றுவேன்: கமலா ஹாரிஸ் ட்வீட்\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது நிறுத்தம்; இந்தியர்களுக்கு கிரீன் கார்டு:...\nவாஷிங்டனிலிருந்து வெளியேறுகிறார் ட்ரம்ப்: தீவில் உள்ள சொந்த இல்லத்தில் குடியேறுகிறார்\nநம்பிக்கையிழப்புதான் மிகப்பெரிய ஆபத்து; 10 ஆண்டுகளில் எந்தவிதமான போரும் புரியாத அதிபர் என்பதில்...\nரணங்களை ஆற்ற நாம் கரோனாவில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்ள வேண்டும்: அமெரிக்க அதிபராகும்...\nவிவசாயிகள் போராட்டம்; பிரதமரின் மவுனத்துக்குக் காரணம் புரிதல் குறைவு: ராகுல் காந்தி விமர்சனம்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthumaifm.com/?page_id=1498", "date_download": "2021-01-25T00:12:23Z", "digest": "sha1:2BEPDMD6HXV2TGW6TVX4GILEREGSY6UK", "length": 3362, "nlines": 87, "source_domain": "www.puthumaifm.com", "title": "Contact us - PUTHUMAIFM News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema.", "raw_content": "\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் பாலியல் அத்துமீறல்\nஒரே நேரத்தில் இருவரை ஓட்டிய யுவதி கையும் களவுமாக மாட்டினார்\n14 வயது சிறுமிக்கு 21 வயது காதலன் கொடுத்த பரிசு\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன்…\nஒரே நேரத்தில் இருவரை ஓட்டிய யுவதி கையும்…\n14 வயது சிறுமிக்கு 21 வயது காதலன்…\nகடலில் நீராடி காணாமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு\n யாழில் இருந்து வவுனியா சென்ற…\n பாலியல் இலஞ்சம் கோரிய கிராம…\n கைதான இளைஞன் பிணையில் வந்து…\nநோயாளி பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் பாலியல் அத்துமீறல்\n பிற மதத்தவரே முண்டியடிக்கும் எமது சொத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/07/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-25T02:04:04Z", "digest": "sha1:R3MNWQGWXPYX5NE65Q62CBLDVLZM4IFI", "length": 9810, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "யாழ் மாணவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒர���முறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ் மாணவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை-\nயாழ் மாணவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை-\nயாழ் நகர்ப்புறத்தில் உள்ள பாடசாலைகளில் போதைவஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும், அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நேற்று முன்தினம் எச்சரிக்கை செய்துள்ளார். நூறு கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத்தில், பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்றவற்றை பயன்படுத்துகின்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார். இதற்கு அந்தப் பாடசாலைகளின் ஒரு சில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பராயத்தினராகிய சிறுதொகை மாணவர்களே இத்தகைய போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மது பாவனை மற்றும் சிகரட் பாவனை தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாக இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்தக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்��� அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோருக்கு அதுபற்றி அறிவித்து, அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது அதிபர், ஆசிரியர்களின் கடமையாகும். இத்தகைய மாணவர்களை பொலிசாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அந்தப் பாடசாலைகளின் ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். போதைவஸ்து பாவனை இளம் பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக்கப்பட முடியாது. அவர்கள் மத்தியில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சடடத்தை நேசிப்பவர்களும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழியன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n« பங்களாதேஷ் தலைநகரில் பாரியளவில் துப்பாக்கிச்சூடுகள்- வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930641_/", "date_download": "2021-01-25T01:29:33Z", "digest": "sha1:4MYDSPGDOD7SZ5SZYCEQAHM5G4SQ3OXM", "length": 7368, "nlines": 108, "source_domain": "dialforbooks.in", "title": "அள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள் – Dial for Books", "raw_content": "\nHome / வணிகம் / அள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள் quantity\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும்.ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது.அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார். பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை.இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.”அள்ள அள்ளப் பணம்” என்ற தொடர் புத்தக வரிசையில் நான்காவது புத்தகம் இது. முதல் புத்தகம், பங்குச்சந்தை என்றால் என்ன என்ற அறிமுகத்தைக் கொடுத்தது. இரண்டாவது புத்தகம், ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிகல் அனாலிசிஸ், பொருளாதாரம் போன்ற அடிப்படைகளைச் சொல்லித் தந்தந்து. மூன்றாவது புத்தகம், ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் எனப்படும் வாய்ப்புகள் பற்றி கற்றுக் கொடுத்தது. இந்த நான்காவது புத்தகம் நீண்டகால முதலீடுகளைச் சரியாகச் செய்து நிறைவான செல்வத்தை எப்படிப் பார்ப்பது என்பதற்கு வழிகாட்டுகிறது.சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள 25-வது புத்தகம் இது.\nஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ்\nVAT – மதிப்புக் கூடுதல் வரி கையேடு\nYou're viewing: அள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள் ₹ 160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/147-news/articles/nesan/1191-2012-04-27-230111", "date_download": "2021-01-25T00:29:19Z", "digest": "sha1:SRNNFB2NFLQEICGGAIKMX5O4P7VVV6VW", "length": 51363, "nlines": 224, "source_domain": "ndpfront.com", "title": "புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: \"ஒப்பரேசன் பவான்\" -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 54).", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: \"ஒப்பரேசன் பவான்\" -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 54).\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54\nமக்கள் நலன்களை நிராகரித்த புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: \"ஒப்பரேசன் பவான்\"\nபலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரினதும் மரணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கும், இந்திய அமைதி கா��்கும் படைக்கும் எதிரான போர்ப் பிரச்சாரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர்.\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட இறந்த 12 பேரினது புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளுடனும், கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கிகளில் சோக இசையுடனும் அவர்களது மரணச் சடங்குகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் எதிரான \"மக்கள் எழுச்சி\" நாளாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைகள், \"நிதர்சனம்\" ஒளிபரப்பு நிலையம் போன்றவை இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிராக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தன.\nபலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட 12 பேரினதும் உடல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழு அளவிலான மரியாதையுடன் தீருவிலில் (வல்வெட்டித்துறை) தீயுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது. சாகும்வரை உண்ணாவிரதப் பேராட்டத்தில் உயிரிழந்த திலீபனின் இறப்பாலும், குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் இறப்பாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தாலும் உணர்ச்சியூட்டப்பட்ட மக்கள் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கெதிராகவும் இலங்கை அரசபடைகளுக்கெதிராகவும் செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏவிவிடப்பட்டனர்.\nஇந்திய அமைதி காக்கும் படையினரின் வாகனங்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்களும், இலங்கைப் பொலிஸ் நிலையங்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல் சம்பவங்களும் தீவைப்புச் சம்பவங்களும் கூட இடம்பெறத் தொடங்கின. இதே வேளை வடமராட்சியில் இலங்கை அரச படைகளைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன் கைது செய்யப்பட்டிருந்த எட்டு இலங்கை இராணுவத்தினரை சுட்டுக் கொலை செய்து யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் பார்வைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர். அப்பாவிச் சிங்கள மக்களும் ���ிராயுதபாணிகளாக நடமாடிய இலங்கை அரச படைகளைச் சேர்ந்தவர்களும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைக்கு இலக்கானார்கள்.\nஇந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் என்றுமில்லாதளவுக்கு விரிசலைக் காணமுடிந்தது. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் கையளிப்பதாகக் கூறி தமது ஆயுதங்களை இந்திய அமைதி காக்கும் படையிடம் கையளிப்பதை ஆரம்பித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தமது உறுப்பினர்களையே இந்திய அமைதி காக்கும் படையால் பாதுகாக்க முடியாமல் இருப்பதாக இந்தியா மீது குற்றம் சுமத்தினர்.\nஇந்திய அமைதிகாக்கும் படை மீதும், இலங்கைப் பொலிசார் மீதும், அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தூண்டிவிடப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவை தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை நோக்கி இட்டுச் சென்றது. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்குமிடையில் நிலவிய \"தேனிலவு\" முடிவுக்கு வந்திருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் இந்திய அமைதிகாக்கும் படை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், இந்திய அமைதி காக்கும் படையினருடனான முரண்பாடுகளும், வன்முறைத் தாக்குதல் சம்பவங்களும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் எந்நேரமும் போர் மூழலாம் என்றளவுக்கு ஒரு பதட்ட நிலையை உருவாக்கிவிட்டிருந்தது.\nகுமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்கள் மட்டும் தான் தீருவிலில் (வல்வெட்டித்துறை) தீயுடன் சங்கமமாகியதை மக்கள் அனைவரும் கண்ணுற்றிருந்தனர். ஆனால் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேருடன் இந்திய-இலங்கை ஒப்பந்தமும் கூடவே தமிழீழ விடுதலைப் புலிகளால் தீயுடன் சங்கமிக்க வைக்கப்பட்டுவிட்டதை மக்கள் அறிந்திருக்கவில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும், அவர்களது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கெதிரான பிரச்சாரங்களையும், இந்திய அமைதிகாக்கும் படையினர் மீதானதும், இலங்கைப் பொலிசார் மீதானதும், அப்பாவிச் சிங்கள மக்கள் மீதானதுமான வன்ம��றைகளையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவும், அச்சுறுத்தலாகவும் கருதிய இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கியது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த \"ஈழமுரசு\", \"முரசொலி\" ஆகிய பத்திரிகைகள் இந்திய அமைதிகாக்கும் படையால் சீல் வைக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்பு நிலையமான \"நிதர்சனம்\" செயலிழக்க வைக்கப்பட்டது. இந்திய அமைதி காப்புப் படையினரால் யாழ்ப்பாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ழுழுஅளவிலான யுத்தத்தை இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பித்து வைத்தது.\nஇலங்கையின் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசால் மேற்கொள்ளப்பட்டுவந்த \"ஒப்பரேசன் லிபரேசன்\" இராணுவ நடவடிக்கையை தனது \"ஒப்பரேசன் பூமாலை\" என்ற \"மனிதாபிமான\" நடவடிக்கையால் வானிலிருந்து உணவுப் பொதிகளை வீசியதன் மூலம் தமிழ் மக்களால் ஆபத்பாண்டவனாக காணப்பட்ட இந்தியாவும், இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டவென வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையும் தமிழ் மக்களை அச்சமூட்டும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கின. இந்திய விமானப்படை விமானங்களினதும் ஆயுதம் தாங்கிய உலங்குவானூர்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான \"ஒப்பரேசன் பவான் (காற்று)\" என்ற இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.\nஇந்தியப் படையினரின் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த தவறான கணிப்பீடும், நன்கு திட்டமிடப்படாத இராணுவ முனைப்புகளும் போரின் ஆரம்பத்தில் பெருமளவிலான இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் இறப்பதில் முடிவடைந்திருந்தது. போரின் முதல்நாள் அன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்வதற்கு அல்லது கொலைசெய்வதற்கு இந்தியப் படையினரால் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி பிரம்படியில் (கொக்குவில்) தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு பிரபாகரன் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இருந்ததுடன் அப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் பல அப்பாவிப் பொதுமக்களும் இந்தியப் படையினரு���் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பகுதியில் உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய சீக்கிய அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களைச் சுற்றிவளைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் வந்திறங்கிய அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.\nஇதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே தாம் போரில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியப் படையினரும் தமிழ்மக்கள் மீது அவர்கள் விரும்பியிராத ஒரு போரைத் திணித்துவிட்டிருந்தனர். ஆனால் இந்தப் போரானது தமிழ் மக்களின் நலன்களிலிருந்தல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் நலன்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்குமானதொன்றாகவே காணப்பட்டிருந்தது.\nமுகாம்களுக்குள் இலங்கை இராணுவம் முடங்கிக் கிடந்த அதே வேளை, இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்துச் சென்றது. போர் ஏற்படுத்திக் கொண்டிருந்த அழிவுகளையும் இழப்புகளையும் அப்பாவிப் பொதுமக்களே சுமந்து கொண்டிருந்தனர். இந்தியப் படையினரின் யாழ்ப்பாண வைத்தியசாலை மீதான தாக்குதலும், மக்கள் அகதிகளாத் தஞ்சமடைந்திருந்த பாடசாலைகள், வணக்கத்தலங்கள் மீதான தாக்குதலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலிகொள்ளக் காரணமாய் அமைந்தது.\nயாழ்ப்பாணத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் மாற்றமடைந்து கொண்டிருந்த சூழ்நிலைகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்களை நடத்திக் கொண்டிருந்த நாம், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஆரம்பித்துவிட்டிருந்த போரிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலிருந்து தென்மராட்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்களுடன் இணைந்து தென்மராட்சிக்குச் சென்றோம். \"தீப்பொறி\"க் குழுவின் ஆரம்பகாலங்களில் எம்முடன் இணைந்து செயற்பட்டு பின்பு எம்மில் இருந்து விலகியிருந்த மைக்கல் நாம் தங்குவதற்காக வீடொன்றினை தந்துதவியிருந்தார்.\nஇந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில் உக்கிரமடையத் தொடங்கியிருந்ததுடன் இந்தியப் படையினர் யாழ்ப்பாண நகரின் பெரும்பகுதி இடங்களை கைப்பற்ற��� முன்னேறிக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடு இந்தியப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தென்மராட்சிப் பகுதிக்கும் விரிவடையத் தொடங்கியது. இந்திய விமானப்படையின் விமானங்கள், ஆயுதம் தாங்கிய உலங்கு வானூர்திகள் சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் சரமாரியான தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தன. இத்தாக்குதலால் பல பொதுமக்கள் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர்.\nயாழ்ப்பாணப் பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த இந்தியப் படையினர் இடம்பெயர்ந்து சென்ற அனைத்து மக்களையும் யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தென்மராட்சியில் அகதிகளாகத் தங்கியிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி சென்று கொண்டிருந்த மக்களுடன் இணைந்து நாமும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றோம்.\nபோரின் கொடூரத்தையும், கோரத்தையும் வழிநெடுகிலும் போரினால் ஏற்பட்ட அழிவுகள் எடுத்துக் காட்டிய வண்ணம் இருந்தன. திரும்பும் இடமெல்லாம் இந்தியப் படையினரும் அவர்களது முகாம்களுமே காணப்பட்டன. இந்தியப் படையினர் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிக் காடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.\nஇந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெரும் பகுதிகள் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. இலங்கை இராணுவம் போலல்லாது இந்தியப் படையினர் தமது இராணுவ முகாம்களை யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிராமங்களில் அமைத்திருந்தனர்.\nஇந்திய அரசு \"ஒப்பரேசன் பூமாலை\" என்ற நடவடிக்கை மூலம் \"மனிதாபிமான\" உதவிகளை வானிலிருந்து வீசிய போது ஆர்ப்பரித்த மக்கள், இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்த போது அவர்களைக் கையசைத்து வரவேற்ற மக்கள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்த மக்கள் இந்தியப் படையினரால் தாம் சிறைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணரத் தலைப்பட்டதுடன் இலங்கையில் அமைதியும் சமாதானமும் இன்னமும் எட்டாக் கனியாகவே இருப்பதைக் கண்டனர்.\nபோரினால் ஏற்பட்ட அழிவுகளையும் இழப்���ுக்களையும் சுமந்து கொண்டிருந்த மக்கள் ஒரு \"புதிய\" அத்தியாயத்துக்குள் - இலங்கை இராணுவத்தினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ ஆதிக்கம் செலுத்தாத ஒரு வாழ்வுக்குள் - சென்று கொண்டிருந்தனர். ஊரடங்குச் சட்டங்கள், வீதிச் சோதனைகள், கிராமங்களைச் சுற்றிவளைத்துத் தேடுதல் என இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.\nதென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த நாம், எமது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.\nஇந்தியப் படையினரின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளுக்கும், வீதிரோந்து நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டியிருந்ததுடன் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்த டொமினிக், ரகுமான் ஜான் உட்பட நானும் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களைத் தேட வேண்டியிருந்தது. டொமினிக், ரகுமான் ஜான் ஆகியோர் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த சுரேன், தேவன், ரகு, விஜயன், கரோலின், சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோரின் வீடுகளிலும் எமது ஆதரவாளர்களான யுவி, லிங்கம், தயாளன் ஆகியோரின் வீடுகளிலும் தலைமறைவாகத் தங்கியிருந்து \"தீப்பொறி\"ச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான \"ஒப்பரேசன் பவான்\" என்ற இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியான இந்தியப் படையினரின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளுக்கும், வீதிரோந்து நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எனது வீட்டில் இருந்துகொண்டே \"தீப்பொறி\"ச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்து \"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்குள் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டிராத நிலையில், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகியிருந்தது. இப்பொழுதோ இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் குறித்தும் இப்போரில் இந்தியப் படையினரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாம் எப்படி நோக்குவது என்பது குறித்தும் பேசுவதற்கென \"தீப்பொறி\"ச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.\n41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41\n42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகி���்வுகள் – பகுதி 42\n43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43\n44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44\n45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45\n46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46\n47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47\n48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48\n49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49\n50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50\n51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51\n52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52\n53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2484) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2454) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2465) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2891) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3108) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3094) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3237) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2956) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3059) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3088) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2736) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3023) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2859) (விருந்தினர்)\nக���ங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3100) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3148) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3090) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3361) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3255) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3200) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3145) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:07:14Z", "digest": "sha1:TZVP6TFRQYOC2IJP2SQ2VGMDD73M3OCC", "length": 7358, "nlines": 159, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:வைணவ அடியார்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆழ்வார்கள்‎ (15 பக்.)\n\"வைணவ அடியார்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 104 பக்கங்களில் பின்வரும் 104 பக்கங்களும் உள்ளன.\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2013, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/09/department-of-examinations-vacancies.html", "date_download": "2021-01-25T01:34:06Z", "digest": "sha1:OJ4E5X644L7JQVVXWVFOCP3XBCVK44PD", "length": 3247, "nlines": 70, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - இலங்கை பரீட்சைத் திணைக்களம் | Department of Examinations Vacancies", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை பரீட்சைத் திணைக்களம் | Department of Examinations Vacancies\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nஇப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.10.26\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 72\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2010/09/blog-post_11.html", "date_download": "2021-01-25T02:29:13Z", "digest": "sha1:J2SEST544CYOVZOBJOPEQRTJZEJ4FHML", "length": 33622, "nlines": 84, "source_domain": "www.ujiladevi.in", "title": "எனது ஜோதிட அனுபவம்", "raw_content": "\nஅரகண்ட நல்லூருக்கு வந்தவுடன் எனது தந்தையார் என்னிடம் சொல்ல்யது ஜோதிடம் படி, அது உன்னைத்தேடி பலரை வரச் செய்யும் என்பது தான். அவரின இந்த வார்த்தை அப்போது எனக்கு வேதனையாக இருந்தது. காரணம் எனது முழு ஆர்வமும் வேகமும் வியாபாரத்தில் தா��் இருந்தது. வியாபாரத்தைத் தவிர மற்ற துறைகள் குறிப்பாக ஜோதிடம், சித்த மருத்துவம் என்பதெல்லாம் பொய்மையை அடிப்படையாக கொண்டது என்பதாக எனது அபிப்ரயாமும் நம்பிக்கையும் உறுதியுடன் இருந்தது.\nஅப்பா சொல்கிறார் என்பதற்காக மனதுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அப்போது நான் கருதவில்லை. எனவே ஜோதிடம் படிப்பதற்கான எந்த முயற்சியையும், நான் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அந்தச் சூழல் அதிக நாள் நீடிக்கவில்லை. எனது தந்தையாரின் மிக நெருங்கிய நண்பர் பட்டுசாமி ஐயரிடம் ஒருநாள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் ஒரு குறிப்பிட்ட ஜோதிடரின் பெயரைச் சொல்லி அவர் கணக்குகளில் முக்காலமும் தப்பாது, சொன்னது சொன்னபடி நடக்கும் என்று புகழ்ந்து பேசினார்.\nஎனக்கு அது நல்ல நகைச்சுவையாகப்பட்டது. பிரபஞ்சக் கணக்கில் பூமி என்பதே ஒரு சிறிய கோலிக்குண்டு தான். அந்தக் கோலிக்குண்டில் ஒட்டிக் கொண்டு இருக்கும் தூசியை விட மனிதன் சிறியவன். அப்படி ஒரு புள்ளியில் அளவிற்குச் கூட தேராத மனிதனை அயனவெளியில் சுற்றுகின்ற பிரம்மாண்டமான கிரகங்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும்; பூமியை விட ஒன்பது மடங்கு பெரிதான வியாழன் கிரகம் ஒரு மனிதனைத் தேடிவந்து எப்படி நல்லது கெட்டதுகளைச் செய்யும்; அப்படிச் செய்யும் என்பதற்கு நேரடியான ஆதாரம் என்ன இருக்கிறது குருப்பெயர்ச்சியால் நல்லது நடந்தது என்று யாராவது சொன்னாலும் அது காக்காய் உடகார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமே தவிர வேறு இல்லை. எனவே ஜோதிடத்தையும், ஜோதிடரையும் பாராட்டுவதை பரிதாபகரமான அவமானமே அல்லாது வேறோன்றும் இல்லை என்று அவரிடம் எனது மனக்கருத்தை வெளிப்படையாகவே கொட்டினேன்.\nஅதற்கு அவர் நீ சொல்லுவது ஒரு வகையில் சரியாக இருக்கலாம். ஆனால் அது தான் முற்றிலும் உண்மையானது என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பல லட்சம் மைல் தொலைவிலுள்ள சந்திரனின் ஈர்ப்பு சக்தி கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. பைத்தியக்காரனின் மூளையைச் சதிராடச் செய்கிறது எனும் போது மனிதனின் வாழ்க்கையை மட்டுமே அது ஏன் பாதிக்கக் கூடாது. சந்திரனின் ஈர்ப்பாற்றலை எந்த விஞ்ஞானியால் கண்ணுக்குத் தெரியும் படி நேரடியாகக் காட்ட இயலும். எனவே கிரகங்கள் மனிதனை ஆட்டுவிப்பது முற்றிலும் ���ண்மை தான் என்றார்.\nஅவரின் இந்த விளக்கம் என்னை எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. மாறாகச் சீண்டிப் பார்க்கும் எண்ணத்தையே அதிகரித்தது. நவீன விஞ்ஞானம் சூரியனை மையமாக வைத்து தான் மற்ற கோள்கள் எல்லாம் சுற்றுகிறது என்று சொல்கிறது. இது ஆரம்பப் பாடசாலை குழந்தைகளுக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பாவம்; உங்கள் ஜோதிட கணித புலிகள் எல்லாம் பூமியை மையமாகக் கொண்டு தான். கிரகங்கள் சுற்றுவதாக இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் அறியாமைக்கு இதைவிட வேறு சான்றுகள் என்ன வேண்டும் என்று கேட்டேன்.\nஎனது பேச்சு அவரை எரிச்சலடையச் செய்யும், ஆத்திர மூட்டும், பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடச் செய்யும் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தது எனக்குத் தான் வேகத்தை ஊட்டியதே தவிர வேறொன்றையும் தரவில்லை. அவர் நிதானமாக என் கருத்திற்கு மறுப்பு தந்தார்.\nசூரியனைத் தான் மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்பது வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்து கொண்டோம் என்று கூறும் அளவிற்கு பண்டைய இந்திய வான சாஸ்திகள் முட்டாள்களாக இருக்கவில்லை. இதைக் கண்டுபிடித்து சொல்லிய வெள்ளைக்காரனின் முப்பாட்டன் காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கோடி மனிகனுக்கும் இந்த விஷயம் தெரியும் உங்கள் வெள்ளைக்கார விஞ்ஞானிகள் பூமி உருண்டை என்று கண்டுபிடித்துச் சொல்வதற்கு பலகாலம் முன்பே அதைத்தெரிந்து பூமியை பூகோளம் என்று அழைத்தவன் இந்தியன் கோளம் என்றால் உருண்டை என்று சின்ன பிள்ளைகளுக்கும் தெரியும் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்; வான சாஸ்திரம் என்பது வேறு; ஜோதிட சாஸ்திரம் எனபது வேறு.\nஇரண்டு சாஸ்திரத்திற்கும கிரகங்கள் அடிப்படையாக இருக்கிறது என்பதற்காக இரண்டையும் போட்டு குழம்பிக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. வானசாஸ்திரம் என்பது வானத்தில் கோள்களின் சஞ்சாரத்தையும் நட்சத்திரங்களின் இயல்பையும் அறிவது ஆகும். ஜோதிட சாஸ்திரமோ கிரகங்களின் ஈர்ப்பு நிலை எந்த வகையில் பூமியையும் பூமியில் உள்ள மற்ற பொருட்களையும் மாறுபாடு அடையச் செய்கிறது என்று ஆராய்வதாகும்.\nஜோதிடப் பலன்கள் உயிர்களுக்காகக் கணிக்கப்படுதிறதே தவிர கிரகங்களுக்காக அல்ல. உயிர்கள் நாம் அறிந்தவரை பூமியில் தான் இருக்கிறது. பூமியில் உள்ள உயிர்களின் நிலையை அறிய இதைத் தான் மையப்படுத்தி ஆராய வேண்டும் தவிர சூரியனை மையப்படுத்தி அல்ல. சூரியனில் உயிர்கள் வாழ்ந்தால் சூரியனை மையப்படுத்தலாம். உன் குடும்பம் எப்படி உனது தந்தையாரை மையமாகக் கொண்டு இருக்கிறதோ அதேபோலத் தான் உயிர்களும் பூமியை மையமாகக் கொண்டு இருக்கிறது. அதனால் ஜோதிடர்களின் கணிப்பும், நம்பிக்கையும் சரியானது தான் என்றார்.\nஅவரின் அறிவுப்பூர்வமான இந்தப் பதில் எனக்கு ஒரளவு திருப்தியையும் வியப்பையும் தந்தது என்றாலும் கூட இந்த விளக்கம் மட்டுமே ஜோதிடத்தை முழுமையாக நம்புவற்குப் போதுமானது என்று என்னால் கருத முடியவில்லை.\nஅதனால் எனது வாதத்தின் அடுத்த பகுதியை அவரிடம் வைத்தேன். உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் இது சரியானது தானா என்று முடிவு செய்யும் அளவிற்கு என் அறிவு இன்னும் பக்குவப் படவில்லை. ஆயினும் இன்னும் ஒரு குழப்பம் இருக்கிறது. நீங்கள் ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கணக்கிடுகிறீர்கள். இதில் ராகு, கேதுவை நிழற் கிரகங்கள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறீர்கள். அதாவது அவைகளுக்கு கிரகங்கள் என்ற முழுத்தகுதியை நீங்கள் தரவில்லை. ஆனால் சூரியனை முழுமையான கிரகம் என்றும் அது தான் தலைமைக் கிரகம் என்றும் கருதுகிறீர்கள். உண்மையில் சூரியன் பல வாயுக்கள் அடங்கிய நெருப்புப் பந்து; அதாவது நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தைக் கிரகம் என்று எப்படி அழைக்க முடியும். அப்படி அழைக்கும் ஒரு துறையை விஞ்ஞான பூர்வமானது என்று எப்படி நம்ப இயலும் என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் சூரியக் குடும்பத்தில் இருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன. அவைகளோடு ஒப்படும் போது சூரியன் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது. அதே நேரம் சூரியனில் இருந்து தோன்றயவைகள் தான் சூரி\\யக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் ஆகும். இவைகளும் இன்றைய நிலைக்கு வருவதற்கு முன் சூரியனைப் போலவே கான் நெருப்புக் கோளமாக இருந்தது. பிறகு தான் கெட்டித்தன்மை பெற்றிருக்கிறது.\nஇதை நான் சொல்லவில்லை. உமது விஞ்ஞானிகளின் தான் சொல்லுகிறார்கள். மேலும் கோளங்கள் என்றவுடன் அது கெட்டித் தன்மை பெற்ற கிரகத்தை மட்டும் தான் குறிக்கும் என்று கருதுவது எந்த வகையிலும் பொருந்தாது. உருண்டை வடிவமுடைய எல்லாமே கோளங்கள் தான்.\nஅண்ட வெளியில் ஒரு யானையைத் தூக்கி போட்டாலும் அது சுற்றிச் சுற்றி நாளாவட்டத்தில் ஒரு கோளமாக அதாவது உருண்டையாக ஆகிவிடும். சூரியனும் அண்டவெளியில் சுற்றி வருவது தான். அதனால் தான் அந்த நெருப்புப் பந்தம் போல் எரியாமல் உருண்டையாக எரிகிறது. சூரியனுக்கு மிக அருகே சென்று பார்த்தால் அது முழுமை பெற்ற உருண்டை என்று நம்பியது தவறாக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஎனவே கோள்கள், கிரகங்கள் என்று கருதுவது எல்லாம் குறியிட்டுக் காட்டுவதற்கு தான். மேலும் சூரியனைப் பக்கத்தில் இருப்பதனால் தான் கோளம் என்ற பெயரிட்டார்களே தவிர தூரத்தில் இருந்தால் அதுவும் நட்சத்திரமாகத் தான் கருதப்பட்டு இருக்கும்.\nஅவரின் இந்த விளக்கம் அப்போது என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அறிவில் நிதானம் ஏற்பட ஏற்பட இதிலுள்ள உண்மை நன்றாகவே புரிய ஆரம்பித்தது.\nஆனால் வாதம் புரிவதையே இதமானது என்று கருதிய விடலைப் பருவத்தின் கேள்விகள் இத்தோடு நிற்கவில்லை. ஜோதிடம் சம்டபந்தப்பட்ட வேறு துறைகளிலும் ஆயிரமாயிரம் வினாக்கள் எழுந்து விடைதேட துடிப்பை ஏற்படுத்தியது. இந்த மாதியான காலக் கட்டத்தில் தான் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் ஒரு வயதான விசித்திர மனிதரைச் சந்தித்தேன்.\nஅவரைச் சந்தித்த பிறகு தான் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவரோடு எனது அறிமுகம் ஒருவித மோதல் போக்காகத் தான் இருந்தது. எனது கைகளில் உள்ள ரேகைகளைப் பார்த்து விட்டு சில பலன்களை அவர் சொன்னார். ரேகைகளை வைத்துப் பலன் சொல்லுவது எந்த வகையில் சாத்தியம் என்று கேட்டேன். அதற்கு அவர் எதை வைத்து இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.\nகைகளில் உள்ள ரேகைகள் நாம் கருவறையில் இருக்கும் போது விரல்கள் மடங்கி இருப்பதனால் ஏற்பட்ட மடிப்புகளே தவிர வேறொன்றும் இல்லை. இந்த மடிப்புகளை வைத்து பலன் சொல்வது என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம் தானே என்று கேட்டேன். அதற்கு அவர் உள்ளங்கையில் இருக்கும் ரேகைகளை வேண்டு மென்றால் வெறும் மடிப்புகள் என்று நீங்கள் சொல்லலாம்.\nஆனால் விரல் நுனியில் ஏற்பட்டிருக்கின்ற ரேகைகள் எந்த மடி���்பால் வந்தது என்று அவர் என்னைத் திருப்பிக் கேட்டார். அதன்பிறகு எங்கள் வாதங்கள் வேறு வகையில் சென்றது என்றாலும் விரல் நுனியில் உள்ள ரேகையைப் பற்றி அவர் பேசியது என் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது.\nஇந்தப் பதிவின் வெளிப்பாடு என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது 1984ல் தான். அந்த வருடம் எனது மிக நெருங்கிய நண்பர் திரு மகேந்திரகுமார் ஜெயின் வீட்டிற்கு சில ஜைன துறவிகள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஆதிநாத் பகவானைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அவர்களோடு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி நண்பரிடம் நச்சரித்தேன்.\nஅவரும் அதற்கு ஒத்துக் கொண்டு பெரும் முயற்சிக்குப் பின்னர் ஜைனத் துறவிகளை நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தார். துறவிகளை நான் முகையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கி பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறையில் சந்தித்தேன். அம்மணத்தை பற்றியும், குளிக்காது இருப்பதைப் பற்றியும் அவர்களிடம் குதர்க்கமான பல கேள்விகளைக் கேட்டேன். எனது கேள்விகளால் அவர்கள் கொஞ்சம் கூட கோபம் அடையாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nகன்னத்தில் அறைந்தால் கூட சிரித்து கொண்டே வாங்கும் அளவிற்கு பக்குவம் பெற்றிருந்த அவர்களைப் பார்ப்பது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. எனது கேள்விகளுக்கு எல்லாம் ஒரே ஒருவர் மட்டும் பதில் சொல்லாமல் அனைவருமே தாங்கள் அறிந்தவற்றை எனக்கு விளங்குமாறு சொல்லிக் கொண்டு இருந்தனர். அந்தத் துறவிகள் மத்தியில் வயதில் மிகவும் இளைய ஒரு பெண் துறவியும் இருந்தார்.\nஅவர் எனக்குப் பதில் சொல்லும் போது கைகளைப் பலவிதமாக அசைத்துப் பேசினார். அவர் கைகளைப் பார்த்தவுடன் எனது கவனமெல்லாம் பேச்சிலிருந்து மாறிவிட்டது.\nநெடுஞ்சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகள் உட்காருவதற்காக காற்று புகும் வண்ணம் ஒயர்களாலோ பனை நார்களúலோ பின்னி விற்கப்படும் ஒரு இருக்கையைப் பார்த்திருப்பீர்கள். அந்த இருக்கை பின்னப்பட்டு இருக்கும் விதத்திற்குள் ஒரே மாதிரி அறுங்கோண வடிவில் ஓட்டை இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அந்த ஓட்டை எப்படி, இருக்குமோ அதே போன்ற ரேகைகள் அந்தப் பெண் துறவியின் உள்ளங்கை முழுவதும் இருந்ததைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன்.\nஆயிரம் வார்த்தைகளால் தெளிவுபடுத்த முடியாத அறிவுத் தன்மையை அரை வினாடி காட்சி தெளிவுபடுத்தி விடும். ரேகைகள் எல்லாம் கருவறை மடிப்பு என்று இதுவரை நம்பி வந்த நான் அந்தப் பெண் துறவியின் கைரேகை அமைப்பைப் பார்த்து முதலில் அதிர்ந்தேன். அதன்பிறகு வியந்தேன். பின்னர் கைரேகை ஜோதிடம் இவைகளில் ஏதோ ஒரு உண்மை மறைந்திருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கினேன்.\nநமது நாட்டில் உள்ள பண்டைய கால ரிஷிகளின் நூல்கள் அரிதான ஏட்டுப் பிரதிகள் மேல்நாட்டு அறிஞர்களின் அரிய ஆராய்ச்சி நூல்கள் என்று தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இத்துறை நூல்கள் மீது எனக்கு ஒரு வெறியே ஏற்பட்டது என்று சொல்லலாம்.\nநூல்களைப் படித்தால் மட்டும் போதாது அவைகளில் உள்ள கருத்துக்களை நடைமுறையில் பயிற்சி செய்தும் பார்க்க வேண்டும் என்று பல நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் பல தரப்பட்டவர்களின் ஜாதகங்களையும் கைரேகைகளையும் வலியப் பெற்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தேன். அப்பொழுது தான் ஒரு உண்மை தெரிய வந்தது. இந்த மாதிரி விஷயங்களில் நூலறிவை விட குரு மூலமாக ஆனுபவ ஞானத்தைப் பெறுவது தான் சிறந்தது என்பது புலப்பட்டது.\nகுருவைத் தேடும் எனது முயற்சிகள் ஒரு பெரும் வேட்டையாகவே இருந்தது. பல ஜோதிடர்களை அணிகிய போது அவர்களில் பலருக்கு அடிப்படை விஷய ஞானமே கூட இல்லாதிருப்பது புரிந்தது.\nஅந்த நேரத்தில் தான், திருக்கோவிலூர் வட்டாரத்தில் இருந்த திறமை வாய்ந்த ஜோதிடர் நாராயணசாமி நாயக்கர் பற்றி தெரிந்து கொண்டு கொல்லூர் கிராமத்திற்கு நானும் எனது நண்பர் வேலுநாயக்கரும், குதிரை வண்டி வைத்து கொண்டு சென்றோம். நாராயணசாமி நாயக்கர் எனது தகப்பனாரின் பெயரைச் சொன்னவுடன் என்னை அறிந்து கொண்டார். வித்தை கற்றுத் தர சம்மதித்து ஜோதிட அரிச்சுவடி என்ற நூலையும் தந்து இதை இன்று இரவில்படி நாளை காலையில் வா மற்ற விஷயங்களை ஆரம்பிப்போம் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.\nபொழுதும் விடிந்தது. ஒரு செய்தியும் வந்தது. அது நாராயணசாமி நாயக்கர் காலமாகி விட்டார் என்பது தான். இந்தச் செய்தியால் சற்று வருத்தப்பட்டேனே தவிர முயற்சியைக் கைவிடவில்லை. இரண்டொரு நாளில் கோதண்டபாணிபுரம் சிதம்பரம்பிள்ளை என்பவரைச் சந்தித்து சொல்லித்தர ஆரம்பித்தார். ஆறு மாதத்தில் கடகால் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி கவுண்டர் என்ற ஜ���திடரின் நட்பும் கிடைத்தது. அவரிடமும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.\nஅன்று முதல் இன்றுவரை ஜோதிட ரீதியில் பல விஷயங்களை ஆராய்ந்து வருகிறேன் அவை அனைத்துமே ஜோதிடத்தில் பல புதுப்புது தகவல்களை காட்டி அது நிஜம்தான் என்பதை அனுபவத்தில் உணர்த்தி வருகிறது\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1928.11.12&limit=50", "date_download": "2021-01-25T02:03:23Z", "digest": "sha1:7RITVXQIGDPRK77Z4MWS5HMDRZ4ZL2V6", "length": 3085, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"இந்து சாதனம் 1928.11.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இந்து சாதனம் 1928.11.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்து சாதனம் 1928.11.12\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்து சாதனம் 1928.11.12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:682 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/91-june-2015/2490--23.html", "date_download": "2021-01-25T01:15:21Z", "digest": "sha1:CTIIKXUDXAUBNRZ7GFAIW44KVUUMP4SB", "length": 16392, "nlines": 47, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிரபஞ்ச ரகசியம் 23", "raw_content": "\nHome 2015 ஜூன் பிரபஞ்ச ரகசியம் 23\nதிங்கள், 25 ஜனவரி 2021\nகாமா கதிர்கள் இப்பெருவெளியில் வீசும் கதிர்வீச்சு பற்றி நாம் கடந்த தொடரில் படித்திருந்தோம், அந்தக் கதிர்வீச்சு வரிசையில் காமா கதிர்களும் மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்றாகும். காமா கதிர்கள் நமது சூரியக் குடும்பத்தின் எல்லையை அடைய நேர்ந்தால் ஒட்டுமொத்த சூரியக் குடும்பமே ஆபத்தில் சிக்கிவிடும்.\nவிண்மீன் வெடிப்பில் சூப்பர் நோவா, ஹைபர் நோவா என��று பார்த்திருக்கிறோம். ஹைபர் நோவா என்பது மிகப்பெரிய விண்மீன்கள் வெடிக்கும்போது ஏற்படுவது. இது சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதுண்டு. நமது சூரியக் குடும்பத்திற்கு அருகில் மிகப் பெரிய விண்மீன்கள் எதுவும் இல்லை.\nஅதேபோல் நமது பால்வெளி மண்டலத்தில் இன்னும் 6000 கோடி ஆண்டுகள் வரை எந்த ஒரு ஹைபர் நோவா வெடிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று அறிவியலார் கூறுகின்றனர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த சில ஹைபர் நோவா விண்மீன்களில் இருந்து வெளிப்பட்ட காமா கதிர்கள் மிகவும் வலுவிழந்து பெருவெளி எங்கும் பரவிக் கொண்டு இருக்கிறது.\nஇத்தகைய காமா கதிர்வீச்சுகள் நமது சூரியக் குடும்பம் மாத்திரமல்ல, வேறு எங்கேனும் உயிரினம் வாழ்ந்தால் அவற்றைச் சிதைக்கும் ஆற்றல் கொண்டவைகளாகும். ஒரு செல் உயிரினங்கள் வேறு கோள்களில் இருந்தால் அந்த செல் உயிரினத்தின் டி.என்.ஏ_வைப் பாதித்து வளர்சிதை மாற்றத்தைக் கொடுக்கும் தன்மை இந்த வலுவற்ற காமா கதிர்களுக்கு உண்டு.\n1967-ஆம் ஆண்டு அணுக்கதிர்வீச்சு சோதனையின் போது முதன்முதலாக வலுவிழந்த காமா கதிர்கள் பூமியில் ஏதோ ஒரு காலத்தில் ஊடுருவியது கண்டறியப்-பட்டது. இதுகுறித்துத் தொடர்ந்து நடந்த ஆய்வில் சூரியன் உருவாகும்போது பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் நீண்ட தொலைவில் வெடித்த ஹைபர் நோவா விண்மீனில் இருந்து வெளிப்பட்ட காமா கதிர்கள் என்று தெரிய வந்தது.\nநியூட்ரினோ கதிர்கள்: நியூட்ரினோ என்றால் என்ன மிகவும் எளிமையாகக் கூறப்போனால் எந்தவித சக்தியும் இல்லாத ஒரு துகள். நியூட்ரினோ இந்தப் பெருவெளி உருவானபோது ஆரம்ப காலத்தில் உருவான கதிர்களில் ஒன்றுதான். நியூட்ரினோவை செயற்கையாகவும் தயாரிக்கலாம். நியூட்ரினோ என்ற பெயர் நியூட்ரல் என்ற பதத்தில் இருந்து வந்தது.\nநியூட்ரல் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதாவது எந்த ஒரு விசையும் இன்றி அமைதியாக இருக்கும் அயனித்துகள்களை நியூட்ரினோ என்று அழைப்பார்கள். நியூட்ரினோக்கள் எவ்வாறு உருவாகின்றன இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு அவற்றை உரசினால் தீப்பொறி ஏற்படுவதைப் பார்த்திருக்கிறோம்.\nஇவை ஒரு வினையின் வெளிப்பாட்டில் தோன்றும் வெப்பக் கதிர்கள். இவை சில வினாடிகள் மாத்திரமே நீடிக்கும். பெருவெளியில் எண்ணி-லடங்கா வி��்மீன்கள் முதல் அனைத்துப் பொருட்களிலும் உள்ள பொருட்கள் ஒன்றோடு ஒன்று வினைக்குட்படும்போது ஏற்படும் கதிர்கள் பலவகைப்படும். அவற்றை காஸ்மிக் கதிர்கள் என்று அழைப்போம்.\nஇந்த காஸ்மிக் கதிர்கள் பல்வேறு வகைப்படும். இதில் மிகவும் ஆபத்தான கதிர்கள் பிளாஸ்மா போன்றவை. இவ்வகைக் கதிர்கள் தான் ஊடுருவும் எந்த ஒரு பொருளையும் சில நானோ வினாடிகளில் சாம்பலாக்கிவிடும் தன்மை உடையவை. ஆனால் பெரும்பாலான பிளாஸ்மா கதிர்கள் உருவான இடத்தில் இருந்து சில ஒளியாண்டுகள் தொலைவுவரை பயணிக்கும் போது அது சக்தியிழந்துவிடுகிறது.\nநியூட்ரினோ துகள்களும் ஒருவகை காஸ்மிக் கதிராகும். இவை இப்பெருவெளி தோன்றியபோதே உருவானது. இவற்றிற்கு நிறை, மின்காந்தப் புலம் போன்ற தன்மைகள் இல்லாததால் இவை பயணித்துக் கொண்டே இருக்கின்றன. பெருவெளியை விட்டு அண்டத்தை ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்ட ஏதாவது ஒரு பொருள் இருக்குமானால் அது இந்த நியூட்ரினோவாகத்தான் இருக்கக்-கூடும்.\nஅதேவேளையில் அண்டத்தில் நியூட்ரினோ துகள்களைத் தடுக்கும் ஏதாவது பொருள் உள்ளதா இல்லையா என்பதை. இதுவரை நாம் அறிந்த அறிவியல் அறிவால் உறுதிப்படுத்த முடியாது. எதிர்வரும் காலங்களில் வளரும் நவீன அறிவியல் அறிவால் அதைக் கண்டறிந்துவிடுவார்கள்.\nநியூட்ரினோ பற்றி அய்ன்ஸ்டைன்: அணுக்கருவில் நியூட்ரான், புரோட்டான் போன்றன இருப்பதை நாம் படித்திருக்கிறோம். அணுக்கருவில் உள்ள இந்த நியூட்ரான் மற்றும் புரோட்டான்களின் இடைவெளியில் உள்ள வெற்றுப் பகுதியை ஏதோ ஒருபொருள் ஆக்ரமிக்கும். ஆனால் அந்தப் பொருளை நியூட்ரான்களும் புரோட்டான்களும் பாதிக்காத காரணத்தால் அது அணுக்கருவைக் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அய்ன்ஸ்டைன் சமன்பாட்டின் மூலம் கூறியுள்ளார்.\nஆனால் அந்தப் பொருளைப் பற்றி அவர் தெளிவாகக் கூறவில்லை. அய்ன்ஸ்டைனின் காலத்தில் நியூட்ரினோ பற்றிய ஆய்வை மேற்கொள்ள பலர் தயாராக இல்லை, அல்லது அய்ன்ஸ்டைன் உறுதியாகக் கூறாததால் நியூட்ரினோ ஆய்வில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் அணுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தபோது 1950 களில் மீண்டும் நியூட்ரினோ குறித்த ஆய்வு சூடுபிடிக்கத் தொடங்கியது. முதன்முதலில் வல்ஃப்கங் பவுலி நியூட்ரினோ குறித்து தெளிவான ஒரு கோட்பாட்டைத் தந்தார்.\nஅதாவது, நியூட்ரினோ துகள்கள் எந்த ஒரு சக்திக்கும் கட்டுப்படாதவை. இந்தப் பெருவெளி நியூட்ரினோ துகள்களின் கடலில் மிதக்கிறது. நமது பார்வை செல்லும் எல்லா இடத்திலும் கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பாய்ந்து சென்றுகொண்டு இருக்கின்றன. என்று கூறினார். நியூட்ரினோ துகள்கள் மூலம் மனித இனம் எவ்வகையில் நன்மை பெறும் என்பதற்கான ஆய்வு எண்பதுகளில்தான் தொடங்கியது.\nஉலகில் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய கூட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளின் கீழ் நியூட்ரினோ ஆய்வுக் கலங்களை நிறுவியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நியூட்ரினோ ஆய்வு மய்யங்கள் நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கும் ஆய்வைச் செய்துகொண்டு இருக்கின்றன.\nஇந்தக் கற்றைகளை ஆய்விற்கு உட்படுத்தும் வினையைத்தான் தேனியில் உருவாகவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மய்யம் செய்யவிருக்கிறது.\nநியூட்ரினோவால் விளையும் நன்மை என்ன\nதீமைகளைப் பட்டியலிட்ட பிறகு நாம் நன்மைகளைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால்தான் கேள்வி கேட்பவர்களுக்கு எளிதாக இருக்கும். நியூட்ரினோ எந்த ஒரு பொருளையும் ஊடுருவிச் செல்லும் தன்மையுள்ளது. இந்த வினாடியில்கூட கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் நம்மை ஊடுருவிச் சென்றுகொண்டு இருக்கின்றன.\nஆனால் இவை அனைத்தும் வினைக்கு உட்படுத்தப்படாத நியூட்ரினோ. நியூட்ரினோ துகளை நாம் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தினால் அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற வினாவிற்கு இன்றளவும் விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். முன்பே கூறியதுபோல் நியூட்ரினோ பற்றிய ஆய்வில் நாம் முதல் நிலையில்தான் இருக்கிறோம்.\nநியூட்ரினோ ஆய்வின் மூலம் எவ்வகையான பாதிப்புகள் ஏற்படும், அதனைத் தவிர்க்கும் முறைகள் என்ன என்ற இந்த இரண்டுக்கும் இன்றுவரை எந்த அறிவியல் ஆய்வாளர்களும் தெளிவான விளக்கத்தைத் தரவில்லை. ஆபத்தை விளைவிக்கும், பயன்தரும் கதிர்கள் குறித்தும் அடுத்த தொடரில் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/12/29191507/2212372/Tamil-cinema-Manthira-Palagai-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-01-25T02:17:54Z", "digest": "sha1:GIPJTCXLLNVHMFC2J6NGBIVCHWDVSQEE", "length": 14614, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil cinema Manthira Palagai movie review in tamil || அமானுஷ்யம் நிறைந்த பலகையால் ஏற்படும் விளைவுகள் - மந்திர பலகை விமர்சனம்", "raw_content": "\nசென்னை 24-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n7 பேர் நட்புடன் ஜாலியாக பழகி வருகின்றனர். அவரிகளில் ஒரு பெண் புதிதாக ஒரு வீட்டுக்கு குடிபெயர்கிறார். உதவிக்காக ஒரு தோழியையும் அழைத்து செல்கிறார். புதிதாக செல்லும் வீட்டில் ஒரு மந்திர பலகை இருக்கிறது. அதனை எடுப்பவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் தான் எந்தவிதமான வில்லங்கத்திலும் சிக்காமல் இருப்பர்.\nஅதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாத அந்த பெண், விளையாட்டுத்தனமாக அந்தப் பலகையை திறந்ததால் இறந்துவிடுகிறார். இந்தப்பலகையை பற்றி அறிந்த மற்றோரு பெண் ஒருவர் தனது தோழிகளுடன் சேர்ந்து அந்த பலகையை திறக்கின்றார்.\nஅதில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றும் அவர்கள் இறுதியில் பலகையை மூடும் போது மந்திரத்தை சொல்லாமல் மூடி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன ஆனது அந்த மாய பலகையின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா அந்த மாய பலகையின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா\nபடத்தில் நடித்தவர்கள் புதுமுகங்கள் என்பது அவர்களது நடிப்பிலேயே தெரிகிறது. பேய் படம் என சொல்கிறார்கள் ஆனால் ஒரு இடத்தில் கூட பயம் வராதது படத்தின் மைனஸ்.\nதிகில் படத்தை கொடுக்க முயன்றுள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை சுத்தமாக எடுபடவில்லை. மகிபாலனின் ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.\nமொத்தத்தில் ‘மந்திர பலகை’ பயமில்லை.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nநடிப்பை விட்டு விலக காரணம் என்ன அப்பாஸ் பதில் மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி... யாருக்கு தெரியுமா அப்பாஸ் பதில் மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி... யாருக்கு தெரியுமா டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி இந்தியாவிலேயே முத���் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை கீர்த்தி சுரேஷுக்கு சவால் விட்ட மீனா நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ecpa13.com/ta/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B8", "date_download": "2021-01-25T00:36:21Z", "digest": "sha1:EDVUSKI34CXTPOCBHO6XABR747YB3WEB", "length": 5146, "nlines": 15, "source_domain": "ecpa13.com", "title": "பெரோமொநெஸ் ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்சக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nஇந்த பக்கத்தில், பாலியல் ஹார்மோன்களுக்கான சிறந்த இயற்கை தயாரிப்புகளை நீங்கள் காணலாம். நான் தயாரிப்புகளை அகர வரிசைப்படி மதிப்பாய்வு செய்கிறேன், மேலும் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பின்வருவனவற்றின் அடிப்படையில் ஒரு மதிப்பீடு உள்ளது: 1. இதில் இயற்கை பொருட்கள் உள்ளதா 2. இது கருவுறுதலுக்கு உதவுமா 2. இது கருவுறுதலுக்கு உதவுமா 3. இது ஒரு செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளதா 3. இது ஒரு செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளதா 4. கீழே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் ஏதேனும் உள்ளதா 4. கீழே பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் ஏதேனும் உள்ளதா இந்த மதிப்புரைகள் சிறந்தவை. அவற்றில் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான ஒன்றை நீங்கள் காணலாம் என்று நம்புகிறேன். ஒவ்வொரு மதிப்புரைக்கும், தயாரிப்பை எவ்வாறு ���யன்படுத்துவது என்பது குறித்த எனது பரிந்துரைகளைச் சேர்ப்பேன். விமர்சனம் # 1 நீங்கள் மிகவும் உற்சாகமான விற்பனையாளர் மற்றும் உங்கள் தயாரிப்பு மிகவும் சிறந்தது என்று தெரிகிறது. மாத்திரைகளின் தரம் சிறந்தது மற்றும் கப்பல் வேகமாக உள்ளது. மின்னஞ்சல் மூலம் ஆர்டர் செய்ய உங்களை அனுமதிக்கும் ஒரு தளம் உங்களிடம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் நம்புகிறேன் இந்த மதிப்புரைகள் சிறந்தவை. அவற்றில் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான ஒன்றை நீங்கள் காணலாம் என்று நம்புகிறேன். ஒவ்வொரு மதிப்புரைக்கும், தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எனது பரிந்துரைகளைச் சேர்ப்பேன். விமர்சனம் # 1 நீங்கள் மிகவும் உற்சாகமான விற்பனையாளர் மற்றும் உங்கள் தயாரிப்பு மிகவும் சிறந்தது என்று தெரிகிறது. மாத்திரைகளின் தரம் சிறந்தது மற்றும் கப்பல் வேகமாக உள்ளது. மின்னஞ்சல் மூலம் ஆர்டர் செய்ய உங்களை அனுமதிக்கும் ஒரு தளம் உங்களிடம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் நம்புகிறேன் அனைத்து சிறந்த மதிப்புரைகளுக்கும் நன்றி அனைத்து சிறந்த மதிப்புரைகளுக்கும் நன்றி மறுபரிசீலனை # 2 உங்களைப் பற்றி நான் பெரிய விஷயங்களைக் கேள்விப்பட்டேன், ஆனால் நான் திருப்தி அடைந்த ஒரு தயாரிப்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தற்போது பயன்படுத்தும் மாத்திரைகள் சரியாக வேலை செய்யாததால் வேறு நிறுவனத்திற்கு மாறுவது பற்றி யோசித்து வருகிறேன். நான் இப்போது சிறிது நேரம் இருக்கிறேன், அது வேலை செய்யவில்லை.\nமேலும் ஆர்வலர்கள் Nexus Pheromones மற்றும் Nexus Pheromones பயன்பாடுடன் அனுபவம் பற்றி பேசுகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547034", "date_download": "2021-01-24T23:56:10Z", "digest": "sha1:K7O5J3S7XPSDHVZAAGQQTR7G6SXOBQPN", "length": 14455, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Ajit Pawar says he wants to rule with BJP ... Devendra Fadnavis | 3 கட்சி ஆட்சி நீடிக்காது: பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்கவே விரும்புவதாக அஜித்பவார் தெரிவித்தார்...தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென��னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n3 கட்சி ஆட்சி நீடிக்காது: பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்கவே விரும்புவதாக அஜித்பவார் தெரிவித்தார்...தேவேந்திர ஃபட்னாவிஸ் தகவல்\nமும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் அவராகவே வந்து எங்களை அணுகி பாஜக தலைமையிலான ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததாக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்த நிலையில், கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியால் ஆட்சியமைக்க இயலாமல் போனது.\nஇதனிடையே. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது. மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் 23ம் தேதி காலையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டனர்.\nபின்னர் சரத்பவாரின் ஆதரவு இல்லாததால் அஜித்பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தத���யடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸும் முதல்வர் பதவியிலிருந்து கடந்த நவம்பர் 26-ம் தேதி விலகினார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றார்.\nஇந்நிலையில், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராத்திய செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், சரத் பவாருடன் இணைந்து ஆட்சியமைத்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அஜித் பவார் அவராகவே என்னை அணுகி காங்கிரஸுடன் செல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை, மூன்று கட்சி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது. நாங்கள் பாஜகவுடன் இணைந்து நிலையான ஆட்சியமைக்கவே விரும்புகிறோம் என்று அஜித் பவார் தன்னிடம் தெரிவித்ததாக ஃபட்னாவிஸ் கூறினார்.\nமேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் தான் பேசிவிட்டதாக அப்போது அஜித்பவார் தன்னிடம் தெரிவித்ததாகவும், சில எம்.எல்.ஏக்களையும் என்னிடம் பேச வைத்ததாகவும், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 54 எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் வழங்குவதாக எனக்கு அஜித்பவார் உறுதியளித்தார் என்று ஃபட்னாவிஸ் கூறினார். இருப்பினும், தேசியவாத காங்கிரஸூடனான அந்த முடிவு பாதகமாக மாறியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். திரைமறைவுக்கு பின்னாள் நடந்தவற்றை தற்போது என்னால் கூற இயலாது என்றும், விரைவில் இது தொடர்பாக நான் பேசுவேன் என்றும் ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவரும் பேட்டி ஒன்றில், அஜித்பவார் பட்னாவிசை சந்தித்தது தமக்கு தெரியும் எனவும், ஆனால் ஆட்சியமைக்க முடிவு செய்தது குறித்து எதுவும் தெரியாது என கூறியிருந்தார் என்பது\nகுடியரசு தினமான நாளை விவசாயிகள் பிரமாண்ட பேரணி 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்கு படையெடுப்பு: 100 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு\nதமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது: கோவை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n.. தமிழகத்தில் இன்று 2,494 பேர் மட்டுமே தடுப���பூசி போட்டுக்கொண்டனர்: கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக 10,256 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டது\nசசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்தன; சசிகலா இயல்பாக சாப்பிடுகிறார், எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம்\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கண்டனம்; தமிழ் ஒரு மொழியல்லவா, தமிழர்களுக்கென்று கலாச்சாரம் இல்லையா, தமிழர்களுக்கென்று கலாச்சாரம் இல்லையா\nதமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா; 07 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.34 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nசசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவில் நல்ல நிலைப்பாடு எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை..\nகூடுவாஞ்சேரி அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றம்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு..\n× RELATED பாஜ ஊடக பிரிவு செயலாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2007/08/pan.html", "date_download": "2021-01-25T00:53:59Z", "digest": "sha1:IFSFVYNF47VGI2VC2RGYY5E56YTVELYA", "length": 16131, "nlines": 305, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "PAN", "raw_content": "\nநிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன்.\nநான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில்\nஎன்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன்.\nவரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, \"ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது\n\"உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா\nபார்த்துவிட்டு, \"அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க\" என்றார்.\nஆனால் யாரும் இல்லை. ஃபேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ஃ���ேன் ஓடுவதால் நிச்சயம் யாராவது வருவார்கள் என்று கொஞ்சம் நேரம் காத்துக் கிடந்தேன். யாரும் வரவில்லை. அடுத்த சில அறைகள் தள்ளி ஒருவர் இருந்தார், அவரிடம் \"ஒரு வருடம் ஆகியும்... \" டைலாக் சொன்னேன். நேராகப் போனால், வரவேற்பாளர் இருப்பார், அவரிடம் கேளுங்கள் என்றார். பரமபதத்தில் பாம்பின் தலைவழியாக ஆரம்பித்த இடத்திற்கே வருவது போல் திரும்பவும் வந்தேன்.\n\"சார், அங்க யாரும் இல்லை\"\n\"அங்கேயே வெயிட் பண்ணுங்க, வருவாங்க\n\"இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்...\"\n\"வருமான வரி தாக்கல் செய்ற இடத்தில போய் கேட்டுப் பாருங்க\" என்றார்.\nஅங்கே சென்ற போது, ஆடித் தள்ளுபடி கூட்டம் போல் அலைமோதியது, 'சரல்', 'பார்ம் 2 F' போன்ற குரல்களுக்கு இடையில் \"சார், நான் பான் கார்ட் அப்ளை செஞ்சு ஒரு வருடம்... \" என்றவுடன் \"சார், இங்கே வந்து அதை கேட்காதீங்க, பாருங்க அடுத்த பில்டிங்ல இருப்பாங்க, போய் அங்கே கேளுங்க\" என்றார்.\n\"நான் அங்கிருந்து தான் சார் வரேன், அங்கே யாரும் இல்லை...\"\nஎன்ன தோன்றியதோ, யாரோ ஒரு பியூனைக் கூப்பிட்டு என் விணப்பத்தை பார்க்கச் சொன்னார்.\nஅரை மணி கழித்து, அந்த பியூன் என் பிரசித்தி பெற்ற நிரந்திர கணக்கு எண்ணை(PAN number) எழுதி தந்தார். \"இன்னும் ஒரு மாசத்தில வந்துடும் சார், எல்லா அப்பளிக்கேஷனையும் கிளியர் செய்துகிட்டு இருக்கோம்,\" என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அந்த வருடத்திய தனி நபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து முடித்தேன்.\nதிரும்பவும் ஆபிஸ் பிரஷர் காரணமாக அப்படியே விட்டுவிட்டேன். அடுத்த வருடம் 'பார்ம்-16' படிவத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது, அட இரண்டு வருஷம் ஆகியும் இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை என்று. பான் எண் தான் தெரியுமே என்று அந்த வருடமும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். அடுத்தவருடம் திரும்பவும் வருமானவரி அலுவலகத்திற்கு சென்று 'பான் கார்ட்' வரவில்லை என்று எழுதிக் கொடுத்தேன்.\nபிறந்த நாள் போல், வருடத்திற்கு ஒரு முறை ஜூலை மாதம் இது நினைவிற்கு வரும். இப்படியே வருடங்கள் ஓடின.\n2006ல் டிமேட்(DMAT) கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் நிரந்திர கணக்கு எண்(PAN Card) அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு புது விதியை கொண்டுவந்திருந்தார்கள். அதனால் என் டிமேட் கணக்கு முடக்கபட்டது. இந்த முறை வருவானவரி அலுவலகத்திற்குச் சென்ற ��ோது, பான் அட்டையைக் கொடுக்கும் பொறுப்பை UTISL, NSDL, Karvy போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டோம், அவர்களிடம் போய் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.\nஅடுத்து UTI யிடம் சென்று ஒரு புது விண்ணப்பம் கொடுத்தேன். கொடுத்து சில மாதங்கள் ஆன பின் என்ன ஆச்சு என்று விசாரித்த போது, \"வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டோம்\" என்றார்கள். ஆன்லைனில் உங்கள் விண்ணப்பதின் நிலவரம் தெரியும் என்றார்கள். என் விண்ணப்ப எண்ணை கொடுத்து பார்த்ததில் \"Your PAN application is with the Income Tax Department. We shall intimate you once the Income Tax Department processes your application\" என்று பகலிலும், இரவிலும் வந்தது.\nஇப்படி ஒரு வருடம் ஓடியது.\nஅதற்குள் நான் பெங்களூர் வந்துவிட்டேன். என் அலுவலகத்தில் சக பணியாளரின் மனைவி, வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்வதால் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னேன்.\n\"உங்க ஃபைல் சென்னை அலுவலகத்தில் இருக்கிறது, அது பெங்களூர் வரவேண்டும், பார்க்கலாம்\" என்றார்.\nதிரும்பவும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(பழைய போட்டோவை காட்டிலும் இதில் வயசாகியிருந்தது), அட்ரஸ் ஃபுரூப் எல்லாம் கொடுத்தேன். கொடுத்து இரண்டு மாதத்திற்குப் பிறகு எனக்கு ஒரு லெட்டர் வந்தது.\nஅதில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மயக்கம் வந்தது.\n\"உங்கள் அப்பா பெயர் 'KR Narayanan' என்று போட்டிருக்கிறீர்கள், ஆனால் எங்களிடம் உள்ள டேட்டா பேஸில் வெறும் 'Narayanan' என்று தான் இருக்கிறது எது சரி எங்களுக்குத் தெரிவிக்கவும்\" என்று கேட்டிருந்தார்கள். திரும்பவும் லெட்டர், ஃபுரூப் .. எல்லாம் அனுப்பிவிட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று வந்தேன். 15 நாளில் பிரசித்திபெற்ற அந்த பான் கார்டு வந்தது. அதில் என் போட்டோ கூட இருந்தது.\nகட்டுரை முடியவில்லை. இன்னும் இரண்டு வரிகள் இருக்கின்றன.\nபோன மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போய்விட்டு வந்த போது வருமானவரி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில் இன்னொரு பான் கார்டு. அதிலும் என் படம் இருந்தது.\nஇந்த மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போகிறேன்\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nathella-sathya-speech-in-now-trending-q44qhj", "date_download": "2021-01-25T01:35:17Z", "digest": "sha1:JNRYEDL2YAIB7H3U2I2HHXWT7JTSW3B6", "length": 14178, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிரண்டாகும் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா கருத்து… சிஏஏ குறித்து ��ப்படி என்னதான் கூறினார்? | nathella sathya speech in now trending", "raw_content": "\nடிரண்டாகும் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா கருத்து… சிஏஏ குறித்து அப்படி என்னதான் கூறினார்\nஉலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்ஃட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நாதெள்ள சத்யா, குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து கூறிய கருத்து ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.\nஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பிப்.2014 முதல் இருந்து வருகிறார்.\nமான்ஹட்டனில் மைக்ரோ சாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.\nஅப்போது அவரிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் வருத்தமளிக்கக் கூடியது. குடியுரிமைத் திருத்தச்சட்டம் மோசமானது. ஒரு வங்கதேசத்தவர் இந்தியாவில் குடியேறி இந்தியாவில் அடுத்த யூனிகார்னை தயாரிப்பதையோ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்\nஎந்த ஒருநாடும் தன் எல்லைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும், செய்து கொள்ளும், அதன்படி தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும், குடியேற்ற விதிமுறைகளை வகுக்கும். ஜனநாயக நாடுகளில் மக்களும் அரசுகளும் இது குறித்து விவாதித்து அந்த எல்லைக்குள் விளக்கமளித்துக் கொள்ளும்.\nஎன்னுடைய இந்தியப் பாரம்பரியம், இந்தியப் பன்முகக் கலாச்சாரத்தில் வளர்ந்தது, அமெரிக்காவில் என்னுடைய குடிப்பெயர்வு அனுபவம் ஆகியவைதான் என்னை வடிவமைத்தது. குடியேறிய ஒருவர் இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதையோ அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை தலைமையேற்று இந்தியச் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக மாறுவதையோ நான் பார்க்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை விமர்சனம் செய்த முதல் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவன அதிகாரி நாதெள்ள சத்யா என்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவது���் 62% மக்கள் ஆதரவு- கருத்துக்கணிப்பில் தகவல்....\nபதிவான செய்தியை மறுக்கும் பிரதமர்.. வேடிக்கையும் வேதனையுமாக இருக்கிறது.. ப சிதம்பரம் பளார் வீடியோ..\nவெகுண்டெழுந்த திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள்.. சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பேரணி வீடியோ..\nஇன்னும் சற்று நேரத்தில் திமுக பேரணி 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் 5,000 போலீசார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..\nகுடியுரிமை என்றால் என்ன, என்ன ஆவணங்கள் தேவை, யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/bakrid-mubarak-bakrid-wishes-eid-mubarak-bakrid-today-festival-muslim-toda-festival-bakrid-prayer-time-in-chennai-211381/", "date_download": "2021-01-25T01:46:22Z", "digest": "sha1:OITYYKBTC53YCWINNAC2OBX66JUZMPYC", "length": 7140, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நண்பர்களுடன் பகிருங்கள்: பக்ரீத் வாழ்த்து வண்ணப் படங்கள்", "raw_content": "\nநண்பர்களுடன் பகிருங்கள்: பக்ரீத் வாழ்த்து வண்ணப் படங்கள்\nBakrid wishes : இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் தியாகத்திருநாள் என்றும் பக்ரீத் முபாரக் என்றும், ஈத் அல் அதா என்றும் கொண்டாடி வருகின்றனர்\nEid Wishes: ரம்ஜானை போல இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் இன்னொரு நாள் தான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள். அல்லாஹ்விடம் தனது கீழ்ப்படிதலை நிரூபிக்கும் பொருட்டு, இப்ராகிம் (ஆபிரஹாம்) தனனு மகனை தியாகம் செய்த நாளை, இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் தியாகத்திருநாள் என்றும் பக்ரீத் முபாரக் என்றும், ஈத் அல் அதா என்றும் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில், உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஆண், பெண், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் தங்களது நுணுக்கங்களிலிருந்து வெளியே வருவார்கள்.\nபக்ரீத் திருநாளை உற்சாகமுடன் கொண்டாடும் இனிய இஸ்லாமிய சொந்தங்கள், தங்கள் நண்பர்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள வசதியாக வாழ்த்துகள்,, குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் உள்ளிட்டவைகளை உங்களுக்காக இங்கு வழங்கியுள்ளோம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடி��ின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:23:47Z", "digest": "sha1:E3BI7AXXNBKEMWD3X52KCQI4IATVTRHJ", "length": 5391, "nlines": 103, "source_domain": "tiruvarur.nic.in", "title": "அரசு சாரா நிறுவனங்கள் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nபாரதமாதா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம்\nபாரதி பெண்கள் மேம்பாட்டு மையம்\nஸ்ரீ ராமகிருஷ்ணா சேவை சங்கம்\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jan 21, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:30:24Z", "digest": "sha1:MCPI2D6UPR3Q4S5VALRVFBHKJ6LL7JEW", "length": 5388, "nlines": 105, "source_domain": "tiruvarur.nic.in", "title": "மருத்துவமனைகள் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை\nவிஜயபுரம் , திருவாரூர் - 610001\nஅரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தே���ிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jan 21, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/pongal-wishes-images/", "date_download": "2021-01-25T02:06:17Z", "digest": "sha1:5KRXOJ3HIXRWY5ZBHV7R4W6ECKMU4GBF", "length": 10120, "nlines": 110, "source_domain": "www.pothunalam.com", "title": "Pongal Wishes Images 2021 | பொங்கல் வாழ்த்து 2021", "raw_content": "\nPongal Wishes Images 2021:- தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.\nஅந்த வகையில் பொங்கல் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுக்கு பகிர, இந்த பொதுநலம் பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nஅதாவது உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்து சொந்தங்களுக்கும் அன்புடன் இனிய பொங்கல் வாழ்த்துக்களை படங்கள் மூலம் தெரியப்படுத்த இங்கு தைப்பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் (Pongal Wishes Images 2021) மற்றும் தை பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க தை பொங்கல் வாழ்த்துக்கள் 2021 (Thai pongal valththukkal) புகைப்படங்களை இங்கு நாம் பார்க்கலாம்.\nமேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2021 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pongal Wishes Images in Tamil 2021\nமேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2021 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pongal Wishes in Tamil 2021\nமேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2021 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pongal wishes images\nமேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2021 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pongal Wishes Quotes 2021\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை ��ிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசங்கடஹர சதுர்த்தி 2021 தேதிகள் | Sankasthi Chaturthi\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nசமூக பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு 2021..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nநேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nகுழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2021..\nதேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் செய்து நல்ல லாபம் பெருங்க..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2021- சிறு தொழில் பட்டியல் 2021..\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nகாயர் பித்து தயாரிப்பு தொழில் பற்றிய ஆலோசனை..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2010/08/blog-post_20.html", "date_download": "2021-01-25T01:28:29Z", "digest": "sha1:E3D2VMQUDMVIAKBK6N52ZXJVRODUX73C", "length": 5338, "nlines": 57, "source_domain": "www.ujiladevi.in", "title": "நிஜ மதத் தீவிரவாதிகள் யார்?", "raw_content": "\nநிஜ மதத் தீவிரவாதிகள் யார்\nமுதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தீவிரவாதிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள், வாழ்க்கையில் “சகல கோணங்களிலும்” விரக்தியுற்ற இளைஞர்களை அதிகார வேட்கையும். சுயநலமும் கொண்ட ஒரு சாரார் தங்களது திட்டங்களுக்கு பலியிடுகிறார்கள், “கசாப்பு கடைக்காரனை நம்பும் ஆடுகள் போல்” பாவம் அந்த இளைஞர்கள் அந்த தீவிரவாத தலைவர்களை நம்பி ஏமாற்றப்படுகிறார்கள்\nஎந்த குற்றவாளியையும மன்னிக்கலாம், தீவிரவாதத்தை தூண்டும் குற்றவாளிகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மன்னிக்கவே கூடாது, இறைசக்திக்கு எதிரான சாத்தான் அன்று முதல் இன்றுவரை தோன்றிக் கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் மனித குலத்திறக்கு மட்டும் விரோதிகள் அல்ல.தாவர ஜன்மங்கள் அனைத்திற்கும் விரோதிகள்.\nநீங்கள் குறிப்பிடுவதைப் போல் மததீவிரவாதம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மதம் என்பது தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது, மதத்தின் பெயரால் தீவிரவாதம் நடத்துபவர்கள் அந்தந்த மதத்தின் விரோதிகள், எந்த மதமும் எந்த மதநூலும் பலாத்காரத்தையும். யுத்தத்தையும் ஆதரிக்கவில்லை\nமதத்திற்காக போராடினோம் என்பவர்களைப் பார்த்தால் “பூனையும் புலியும் சைவ உணவின் மேன்மையைப் பற்றி பேசுவது போல் உள்ளது”, இத்தகையவர்கள் தான் சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். நபிகளை கல்லால் அடித்தார்கள். கருணைக் கடலான கண்ணபிரானை கயவன் என்றும் திருடன் என்றும் தூசித்தார்கள்\nஎனவே தீவிரவாதம் என்பது கயமைத்தனமானது, இத்தகைய கயவர்கள் நிச்சயம் இறைவனால் எக்காலத்திலும் தண்டிக்கப்படுவார்கள்.\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.goldsteelballs.com/contact-us/", "date_download": "2021-01-25T01:58:59Z", "digest": "sha1:T2MBSARJ6W7LIOPUMBCY2YPRRSSVSQUX", "length": 3307, "nlines": 140, "source_domain": "ta.goldsteelballs.com", "title": "எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் - கோல்ட்ப்ரோ நியூ மெட்டீரியல் கோ, லிமிடெட்.", "raw_content": "\nகோல்ட்ப்ரோ புதிய பொருள் நிறுவனம், லிமிடெட்.\nகுவாங்பிங் கவுண்டியின் தொழில் மண்டலம்\nஹண்டன் சிட்டி ஹெபே மாகாணம், சி.என்\nதிங்கள்-வெள்ளி: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை\nஅமெரிக்காவுடன் வேலை செய்ய விரும்புகிறீர்களா\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமுகவரி: குவாங்பிங் கவுண்டி ஹண்டன் சிட்டி ஹெபி மாகாணத்தின் தொழில் மண்டலம்\nநீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_137281.html", "date_download": "2021-01-24T23:58:59Z", "digest": "sha1:XDSDNXATEB6NXHJCL44AYBGGHQBQGARG", "length": 17733, "nlines": 117, "source_domain": "www.jayanewslive.in", "title": "நெல்லையில் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் - மேளதாளம், ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டம்", "raw_content": "\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nசின்னம்மா பூரண நலம் பெற்று விடுதலையாக வேண்டும் : திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேட்டி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்\nகுடியர��ு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி\nகுடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில்​ நிர்வாகம் அறிவிப்பு\nகர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கை\nநாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்\nசின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் திரும்பி மக்கள் பணியாற்றவேண்டும் : அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்\nசின்னம்மா நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் : தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை - ஆலய வழிபாடுகளில் பொதுமக்களுக்கு அன்னதானம்\nசின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் : அகில இந்திய இந்து மகா சபை மாநிலத் துணைத் தலைவர் மூவேந்திர் சிவா\nநெல்லையில் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் - மேளதாளம், ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநெல்லை பொங்கல் திருநாளையொட்டி புதுத்திரைப்படங்கள் வெளியாகியிருப்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். கொரோனா அச்சத்தால் கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பொங்கலுக்‍கு புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனைக்‍ கண்டுகளிக்‍க திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நெல்லை சந்திப்பு, உடையார்பட்டியிலுள்ள ஒரு திரையரங்கில், ரசிகர்கள் மேளதாளத்துடனும், ஆட்டம் பாட்டத்துடனும் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nஅ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரை மாற்றக்கோரி தொண்டர்கள் போராட்டம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக���கு பெருகும் ஆதரவு : நாளை மறுதினம் நாடு முழுவதும் டிராக்டர் பேரணி\nபுதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி\nசின்னம்மா பூரண நலம் பெற்று விடுதலையாக வேண்டும் : திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேட்டி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்\nசின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் திரும்பி மக்கள் பணியாற்றவேண்டும் : அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்\nசின்னம்மா நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் : தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை - ஆலய வழிபாடுகளில் பொதுமக்களுக்கு அன்னதானம்\nசின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் : அகில இந்திய இந்து மகா சபை மாநிலத் துணைத் தலைவர் மூவேந்திர் சிவா\nநடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார் : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nஅ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரை மாற்றக்கோரி தொண்டர்கள் போராட்டம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு : நாளை மறுதினம் நாடு முழுவதும் டிராக்டர் பேரணி\nடெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம் : பஞ்சாப், நாஷிக்கில் பிரம்மாண்ட பேரணி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nபுதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி\nசின்னம்மா பூரண நலம் பெற்று விடுதலையாக வேண்டும் : திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேட்டி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி\nகுடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில்​ நிர்வாகம் அறிவிப்பு\nகர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கை\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப ....\nஅ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர ....\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு : நாளை மறுதினம் நாடு முழுவதும் டிராக்டர் பேர ....\nடெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம் : பஞ்சாப், நாஷிக்கில் பிரம்மாண்ட பேரணி வே ....\nபுதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காய ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19393", "date_download": "2021-01-25T01:55:09Z", "digest": "sha1:VKXFXRFRLGLD43TRWQHAFRI36RJGETF5", "length": 7365, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Azhagai Azhagai Pootha Poikal - உலக மதங்கள் ஒரு பார்வை » Buy tamil book Azhagai Azhagai Pootha Poikal online", "raw_content": "\nபதிப்பகம் : ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)\nஉலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் நீங்கள் பிறந்த மாத அதிர்ஷ்ட ஜோதிடம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உலக மதங்கள் ஒரு பார்வை, ஸ்ரீவேணுகோபாலன் அவர்களால் எழுதி ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஸ்ரீவேணுகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசரித்திர காலத்துக் காதல் கதைகள்\nமற்ற சமயம் வகை புத்தகங்கள் :\nகாலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)\nவைணவம் மார்க்சியப் பார்வை - Vainavam Markshiya Parvai\nபகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal\nஎளிய தமிழில் ரிக் வேதம்\nநபி (ஸல்) நமக்குச் சொன்னவை - Nabi Namakku Sonnavai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal\nஇனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam\nஆந்திர பழமொழிகளும் தமிழ் முதுமொழிகளும்\nபெருமாளின் அற்புதங்கள் - Perumalin Arputhangal\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2 - Sutchamam Thirantha Thirumanthiram (2)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/76-259936", "date_download": "2021-01-25T00:17:21Z", "digest": "sha1:I3B447VQDCOBS4WJH423QUWCW2JA2BXL", "length": 10126, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பில் இருந்த வந்த நால்வருக்கு கொரோனா TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கொழும்பில் இருந்த வந்த நால்வருக்கு கொரோனா\nகொழும்பில் இருந்த வந்த நால்வருக்கு கொரோனா\nகொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (28) உ��ுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதொற்றாளர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதன்படி பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே இவர்கள் ஊருக்கு வந்துள்ளனர். கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆணொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து வந்துள்ளார்.\nஅதேபோல கொழும்பு, கிரிபத்கொடை பகுதியில் இருந்து தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவிலுள்ள வீட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவாசு வெளியே பவித்ரா உள்ளே\n’உங்களுக்கும் நாளை தொற்றுத் தொற்றும்’\nரணில், சம்பந்தன் உட்பட 21 பேருக்கு தண்டனை விதிக்க புது ஆணைக்குழு\nகலாசூரி எட்வின் ஆரியதாஸவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிர���க்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/coronavirus-positive-woman-delivers-healthy-twins/", "date_download": "2021-01-25T00:03:04Z", "digest": "sha1:IIBVKH2ZIGMA7B3TQUSZ3TNUNVWGFCBP", "length": 14161, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா பாதித்த கர்ப்பிணி; ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா பாதித்த கர்ப்பிணி; ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்..\n‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம் வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம் எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா.. எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்.. நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு.. நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு.. 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்.. 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்.. சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி.. சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்.. சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா.. 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா.. ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..\nகொரோனா பாதித்த கர்ப்பிணி; ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்..\nஐதராபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.\nஐதாராபாத்தில் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க உதவி புரிந்து வருகிறார்கள்.\nகடந்த 8ம் தேதி கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அதன்பின் ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பாட்டு காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கானாவை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று ஆரோக்கியமான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டும் பெண் குழந்தைகள் ஆகும். ஒரு குழந்தை 2.5 கிலோ எடையும், மற்றொரு குழந்தை 2 கிலோ எடை இருந்ததாகவும் மருத்துவனை தெரிவித்துள்ளது.\nPosted in செய்திகள்Tagged #coronavirus #Covid19 #கொரோனா பாதித்த கர்ப்பிணி #கொரோனா வைரஸ்\nஇணையத்தில் வைரலாகும் சந்தானத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் 3 வேடங்களில் சந்தானம் நடிக்க இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் இந்திய அணியின் சுழற்பந்���ு வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா […]\n'அப்பா எனக்கு ஆன்லைன் கிளாஸ் புரியல'… 11ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு..\nநல்லாட்சியில் தமிழகம் முதலிடம் : இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த ராமதாஸ்\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 2ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி… அச்சத்தில் மக்கள்..\nபார்வையற்ற மாணவர்களை ஏமாற்றிய நடிகர் விஜய்\nகொரோனாவில் இருந்து மீண்ட ஹாலிவுட் நடிகை…ஓல்கா குர்லென்கோ நலமுடன் உள்ளதாக பதிவு…\nமெலிந்த கன்னம்…புதிய தோற்றத்துடன் குஷ்பு மகள்…நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதாக குஷ்பூ மகிழ்ச்சி\nமகள் காதலனுடன் இருந்ததை பார்த்த தாய்…பயத்தில் மாடியிலிருந்து குதித்த மகள்…போக்சோ சட்டத்தில் காதலன் கைது…\nதளபதி 64-ன் அசத்தலான டைட்டில் இது தான்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது..\n… ஊரடங்கு நீட்டிப்பால் தற்கொலை செய்து கொண்ட பூசாரி…\nராஜீவ் காந்திக்கு எதிராக பேசிய சீமானை ஏன் கைது செய்யவில்லை.. மோடி, அமித்ஷாவிற்கு எதிராக பேசினால் உடனே கைது நடவடிக்கையா என காங்கிரஸ் கேள்வி..\nகொஞ்ச நாள் ஆப்பாயில் சாப்பிடாதீங்க.. பறவை காய்ச்சல் வந்துரும்- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜி.வி பிரகாஷின் மிரட்டும் இசை.. சூர்யாவின் குரல்.. வெளியானது ‘ மாறா தீம்’பாடல்..\nகொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..\n“எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..\nபிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..\nதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்..\nபணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா.. ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ias-officer-known-for-his-honesty-in-leaving-office-for-kamal-haasan-the-center-that-gives-dub-to-annamalai--qkneur", "date_download": "2021-01-25T02:19:39Z", "digest": "sha1:ANFACPHFGZBDKIOGV7GYD7DVYFNTKGOQ", "length": 15707, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல்ஹாசனுக்காக பதவியை உதறிய நேர்மைக்கு பெயர்போன ஐஏஎஸ் அதிகாரி... அண்ணாமலைக்கு டப் கொடுக்கும் மய்யம்..!! | IAS officer known for his honesty in leaving office for Kamal Haasan ... the center that gives dub to Annamalai .. !!", "raw_content": "\nகமல்ஹாசனுக்காக பதவியை உதறிய நேர்மைக்கு பெயர்போன ஐஏஎஸ் அதிகாரி... அண்ணாமலைக்கு டப் கொடுக்கும் மய்யம்..\nவாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலுடனும், ஊழலுக்கு எதிராக போராடி வந்த திரு.சந்தோஷ் பாபு அவர்கள் தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்து இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்.\nதமிழக அரசின் பல்வேறு உயர்பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவருக்கு அக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு.சந்தோஷ் பாபு தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர்.\nஇன்னும் 8 ஆண்டுகள் அரசு பணி இருந்த போதும், மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உயரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார். வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலுடனும், ஊழலுக்கு எதிராக போராடி வந்த திரு.சந்தோஷ் பாபு அவர்கள் தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்து இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன். மிகச் சரியான முடிவினை எடுத்திருக்கும் திரு.சந்தோஷ் பாபுவை மனதார பாராட்டுகிறேன். சந்தோஷ் குமாரினைப் போன்ற நேர்மையாளரின் வருகை நமது கட்சிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.\nஅவரை பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரைப் பதித்தவர் இதிலும் தடம் பதிப்பாளர் என்பதில் ஐயமில்லை. எப்போதும்போல அனைத்து உறுப்பினர்களும் நமது புதிய பொதுச் செயலாளர் (தலைமை அலுவலகம்) அவர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் அளித்திட வேண்டுகிறேன். இப்படிக்கு கமல்ஹாசன். என அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணாமலை ஐபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார் , அதே போல தமிழக காங்கிரசில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச சிகாந்த் செந்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\nஏழை எளிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அள்ளிக் கொடுத்த மோடி.. இந்தியாவை கையெடுத்து கும்பிட்ட WHO இயக்குனர் ஜெனரல்..\nஅமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் டெபாசிட் இழப்பார். அவருக்கு இந்த பதவி திமுக போட்ட பிச்சை.. ஆர்எஸ் பாரதி\nபழனி மலைக்கு காவடி எடுக்கும் பாஜக தலைவர்கள். சட்டமன்றத்தில் வெல்ல எல்.முருகனும், சி.டி.ரவியும் பகிரத முயற்சி.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.\nமறைந்த APJ அப்துல்கலாம் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த கனிமொழி.. தேர்தல் பரப்புரைக்கு இடையில் நெகிழ்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n38 வயசுலயும் வெறித்தனமா வீசி மெக்ராத், ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனைகளை தகர்த்த ஆண்டர்சன்..\nஇங்கி.,க்கு எதிரான தொடர் அவருக்கான டைம்.. கம்பேக்கிற்கு காத்திருந்த வீரரின் வாய்ப்பை உறுதி செய்த பவுலிங் கோச்\nகேகேஆருக்கும் ஆர்சிபிக்கும் இடையேயான வித்தியாசம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/justice-kirubakaran-about-week-off-for-tn-police/", "date_download": "2021-01-25T00:38:05Z", "digest": "sha1:KSGOS55CNHY5YCEQPFPCQXFA2NX54FHJ", "length": 11157, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம்! – நீதிபதி கிருபாகரன்", "raw_content": "\nகாவலர்களுக்கு வார விடுப்பு அவசியம்\nகாவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ஜூலை 19 ஆம் தேதி தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறையினரின் நலன், பணி குறைப்பு, ஆர்டர் லீ தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன், காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு…\nகாவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ஜூலை 19 ஆம் தேதி தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nகாவல்துறையினரின் நலன், பணி குறைப்பு, ஆர்டர் லீ தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன், காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்\nஇன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டரில் காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்க வகை செய்துள்ளதாகவும், வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nவாரம் 200 ரூபாய் தருவதாக இருந்தால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள் என்றும், அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் நிலையில் காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஏன் ஒரு நாள் விடுப்பு அளிக்கக்கூடாது என்று விரிவான விளக்கத்��ை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.\nகாவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே இருப்பதாகவும், அதை நடைமுறைப்படுத்த அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை விளக்கமாக தெரிவிக்க உத்தரவிட்டார்.\nமேலும், போக்குவரத்து காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதால் அவர்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்ட நீதிபதி, காவல்துறையில் பிற பணிகளில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.\nஇதுதவிர காவல்துறையினர் நல ஆணையம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்\nபணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்ற விதியை ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மாற்ற முடியுமா என்பதையும் அரசிடம் விளக்கம் தெரிவிக்க அவர்கள் அறிவுறுத்தி வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nகாவல்துறையின் பணி என்பது மிகவும் அவசியமானது என்றும் காவல்துறையின் இல்லையென்றால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகி விடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்\nகாவல் துறையினருடன் குற்றவாளிகளுடன் கைகோர்க்க கூடாதென்று தெரிவித்த நீதிபதி, காவல்துறை மீதும் அரசு மீதும் தான் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷர�� அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-25T01:45:42Z", "digest": "sha1:JAEPHHUATNPDNPWW63FDE43D6SOUJC2X", "length": 3932, "nlines": 68, "source_domain": "tamil.rvasia.org", "title": "'மா'நிலம் ஆனது எப்படி? | Radio Veritas Asia", "raw_content": "\nஉலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:\n1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்\n2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது\n3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது\n4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே\n5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்\n6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.\n7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்\n8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்\n9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்\n10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்\n11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது\n12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ext)\nஉலகில் முதல் முதலாக \"தாய் மொழியை\" உருவாக்கியது இந்த மாநிலமே.\nஉலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2007/02/2_21.html", "date_download": "2021-01-25T00:03:34Z", "digest": "sha1:NENGV7CM5HHBXPKLMPT7UTRAJASL35MS", "length": 5548, "nlines": 189, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: மொழி,வரி - நாம் - 2", "raw_content": "\nமொழி,வரி - நாம் - 2\nநண்பர்கள் மன்னிக்கவும். இந்த இடுகையில் மத்வாச்சாரியாரின் நூலின் பனையோலை ஏட்டை மாதவாச்சாரியின் நூல் என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். பிறகு சரி செய்து போடுகிறேன்.\nஎந்த இடுகை அருள் செல்வன். சுட்டி கொடுத்தால் வசதியாக இருக்கும்.\nஅந்த இடுகையை நீக்கிவிட்டேன். அந்தத் தவறு நான் எழுதிய குட்டி நிரல்துண்டு ஒன்றால் வந்தது.() நேரம் கிடைக்கும் போது எப்படி நடந்தது என்பதை ஓரிரு நாட்களில் எழுதுகிறேன். படிக்க சுவாரசியமாக இருக்கும்.\nமொழி,வரி - நாம் - 2\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2021/01/50083/", "date_download": "2021-01-25T01:07:41Z", "digest": "sha1:VRQUP27GZ2QAOVUOMVDJIBMHMV23ENNL", "length": 68326, "nlines": 443, "source_domain": "www.capitalnews.lk", "title": "ஐ.தே.கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைவது உறுதி : திஸ்ஸ அத்தநாயக்க! - CapitalNews.lk", "raw_content": "\nமேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..\nஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே\nகொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ\nமேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..\nஎதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...\nஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…\nஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இ���்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...\nஉலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்ட கொரோனா அபாய நிலையையும் கடந்த இலங்கை..\nநாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அபாய நிலையாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தானம் குறிப்பிட்டுள்ள 5 தசம் 5 வீதம் எனும்...\nமீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.\nஉலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nமுன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...\nமக்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த விஜய்: வீடியே காட்சி உள்ளே…\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல்...\nமக்களிடம் மன்னிப்பு கோரிய நடிகர் விஜய்சேதுபதி…\nமக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி மக்களிடம் மன்னிப்பு கோரி தனது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வணக்கம், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி....\nயுவனுடன் இணையும் பிரபல நடிகை…\nதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...\nகடக ராசி நேயர்களே – குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்\nமேஷம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்துபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர்...\nகன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு\nமேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...\nசிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…\nமேஷம் - உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ரிஷபம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம்...\nமகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..\nமேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nநிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த வித��ான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில்...\nஅனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம்...\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -31-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11,369.67 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -30-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11380.11 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுபவர்களுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு\n2020 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட் 19 பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்க இரவு பகலாக பாடுபடும் வைத்தியர்கள் பாதுகாப்பு துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வொன்று வண்டேஜ்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...\n7 விக்கெட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்திய பங்களாதேஷ் அணி\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148...\nஇன்று இடம்பெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் நாண சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய...\nஇங்கிலாந்து வீரர் பெண் மருத்துவருடன் முறைக்கேடாக நடந்துக்கொண்ட விவகாரம் – ஶ்ரீலங்கா கிரிக்கட் விடுத்துள்ள அறிக்கை…\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள தேசிய கிரிக்கட் வீரரொருவர் இலங்கை அணியின் பெண் உடற்கூற்று மருத்துவர் ஒருவருடன் முறைகேடாக நடந்துகொண்டதாக, வௌியாகும் செய்திகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஶ்ரீலங்கா கிரிக்கட் கோரியுள்ளது, பிரதான ஊடகங்களில்...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்பொழிவு நாளை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு அற்புதங்களை செய்யுமா\nநமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோ��் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி நேற்று சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும். சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nமேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..\nஎதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...\nஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…\nஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...\nஉலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்ட கொரோனா அபாய நிலையையும் கடந்த இலங்கை..\nநாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அபாய நிலையாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தானம் குறிப்பிட்டுள்ள 5 தசம் 5 வீதம் எனும்...\nமீண்டும் பி��ம்மாண்ட முறையில் பிக் பாஸ்.\nஉலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...\nமுன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..\nதமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...\nமக்களுடன் இணைந்து மாஸ்டர் படம் பார்த்த விஜய்: வீடியே காட்சி உள்ளே…\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படம் உலகளவில் தற்போது வரை சுமார் ரூ. 80 கோடி வரை வசூல்...\nமக்களிடம் மன்னிப்பு கோரிய நடிகர் விஜய்சேதுபதி…\nமக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி மக்களிடம் மன்னிப்பு கோரி தனது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வணக்கம், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி....\nயுவனுடன் இணையும் பிரபல நடிகை…\nதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...\nகடக ராசி நேயர்களே – குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்\nமேஷம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்துபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர்...\nகன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு\nமேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினர���ன் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...\nசிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…\nமேஷம் - உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள். ரிஷபம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம்...\nமகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..\nமேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், குறித்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nநிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கும் செயற்பாடுகள் காரணமாக பயனாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக குறித்த நிறவனம் விளக்கமளித்துள்ளது. இதனடிப்படையில்...\nஅனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச் சுட்டெண்ணான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் இன்று 7 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது. இதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 7 ஆயிரத்து 36 தசம்...\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -31-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11,369.67 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய தங்கவிலை நிலவரம் -30-12-2020\nநாட்டின் இன்றைய தங்க விலை நிலவரத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1 கிராம் தங்கத்தின் விலை 11380.11 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுபவர்களுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு\n2020 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட் 19 பாதிப்பில் இருந்து இலங்கையை மீட்க இரவு பகலாக பாடுபடும் வைத்தியர்கள் பாதுகாப்பு துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வொன்று வண்டேஜ்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...\n7 விக்கெட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்திய பங்களாதேஷ் அணி\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148...\nஇன்று இடம்பெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் நாண சுழற்சியில் வெற்றி பெற்று முதல் இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய...\nஇங்கிலாந்து வீரர் பெண் மருத்துவருடன் முறைக்கேடாக நடந்துக்கொண்ட விவகாரம் – ஶ்ரீலங்கா கிரிக்கட் விடுத்துள்ள அறிக்கை…\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள தேசிய கிரிக்கட் வீரரொருவர் இலங்கை அணியின் பெண் உடற்கூற்று மருத்துவர் ஒருவருடன் முறைகேடாக நடந்துகொண்டதாக, வௌியாகும் செய்திகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஶ்ரீலங்கா கிரிக்கட் கோரியுள்ளது, பிரதான ஊடகங்களில்...\nமனிதாபிமானம் இன்றி யானையை கொடுமைபடுத்தும் மனிதர்கள்\nநீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி கிராமத்தைச் சுற்றி கடந்த மாத இறுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்தது. அந்த யானையின் முதுகுப் பகுதியில் கடுமையான காயம்...\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஇந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் இருந்த நாட்கள் அடிப்படையில் அவர்களின் ஒப்பந்தத்துக்கு ஏற்ற வகையில் சம்பள எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. இதோ அந்த விபரம்: ஒவ்வொருவரின் ஒப்பந்த அடிப்படையில்...\nபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பாரதி நினைவுச் சொற்பொழிவு நாளை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஒழுங்கமைத்துள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு, நாளை (16) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S.) பேராசிரியருமான...\nஒரு மனிதனின் மூளை இவ்வளவு அற்புதங்களை செய்யுமா\nநமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு...\nஎப்பொழுதும் பேசப்போகின்ற வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விஹாரி நேற்று சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது எப்பொழுதும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ் ஆகும். சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம், டெஸ்ட் கிரிக்கெட்டில்...\nமேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..\nஎதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...\nஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…\n��க்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...\nஐ.தே.கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைவது உறுதி : திஸ்ஸ அத்தநாயக்க\nஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் கட்சிகளையும் ஒரே அரசியல் இயக்கமாக ஒன்றிணைக்க தான் உறுதி பூண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல்களையும் வெற்றி கொள்ள இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இரு கட்சிகளையும் ஒன்றிணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை யுக்ரேன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நாட்டில் மற்றொரு கொரோனா கொத்தணி உருவாவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதற்போதுள்ளது மிகப் பலவீனமான அரசாங்கம் : சஜித் பிரேமதாச\nNext articleஅமைச்சர் வாசுதேவாவிற்கு கொரோனா தொற்று உறு��ி\nமேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..\nஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும்...\nநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும்...\nகொரோனா தொற்று மீண்டும் சடுதியாக...\nமேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும்...\nசிசு செரிய பேருந்து சேவை...\nநாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும்...\nநாட்டில் கொரோனா தொற்று நிலவரம்...\nபிரதமரின் உடல் நிலைக்கு பாதிப்பா\nமேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..\nஎதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...\nஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…\nஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...\nதொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...\nநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...\nகொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00023.html", "date_download": "2021-01-25T00:06:30Z", "digest": "sha1:K6GJ2BVZWUNAIGUSZX337PCG5AYC6AOH", "length": 11017, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } 24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் - The 24-hour Turn-Around - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் - The 24-hour Turn-Around\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஆசிரியர்கள்: ஜிம் ஹார்ட்னஸ் & நீல் எஸ்கெலின்\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல் 4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல் 5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் 6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/1bybxa.html", "date_download": "2021-01-25T00:11:54Z", "digest": "sha1:CDUHNRZBSO2PL6KRJUZ2A3VYUA4TX4GP", "length": 11962, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "கொரோனாவால் வாழ்வாதாரமே போச்சு...ரோட்டில் முடிவெட்டி போராட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகொரோனாவால் வாழ்வாதாரமே போச்சு...ரோட்டில் முடிவெட்டி போராட்டம்\nதாம்பரம் அருகே ஊரடங்காள் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்ட சவர தொழிலாளர்கள் சாலையிலேயே முடிதிருத்தம் செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.\nகொரோனா நோய் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதால் 42வது நாளாக தொடர்ந்து ஊரடங்கு உத்திரவினை அறிவித்து வருகிறது இதனால் பல தொழில்கள் பாதிகபட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக அழகு நிலயங்களிள நடத்தி வந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சவர தொழிலாளர்கள் சாலையில் முடி திருத்தம் செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தொடர் ஊரடங்காள் தங்களின் வாழ்வாதாரம் பெருதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்.தற்போது தமிழக அரசு சிறு கடைகளை திறக்க உத்திரவிட்டுள்ளது அது போல் அழகு நிலையங்களையும் திறக்க உத்திரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்து வரும் அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அழகு நிலையங்களை செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகு���ிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mauraunakaaikakaayaina-eraalamaana-nanamaaikala", "date_download": "2021-01-25T00:57:19Z", "digest": "sha1:MAH3GYQIJPRKPWCBC5HWUEGDAPIVAU62", "length": 6859, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "முருங்கைக்காயின் ஏராளமான நன்மைகள் | Sankathi24", "raw_content": "\nஞாயிறு சனவரி 03, 2021\nகாய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது.\nகாய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இது, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய். கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும்.\nமுருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்க��க்காய் நீக்குகிறது. பசியை அதிகரிக்க உதவுகிறது.\nமுருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ‘ மற்றும் ‘சி‘ ஆகிய சத்துகள் உள்ளன. முருங்கைக்காயை ‘சூப்’ செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.\nமுருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும்.\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nஞாயிறு சனவரி 17, 2021\nகண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் தேநீர்\nஞாயிறு சனவரி 17, 2021\nசர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண\nசனி சனவரி 16, 2021\nரத்தக் குழாய்களில் உறைந்துவிடும் ரத்தத்தை, மருந்து, மாத்திரைகளால் கரைப்பது ஒர\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nவெள்ளி சனவரி 15, 2021\nசரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஞாயிறு சனவரி 24, 2021\nகுர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் பங்களிப்பு\nஞாயிறு சனவரி 24, 2021\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nவியாழன் சனவரி 21, 2021\nகனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்\nவியாழன் சனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/05/blog-post_50.html", "date_download": "2021-01-25T00:52:18Z", "digest": "sha1:NGAY762APV343WE6NP7NGEDIDO6G6GZ7", "length": 11425, "nlines": 163, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான", "raw_content": "\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி\nநடிகர் பிளாக் பாண்டி சென்னை மற்றும் தமிழக காவல்துறையினர்காக கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார்.\nஇதனைப் பற்றி நடிகர் பிளாக்பாண்டி கூறுகையில்....\nஇந்த கொரோனா வைரசால் வீட்டில் இருக்கும் போது இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது நமது காவல்துறையும், துப்புரவு தொழிலாளர்களும், மருத்துவர்களும், மின்சார ஊழியர்களும் நமக்காக உழைப்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப் பட்டேன்.\nஅவர்களைப் பாராட்டும் விதமாகவும் மேலும் நாம் அனைவரும் வீட்டில் இருந்தால் தான் இந்த வைரஸை விரட்ட முடியும் என்பதாலும் \"விழித்திரு நண்பா, விலகி இரு நண்பா\" என்ற வரிகளை மையமாக வைத்து ஒரு பாடலை நானும் எனது நண்பன் திரு.ராஜாமுகமதுவும் சேர்ந்து எழுதியுள்ளோம். நான் இசை அமைத்து இயக்கி இருக்கிறேன்.\nஇதற்கு உதவிய திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் துணை ஆணையாளர் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nஇதில் ஒரு சிறப்பு என்னவென்றால் திரு. பிரகாஷம் தலைமை காவலர் முதல்முறையாக இப்பாடலை பாடியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு ரசித்து வீட்டிலேயே பாதுகாப்பாகவும் இருந்து இந்த வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇத்தருணத்தில் நாம் விலகி கூடுவோம்\nஒருவருக்கொருவர் தங்களால் முடிந்த உதவிகளை தன் சூழலில் இருக்கும் நண்பர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் செய்து அவர்களை பசிப்பிணியில் இருந்து காக்க வேண்டும்\" என்றார்.\nபெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள Ponmagal Vandhal...\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை\nபுரட்சி தளபதி Vishal அவர்களின்\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நடத்தும் பல் திறன்\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான\nபொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்கா...\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்...\nசமீப காலமாக தமிழ் சினிமா\nஎன்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அன...\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிற��னமான\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' தி...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும்\nகார்த்திக் டயல் செய்த எண்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6296", "date_download": "2021-01-25T01:33:36Z", "digest": "sha1:TRSATXAREGQPQGF6XRDHQKEM5NVBQ2FZ", "length": 5363, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "முஸ்லீம் தொழிலதிபரை மணக்கிறார் பிரியாமணி! – Cinema Murasam", "raw_content": "\nமுஸ்லீம் தொழிலதிபரை மணக்கிறார் பிரியாமணி\nதமிழில் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியாமணி.ஆனால், கடந்த சில வருடங்களாக நடிக்க வாய்ப்பில்லாமல்சின்னத் திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.\nமேலும் மும்பையைச் சேர்ந்த முஸ்லீம் தொழிலதிபர் முஸ்தபா ராஜை இவர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளியன்று பிரியாமணி வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது இந் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் ,குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதை பிரியாமணி தனது டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\nவேந்தர் மூவிஸ் மதன் திடீர் மாயம் தற்கொலையா \n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8573", "date_download": "2021-01-25T01:36:45Z", "digest": "sha1:KXZCC5DW2E3CO7Q7OPFVT3PZJSAUUYPU", "length": 3760, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "Mupparimanam Movie Trailer – Cinema Murasam", "raw_content": "\nதி. மு. க.வில் இணைகிறாரா,பிரபல நடிகர்\nஆன்மீகத்தை நிந்திக்கும் சினிமா புள்ளிகள்.\nபவதாரிணி இசையில் ‘திஸ் ஈஸ் லவ்’\nதி. மு. க.வில் இணைகிறாரா,பிரபல நடிகர்\nஆன்மீகத்தை நிந்திக்கும் சினிமா புள்ளிகள்.\nவிஜய்யினால் ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் சண்டை. டைரக்டர் மிரட்டப்பட்டார்.\nநடிகர்திலகம் குறித்து பிரபு சொன்ன ரகசியங்கள்\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9464", "date_download": "2021-01-25T01:04:03Z", "digest": "sha1:JIXBFE43FK6USBJXJZBEP3H2XZC7UWL7", "length": 10312, "nlines": 140, "source_domain": "cinemamurasam.com", "title": "சென்னையில்சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்! – Cinema Murasam", "raw_content": "\nகிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”.\nஉலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று.\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\nயார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரியேட்டிவ் டிசைன்சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.\nஅன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து,விவாதித்து ஆராய்ந்து சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.\nவிஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குத்துவிளக்கு “தீட்டி” துவக்கி வைத்தார்.\nகீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. ஸ்ரீதர் சார் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் சார் கிட்ட இன்னும் நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார்.\nஇந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். ரொம்ப நன்றி ஸ்ரீதர் சார்.” என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்.\nசிலிக்கான் சிலை மியூசியம் என்பதே புதுமையாக இருக்க, திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ் குத்து விளக்கு ஏற்றியது புதுமையோ புதுமை. ஆளுயர குத்து விளக்கு ஓவியத்தில் தூரிகையால் தீபம் “தீட்டி” மியூசியத்தை துவக்கி வைத்தது ரசனையாகவும், புதுமையாகவும் இருந்தது.\nதிறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிலைகளை பார்த்து வியந்ததோடு, சிலைகளுடன் வித விதமான ஸ்டைலில் போட்டோஸ் எடுத்துக் கொண்டனர். சிலிக்கான் சிலைகள் அந்த அளவுக்கு பார்ப்பவர்களைக் கவரும் வகையிலும் தத்ரூபமாகவும் இருப்பதே அதன் காரணம் என்று ஓவியர் ஏ. பி. ஸ்ரீதர் உள்ளிட்ட லைவ் ஆர்ட் மியூசியம் குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.\nஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவம் “கிரகணம்”\n“என்னை காலி செய்வதற்காக பொய்யான புகார்கள்” -விஷ்ணு விஷால் பதிலடி.\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\nஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவம் \"கிரகணம்\"\n’50’ வயதிலும் சமந்தாவுக்கு சவால் விடும் அமலா\nஸ்ரீதேவி மகள் படப்பிடிப்பில் விவசாயிகள் ரகளை\n“அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது “-யுவன் சங்கர் ராஜா பளீர்.\n“நான் கடவுள் இல்லை” .இயக்குநர்கள் எஸ்.ஏ.��ந்திரசேகரன்,சமுத்திரக்கனி இணையும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2010/02/", "date_download": "2021-01-25T02:12:44Z", "digest": "sha1:LHDQ6UOJ4JHY3HMIS62JQDMMAGSJLVJW", "length": 13796, "nlines": 329, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\n” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம். நன்றி : flickr இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளா\nசுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்.... குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; - ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 ) இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்: \"எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா; நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது.\" சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது \"இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்\" என்பார். அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாத��� சிலசமயம் நடந்து செல்வார். \" ஏம்ப்பா வெயில்ல போற\" என்று கேட்டால், \"யாருக்குத் தெரியும்\" என்று கேட்டால், \"யாருக்குத் தெரியும் இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா\" என்பார். அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதி\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: -0 4\nஇந்த வாரம் பக்தி பற்றி தமிழ் ஹிந்துவில்\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 3\nதமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி நான் எழுதிய பாகம் 3\nமேலே பார்க்கும் இந்த ஃபிளக்ஸ் பேனர் (தமிழ் பெயர் டிஜிட்டல் பேனர்), 3 பாஸ் முறையில், பத்துக்கு பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் செலவில் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், வட்டம் என்ற நீண்ட பட்டியலினால் கொஞ்சம் கனமாகவே இருந்தது. ஏழைகளின் காவலன் என்ற வாசகத்துக்கு கீழே, தலைவர் இரு கரம்கூப்பி வணக்கம் சொல்லும் படத்தில் பவழ மோதிரம் பளிச் என்று தெரிந்தது. வட்டங்களின் படங்கள் சதுரமாக ஸ்டாம்ப் சைஸுக்கு கீழே அடுக்கியிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு பட்டி. வெயில் வழக்கதை விட அதிகமாக அடிக்கும் ஒரு நாள். மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த ரோட்டில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனால், “மங்கலம் காலனி வருக வருக” என்று வரவேற்கும். அதைத் தாண்டிப் போனால் மங்கலம் காலனி எக்ஸ்டென்ஷன். தபால்காரரைத் தவிர்த்து வேறு யாரைக் கேட்டாலும் “எக்ஸ்டன்ஷனா என்று வானத்தைப் பார்த்துவிட்டு “அங்கே சிவா மெடிக்கல்ஸுல கேளுங்க” என்பார்கள். பிரசித்தி பெற்ற சிவா மெடிக்கல்ஸ் பக்கத்தில் குப்பைத் தொட்டி மறைத்திருக்கும் மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த கல்லில் எழுதியிருக்கும் “மூன்றாவது மெயினை”க் கடந்த\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: -0 2\nதமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி நான் எழுதிய பாகம் 2\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: -0 4\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 3\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: -0 2\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/he-is-going-to-make-a-decision-today-why-are-you-blocking-it-too-rajini-fans-angry-over-kamal-qknfrc", "date_download": "2021-01-25T01:47:12Z", "digest": "sha1:L65IQCH5KQIFFQQEPPRFNP3GPHV65SLQ", "length": 13471, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னைக்கு முடிவு எடுக்கப்போறாராம்... அதையும் ஏன் தடுக்குறீங்களா..? கமல் மீது ரஜினி ரசிகர்கள் ஆத்திரம்..! | He is going to make a decision today ... why are you blocking it too ..? Rajini fans angry over Kamal", "raw_content": "\nஇன்னைக்கு முடிவு எடுக்கப்போறாராம்... அதையும் ஏன் தடுக்குறீங்களா.. கமல் மீது ரஜினி ரசிகர்கள் ஆத்திரம்..\nஎல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஎல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என வழக்கம் போல சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், “தமிழகத்தில் அரசியல் கூட்டங்களில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் எனது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அனைத்து வீடுகளிலும் ஆதரவு கேட்கும் போது நண்பர் ரஜினி வீட்டை நான் விடுவேனா ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ரஜினியும் நானும் சினிமாவில் இருக்கும்போதே போட்டியாளர்கள் தான்; பொறாமை இல்லை என்றார்.\nஇதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் ‘’இன்னைக்கு முடிவு எடுக்கப்போறாராம்... அதையும் ஏன் தடுக்குறீங்க கமல் அவர்களே..’’என வேதனை தெரிவித்துள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி உட்பட 4 மாவட்டச்செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.. குஷியில் ஸ்டாலின்.\nகரிசனம் காட்டுங்க ரஜினி... ��ெஞ்சும் நடிகை கவுதமி..\nநீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன. நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி\nரஜினி ஆதரவு எந்தக் கட்சிக்கு.. ரகசியத்தை உடைத்த தமிழருவி மணியன்..\n#BREAKING உத்தரவை மதிக்காத ரசிகர்களால் மனம் நொந்த ரஜினிகாந்த்... உருக்கமான அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு\n#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் அது மட்டும் நடந்தால் நாட்டுக்கு ரொம்ப நல்லது... ஆவலாய் எதிர்பார்க்கும் பாஜக..\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் எப்போது..\nவாழ்த்துக்கள் நட்டு.. நீ மிகப்பெரிய லெஜண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nivar-storm-that-crushed-the-plan-of-the-opposition-nature-turned-in-favor-of-the-state--qke5fu", "date_download": "2021-01-25T02:34:17Z", "digest": "sha1:NGTAXM2GU4EIDFKL6YJPIILQL36QICIL", "length": 15352, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்..!! அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..!! | Nivar storm that crushed the plan of the opposition .!! Nature turned in favor of the state .!!", "raw_content": "\nஎதிர்கட்சிகளின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய நிவர் புயல்.. அரசுக்கு சாதாகமாக மாறிய இயற்கை..\nநமது போராட்டம் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிரானதே தவிர மக்களுக்கு எதிரானது அல்ல\nவங்காள விரிகுடா பகுதியில் உருவான நிவர் புயல் காரணமாக, வட மாவட்டங்களில் புயலின் தாக்கத்தால் பெரும் மழை பெய்து வருவதால், (நவம்பர் 26 ஆம் தேதி) இன்று அறிவிக்கப்பட்ட பொது வேலை நிறுத்தத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: வங்காள விரிகுடா பகுதியில் உருவான நிவர் புயல் திசை மாறி வேகம் குறைந்து அதி தீவிர புயலாக மாறி உள்ளது, இதனால் பொது வேலை நிறுத்த நாளான 26ம் தேதி தமிழகத்தில் வட மாவட்டங்களில் புயலின் தாக்கமும் பெருமழையும் நீடிப்பதால் 13 மாவட்ட மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆகவே நமது செயல்திட்டத்தில் சிறிது மாறுதல் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.\nபுயலின் தாக்கத்தை விட இந்திய அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மீது தொடுக்கும் தாக்குதல் பல மடங்கு அதிகமானது, கொடூரமானது, பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் வேலைநிறுத்தம் சாத்தியமில்லை, ஆனால் இதர மாவட்டங்களில் பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணியில் மற்றும் அத்தியாவசிய பணியில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்லலாம், அதேபோல வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிக்கு செல்ல வேண்டிய மின்வாரியம் போன்ற துறைகளில் தொழிலாளர்களும் பணிக்கு செல்லலாம். நமது போராட்டம் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிரானதே தவிர மக்களுக்கு எதிரானது அல்ல.\nபாதிப்புக்கு ஆளாகியுள்ள மேற்சொன்ன சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தமிழக மக்கள் நிவாரண பணிகளில் தொழிற்சங்க அமைப்புகளும் தொழிலாளர்களும் ஈடுபட வேண்டி இருப்பதால் இந்த நேரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது பொருத்தமற்றது. எனவே அதை கைவிடலாம், புயல் பாதிப்புக்கு ஆட்படாத பகுதிகளில் அங்கு மழை பெய்து கொண்டிருந்தாலும் கூட மறியல் போராட்டத்தை நடத்துவது சரியானதாகும். இத���ல் மாற்றம் தேவைப்படும் எனில் அந்த மாவட்ட தலைவர்களே கலந்து பேசி போராட்ட வடிவத்தை நிர்ணயிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் செய்யத்தான்.. அதிமுகவை அலற விடும் துரைமுருகன்..\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\nஏழை எளிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அள்ளிக் கொடுத்த மோடி.. இந்தியாவை கையெடுத்து கும்பிட்ட WHO இயக்குனர் ஜெனரல்..\nஅமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் டெபாசிட் இழப்பார். அவருக்கு இந்த பதவி திமுக போட்ட பிச்சை.. ஆர்எஸ் பாரதி\nபழனி மலைக்கு காவடி எடுக்கும் பாஜக தலைவர்கள். சட்டமன்றத்தில் வெல்ல எல்.முருகனும், சி.டி.ரவியும் பகிரத முயற்சி.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-nivar-bus-service-canceled-in-7-districts-from-1-pm-today-403946.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T02:42:53Z", "digest": "sha1:7WRDF6HFKR7VKKSSKFNODWN25S2VFVGO", "length": 20007, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர் புயல்.. 7 மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. உச்சகட்ட அலெர்ட்! | cyclone nivar: Bus service canceled in 7 districts from 1 pm today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது.. மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nமக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. உச்சகட்ட அலெர்ட்\nசென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை , கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.\nநிவர் புயல் நாளை பிற்பகல் காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் புயல் கரையை கடக்கும் போது,. சென்னை தொடங்கி நாகப்பட்டினம் வரை உச்சகட்டமழை பெய்யும், 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் மோசமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நிவர் புயலாக உருவெடுக்கிறது.. வெளுக்க போகும் மழை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிவர் புயல் குறித்து நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து புயல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை இன்று மதியம் பிற்பகல் 1 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுகிறது .\nமேற்கண்ட மாவட்டங்களில் மக்கள் கார், பைக் போன்றவற்றில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை தஞ்சை இடையே இன்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, நாளை சென்னை தஞ்சை, சென்���ை திருச்சி இடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபுயல் கயை கடக்கும் கடலூர் மாவட்டத்தில் 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சென்னையில் 2 குழுவும் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபடும். மின்வாரியம் சார்பில் 1000 பணியாளர்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பம், மரம் அறுப்பான், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்துள்ளளனர். புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி ஏற்கனவே அறிவித்துள்ளார்.\nபுயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், பெரும்பாலான புயல்கள் பசிபிக் கோடுகள் மூலம் நகர்த்தப்படுவதால் மேல்நோக்கித்தான் புயல் நகர்ந்து செல்லும். கீழ்நோக்கி நகர்ந்து செல்வது மிகவும் அரிதானது. அப்படி கீழ்நோக்கி நகரும் புயல்கள் வலுவடைய வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலையில் நிவர் புயல் கரையை கடக்க இரண்டு வாய்ப்பு உள்ளது. ஒன்று நிவர் புயல் வலுவிழுந்த புயலாக மாறி டெல்டா பகுதிகளில் கரையை கடக்கும். இரண்டாவது வலுவான புயலாக மாறினால் காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றார்கள். சென்னை காரைக்கால் இடையே கரையை கடக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்கள்.\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்���ிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone nivar bus train நிவர் புயல் பேருந்து பஸ் மழை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/27888-priyanka-chopra-wraps-up-her-hollywood-film.html", "date_download": "2021-01-25T00:12:46Z", "digest": "sha1:YWESZLAWQTADDBKM3LFUVZIAWJW4LHND", "length": 12498, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த நடிகை ஷூட்டிங் ஓவர்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த நடிகை ஷூட்டிங் ஓவர்..\nஅமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த நடிகை ஷூட்டிங் ஓவர்..\nபாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அமைரா தஸ்தூர் போன்ற சில நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் கோச்சடையான் அனிமேஷன் கேப்சர் படத்தில் ரஜினியுடன் நடித்தவர். பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாகத் தமிழன் படத்தில் நடித்தவர். அமைரா தஸ்தூர் தமிழில் தனுஷ் ஜோடியாக அநேகன் படத்தில் நடித்தவர். தீபிகாவும் அமைராவும் ஒன்றிரண்டு படங்கள் ஹாலிவுட்டில் நடித்துவிட்டு மீண்டும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்.\nபிரியாங்கா அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் தங்கி வாழ்ந்து வருகிறார். இந்தி படங்களைக் கூட தவிர்த்துவிட்டு ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார். டெக்ஸ்ட் ஃபார் யூ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் பிரியங்கா. அதன் படப் பிடிப்பு லண்டனில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ள லண்டனில் சலூனுக்கு தனது சிகை அலங்கார நிபுணருடன் சென்று ஹேர் கலரிங் செய்ததாகவும் அவரை அமெரிக்க போலீசார் மடக்கி எச்சரிக்கை செய்ததாகவும் சலூனுக்கு அபராதம் விதித்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் பிரியங்கா சோப்ரா விதி மீறல் எதுவும�� செய்யவில்லை. போலீஸ் அனுமதியுடன் தான் நடந்துகொண்டார் என்று அவரது பத்திரிகை தொடர்பாளர் தெரிவித்தார். லண்டனில் நடந்து வந்த பிரியங்கா பட ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படம் 2016ல் வெளியான ஜெர்மன் படம் ஒன்றின் தழுவலாக உருவாகிறது. பிரியங்கா சோப்ரா அடுத்த ஒரு ஹாலி வுட் படத்தில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.\nYou'r reading அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த நடிகை ஷூட்டிங் ஓவர்.. Originally posted on The Subeditor Tamil\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nஎன்னைத்தவிர யாருடனும் பரிவர்தனை செய்தால் நான் பொறுப்பல்ல.. பிரபல இசை அமைப்பாளர் வக்கீல் நோட்டீஸ்..\nரஜினி கைவிட்ட ஆன்மிக அரசியலை கையிலெடுக்கும் நடிகர்.. காவி உடையில் வலம் வருகிறார்..\nகாஜல் அகர்வால் ரெடி, தயாரிப்பாளர் ரெடி இல்லை..\nஉயிருக்கு ஆபத்து நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவர் ஆனவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு\nமாஸ்டர் எஃபெக்ட்: ஒடிடி தளத்திலிருந்து பின் வாங்கும் படங்கள்..\nஉயிருக்கு ஆபத்து: சினிமா ஒளிப்பதிவாளர் மீது நடிகை புகார்..\nபிரபல நடிகை ஜிம் கூட்டணி.. இது வலுவான பெண்கள் படை..\nஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடிக்க 18 பேருக்கு வாய்ப்பு.. வீடியோவில் திறமை வெளிப்படுத்த அழைப்பு..\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nபொறியியல் முடித்தவர்களுக்கு எஸ்பிஐ-ல் வேலைவாய்ப்பு\nசின்னத்திரை சங்கத்துக்கு மனோபாலா தலைவரான விவகாரம்.. பெப்சி ஆர்.கே.செல்வமணி முன் தீர்வு..\nகொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n பரபரக்க வைக்கும் பாரிஸ�� ஒப்பந்தம்..\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nதண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wp.invaluable.com/armox/article.php?1f63bf=la-roche-posay-toleriane-ultra-review", "date_download": "2021-01-25T00:52:46Z", "digest": "sha1:ZBM7ZEQK2UCBPSCWRKKYVFIA2LTUNPDX", "length": 19448, "nlines": 72, "source_domain": "wp.invaluable.com", "title": "la roche posay toleriane ultra review", "raw_content": "\n, பொடியாகவோ, வறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகின்றன rich flavor to any Indian Dish of coriander Powder pulses,, Powder Recipe | Homemade Dhania Powder ) Health Benefits - coriander also called Dhania. முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன bushy herb 25... Coriander and Cumin Powder at home in minutes & store in an air container. Site you agree to our use of cookies சுவையான குழம்பு வகைகள் முதல் வகைகள். Punjabi, Oriya, Gujarati and Bengali few dishes can be made without the of\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48479/", "date_download": "2021-01-25T00:35:36Z", "digest": "sha1:AZUZXWZJXJVGWBQ22U5KXXB33TQGBNSN", "length": 71973, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு மழைப்பாடல் ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50\nபகுதி பத்து : அனல்வெள்ளம்\nவிதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து “சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்” என்றாள். “வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா” என்றான் விதுரன். அவள் திகைத்தபின் “ஆனால்…” என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள்.\nமாளிகைக்குள் முகமண்டபத்தில் பீடத்தில் விதுரனை அமரச்செய்துவிட்டு சாரிகை உள்ளே ஓடினாள். உள்ளே உரத்தகுரலில் அம்பாலிகை “அவனை நான் சந்திக்கப்போவதில்லை என்று சொல். உடனடியாக அவன் இங்கிருந்து கிளம்பியாகவேண்டுமென்று சொல்” என்று சொல்வது கேட்டது. “அப்படியென்றால் நான் கிளம்புகிறேன் சிறிய அரசி…” என விதுரன் எழுந்ததுமே அம்பாலிகை பாய்ந்து வெளியே வந்து “நீ யாருடைய பணியாள் என்று எனக்குத்தெரியும்… நான் அழைத்தபோது நீ ஏன் தவிர்த்தாய் என்றும் புரிந்துகொண்டேன்” என்று முகம் சிவக்க கூவினாள்.\n“அரசி, நான் இந்த நாட்டை ஆளும் பேரரசியின் பணியாள். வேறு எவருடைய பணியாளும் அல்ல” என்றான் விதுரன். “பேரரசியே இன்று அவளுடைய பணியாளாக இருக்கிறாள் என நானறிவேன். எனக்கு இந்த அஸ்தினபுரியில் எவருமில்லை. அன்புக்கோ ஆதரவுக்கோ எந்தக்குரலும் இல்லை” மூச்சிரைக்க அம்பாலிகை பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தாள். தன் தலையை கைகளில் ஏந்தியபடி “ஆனால் எனக்கு என் தெய்வங்களின் துணை உண்டு. இக்கணம் வரை என் தெய்வங்கள் என் முறையீட்டை கேளாமலிருந்ததில்லை. என்னை தன் சேடியாக ஆக்கவேண்டுமென அவள் எண்ணினாள். என் வேண்டுகோளைக் கேட்ட தெய்வங்கள் அவள் மகனை விழியிழந்த மூர்க்கனாக்கின. இன்று அந்த அரக்கனை அரசனாக்க எண்ணுகிறாள். என் தெய்வங்கள் ஒருபோதும் அதை அனுமதிக்காது” என்றாள்.\nவிதுரன் எந்த உணர்ச்சியும் தெரியாத முகத்துடன் “அரசி, முறைப்படி அவர் இந்நாட்டுக்கு மன்னர். முறைமை மீறப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களும் சான்றோரும் ஏற்றுக்கொள்ளாத அரசுகள் நீடிப்பதுமில்லை” என்றான். “மக்களும் சான்றோரும் தொல்நெறிக்கும் நூல்நெறிக்கும் கட்டுப்பட்டவர்கள். விழியிழந்தவர் அரசாள எந்த நெறி ஒப்புகிறது” என்றாள் அம்பாலிகை. “ஒப்பும் நெறிகள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்தபின்னரே மூத்த இளவரசரை மன்னராக்கும் முடிவை பேரரசியும் பிதாமகரும் எடுத்திருக்கிறார்கள்.”\n“அது பொய்நெறி… அந்த நெறிகளும் நூல்களும் சமைக்கப்பட்டவை… நானறிவேன்… என்ன நடக்கிறதென நான் நன்றாகவே அறிவேன்” என அம்பாலிகை உடைந்த குரலில் கூவினாள். “அரச ஓலை ஒன்றை வாசித்தறியமுடியாதவன் எப்படி நாடாளமுடியும் எந்த நூல் அதை ஒப்பும் எந்த நூல் அதை ஒப்பும்” என்றாள். “அரசி, வெயிலில் நிற்கமுடியாதவர் மட்டும் நாடாளலாமா” என்றாள். “அரசி, வெயிலில் நிற்கமுடியாதவர் மட்டும் நாடாளலாமா” என்றான் விதுரன். சினத்துடன் பாய்ந்தெழுந்த அம்பாலிகை “அவன் ஏன் வெயிலில் நிற்கவேண்டும்” என்றான் விதுரன். சினத்துடன் பாய்ந்தெழுந்த அம்பாலிகை “அவன் ஏன் வெயிலில் நிற்கவேண்டும் வெண்கொற்றக்குடைக்கீழ் நிற்கட்டும்… அவனுக்குக் கவரி வீச பாரதத்தின் முடிமன்னர்கள் வந்து நிற்பார்கள்” என்றாள்.\nவிதுரன் “தங்கள் சினம் எனக்குப்புரியவில்லை அரசி” என்றான். “எதனால் மூத்தமன்னரின் முடிசூட்டை நீங்கள் விரும்பவில்லை… தங்கள் மைந்தர் மன்னராகவேண்டுமென்பதற்காகவா இங்கே எவர் முடிசூடினாலும் தங்கள் மைந்தர் அரசநிலையில்தானே இருப்பார் இங்கே எவர் முடிசூடினாலும் தங்கள் மைந்தர் அரசநிலையில்தானே இருப்பார்” அம்பாலிகை கண்களில் நீர்ப்படலத்துடன் சினத்தில் நெளிந்த உதடுகளுடன் “அந்த வீண்சொற்களை நான் இனிமேலும் நம்பப்போவதில்லை. அவன் முடிசூடினால் அந்த முடி இருக்கப்போவது அவள் மடியில். விழியிழந்தவனை முன்வைத்து அவள் இந்த நாட்டின் பேரரசியாகவிருக்கிறாள். அவள் காலடியில் என் மகன் இரந்து நிற்பதை நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றாள்.\n“அரசி, உங்கள் அச்சங்கள் என்ன” என்று அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி விதுரன் கேட்டான். அவள் கண்கள் திடுக்கிட்டு அதிர்ந்தன. “அச்சமா” என்று அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி விதுரன் கேட்டான். அவள் கண்கள் திடுக்கிட்டு அதிர்ந்தன. “அச்சமா” என்றாள். “ஆம் நீங்கள் அஞ்சுவது எதை” என்றாள். “ஆம் நீங்கள் அஞ்சுவது எதை எதன்பொருட்டு நீங்கள் துயில்நீக்குகிறீர்கள்” அம்பாலிகை “எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் நூல்முறைக்காக மட்டுமே பேசுகிறேன்” என்றாள். ஆனால் ஒருகணத்தில் அவள் நெஞ்சு விம்ம குரல் உ���ைந்தது. “என் மகனுக்கு எவருமில்லை. அவன் வலிமையற்றவன். அவன்…” உதடுகளை அழுத்தி கண்களை மூடி அவள் அவ்வெண்ணத்தை அடக்கமுயன்றாள். அதைமீறி அது வெளிவந்தது. “அவனுக்கு ஆண்மையும் இல்லை.”\nஅச்சொற்களை அவளே கேட்டு அஞ்சியதுபோல திகைத்து அவனை நோக்கினாள். அவள் உதடுகள் மெல்லப்பிரிந்த ஒலி அவனுக்குக் கேட்டது. அந்தச்சொற்களை எப்படிக் கடந்துசெல்வது என அவளுக்குத்தெரியவில்லை. அக்கணமே உடைந்து அழத்தொடங்கினாள். “என் பிழைதான். என் பெரும்பிழைதான் அனைத்துமே… அவனை நான்தான் வெண்பளிங்கு பாண்டுரனாகப் பெற்றேன். என் பேதமையே என் உதரத்தில் கருக்கொண்டது. நானேதான் என் புதல்வனுக்கு எதிரி” என தலையை அறைந்துகொண்டு அழுதாள்.\nஒரு சொல்கூட பேசாமல் விதுரன் அவளை நோக்கி அமர்ந்திருந்தான். அழுகை பெண்களை சமநிலைக்குக் கொண்டுவரும் என்றும், அழும்போது அவர்களை ஆறுதல்படுத்தமுயல்வது தீயை நெய்யால் அணைக்கமுயல்வது என்றும் அவன் அறிந்திருந்தான். அவர்கள் மீண்டபின் மழைவிடிந்த வானென மனம் இருக்கையில் ஒவ்வொரு சொல்லும் வீரியம் கொண்ட விதைகளாகுமென்றும் அவன் கணித்திருந்தான். வலுத்த கேவல்களால் உடலதிர, தொண்டையும் கன்னங்களும் இழுபட்டுத் துடிக்க, அம்பாலிகை அழுதாள். மேலாடையால் கண்ணீரை துடைத்துக்கொண்டே இருந்தாள். ஈரமரங்களை உலுக்கும் மழைக்காற்று போல விம்மல்கள் அவள் அழுகையை உதறச்செய்தன.\nஅம்பாலிகை பெருமூச்சுடன் அவனைப்பார்த்தாள். “ஆம், என் மைந்தன் ஆற்றலற்றவன். தன்னைப்பார்த்துக்கொள்ள இயலாதவன். விழியிழந்தவனுக்காவது உடல்வல்லமை என ஒன்றிருக்கிறது. சின்னாட்களில் அவனுக்கு மைந்தர்கள் பிறப்பார்கள். பதினொரு மனைவியரை அந்தப்புரத்தில் நிறைத்து வைத்திருக்கிறான். அவன் புதல்வர்கள் நாளை இந்நாட்டை நிறைப்பார்கள். அவளுடைய ஆணவமும் அலட்சியமும் அவர்களில் பேருருவம் கொண்டிருக்கும்… ஆம் அது உறுதி… அதை இப்போதே காண்கிறேன். அப்படியென்றால் என் மைந்தன் என்ன ஆவான் முதுமையில் இழிவுண்டு கைவிடப்பட்டு தனித்து இறப்பானா என்ன முதுமையில் இழிவுண்டு கைவிடப்பட்டு தனித்து இறப்பானா என்ன\nஉதட்டை இறுக்கியபடி கண்கள் விரிய அவள் சொன்னாள். “ஒருபோதும் அதற்கு நான் ஒப்பமாட்டேன். என் அகத்தின் கடைத்துளி எஞ்சும்வரை என் மைந்தனுக்குரிய இடத்தை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கவே ந��ன் போரிடுவேன். அதற்காக எப்பழியை ஏற்றாலும் சரி. எவரால் வெறுக்கப்பட்டாலும் சரி. என் அறம் அதுவே… ஆம்…” அவள் கண்களில் பித்தின் ஒளி குடியேறியபோது அவள் இன்னொருத்தியாக உருமாறினாள்.\n“நான் என் தமக்கையின் கைபற்றி இந்நகரில் நுழைந்தவள். அவளை என் அன்னையின் இடத்தில் அமைத்திருந்தவள். ஆனால் அவள் உதரத்தில் கருநுழைந்ததுமே அறிந்தேன், அவள் என் அன்னை அல்ல என்று. அவள் அக்கருவுக்கு மட்டுமே அன்னை என்று. அக்கருவுக்கு உணவு தேவையென்றால் என்னைக் கொன்று உண்ணவும் அவள் தயங்கமாட்டாளெனறு ஒருநாள் உணர்ந்தபோதுதான் நான் என்னையும் கண்டடைந்தேன். நானும் எவருடைய தங்கையுமல்ல. நான் என் மைந்தனின் அன்னை மட்டுமே. வேறு எவரும் அல்ல, அன்னை. என் மைந்தனுக்குத் தேவை என்றால் என் அனைத்து தெய்வங்கள் முகத்திலும் காறியுமிழத் தயங்க மாட்டேன்.”\nஅதை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் என்று விதுரன் எண்ணினான். அழுதபோதே அவள் உணர்ச்சிகள் கீழிறங்கத் தொடங்கிவிட்டன. சொற்கள் வழியாக அவற்றை உந்தி உந்தி மீண்டும் வானில் நிறுத்த முயல்கிறாள். அந்த உணர்ச்சிகளின் உச்சியில் அவள் தன்னுள் அறியும் தன் ஆற்றலை விரும்புகிறாள். அந்த நிலையில் தன்னை வகுத்து நிலைநிறுத்திக்கொள்ள விழைகிறாள். அதற்காகச் சொற்களை சுற்றிச்சுற்றி அடுக்கிக்கொள்கிறாள். ஆனால் திறனற்ற சொற்களைத்தான் அவளால் சொல்லமுடிகிறது. இத்தருணத்தில் எத்தனையோ அன்னையர் சொல்லிச் சொல்லி ஆற்றுக்கு அடியில் கிடக்கும் உருளைக்கல் போல மழுங்கி விட்ட சொற்களை.\nஇவள் சற்று காவியம் கற்றிருக்கலாம் என விதுரன் எண்ணிக்கொண்டான். காவியம் இந்தப் பொய்யுணர்ச்சிகளை மெய்யாகக் காட்டும் சொற்களை அளிக்கும். நம்மைநாமே உச்சங்களில் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் நிறுத்திக்கொள்ளமுடியும். இப்படி பேதையென உருண்டு கீழிறங்கவேண்டியதில்லை. இல்லை, இவை பொய்யுணர்ச்சிகளல்ல. இவை மெய்யே. ஆனால் அரைமெய். அரைமெய் என்பது அரைப்பொய். அரைப்பொய் என்பது பொய்யை விட வல்லமை மிக்கது. பொய் கால்களற்ற மிருகம். அரைப்பொய் மெய் என்னும் நூறுகைகால்கள் கொண்ட கொலைமிருகம்.\nஅவள் மறைப்பது ஒன்றைத்தான். அவளைச்சூழ்ந்திருக்கும் அனைத்துவிழிகளிலும் அவளை அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கும் விதத்தை அறிந்துகொண்டிருக்கிறாள். அரசமகள் என்றாலும் ஆற்��லும் அறிவும் இல்லாத பேதை. இளமையில் அவளில் அழகை விளைவித்த அந்தப்பேதமை முதுமையை நெருங்கும்தோறும் இளிவரலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இளமையில் தன் பேதமையில் மகிழ்ந்து நகைத்த சுற்றவிழிகளெல்லாம் எக்கணத்தில் இளிநகையை காட்டத் தொடங்கின என அவள் அகம் திகைக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் இழிச்சித்திரத்தை அவ்விழிகளில் கண்டு கூச்சம் கொள்கிறது. பேதைநாடகத்தை மீளமீள ஆடி மேலும் அன்பைக் கோருகிறது. அன்புக்குப்பதில் மேலும் இளிவரலே வரக்கண்டு ஒரு கட்டத்தில் சினந்து சீறித் தலைதூக்குகிறது.\nஇவளுக்கு இன்று தேவை ஒரு மணிமுடி, ஒரு செங்கோல். ஒருவேளை அலகிலா ஊழ்நடனம் அவற்றை இவள் கையில் அளிக்குமென்றால் பாரதவர்ஷம் கண்டவர்களிலேயே மிகக்கொடூரமான ஆட்சியாளராக இருப்பாள். இவள் தன்னைப்பற்றி பிறர்கொள்ள விழையும் சித்திரத்தைச் சமைப்பதற்காக குருதியை ஓடவைப்பாள். தோன்றித் தோன்றி தானே அழியும் அச்சித்திரத்தை கற்சிற்பமாக ஆக்க இவள் எத்தனை குருதியை ஓடவிடவேண்டியிருக்கும். பாரதவர்ஷம் அதற்குப் போதுமானதாக இருக்குமா என்ன\nஅவன் அமைதியைக் கண்டு அம்பாலிகை தன்னை மெல்ல திரட்டித் தொகுத்துக்கொண்டாள். “என் மைந்தனைப்பற்றி அந்தப்புரத்தில் இளிநகைகளை அவள் பரவவிடுகிறாள் என்று நான் அறிவேன். என் உளவுச்சேடி வந்து சொன்னாள், சூதப்பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று” என்றாள். விதுரன் அவள் நெஞ்சோடும் முறையை உணர்ந்தவன்போல “அவருடைய துணைவி அவரில் மகிழ்ந்திருக்கிறாள் என்றார்கள்” என்றான். ஆனால் அதைப்பற்றிக்கொண்டு மேலேறுவதற்குப் பதிலாக அகத்தின் நுண்ணிய பகுதி ஒன்று தீண்டப்பட்டு அவள் சினந்தெழுந்தாள். “ஆம் மகிழ்ந்திருக்கிறாள். கன்றுமேய்த்து காட்டில் அலைந்த யாதவப்பெண் ஷத்ரியர்களின் மணிமுடியைச் சூடி மாளிகைக்கு வந்திருக்கிறாளல்லவா\nவிதுரன் பெருமூச்சுவிட்டான். தன்னுள் நிறைவை அறியாத பெண்மனம் பிற எதிலும் நிறைவைக் காண்பதில்லை. “என் மைந்தனின் திறனின்மையை உலகுக்குச் சொல்லும் பெருமுரசமே அவள்தான். ஓங்கி உலகாளும் ஹஸ்தியின் குலம் எப்படி யாதவப்பெண்ணை மணமுடிக்கச் சென்றது விழியிழந்தவனுக்குக் கூட காந்தாரப்பேரரசி வந்திருக்கிறாளே விழியிழந்தவனுக்குக் கூட காந்தாரப்பேரரசி வந்திருக்கிறாளே அதோ அங்கே கங்கைவெள்ளம் நகர்புகுந்தது��ோல அவள் நாட்டிலிருந்து பெண்செல்வம் வந்து நிறைந்திருக்கிறது என்கிறார்கள். நகரத்தெருக்களே கருவூலங்களாகிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.‘ என் மைந்தனுக்கு குந்திபோஜன் எட்டு மாட்டு வண்டிகளில் பெண்செல்வம் அனுப்பினான் என்பதை அந்தச்சூதன் சேர்த்துக்கொள்ளாமலா இருப்பான் அதோ அங்கே கங்கைவெள்ளம் நகர்புகுந்ததுபோல அவள் நாட்டிலிருந்து பெண்செல்வம் வந்து நிறைந்திருக்கிறது என்கிறார்கள். நகரத்தெருக்களே கருவூலங்களாகிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.‘ என் மைந்தனுக்கு குந்திபோஜன் எட்டு மாட்டு வண்டிகளில் பெண்செல்வம் அனுப்பினான் என்பதை அந்தச்சூதன் சேர்த்துக்கொள்ளாமலா இருப்பான்\nஅம்பாலிகையின் கொந்தளிப்புக்கான தொடக்கமென்ன என்று முன்னரே அறிந்திருந்தாலும் அச்சொற்கள் வழியாக அதைக்கேட்டபோது விதுரனால் புன்னகைசெய்யாமலிருக்க இயலவில்லை. “அது செல்வமா, அஸ்தினபுரிமீது வைக்கப்படும் காந்தாரத்தின் கொலைவாளா என நான் இன்னும் தெளிவடையவில்லை அரசி” என்றான். “ஆம், அதைத்தான் நான் சொல்லவருகிறேன். இந்த அஸ்தினபுரியை இனி ஆளப்போவது யார் அந்தப்பாலைவனத்து ஓநாய் அல்லவா அவன் முன் என் மைந்தன் உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்கவேண்டுமா\n“அரசி நான் உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். இந்த இளவேனிற்காலத்திலேயே மூத்த இளவரசருக்கு மணிமுடிசூட்ட பேரரசி எண்ணியிருக்கிறார்கள். இன்று மாலை அவைச்சந்திப்பில் அச்சொல்லை சகுனிக்கு அளிக்கவுமிருக்கிறார்கள். அம்முடிவை தாங்கள் மாற்றமுடியாது. அதை மனமுவந்து ஏற்கையில் தங்கள் புதல்வருக்கான கொடியும் பீடமும் உறுதியாக இருக்கும். வீண் எதிர்ப்பில் அவைக்கசப்பை ஈட்டினீர்களென்றால் தங்கள் புதல்வருக்குத் தீங்கிழைத்தவராவீர்கள்.”\n“விழியிழந்தவன் அரசனாக என்ன நெறியென நானும் விசாரித்தறிந்தேன் விதுரா” என்றாள் அம்பாலிகை. “சுற்றமும் அமைச்சும் அதை முழுதேற்கவேண்டும். திருதராஷ்டிரனின் முதற்சுற்றம் என் மைந்தனே. அவன் ஏற்கவில்லை என்றால் முடிசூட முடியாது. அமைச்சிலும் சிலரது குரலை நான் அவையில் எழுப்ப இயலும்.” விதுரன் அதை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. “அரசி, தங்களால் இதைக் கையாளமுடியாது. அரசுசூழ்தலை அந்தப்புரத்துச் சேடிப்பெண்களின் அறிவுரையைக்கொண்டு செய்ய இயலாது.”\n“நான் செய்யவேண்டியதென்ன என்று நன்கறிவேன்” என்றாள் அம்பாலிகை. “என் மைந்தன் ஒப்புகை இன்றி விழியிழந்தவன் அரசனாகவே முடியாதென்றே நூல்கள் சொல்கின்றன. நீ மன்றில் முன்வைக்கவிருக்கும் மூன்றுநூல்களிலுமே அந்நெறி சொல்லப்பட்டுள்ளது.” விதுரன் பெருமூச்சுடன் “இதுவே தங்கள் எண்ணமென்றால் இதைவெல்ல என்ன செய்யவேண்டுமென்பதையே நான் சிந்திப்பேன் அரசி” என்றான்.\n“நான் இதை வீணாக உன்னிடம் கூறவில்லை. இதை நீ பேரரசியிடம் சொல். இன்று காந்தாரனுக்கு வாக்கு என ஏதும் அளிக்கவேண்டாமென்று தடுத்துவிடு” விதுரன் அவள் முகத்தை நோக்கி “தடுத்துவிட்டு” விதுரன் அவள் முகத்தை நோக்கி “தடுத்துவிட்டு” என்றான். “என் மைந்தனை இந்த நாட்டின் முழுமணிமுடிக்கும் உரிமையாளனாக ஆக்கமுடியாதென்று நானுமறிவேன். அவள் அதை ஏற்கமாட்டாள்” அவள் அகம் செல்லும் திசையை விதுரன் உய்த்தறிந்தான். “உத்தர அஸ்தினபுரிக்கு பாண்டு மன்னனாகட்டும்” என்றாள் அம்பாலிகை. விதுரன் சொல்ல வாயெடுப்பதற்குள் “அனைத்து அரசுகளிலும் இது நிகழ்ந்திருக்கிறது. இப்போது பாஞ்சாலம் அப்படி இரு நாடுகளாகத்தான் உள்ளது” என்றாள்.\n“அனைத்தையும் எண்ணியிருக்கிறீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “ஆம், நான் இதையன்றி வேறெதையும் எண்ணுவதில்லை. பேரரசியிடமும் பிதாமகரிடமும் சொல். என் மைந்தனுக்கான மண் இல்லாமல் நான் அமைய மாட்டேன் என. என் மைந்தனை பிறிதொருவரை அண்டி வாழ்பவனாக ஆக்கிவிட்டு மண்மறையப்போவதுமில்லை என்று சொல்” விதுரன் தலைவணங்கியபடி எழுந்தான். அம்பாலிகை எழுந்தபடி “நான் உனக்கு திருதராஷ்டிரன் மீதிருக்கும் பேரன்பை நன்கறிந்தவள். நீ ஒருபோதும் அவனுக்கு மாறான ஒன்றைச் செய்யமாட்டாய். ஆனால் நீ வியாசமாமுனிவரின் குருதி. அறமறிந்தவன். இவனும் உன் தமையனே. இவனை நீ கைவிடமாட்டாய் என்றறிந்தே உன்னிடம் சொன்னேன். உன் இரு தமையன்களும் முழுநிறைவுடன் வாழ இது ஒன்றே வழி” என்றாள்.\n“அவ்வண்ணமே ஆகுக” என்று வணங்கி விதுரன் வெளியே வந்தான். தாழ்வாரத்தில் நடக்கும்போது அவனுள் புன்னகை விரிந்தது. எத்தனை அச்சங்கள். மானுட உறவை இயக்கும் அடிப்படை விசையே அச்சம்தானோ பிறன் என்னும் அச்சம். தன்னைப்பற்றிய பேரச்சம். கொலையும் அச்சத்தாலேயே. அஞ்சுவதற்கேதுமில்லை என்றால் இவர்களின் உலகமே வெறுமைகொண்டு கிடக்கும்போலும். எளியமனிதர்கள். எளியமனிதர்கள். மிகமிக எளிய மனிதர்கள். காலக்களியில் நெளியும் சிறுபுழுக்கள்.\n அச்சொற்கள் என்னுடையவை அல்ல. அவை நான் காவியத்திலிருந்து அடைந்தவை. அவற்றைச் சொல்லிச் சொல்லி நான் எதைக் கடந்துசெல்கிறேன் வெறுப்பை. ஆம். இம்மனிதர்கள் மீது நான் அடையும் ஏளனத்தை. கபம் முற்றி பசுமைகொள்வதுபோல ஏளனம் இறுகி வெறுப்பாகிறது. என் மூச்சுக்கோளங்களை நிறைக்கிறது. ஒவ்வொருநாளும் நான் வாசிக்கும் காவியம் அவ்வெறுப்பைக் கழுவும் குளியல். ஆனால் நாளெல்லாம் என்மேல் படிந்துகொண்டே இருக்கிறது இது\nஎவருக்கேனும் அது இயல்வதாகுமா என்ன மானுடரின் காமகுரோதமோகங்களில் நீந்தியபடியே அவர்களை விரும்ப மானுடரின் காமகுரோதமோகங்களில் நீந்தியபடியே அவர்களை விரும்ப அவர்களின் சிறுமைகளை புன்மைகளை தீமைகளைக் கண்டும் அவர்களிடம் மனம் கனிய அவர்களின் சிறுமைகளை புன்மைகளை தீமைகளைக் கண்டும் அவர்களிடம் மனம் கனிய துளியேனும் தன்மீது ஒட்டாமல் இக்கீழ்மைகளில் திளைக்க. ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன துளியேனும் தன்மீது ஒட்டாமல் இக்கீழ்மைகளில் திளைக்க. ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர் மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர் சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா அரதியில் விரதியில் நின்றிருக்கும் தன் மைந்தனைக் கண்ட தந்தை மனம் கொண்ட ஏக்கம்தானா அது\nஆம், நான் என் பணியை செய்யத்தான் வேண்டும் என மாளிகை முகப்பில் நின்றபடி விதுரன் எண்ணினான். திரும்பி அம்பிகையின் மாளிகை நோக்கி நடந்தான். வாயிற்காவலர் வணங்கி அவனை வழியனுப்பினர். மாளிகையின் அவைக்கூடத்தில் அம்பிகை இருந்தாள். அவள்முன் இரண்டு ஓலைநாயகங்கள் அவள் கூற்றை எழுதிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களை அனுப்பிவிட்டு அமரும்படி கைகாட்டினாள். அவன் அமர்ந்துகொண்டதும் மேலாடையை இயல்பாக இழுத்துப்போட்டபடி “என்ன சொல்கிறாள்\n“தங்கள் ஒற்றர்கள் சொல்வதைத்தான்” என்றான் விதுரன். “அவள் எண்ணம் நடக்காது. அவளிடம் சொல், ஒருபோதும் இந்நாட்டை கூறுபோட பிதாமகர் பீஷ்மர் ஒப்பமாட்டார். என் மைந்தனுக்குரிய இந்நிலத்தைப் பிரிக்க நானும் முன்வரமாட்டேன்.” விதுரன் “பிதாமகரின் நெஞ்சம் எனக்குத்தெரியும்” என்றான். அம்பிகை “என்ன” என்றாள். “நாட்டைக் கூறிடவேண்டியதில்லை. ஆனால் சிறிய இளவரசர் இந்நாட்டின் தொலைதூரப்பகுதி ஒன்றை தன்னாட்சி புரியலாமே. மகதத்தின் தெற்கு அப்படித்தானே ஆளப்படுகிறது” என்றாள். “நாட்டைக் கூறிடவேண்டியதில்லை. ஆனால் சிறிய இளவரசர் இந்நாட்டின் தொலைதூரப்பகுதி ஒன்றை தன்னாட்சி புரியலாமே. மகதத்தின் தெற்கு அப்படித்தானே ஆளப்படுகிறது\nஅம்பிகை அவனைக்கூர்ந்து நோக்கி “அதைத்தான் விவாதித்துக்கொண்டிருந்தீர்களா” என்றாள். விதுரன் “இல்லை, இது என் எண்ணம்” என்றான். “சிறிய அரசி ஐயமும் சினமும் கொண்டிருக்கிறார்கள். அரசி, அவர்கள் இயல்பாகவே தன் மைந்தனின் தமையனை நம்பவேண்டும். மூத்ததமையனின் அகவிரிவை நம்பாதவர் என எவருமில்லை. ஆனால் அவர்கள் நம்பவில்லை. நம்பாதபோது இந்நகரில் அவர்கள் இருக்க இயலாது. நம்பிக்கையின்மை மேலும் மேலும் கசப்புகளையே உருவாக்கும். அக்கசப்பு வளர்வது நாட்டுக்கு நலம்பயக்காது.”\n“அந்தக்கசப்பு இருக்கையில் அவள் கையில் நாட்டை அளிப்பது இன்னும் தீங்கானது” என்றாள் அம்பிகை. “அவள் மைந்தனுக்கு என் மைந்தன் நிலமளிக்கவேண்டுமென்றால் அதற்கான வரையறை என்ன இளையவன் என்றென்றும் மூத்தவனுக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும். அந்நிலம் ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அயலாக கருதப்படலாகாது. அவள் உள்ளத்தில் அத்தனை ஐயமும் வஞ்சமும் இருக்கையில் அந்நிலத்தை எப்படி அளிக்கமுடியும் இளையவன் என்றென்றும் மூத்தவனுக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும். அந்நிலம் ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அயலாக கருதப்படலாகாது. அவள் உள்ளத்தில் அத்தனை ஐயமும் வஞ்சமும் இருக்கையில் அந்நிலத்தை எப்படி அளிக்கமுடியும் அது நம் கையே நாகப்பாம்பாக ஆகி நம்மைக் கொத்தவருவதாக ஆகுமல்லவா அது நம் கையே நாகப்பாம்பாக ஆகி நம்மைக் கொத்தவருவதாக ஆகுமல்லவா\n“அனைத்துச் சொற்களும் உங்கள் இருவரிடமும் முன்னரே ஒருங்கியிருக்கின்றன அரசி” என்றான் விதுரன். “இச்சொற்களை பலநூறுமுறை ஒருவருக்கொருவர் அகத்தே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் போலும்” அம்பிகை முகம் சிவந்து “அவளிடம் எனக்கென்ன பேச்சு” என்றாள். விதுரன் சிலகணங்கள் அவளை கூர்ந்து நோக்கியபின் “இந்தப் போராட்டமனைத்தும் மிக எளிய ஐயங்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அரசி. தாங்கள் தங்கள் தங்கையிடம் ஒருமுறை லதாமண்டபத்திலமர்ந்து உரையாடினாலென்ன” என்றாள். விதுரன் சிலகணங்கள் அவளை கூர்ந்து நோக்கியபின் “இந்தப் போராட்டமனைத்தும் மிக எளிய ஐயங்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அரசி. தாங்கள் தங்கள் தங்கையிடம் ஒருமுறை லதாமண்டபத்திலமர்ந்து உரையாடினாலென்ன\n“அவளிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. என் மைந்தன் விழியிழந்தவன் என்று கேட்டதும் அவள் முகம் மலர்ந்ததை நானே கண்டேன். அக்கணம் என் அகத்தில் நான் சுமந்திருந்த என் தங்கை இறந்தாள். இன்றிருப்பவள் பேராசை கொண்ட ஒரு இணையரசி” என்றாள் அம்பிகை. விதுரன் அந்தக்கணத்தை அகத்தில் நிகழ்த்திக்கொண்டபோது அவன் உள்ளம் சற்று நடுங்கியது. “அது உங்கள் விழிமயக்காக இருக்கும்” என்றான், மெல்லிய குரலில்.\n“இல்லை… நான் அந்த ஒரு கணத்தை ஓராண்டாக, ஒரு வாழ்க்கையாக இன்று என் அகக்கண்முன் காண்கிறேன். என் கரு முதிரத்தொடங்கியபோதே அவள் என்னிடமிருந்து விலகிச்சென்றாள். சேடிகளிடம் மீண்டும் மீண்டும் என் உதரத்தில் வாழும் குழந்தைதான் நாடாளுமா என்றும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த உரிமையும் இல்லையா என்றும் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒருமுறை என்னிடமே என் வயிற்றுக்குழந்தை இறந்துவிட்டால் அவள் வயிற்றில் வாழும் குழந்தைதானே அரசனாவான் என்று கேட்டாள். அவள் பேதை என நான் அறிந்திருந்தாலும் அவ்வினா என் உடலையும் உள்ளத்தையும் துடிக்கச்செய்ததை இப்போதும் உணர்கிறேன். அவளுக்குள் அன்றே திரண்டு வருவதென்ன என்று உணர்ந்துகொண்டேன்.”\nமூச்சிரைக்க அம்பிகை சொன்னாள் ” என் மகன் பிறந்ததும் என் ஈற்றறைக்குள் அவள் சேடியை தொடர்ந்து வந்தாள். நன்னீராட்டப்பட்ட மைந்தன் அருகே மென்துகில் மூடிக்கிடந்தான். அவள் முகத்தை நான் நன்றாகவே நினைவுறுகிறேன். அதிலிருந்தது உவகை அல்ல. நிலைகொள்ளாத தன்மை. என் படுக்கையருகே குனிந்து மைந்தனை நோக்கியவள் முகத்தில் முதற்கணம் திகைப்பு. சேடி மைந்தனுக்கு விழியில்லை என்று சொன்னதும் அதில் வந்த நிறைவை மிக அருகே கண்டு பாதாளப் பேருலகையே கண்டவள் போல நான் நெஞ்சுநடுங்கி உடல்விரைத்துப்போனேன்.”\nவிதுரன் மெல்ல அசைந்தான். அம்பிகை அவனை நோக்கித் திரும்பி “அவளால் அவ்வுணர்ச்சிகளை மறைக்கமுடியவில்லை. மருத்துவர்களால் விழிகளை மீட்க முடியாதா என்று கேட்டாள். என் சொற்களனைத்தும் நெஞ்சுக்குள் கனக்க அவள் கண்களையே நோக்கிக்கிடந்தேன். சேடி அது முடியாதென்றதும் அவள் குழந்தையை மீண்டும் நோக்கி பெரிய குழந்தை என்றாள். என்னை நோக்கியபோது எங்கள் விழிகள் மிக ஆழத்தில் தொட்டுக்கொண்டன. அதை நான் இன்றும் அச்சத்துடனேயே உணர்கிறேன். என் மடியில் வளர்ந்த குழந்தை அவள். என் இடையில் அமர்ந்து உலகைக் கண்டவள். ஆனால் முதன்முதலாக அவள் ஆழத்தை என் ஆழம் அறிந்துகொண்டது.”\n“என் குழந்தையை தொட்டுக்கூட பாராமல் அவள் திரும்பிச்சென்றாள். அவளுடைய மாளிகையை அடைந்ததும் உரக்கநகைத்தபடி சேடியரை கட்டிப்பிடித்தாள் என்று அறிந்தேன். என் குழந்தைக்கு விழியில்லை என்பதை அவள் நாட்கணக்கில் கொண்டாடினாள் என்று சேடியர் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். அதன்பின் அவளுக்கு அச்சம் வந்தது. அவள் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் விழியில்லாமலாகிவிடுமோ என. ஆதுரசாலையின் அனைத்து மருத்துவர்களையும் அழைத்துப் பார்த்தாள். நிமித்திகர்களும் கணிகர்களும் அவள் அந்தப்புரத்துக்கு நாள்தோறும் சென்றுகொண்டிருந்தனர்.”\nஅம்பிகை தொடர்ந்தாள் “பின்னர் அவளுடைய அச்சம் திசைமாறியது. அவள் குழந்தைக்கும் விழியில்லாமலாகும்பொருட்டு நான் தீச்செய்வினை செய்துவிட்டதாக எண்ணத் தொடங்கினாள். அவ்வெண்ணம் அவளுக்குள் பிறந்ததுமே அவளைச்சூழ்ந்திருந்த சேடியர் அதை சொல்லூதி வளர்த்தனர். அவளைத்தேடி வினையழிப்பாளர்களும் வெறியாட்டாளர்களும் வரத்தொடங்கினர். ஒவ்வொருநாளும் அங்கே பூசனைகளும் களமெழுதியாடல்களும் நடந்துகொண்டிருந்தன. பின்னர் அவளுக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை வெளிவந்ததுமே அவள் கையை ஊன்றி எழுந்து அதற்கு விழிகள் உள்ளனவா என்றுதான் கேட்டாளாம். ஆம் அரசி என்று சொன்னதுமே அப்படியென்றால் இவன் மன்னனாவானா என்று மருத்துவச்சியிடம் கேட்டாள்.”\n“நான் முறைப்படி குழந்தையை பார்ப்பதற்காகச் சென்றேன்” என்றாள் அம்பிகை. “ஆனால் என் விழிகள் குழந்தைமேல் படலாகாது என அவள் அதை துகிலுடன் சுருட்டி தன் மார்போடு அணைத்துக்கொண்டு சுவரைநோக்கித் திரும்பிக்கொண்டாள். நான் அம்பாலிகை என்ன இது, குழந்தையைக் காட்டு என்று கேட்டேன். குழந்தைக்கு உடல்நலமில்லை என்று திரும்பத்திரும்ப முணுமுணுத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தாள். பின்னர் தேம்பி அழத்தொடங்கினாள். அவள் உடலில் சிறிய வலிப்பு வந்தது. நீங்கள் சென்றுவிடுங்கள் அரசி என்றனர் மருத்துவச்சிகள். நான் திரும்பிவிட்டேன். அதன்பின் அக்குழந்தையை நான் காணவே அவள் ஒப்பவில்லை.”\n“நாட்கள் செல்லச்செல்ல குழந்தையின் குறைகள் தெரியத்தொடங்கின. அது பனிவிழுது போல தூவெண்ணிறமாக இருந்தது. பெரும்பாலும் அசைவற்றிருந்தது. மருத்துவர் அதை நோக்கிவிட்டு அதன் இயல்புகளைச் சொன்னதுமே அவள் அது அவ்வாறிருக்க நான்தான் காரணம் என்று கூவத்தொடங்கிவிட்டாள். நான் செய்த தீச்செய்வினையால்தான் குழந்தையின் குருதிமுழுக்க ஒழுகிச்சென்றுவிட்டது என்றாள். அக்குழந்தையிடமிருந்து என் தீச்செய்வினைமூலம் எடுக்கப்பட்ட குருதி என் குழந்தையின் உடலில் ஓடுவதனால்தான் அவன் இருமடங்கு பெரிதாக இருக்கிறான் என்று சொன்னாள். இன்றுகூட அவள் அப்படித்தான் எண்ணுகிறாள்.”\n“ஆம்” என்றான் விதுரன். “ஆயினும்கூட நீங்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ளமுடியும் என்றால் அனைத்தையும் சீர்செய்துவிடலாம். ஒரே அரண்மனையின் இருபகுதிகளில் வாழும் நீங்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து முகம்நோக்கிப்பேசி பதினெட்டாண்டுகளாகின்றன என்றால் விந்தை அல்லவா” அம்பிகை “ஆம், ஆனால் என் வாழ்க்கைமுழுக்க நான் வாழும் அரண்மனையின் பிற பகுதிகளை அறியாதவளாகவே இருந்திருக்கிறேன்” என்றாள். “அவளை நான் சந்தித்தாலும் என்னிடம் சொல்வதற்கு ஏதுமிருக்காது. அவளுடைய இருண்ட நெஞ்சை நான் சொல்லும் எச்சொல்லும் துலக்காது.”\n“இருள் இருபக்கமும்தான்” என்றான் விதுரன். “தாங்கள் மட்டும் தங்கள் தங்கையை அஞ்சவில்லையா என்ன” அம்பிகை திகைத்து அவனை நோக்கினாள். “நான் இளமை முதலே இங்கு வருபவன் அரசி. தாங்களோ தங்கள் அணுக்கத்தோழிகள் மூவரில் ஒருவரோ உண்டு நோக்காத எவ்வுணவையும் தமையன் உண்பதில்லை. காந்தாரத்துப் பயணத்திலும்கூட அச்சேடியர் இருவர் வந்திருந்தனர்.”\n“ஆம், அவன் அரசன். அது தேவைதான்” என்றாள் அம்பிகை உரக்க. “அது யாரை நோக்கிய அச்சம்” என்றான் விதுரன். “ஆம், அவளைநோக்கிய அச்சம்தான். இதோ என் மைந்தன் அரசுக்கட்டில் ஏறவிருக்கையில் அவள் என்ன செய்கிறாள்” என்றான் விதுரன். “ஆம், அவளைநோக்கிய அச்சம்தான். இதோ என் மைந்தன் அரசுக்கட்டில் ஏறவிருக்கையில் அவள் என்ன செய்கிறாள் இத்தனை வன்மமும் சினமும் கொண்டவள் இதுநாள்வரை அவனைக்கொல்ல முயன்றிருக்கமாட்டாள் என்கிறாயா இத்தனை வன்மமும் சினமும் கொண்டவள் இதுநாள்வரை அவனைக்கொல்ல முயன்றிருக்கமாட்டாள் என்கிறாயா” விதுரன் பெருமூச்சுடன் தலையை அசைத்தான்.\n“நீ அவளிடம் சொல், அவளுடைய திட்டங்களேதும் நடக்கப்போவதில்லை என. அதற்காகவே உன்னை வரவழைத்தேன்” என்றாள் அம்பிகை. “அவள் ஒப்புவாளென்றால் இம்மணிமுடிசூட்டுநிகழ்வு முறையாக நிகழும். அதற்குப்பின் அவள் மைந்தன் இளவரசனாக இருப்பான். ஒப்பவில்லை என்றாலும் மணிமுடி சூடப்படும்… பார்த்தாயல்லவா இன்று இந்நகரம் காந்தாரத்தின் படைகளாலும் செல்வத்தாலும் சூழப்பட்டிருக்கிறது. அந்த மணிமுடிசூட்டுக்குப்பின் அவளும் மைந்தனும் சிறையில் இருப்பார்கள்.”\nஅவள் விழிகளை விதுரன் சற்று திகைப்புடன் நோக்கினான். எந்தத் தீமையை நோக்கியும் இமைக்காமல் செல்லும் ஆற்றல்கொண்ட கண்கள். அன்னையின் கண்கள். விதுரன் எழுந்து தலைவணங்கி “ஆணை” என்றபின் வெளியே நடந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27\nஅருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சி��ப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/144/", "date_download": "2021-01-25T02:13:09Z", "digest": "sha1:FUCPK4OU4YLEWOWTDOIM3MSUYLCPEPDE", "length": 9908, "nlines": 130, "source_domain": "www.sathiyam.tv", "title": "சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை அடித்து விரட்டிய போலீஸ் - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோ���ு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News Tamilnadu சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை அடித்து விரட்டிய போலீஸ்\nசாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை அடித்து விரட்டிய போலீஸ்\nவிழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் அடித்து விரட்டினர்.\nவிழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள மேற்கு காவல் நிலையம் எதிரே போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரித்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளை அடித்து உடைத்தனர்.\nமேலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை லத்தியால் தாக்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனி ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22977/", "date_download": "2021-01-25T01:15:59Z", "digest": "sha1:M7OAGPDYHAHW7KWCU4S6YEHQJCH6ORPF", "length": 11612, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் திருமண வீட்டில் நகைகள் பணம் களவு - GTN", "raw_content": "\nயாழில் திருமண வீட்டில் நகைகள் பணம் களவு\nயாழில் திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்று உள்ளனர். யாழ்.புன்னாலைக் கட்டுவான் வடக்கில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் வீட்டிலையே இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது.\nஇது குறித்து மேலும் தெரிய வருவதாவது,\nகுறித்த வீட்டில் மகளின் திருமண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்று இருந்தது. அன்றைய தினம் இரவு வீட்டில் இருந்தோர் வீட்டின் கதவுகளை பாதுகாப்பாக மூடாது நித்திரைக்கு சென்று உள்ளனர்.\nஅந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள் வீட்டினுள் புகுந்து 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்று உள்ளனர். மறுநாள் காலை வீட்டார் கண் விழித்து பார்த்த போதே நகைகள் பணம் திருட்டு போனது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து வெள்ளிக்கிழமை சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.\nமுறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல் துறையினர் சனிக்கிழமை காலை திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nமோப்ப நாய் அடையாளம் காட்டியதன் பிரகாரம் இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nTagsகளவு திருமண நிகழ்வு நகைகள் பணம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇணைப்பு 2இந்தியாவிலிருந்து கடத்தி வந்த 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹொக்கையின் போதை பொருள் மீட்பு\nஒரேயொரு மகளுக்கு தீ மூட்டி படுகொலை செய்த தந்தை\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104863/", "date_download": "2021-01-25T00:08:48Z", "digest": "sha1:L4VQ433XXZCFIJNPMDMEGR2LKHOIIZFM", "length": 11773, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "சபாநாயகர் சுய புத்தியுடனா செயற்படுகின்றார் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் சுய புத்தியுடனா செயற்படுகின்றார்\nசபாநாயகர் கருஜெயசூர்யவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சி��ர் நேற்றையதினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அவர் தற்போது தனது சுய புத்தியுடனா செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவரை வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை சீர்குலைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , சபாநாயகர் ஹன்சாட் அறிக்கையை மாற்றியுள்ளதாகவும் அவரின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு பங்குதாரராக இருக்க தம்மால் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாராளுமன்ற அமர்வு சட்ட விரோதமானது என தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க முன்னர் இருந்த சபாநாயகர்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதைய சபாநாயகர் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇதேவேளை, வெளிநாட்டுச் சக்திகளின் தேவைக்காக சபாநாயகர் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nதற்போது தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்கு தற்போது அவசியமானது பொதுத் தேர்தலே எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.\nTagsஆளுந்தரப்பு கடுமையான குற்றச்சாட்டு சபாநாயகர் நிமல் சிறிபால டி சில்வா வைத்திய பரிசோதனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.\nபருத்தித்துறையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல்\nசீனாவில் இடம்பெற்��� குண்டுவெடிப்பில் 22 பேர் பலி – பல வாகனங்கள் தீக்கிரை\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16179", "date_download": "2021-01-24T23:56:29Z", "digest": "sha1:7RXZOGWFLXREYIN5UTJBZ2ZLF3I5MFSQ", "length": 18316, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 25 ஐனவரி 2021 | துல்ஹஜ் 543, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 15:23\nமறைவு 18:21 மறைவு 03:27\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 1, 2015\nபேசும் படம்: நமக்கு தூக்கு எல்லாம் பத்தாது... குடம் தான்\nஇந்த பக்கம் 2277 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆக்கங்கள் பிரிவின் கீழ் பேசும் படம் பகுதியில் மகுதூம் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.எஸ்.அஷ்ரஃப் அனுப்பித் தந்துள்ள படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனைக் காண இங்கே சொடுக்குக\nஇப்பகுதிக்கான புகைப்படங்கள் வாசகர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படும் படங்கள் குறித்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-\n1. புகைப்படங்கள் காயல்பட்டினம் எல்லைக்குள் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். காயலர்கள் - பிற இடங்களில் எடுத்த புகைப்படங்களுக்கான பகுதி பின்னர் அறிமுகம் செய்யப்படும்\n2. புகைப்படங்கள் - நகர வாழ்க்கை முறை, இயற்கை காட்சிகள் உட்பட சுவாராசியமான எந்த அம்சத்தையும் அடங்கியவையாக இருக்கலாம்.\n3. புகைப்படங்கள் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், பேசும் படம் பகுதி துவக்கப்பட்ட பின்பு (டிசம்பர் 19, 2013) எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.\n4. புகைப்படங்கள் குறைந்தது 650 பிக்சல் (pixels) அகலம் கொண்டவையாக இருக்க வேண்டும்\n5. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் - JPG வடிவில் இருக்க வேண்டும்\n6. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் FACEBOOK உட்பட வேறு எந்த ஊடகங்களிலும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டவையாக இருக்க கூடாது.\n7. புகைப்படங்களுக்கான காப்புரிமை - புகைப்படம் எடுத்தவரையே சாரும். காயல்பட்டணம்.காம், இணையதளத்தின் பெயரை, படத்தில் இணைக்க, புகைப்படம் சமர்ப்பிப்பவர் அனுமதி வழங்க வேண்டும்\n8. புகைப்படங்கள் - editorial@kayalpatnam.com - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்\n9. புகைப்படங்களுடன் - புகைப்படம் எடுத்தவர் பெயர், அவரின் புகைப்படம், அவர் குறித்த சிறு தகவல், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அது குறித்த சிறு விளக்கம் ஆகியவையும் இணைத்து அனுப்பப்படவேண்டும்\n10. ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் பேசும் படம் பகுதியில் வெளியிடப்படும்\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஜூலை 03 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (04-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: ரெட் ஸ்டார் சங்கத்தின் ஸஹர் உணவு ஏற்பாடு குறித்த அறிவிப்பு\nரமழான் 1436: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் இஃ ப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nபேட்டை அரபிக்கல்லூரியில் இரண்டு காயலர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர்\nஊடகப்பார்வை: இன்றைய (03-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: மதீனா மஸ்ஜிதுன் நபவீயில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்கள்\nரமழான் 1436: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகடற்கரையில், உயரலைக் கோடு (High Tide Line) எல்லைக் கல் குறித்து நகரில் தவறான பரப்புரை\nஊடகப்பார்வை: இன்றைய (02-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: ஐ.ஐ.எம். சார்பில் ஃபித்ரா ஸதக்கா கூட்டு முறையில் வினியோகிக்க ஏற்பாடு ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம் ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம்\nரமழான் 1436: ஜாவியாவில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nவிஸ்டம் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nரமழான் 1436: கோமான் மொட்டையார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூன் 30 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (01-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎழுத்து மேடை: “ப்ளாக் பெல்ட் நோம்பாளி” – எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/136394?_reff=fb", "date_download": "2021-01-25T01:00:05Z", "digest": "sha1:YNPXCTLHWXEKNWMZXSP474M52JAQXXEK", "length": 7241, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவின் மற்றொரு அமைச்சர் ராஜினாமா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவின் மற்றொரு அமைச்சர் ராஜினாமா\nபிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி செயலாளரான ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇஸ்ரேலுடன் ரகசிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் உகாண்டாவுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளை, இஸ்ரேல் சென்ற ப்ரீத்தி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட முக்கிய அமைச்சர்களை சந்தித்தார்.\nபிரிட்டன் உதவி பணத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு வழங்க ப்ரீத்தி முடிவு செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஇதனை தொடர்ந்து ப்ரீத்தி பட்டேல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nராஜினாமா கடிதத்தை பிரதமர் தெரேசா மேவிடம் வழங்கியதுடன், இஸ்ரேலில் அமைச்சர்களை சந்தித்தது தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-endeavour-2007-2009-specifications.htm", "date_download": "2021-01-25T01:52:27Z", "digest": "sha1:RKKJNLNFTRFOWGNTH3P6G2I6LVUUM34G", "length": 5904, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு இண்டோவர் 2007-2009 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோ��்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டுபோர்டு இண்டோவர் 2007-2009சிறப்பம்சங்கள்\nபோர்டு இண்டோவர் 2007-2009 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபோர்டு இண்டோவர் 2007-2009 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.4 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 8.2 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2953\nஎரிபொருள் டேங்க் அளவு 71\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபோர்டு இண்டோவர் 2007-2009 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 71\nபோர்டு இண்டோவர் 2007-2009 அம்சங்கள் மற்றும் Prices\nஇண்டோவர் 2007-2009 எக்ஸ்எல்டி டிடிசிஐ 4x4Currently Viewing\nஇண்டோவர் 2007-2009 எக்ஸ்எல்டி டிடிசிஐ 4x2Currently Viewing\nஎல்லா இண்டோவர் 2007-2009 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/karnataka-cm-kumarasamy-angry-about-it-ride/", "date_download": "2021-01-25T01:28:55Z", "digest": "sha1:T6CHNECYSDVMAYHLL57RRXCIPGLKASTT", "length": 12759, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரைடு வந்தீங்களே 10 ரூபாயாச்சும் கிடைச்சதா? - கொந்தளிக்கும் குமாரசாமி - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News India ரைடு வந்தீங்களே 10 ரூபாயாச்சும் ��ிடைச்சதா\nரைடு வந்தீங்களே 10 ரூபாயாச்சும் கிடைச்சதா\nவருமான வரித்துறை சோதனையில் 10 ரூபாயாவது கிடைத்ததா என்றும், பா.ஜனதா கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது எனவும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநாங்கள் ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை. எனக்கு எதிராக எடியூரப்பா போட்ட வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.\nதன் மீதான வழக்குகளை எடியூரப்பா எப்படி நீக்கிக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம்.\nநான் முன்பு முதல்-மந்திரி பதவியை விட்டு செல்லும்போது, பி.எம்.டி.சி.யில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தேன். அதன் பிறகு அந்த துறைக்கு ஆர்.அசோக் மந்திரியாக வந்த பிறகு பி.எம்.டி.சி. நிறுவனத்தையே சீரழித்துவிட்டார்.\nவருமானவரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பணம் சிக்கியுள்ளதா. 10 ரூபாயாவது கிடைத்ததா. 10 ரூபாயாவது கிடைத்ததா எதற்காக இந்த சோதனை நடத்த வேண்டும். உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள்.\nபா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன். பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஏழைகள். பணம் இல்லாமல் கைகூப்பி கும்பிட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள்.\nநாங்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். துமகூரு தொகுதி பிரச்சினை முடிந்தது. போட்டி வேட்பாளர் முத்தஹனுமேகவுடா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். பா.ஜனதா, கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஆர்.அசோக் என்னென்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும்.\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் ஆலையில் பரபரப்பு.. 5 பேர் பலி..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:13:19Z", "digest": "sha1:3JANGBYR2FSISBXINGJJMRIBMKG5TVKT", "length": 14044, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "சடலம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளுப்பிட்டி விடுதியில் இந்தியரின் சடலம் மீட்பு\nகொள்ளுப்பிட்டி ஹட்சன் வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தெற்கிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு\nயாழில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமாணவியின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு\nநானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடிக்கோயா ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாாில்உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலை செய்த புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு\nகட��ை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் பாசையூர் கடலிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். புலோலி அ.மி.த.க பாடசாலையில் இருந்து இன்று காலை சடலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு\nஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானப்பகுதியில் பதற்ற நிலை\nபுத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுமுறையில் சென்ற இராணுவ சிப்பாய், எலுகொடை ஓயாவில் சடலமாக மீட்பு…\nபிலிமதலாவ போயகம பிரதேசத்தில் எலுகொடை ஓயாவில் இருந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்பு\nஇராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு :\nகிளிநொச்சி, மலையாளபுரம், புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுத்துச்சண்டையில் பிரகாசித்த வவுனியா யுவதி சடலமாக மீட்கப்பட்டார்…\nவவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வண்ணான் குளத்திலிருந்து கொழும்பைச் சேர்ந்தவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம், வண்ணான் குளத்தில் இருந்து கொழும்பைச் சேர்ந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாரஹேன்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார் :\nநாரஹேன்பிட்டி பார்க் வீதியிலிருந்து இன்று காலை...\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/10/winter-secret.html", "date_download": "2021-01-25T01:19:50Z", "digest": "sha1:TNNH3XQZRIT44YV47HBIMR33B2GQ74JM", "length": 13018, "nlines": 207, "source_domain": "www.writercsk.com", "title": "THE WINTER SECRET", "raw_content": "\nமலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html 'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: \" எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி. \" இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட‌ நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது. அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்த\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nதமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட\nஅபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டே���னில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537908/amp?ref=entity&keyword=Duraimurugan", "date_download": "2021-01-24T23:54:21Z", "digest": "sha1:XQ25ULSQOPZUAPITFB5AMAYHPDKWS2UH", "length": 8503, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "The by-election victory will not give the AIADMK the victory in the local elections: Duraimurugan | இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடி தந்துவிடாது: துரைமுருகன் | Dinakaran", "raw_content": "\nஇடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடி தந்துவிடாது: துரைமுருகன்\nசென்னை: இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேடி தந்துவிடாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.\nவிவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்தி பணக்காரர்களை வாழ வைக்கிறது மோடி அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஅதிமுகவில் 100% முற்றிலும் நிராகரித்துவிட்ட நிலையில் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா மதில்மேல் பூனையாக தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்\nசசிகலாவின் விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது: வைகைச்செல்வன், அதிமுக மூத்த செய்தித்தொடர்பாளர்\nஅதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்: செந்தமிழன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்\nமக்கள் சிரமப்பட்டு வரும்போது வரி வசூலிப்பதில் மோடி மும்முரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாங்.தான் நேதாஜியை கொன்றது: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு\nஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் தொகுதிகளில் தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: தா.மோ.அன்பரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாது: மக்கள் சபை கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேச்சு\nகோவை பிரசா��த்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ஏழை, எளிய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்\nவிரைவில் குணமடைந்து சசிகலா தமிழகம் திரும்ப பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேட்டி\nசட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் 30ம் தேதி சென்னையில் ஆலோசனை: தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு\nஎம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் ஆருடம் நாளைய முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதிமுக எம்எல்ஏ பேச்சு\nஅதிமுகவுடன் கூட்டணி பலமாக உள்ளது: பாஜ தலைவர் முருகன் பேட்டி\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் ஆளுநர் ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்\nஉதவிப்பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயமாக்க கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nவன்னியர் இட ஒதுக்கீடு பாமக நிர்வாக குழு கூட்டம் 31ம் தேதிக்கு தள்ளிவைப்பு: ஜி.கே.மணி அறிவிப்பு\nதமிழக மக்களுக்காக முக்கிய அறிவிப்பை மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிடுகிறார்: சூடுபிடிக்கிறது சட்டப்பேரவை தேர்தல் களம்\nதேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற புதிய தமிழகம் கட்சி முடிவு: ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தனித்து போட்டியிட ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/it-seizes-crores-worth-documents-from-its-recent-raids-in-tamil-nadu-401717.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T02:44:00Z", "digest": "sha1:Y5M5Z5546SYAN5DKI2WW35TAS7WBBP2K", "length": 17315, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பையா கவுண்டர்\".. அதிர வைத்த ரெய்டு.. கோடிக்கணக்கில் சிக்கிய ஆவணங்கள்.. ஐடி தகவல்! | IT seizes crores worth documents from its recent raids in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது.. மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nமக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு ���ாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஅழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டிய முதலமைச்சர்... கோவையில் 2-வது நாளாக பிரச்சாரம்..\nபிரசாந்த் கிஷோர் டைரக்டர்...ஸ்டாலின் நடிகர்...சொல்வது எடப்பாடியார்\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\nஎன்னை அடிமையாக நடத்தவே முடியாது... திமுகதான் உடையும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்\nகோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nஒரு கை பார்க்க கோவை வந்தார் ராகுல் காந்தி - 3 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"பையா கவுண்டர்\".. அதிர வைத்த ரெய்டு.. கோடிக்கணக்கில் சிக்கிய ஆவணங்கள்.. ஐடி தகவல்\nகோவை: திமுக நிர்வாகி பையா கவுண்டர் நந்தாவின் கல்வி நிறுவனங்கள் உள்பட 22 இடங்களில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரி துறை தகவல் தெரிவித்துள்ளனர்.\nநேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். கோவையை சேர்ந்த மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர். கிருஷ்ணனின் வீட்டில் இந்த சோதனை நடந்தது.. இவரை பையா கவுண்டர் என்றும் அழைப்பார்கள்.. இவரது வீடு உட்பட அவ���ுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் என மொத்தம் 22 இடங்களில் ரெய்டு நடந்தது.\nஇதில் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனமும் அடங்கும்... வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை நேற்று கிளப்பி விட்டது.\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nதற்போது, நந்தா கல்வி நிறுவனத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.150 கோடிக்கும் அதிகமான ரொக்க பரிவர்த்தனைகள் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் 5 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த பணம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தப்பட்டது.. இறுதியில், மாணவர்களின் சேர்க்கையில் அதிக ரொக்கம் கட்டணமாக வசூலித்து, அரசிடம் குறைவான கட்டணத்தை கணக்கில் காட்டியது தெரியவந்தது. இதை தவிர, கணக்கில் காட்டாத ரொக்கத்தை பிற நிறுவனங்களில முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில லாக்கர்கள் உள்ளதாகவும் அவற்றை திறந்து சோதனையிட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்\nசெண்டை மேளம் முழங்க... வண்ணத்துப்பூச்சிகள் நடனமாட கோவையில் முதல்வருக்கு அசத்தல் வரவேற்பு\nகோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்\nலாட்ஜில் ரூம் போட்ட \"ஆண்ட்டி\".. அந்தரங்க வீடியோ எடுத்து.. கடைசியில் சிக்கியது யாருன்னு பார்த்தீங்களா\nபாஸ்போர்ட்.. போலி வெப்சைட்கள் உங்கள் தகவலை திருடி.. கோவை பாஸ்போர்ட் அதிகாரி வார்னிங்\nசிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் வேலுமணி... குனியமுத்தூரில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nமுன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரை காவு வாங்கிய கொரோனா - சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது\nஇதய வீக்கத்தால் சீரியஸான 2 மாதக் குழந்தை.. 2.45 மணி நேரத்தில் தஞ்சை- கோவை பயணம் செய்த ஆம்புலன்ஸ்\nரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்ம�� கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.. கமல்ஹாசன் காட்டம்\nபொள்ளாச்சி விவகாரம்... திமுகவுக்கு போட்டி... எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி போராட்டம்..\nஅப்படியா... ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைகிறதா காந்திய மக்கள் இயக்கம்..\nகொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது தெரிந்துவிட்டதோ\nகாவல் துறைக்கு பல சோலிகள் இருக்கு.. பேனரை அவிழ்ப்பது உங்கள் பணியில்லையே.. கமல் கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk it raid erode திமுக நிர்வாகி வருமான வரித்துறை சோதனை politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/veesum-katrukku-poovai-theriyatha", "date_download": "2021-01-24T23:51:50Z", "digest": "sha1:Y7U4KPQTA5R4XRBWPBPFETJDWTBS3R56", "length": 8157, "nlines": 138, "source_domain": "www.chillzee.in", "title": "Veesum katrukku poovai theriyatha? - Tamil thodarkathai - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வர���ஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 09 - முகில் தினகரன்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி\nதொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 18 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/Memo.html", "date_download": "2021-01-25T01:00:26Z", "digest": "sha1:WEN6354GLAL7UWC6ZUDO7K4Z67DMUERH", "length": 13811, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்\nமுல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்\nடாம்போ December 02, 2020 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு ஒதியமலைப்பகுதியில் 1984 ஆண்டு இதே நாளில் சிறீலங்கா அரச பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் பொதுமக்களின் நினைவுநாள் கொட்டும் மழை,புயல் அபாயத்தின் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற கிராமத்தில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் அப்பாவி பொதுமக்கள் 32பேர் உயிரிழந்திருந்தனர்.அதிகாலையில் பதவியா இராணுவ முகாமில் இருந்து நெடுங்கேணிக்கு 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். இவ்வாறு 27 ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ஆண்களைத் தம்முடன் கூட்டிச் சென்றனர். ஆனாலும், இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை\nபன்னாட்டு மன்னிப்பு அவையின் அ��ிக்கையில், நிகழ்வை நேரில் கண்ட சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன.நள்ளிரவில் 30 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட இராணுவத்தினர் கிராமத்துள் புகுந்து, அங்குள்ள மலைக்காடு கோவிலில் தங்கியிருந்தனர். அதிகாலை குடிமனைகளுக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்களை அவர்களது கண்களையும் கைகளையும் கட்டி இழுத்துச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அங்கிருந்த சனசமூக நிலையக் கட்ட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 27 பேர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐவர் (50 வயதானவர்கள்) 25 சிறீ 6511 என்ற இலக்கத்தகடு கொண்ட இழுவை இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள ஐவரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இவர்களில் இருவரது எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் உடுப்புகளைக் கொண்டு பின்னர் அடையாளம் காணப்பட்டனர\nஇதே நாளில் இராணுவத்தினரின் இன்னும் ஒரு குழு செம்மலை என்ற தமிழ்க் கிராமம் ஒன்றுக்கு சென்றது. ஆனால், அவர்கள் அங்கு வருமுன்னரே கிராமத்தவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி முல்லைத்தீவுக்குச் சென்று விட்டதால் தப்பித்திருந்தனர்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nஎழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் ...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/p-chidamparam/", "date_download": "2021-01-25T01:55:42Z", "digest": "sha1:EDLBUIRIKH4HY7FJG3QKEZR67NBIJ6X2", "length": 7844, "nlines": 110, "source_domain": "www.sathiyam.tv", "title": "p chidamparam Archives - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வ��கமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nப.சிதம்பரம் வீட்டிற்கு 4 வது முறையாக சிபிஐ வந்ததால் பரபரப்பு\nப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்..\nப.சிதம்பரம் மனைவி, மகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nமுதலில் குற்றவாளி என தீர்ப்பு, பிறகு தான் விசாரணை.., ப. சிதம்பரம்\nஜெ., பாதையில் இருந்து அவர் விலகிவிட்டார்.., ப. சிதம்பரம்\n‘நீட்’ ரத்து, ‘விவசாய கடன்’ தள்ளுபடி.., அள்ளிக்கொடுக்கும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை\n5 ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர்\nஇனி அதிமுக இல்ல.. மோடி’முக – கார்த்திக் சிதம்பரம் கிண்டல்\n300 பேர் பலி- உலகம் நம்பனும்ல.. – மோடிக்கு செக் வைத்த பா. சிதம்பரம்\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nஇயக்குநர் பாலா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் அதர்வா..\nசூர்யாவிற்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை..\nவலிமை படக்குழுவின் அடுத்த தைரியமான முடிவு..\nபெருந்தொற்றிடமே கெத்து காட்டிய கமல் பட நடிகர்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/25122905/2191505/tamil-cinema-Bristy-Biswas-arrested-during-a-drug.vpf", "date_download": "2021-01-25T02:18:13Z", "digest": "sha1:6BADNUVJDJADWC26DCQCG4QNCQWMPVEV", "length": 13726, "nlines": 165, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "போதை விருந்தில் கலந்துகொள்ள வந்த நடிகை அதிரடி கைது || tamil cinema Bristy Biswas arrested during a drug raid", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோதை விருந்தில் கலந்துகொள்ள வந்த நடிகை அதிரடி கைது\nமாற்றம்: டிசம்பர் 25, 2020 19:34 IST\nகேரளாவில் தனியார் ரிசார்ட்டில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகேரளாவில் தனியார் ரிசார்ட்டில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலையாள சினிமாவில் பார்ட்டி கலாச்சாரம் பரவலாக உள்ளது. இதில் தனியார் ரிசார்ட்டுகளில் நடத்தும் விருந்துகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போதை ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து போலீசார் இரவில் தனியார் ரிசார்ட்டில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பவுடர் உள்பட 7 வகையான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.\nஇந்த போதை விருந்தில் மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்வதாக இருந்தனர். போலீசாரின் அதிரடி சோதனை குறித்து தகவல் அறிந்து பார்ட்டிக்கு வராமல் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த போதை விருந்திற்கு ஏற்பாடு செய்ததாக தொடுபுழாவை சேர்ந்த அஜிமல் ஜாகீர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகை பிரிஸ்டியும் ஒருவர், இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமீபத்தில் கன்னட சினிமாவில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணிதிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nBristy Biswas | பிரிஸ்டி பிஸ்வாஸ்\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-25T02:23:16Z", "digest": "sha1:LFIXUCCA65TBUDSIL23PQCHRY4CF2WIG", "length": 6407, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகுமொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதகுமொழி (standard language) அல்லது பொதுமொழி என்பது, ஒரு குழுவினரால் பொதுத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழிவகை ஆகும்.[1] மாற்றாக, தரப்படுத்தல் வழிமுறையூடாக மொழிவகைகள் தகுமொழி ஆகின்றன. இதன்போது அவை இலக்கணத்திலும், அகரமுதலிகளிலும் விளக்கப்படுவதற்கு ஏதுவாக ஒழுங்கமைக்கப்படுகின்றன.[1] பொதுவாக, உள்ளூர்த் தேவைகளுக்கும் அப்பால் பயன்படுத்தவேண்டிய மொழிவகைக்கான தேவை ஏற்படும்போது, வணிக அல்லது நிர்வாக மையங்களில் பேசப்படும் வட்டார வழக்குகளே இவ்வாறு தரப்படுத்தலுக்கு உள்ளாகித் தகுமொழி ஆகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-shakila-appears-before-tirunelveli-aid0175.html", "date_download": "2021-01-25T02:10:06Z", "digest": "sha1:JNSBR7XGEZCE5NORTAOTAU4AQNIXUC6T", "length": 14653, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷகீலாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'! | Actress Shakila appears before Tirunelveli court | ஷகீ���ாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'! - Tamil Filmibeat", "raw_content": "\n13 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'\nநெல்லை: ஆபாச பட வழக்கில் நடிகை ஷகிலா நெல்லை நீதிமன்றத்தில் ஆஜாரானார். பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.\nபாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 26-8-2003ம் ஆண்டு நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் நடித்த இளமை கொண்டாட்டம் என்ற படம் ஓடியது. இதில் ஆபாச காட்சிகள் காட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளை போலீசார் தியேட்டருக்கு சென்று ஆபாச காட்சிகள் ஒளிப்பரப்புவதை கண்டுபிடித்து படச்சுருளை கைப்பற்றினார்கள்.\nஇது தொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவன், ஊழியர்கள் வசிகரன், சிவசுப்பிரமணியன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் படத்தில் ஆபாசமாக நடித்த நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செயயப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நெல்லை குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். நீதிபதி (பொறுப்பு) ராபின்சன் ஜார்ஜ் வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபாசப் படத்தில் நடித்ததாக நிரூபணமானால் ஷகீலாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆன்லைனில் ரிலீஸ் ஆகிறது.. சென்சார் தடை விதித்த ஷகிலாவின் அடல்ட் காமெடி படம்.. ரூ. 50 கட்டணம்\nமுன்னாடி ஷகீலா.. இப்ப ரஜினி, விஜய்.. மிரட்சியில் மலையாள சினிமா\nஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்\nமம்முட்டி படங்களை விட அதிக வசூல் குவித்தவை என் படங்கள்\n\"எமோஷனல்\" ஷகீலா.. கலக்கும் கன்னடத்து பிக் பாஸ்\nஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை\nசினிமா இயக்குநரான ஷகிலா.. முதல் படம் தெலுங்கில்\nஉள்ளது உள்ளபடி.... சுயசரிதை எழுதுகிறார் ஷகிலா.. கலக்கத்தில் பிரபலங்கள்\nமேல்மலையனூர் கோயில் விழாவில் ஷகிலா.. உற்சாகத்தில் மேலே விழுந்த ரசிகர்கள்\nஆபாச பட வழக்கு- நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகிலா- நெருக்கியடித்த கூட்டம்\nமலையாளத்தில் மீண்டும் ஷகிலா, ஆனால்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசில்லுக் கருப்பட்டி ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nகுட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thoni-thirumavalavan-saw-the-movie-kannimaadam-068432.html", "date_download": "2021-01-25T00:02:15Z", "digest": "sha1:NFBRTULPNHUYJW5HFSCAUOAQH2LWPTF6", "length": 16008, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் ! | Thoni.Thirumavalavan saw the movie Kannimaadam - Tamil Filmibeat", "raw_content": "\n11 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n12 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n13 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n13 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nNews சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் \nசென்னை : மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கன்னிமாடம் படத்தை தொல். திருமாவளவன் பார்த்து பாராட்டினார்.\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் தான் கன்னிமாடம். இந்த படம் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கண்டுகளித்தார் .\nதிருமாவளவன் இதற்கு முன் கடந்த வாரம் வெளியான நாடோடிகள் படத்தையும் திரையரங்கிற்கு சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இந்த இரண்டு படங்களுமே சாதி ஒழிப்பு படங்களாகும். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் சாதி சம்பந்தபட்ட படங்களை திரையரங்கு சென்று பார்த்து வர���வது ஒரு முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது. பல படங்களை பல அரசியல் தலைவர்கள் பார்த்து வந்தாலும் சாதி எதிர்ப்பு படங்களையே தொடர்ந்து பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது .\nஇதே போல வெளியாக இருக்கும் திரௌபதி படத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மற்றும் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்கள் பார்க்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன .\nகடந்த வருடம் வெளியாகி சாதிக்கு எதிராக வலுவான குரலை எழுப்பிய பரியேறும் பெருமாள் படத்தை பல அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். இதில் முக்கியமாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்ற பலரும் பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர் .\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதிக்கு எதிரான படங்கள் எடுக்கபட்டு வருகின்றன அந்த படங்களையும் தொடர்ந்து அரசியலில் இருப்பவர்கள் ஆதரித்து வரும் போக்கு சினிமா வட்டாரங்களில் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.\nசில்லுக் கருப்பட்டி … கன்னிமாடம் திரைப்படங்களுக்கு உலக அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் \nஎனக்கு பிடிச்ச நடிகை அவங்கதான்.. ஓபனா பேசிய கன்னிமாடம் நாயகி சாயா தேவி\nமக்களின் பேராதரவை பெற்ற \\\"கன்னிமாடம்\\\".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்\nகன்னிமாடத்திற்கு கிடைத்த வரவேற்பு.. மன நிறைவை அளிக்கிறது.. நெகிழும் போஸ் வெங்கட்\nதிரையரங்கில் திடீர் விசிட்.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கன்னி மாடம் டீம் \nரசிகர்களின் மனதை கவர்ந்த.. கன்னிமாடம்.. போஸ் வெங்கட்டின் உழைப்பு வீணாகவில்லை\nஅபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அணைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி \nநல்ல படங்களை தயாரிக்க.. தமிழகத்தில் கால்பதிக்கும்.. மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nஇதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்\nகன்னி மாடம் ஹீரோயின் சாயா தேவிக்கு தமிழ் சினிமாவிலேயே இந்த நடிகையைத் தான் பிடிக்குமாம்\nஎன் கனவே “கன்னிமாடம்“ தான்.. நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் \nஇன்று வெளியான படங்களில்.. கன்னிமாடம் தான் பெஸ்ட்.. ரசிகர்கள் கருத்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kanni maadam tamil movie thirumavalavan கன்னி மாடம் தமிழ் படம் விடுதலை ச��றுத்தைகள் திருமாவளவன்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nகுட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vivegam-distributors-fear-048055.html", "date_download": "2021-01-25T00:38:57Z", "digest": "sha1:7P2Q5DPH3PAYQ7PZRM5RJ6I6VTQKYFTO", "length": 16735, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவேகம்... தவிக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள்! | Vivegam distributors in fear - Tamil Filmibeat", "raw_content": "\n12 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n13 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n13 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n14 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nNews சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்��டி அடைவது\nவிவேகம்... தவிக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள்\nதமிழ் சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'விவேகம்' நேற்று உலகம் எங்கும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் அதிக திரைகளில் வெளியான தமிழ் படம் என்ற பெருமைக்குரிய இடத்தை் 'விவேகம்' பெற்றது.\nஆம், 550 திரைக்கு மேல் ஒரு தமிழ் படம் இதுவரை ரீலீஸ் ஆனது இல்லை. போட்டிக்கு படம் இல்லை. 119 கோடி பட்ஜெட், 124 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது விவேகம். இந்தி வட்டாரத்துக்கு விவேக் ஓபராய், கமலஹாசன் மகள் அக்க்ஷரா ஹாசன் என பெரிய நடிகர்கள் பட்டாளம். ஓபனிங் கொடுக்க அஜித் ரசிகர் பட்டாளம் எல்லாம் இருந்தது. ரஜினி, விஜய் படங்களை விட சற்று பெரிய ஓபனிங் இருந்ததையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.\nஎல்லாம் காலைக் காட்சி முடிந்து வெளியில் வரும்வரைதான். வெளியில் வந்த பிறகு அவர்கள் அடித்த கமெண்ட், \"இன்னுமா நம்ம தல சிவாவை நம்புறாரு... சொதப்பிட்டாரே சிவா\" என ஒரு ரசிகர் கமெண்ட் அடிக்க, இன்னொருவர் சென்னை பாஷையில் திட்டித் தீர்த்தார்.\nவிவேகம் தெறி மாஸ் என டிவிட்டரில் சிலர் ட்வீட்டிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகள் விவேகம் ஓபனிங்கை தலைப்பு செய்திகளாக்கினார்கள். காலையில் 900 ம் பேர் பார்த்த தியேட்டரில், இரவுக் காட்சி நூற்றுச் சொச்சம் என்றாகிவிட்டது.\nஆனால் முன்பதிவு அதிகம் ஆன சென்னை, கோவை ஏரியாக்களில் அரங்கு நிறைந்த காட்சிகளே... இது அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும். இந்த ஏரியா விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் ஓரளவு தப்பிக்கும். பிற ஏரியாக்களில் இரவுக் காட்சியே டல்லடித்துள்ளதாக தியேட்டர்களின் டிசிஆர் (Daily Collection Report) தெரிவிக்கிறது.\nஎன்ன காரணம் என விசாரித்த போது, \"சார்... கதை கேட்டுட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் குறைந்துவிட்டனர். ஹீரோ டேட்டோடு யார் வந்தாலும் தயாரிக்க ரெடி என்பதுதான் தயாரிப்பாளர் நிலை. அதன் விளைவுதான் இந்த மாதிரி சொதப்புவது,\" என்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.\n\"இந்த மாதிரி பெரிய படங்களுக்குள்ள ஆபத்து, முதல் காட்சி பார்த்துவிட்டுப் போகும் ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சிகளுக்கு வருபவர்களையும் வர விடாமல் செய்து விடுவதுதான்.. அதனால்தான் முதல்காட்சி ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய படத்துக்கு, அதே நாள் கடைசி காட்சிக்கு கா��்வாசிப் பேர்கூட வராமல் போவது,\" என்றார் சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்றின் உரிமையாளர்.\nஅதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள், எம்.ஜி அடிப்படையில் விவேகம் படம் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பயத்தில் உள்ளனர். திங்கள்கிழமை அன்று படத்தின் முழுமையான விவரங்கள் வெளியாக உள்ளது\nதல தலதான்.. கன்னடாவிலும் அஜித் ராஜ்ஜியம்தான்.. மாபெரும் சாதனை படைத்த விவேகம் படம்\nவிவேகம் பட சாதனையை முறியடிக்க முடியாத 2.0, சர்கார்\nகன்னடத்தில் 'கமாண்டோ'வாகிய விவேகம்: தெறிக்கும் டீஸர்\nதமிழ் சினிமா 2017: 50 கோடிகளுக்கு மேல் விழுங்கிய படங்கள்\nஅஜித்தை முந்திய சூர்யா... 'TSK' டீசர் சாதனை\n - க்ளூ கொடுத்த அஜித்\nஅஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு: 4 அதிகாரிகள் சோதனை\nமுதுகில் குத்தியவர்களுக்கு நன்றி: விவேகம் பன்ச் டயலாக் பேசும் ஏஏஏ இயக்குனர்\nயுஎஸ்: விவேகம் பட மொத்த வசூலையும் 2 நாளில் குவித்த மெர்சல்\nசென்னையில் ஓபனிங் கிங்கின் விவேகம் வசூலை முந்திய மெர்சல்\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\nபல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-kamal-avoided-wishing-prabhudeva-058012.html", "date_download": "2021-01-25T02:23:33Z", "digest": "sha1:GWJXKSL5OKL56TCJHIZAPYSNMYSPO7ZG", "length": 17163, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே! | Why Kamal avoided wishing Prabhudeva? - Tamil Filmibeat", "raw_content": "\n14 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. ���ன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே\nசென்னை: தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு நடிகர் கமல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் சார்பில் இந்தாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nநடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல் டிவிட்டர் வாயிலாக தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்குத் தேர்வானவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதில், திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு தனியே ஒரு பதிவும், மற்றவர்களுக்கு சேர்த்து ஒரு பதிவும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஆனால், இந்த இரண்டு பதிவிலேயும் நடிகர் பிரபுதேவாவின் பெயர் இல்லை. காரணம் பிரபுதேவாவுக்கு கர்நாடகா பிரிவில் விருது வழங்கப்பட்டிருப்பது தான் என டிவிட்ட��ில் கமல் ரசிகர்கள் சமாளித்து வருகின்றனர்.\nகர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர் தான். கமலுடன் அவர் காதலா காதலா படத்தில் சேர்ந்து நடித்துள்ளார். அப்படி இருக்கையில் அந்த நட்பு அடிப்படையிலாவது பிரபுதேவாவிற்கு அவர் தனியே ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கலாம்.\nஅப்படிச் செய்யாமல் கர்நாடகப் பிரிவு என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் அவருக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது நாகரீகமாக இருக்குமா என்பதே ரசிகர்கள் மனதில் எழும் கேள்வி. உடன் நடித்தவர், தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர் என்ற முறையில் பிரபுதேவாவுக்கும் கமல் ஒரு வாழ்த்தை பதிவாக வெளியிட்டிருக்கலாம்.\nஇதேபோல், மலையாள சினிமாவைச் சேர்ந்த மோகன்லாலும் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். அவர் நடித்த த்ரிஷ்யம் படத்தைத் தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் கமல். எனவே, பிரபுதேவாவிற்கும், மோகன்லாலுக்கும் தன்னோடு சினிமா வட்டாரத் தொடர்பில் உள்ளவர்கள் என்ற அடிப்படையிலாவது கமல் ஒரு வாழ்த்தை தட்டியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்து.\n'பந்திக்கு பிந்து பாராட்ட முந்து'... வழக்கம் போல் தன் ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய பார்த்திபன்\nதமிழகத்திலிருந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு கமல் வாழ்த்து.. நர்த்தகிக்கு மட்டும் ஸ்பெஷல்\nபிரபுதேவாவுக்கு ‘பத்மஸ்ரீ’.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க மத்திய அரசோட கணக்குப் புரியும்\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுக்கு பத்மஸ்ரீ விருது..\nபத்மஸ்ரீ வாங்கிட்டேன், பத்மபூஷண் கொடுங்க... -பிரபல நடிகை; ரெண்டும் ஒண்ணுதாங்க...- மத்திய அமைச்சர்\nபத்ம விருதுகளுக்கு குடும்பத்தினர் பெயரை பரிந்துரைத்தாரா லதா மங்கேஷ்கர்\nகடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்\nகுடியரசுத் தலைவரிடம் 'பத்ம' விருது பெற்ற எஸ்.பி.பி, ஜெயராம், தபு\n\\\"நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது“ உங்களை என்றும் நேசிக்கிறேன் பிரபுதேவா.. தனுஷ் ஜாலி ட்விட் \nஸ்வீட் மெமரீஸ்.. பிரபு தேவாவுடன் எடுத்த அரிய போட்டோவை ஷேர் செய்த லாரன்ஸ்\nடான்ஸ் மாஸ்டர்களை ஒதுக்காதீர்கள்.. பிரபுதேவாவுக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வேண்டுகோள் \nபிரபுதேவா, நடிகை நயன்தாரா மீண்டும் இணைகிறார்களா.. எ��்ன சொல்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/3018-58-year-old-man-arrested-for-allegedly-raping-minor-repeatedly.html", "date_download": "2021-01-25T01:44:54Z", "digest": "sha1:A6NFSSMLOF64QESZZ5DPHJ27N674IYQC", "length": 13616, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "14 வயது சிறுமியை பண்ணை வீட்டில் அடைத்து தொடர் பலாத்காரம் செய்த வி.எச்.பி. பிரமுகர் கைது | திரிபுராவில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான அகில் பாரத் அகண்ட விகாஷ் தலைவர் மனோஜ் கோஷ் (58) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n14 வயது சிறுமியை பண்ணை வீட்டில் அடைத்து தொடர் பலாத்காரம் செய்த வி.எச்.பி. பிரமுகர் கைது\n14 வயது சிறுமியை பண்ணை வீட்டில் அடைத்து தொடர் பலாத்காரம் செய்த வி.எச்.பி. பிரமுகர் கைது\nதிரிபுராவில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான அகில் பாரத் அகண்ட விகாஷ் தலைவர் மனோஜ் கோஷ் (58) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிரிபுராவில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான அகில் பாரத் அகண்ட விகாஷ் தலைவர் மனோஜ் கோஷ் (58) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிரிபுரா மாநிலத்தில், தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன்படி, பிப்ரவரி மா���ம் தொழிலதிபர் ஒருவர் தன்னை கொவாய் மாவட்டத்தில் டெலியமுரா பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.\nபின்னர், அந்த சிறுமியை தொடர்ந்து 11 முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என அவர் தன்னை மிரட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.\nதற்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பி 76 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் 58 வயதான மனோஜ் கோஷ் என்ற தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மனோஜ் கோஷ், விஸ்வ ஹிந்து பரிசத்தின் துணை அமைப்பான ‘அகில் பாரத் அகண்ட விகாஸ் பரிஷத்’ என்ற அமைப்பின் தலைவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்போ, அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.\nமேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com\nYou'r reading 14 வயது சிறுமியை பண்ணை வீட்டில் அடைத்து தொடர் பலாத்காரம் செய்த வி.எச்.பி. பிரமுகர் கைது Originally posted on The Subeditor Tamil\nசிறுத்தையைக் கூட விட்டுவைக்காத கும்பல் பொறி வைத்து பிடித்து கொன்று சாப்பிட்ட 5 பேர் கைது\nமருத்துவமனையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் வியாபாரி அடித்துக் கொலை\n... அவமானம் தாங்காமல் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற இளைஞர்\nமத்தியப்பிரதேச கொடூரம்.. 19 வயது மாணவியை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசிய கும்பல்\nகசிந்த ராணுவ ரகசியம்... அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்\n6 மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. 49 ஆண்டு சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு\nமனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பல முறை சொல்லியும் கேட்கவில்லை.. கணவன் எடுத்த அதிரடி முடிவு..\nமீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை 11, 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம்...\nபிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்பவில்லை மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த கணவன் 7 பேர் காயம்\nகுரூப் 1 தேர்வில் குளறுபடி : நிபுணர்க்குழு ஆய்வு\nகுழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்\nஇழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nமின்சார ரயிலில் போதையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்.. இருவர் புழலில் அடைப்பு..\nடால்பின் மீனை அடித்து கொன்ற கும்பல்.. வீடியோவால் சிக்கிய 3 பேர்\nகோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூர செயல்.. இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..\nபெரிய நாட்டில் ஒன்றிரண்டு பாலியல் பலாத்காரங்கள் நடப்பது சகஜம்தான் - பாஜக அமைச்சர் அருவருப்பு\nஉலக புத்தக தினம்: கன்னிமாரா நூலகத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி\nகொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nதண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kalporusirunurai/chapter-62", "date_download": "2021-01-25T00:24:33Z", "digest": "sha1:ZADAHAE77V54JWRRGEVEJ33H5L5T7ZRQ", "length": 51215, "nlines": 42, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - கல்பொருசிறுநுரை - 62 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 6\nதந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்���ீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன்.\nஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து கண்ணீர்விட்டு நடனமாடினார். அருகணைந்து அனைவரையும் தழுவிக்கொண்டார். இளையோரை முத்தமிட்டார். படைத்தலைவர்களை தோளைப் பிடித்து உலுக்கினார். நெடுநேரம் அந்தக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. பின்னர் ஃபானு “கிளம்புவோம். அதற்குரிய ஒருக்கங்கள் நடக்கட்டும். வண்டிகள் கட்டப்படட்டும். கூடாரங்கள் சுருட்டப்படட்டும்\nபடைத்தலைவர்கள் பிரிந்து சென்று ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்க அங்கிருந்த அலைக்கொந்தளிப்பு அடங்கி ஒவ்வொருவரும் அவரவர் பணிகளுக்கு சென்றார்கள். புரவிகளுக்கு சேணங்கள் பூட்டப்பட்டன. மூத்தவர் ஃபானு கவிழ்த்திட்ட மரக்கலம் ஒன்றில் அமர்ந்தார். அவர் அருகே வந்த சுருதன் “மூத்தவரே, தாங்கள் அதை அவ்வண்ணம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். “ஏன்” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக்கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக்கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்\nஃபானு எரிச்சலுடன் “அதை எவரும் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே. இத்தனை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவது கருவூலம் அன்றி வேறென்ன” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்” என்றார். ஃபானு “எவர்” என���றார். ஃபானு “எவர்” என்றார். “எவராயினும்… இக்கருவூலம் பேரரசு ஒன்றின் ஐம்பதாண்டுக்கால செல்வம். இதற்கிணையான ஒன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்றார் சுருதன்.\nஃபானு திகைத்துவிட்டார். சுருதன் அதை பயன்படுத்திக்கொண்டு மேலே சென்றார். “நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் சென்ற பிறகே கூட நம்மை எதிரிகள் தாக்க வாய்ப்பிருக்கிறது. அது கூர்ஜரத்துக்கு மிக அருகே இருக்கிறது” என்றார். ஃபானுமான் சினத்துடன் “கூர்ஜரம் நொறுங்கிக் கிடக்கிறது. நம்மைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை” என்றான். “சிந்து தாக்கலாம், சிந்துவை உறுதியான மன்னனொருவன் ஆளத்தொடங்கியிருக்கிறான்” என்றார் சுருதன். “நமக்கு அஸ்தினபுரியின் உதவி இருக்கிறது” என்றார் ஃபானு. “ஆம், ஆனால் அவர்கள் மிக மிகத் தொலைவில் இருக்கிறார்கள்” என்றார் சுருதன்.\nஃபானு அவ்வண்ணம் சுவற்றுடன் அழுத்தப்பட்டதனால் சீற்றம்கொண்டார். “அஞ்சி அஞ்சி வாழ்வதில் பொருளில்லை. நமது படைக்கலங்கள் இன்னும் தாழவில்லை. நம்மிடம் பெருவீரர் இருவர் உள்ளனர். சாத்யகியும் கிருதவர்மனும் நம்முடன் இருக்கிறார்கள் என்ற செய்திக்குப் பிறகு எவரும் நம்மை எதிர்க்கப் போவதில்லை” என்றார். சுருதன் மேலும் சொல்லத் தொடங்க “உனக்கு அச்சமிருந்தால் நீ வரவேண்டாம். இங்கே பாலையில் கிடப்பதைவிட செல்வது மேல்… என் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் ஃபானு. சுருதன் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.\n” என்று ஃபானுமான் கேட்டான். “கிளம்ப வேண்டியதுதான்” என்றார் ஃபானு. “விதர்ப்பத்தின் ருக்மி நம்முடன் வந்து சேர்ந்துகொள்வதாக செய்தி வந்திருக்கிறது” என்றான் ஃபானுமான். “அவரை கிளம்பி பிரபாச க்ஷேத்ரத்திற்கு வரச்சொல். நாம் அங்கு சென்றுகொண்டிருக்கிறோம். இங்கு இனி எவருக்குமாக நாம் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார் ஃபானு. “அவர் நமக்காக வந்து கொண்டிருந்தார். நகர் சரிந்த செய்தி அறிந்ததும் படைகளை நிறுத்திவிட்டு நம் தூதுக்காக காத்திருந்தார்” என்றார் பிரஃபானு.\nநான் “மூத்தவரே” என்றேன். “கூறு” என்றார் ஃபானு. “இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறது” என்றேன். ஃபானு என் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் முகம் மலர்ந்து “அது புகழ்பெற்ற நிலமாக இருக்கலாம். நமது மூதாதையர் அங்கி���ுந்து வந்திருக்கலாம்” என்றார். “இல்லை மூத்தவரே, பிறிதொன்று” என்றேன். ”நீ புதிய ஐயங்கள் எதையும் எழுப்ப வேண்டியதில்லை. கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இங்கிருந்து நாம் கிளம்பும் செய்தியை சென்று சொல்” என்றார். தலைவணங்கி “ஆணை\nஉளச்சோர்வுடன் நான் கிருதவர்மனை சந்திக்கச் சென்றேன். அவர்கள் இருவரும் துவாரகையிலிருந்து கருவூலம் ஏற்றிய வண்டிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் நடத்திவந்த காவலர்படை கருவூலத்தைச் சூழ்ந்திருக்க அவர்கள் தங்கள் தனிப்பட்ட காவலர்படையுடன் பெருந்திரளுக்கு சற்று அப்பால் தனியாக தங்கியிருந்தனர். அவர்கள் இருவருடைய விற்களையும் நம்பியே ஃபானு தன்னை ஒரு அரசரென்று எண்ணிக்கொள்கிறார் என்று அனைவரும் அறிந்திருந்தமையால் அவர்களை அரசருக்கு நிகராகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் அரசுநடத்தலில் நேரடியாக தலையிடக்கூடாது என்று எண்ணினர்.\nநான் சாத்யகியின் படைகளை அணுகியபோது அவருடைய முதற்காவலன் என்னை நோக்கி வந்து வணங்கினான். என்னிடம் என் அலுவல் ஏது என்று வினவினான். “நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன். இது அரசாணை” என்றேன். “அவர்களிருவரும் இன்று காலைதான் பாலையில் வேட்டைக்கு சென்றார்கள்” என்றான். “வேட்டைக்கா இப்பொழுதா” என்றேன். “ஆம், தனிப் புரவிகளில் சென்றார்கள்” என்றான்.\nபாலையில் சில நாட்களாக வேட்டை உணவைத்தான் உண்டு கொண்டிருந்தோம். வேட்டைக்கென வில்லவர்களை இரவுகளில் பாலையில் அனுப்பி முயல்களையும் பாலைவனப் புல்வெளியில் வளரும் சிறிய மறிமான்களையும் கொண்டுவந்தோம். பொதுமக்களுக்கு பாலை நிலக்கழுதைகளும் பறவைகளும் கூட உணவாயின. துவாரகையில் இருந்து காலொடிந்தும் உடல் புண்பட்டும் வெளியே வந்த புரவிகளை உண்ணலாம் என்று சாம்பனின் அணுக்கரான அசுரகுலத்தவர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு குதிரையை உண்ட பின் நம்மிடம் இசைந்திருக்கும் குதிரைகளை ஆளமுடியாது, அவை முரண்கொள்ளும் என்றார் அமைச்சர் ஸ்ரீகரர்.\nநான் அவர்களுக்காகக் காத்து அங்கேயே பாலையின் ஒரு சிறு மணல் மேட்டில் அமர்ந்திருந்தேன். அத்தனைக்கு அப்பாலும் அவர்கள் இருவரும் விளையாட விரும்புவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கி���்றன. வேட்டை விலங்குகள் எத்தனை வளர்ந்தாலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றன. போர்வீரர்கள் விளையாடாமல் இருக்க முடியாது. துரத்தாமல், வெல்லாமல் அமைய முடியாது.\nதொலைவில் அவர்கள் இருவரும் வருவதை கண்டேன். ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு இணையாக இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் செம்புழுதிப் படலம் சிறகென எழுந்திருந்தது. அவர்களின் புரவிகளுக்கு இருபுறமும் முயல்கள் சேர்த்து கட்டப்பட்டு தொங்கின. காற்றில் நீந்தி அருகணைந்து புரவியிலிருந்து இறங்கினர். நூறு முயல்களுக்கு மேல் அவர்களிடம் இருந்தன. அவர்களை அணுகிய ஏவலரிடம் அம்முயல்களை அளித்துவிட்டு என்னை பார்த்தனர்.\nநான் தலைவணங்கி “நூறு முயல்களா அத்தனை அம்புகளுடன் சென்றீர்களா” என்றேன். “இங்கே நாணல்கள் மிகக் கூர்மையானவை” என்று கிருதவர்மன் சொன்னார். “சரியாக ஏவினால் முயலின் இதயத்தில் பாய்ந்துவிடுவன.” சாத்யகி “சொல்க” என்றார். நான் “மூத்தவர் ஃபானு இங்கிருந்து கிளம்பிச் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது” என்றேன்.\nகிருதவர்மன் வியப்புடன் “ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதா எப்போது” என்றார். சாத்யகி “எங்கே செல்வதற்கு” என்றார். “நேற்று மாலை நான் அவனிடம் பேசினேனே” என்றார் கிருதவர்மன். “இம்முடிவு சற்றுமுன்னர் எடுக்கப்பட்டது” என்றேன்.\n” என்று சாத்யகி கேட்டார். “அவர் சற்றுமுன் நிமித்திகரை அழைத்து எங்கு செல்லக்கூடும் என்று கேட்டார். அவர்கள் கூறியதும் அக்கணமே ஆணை பிறப்பித்துவிட்டார்” என்றேன். சாத்யகி “அறிவிலி” என்றார். “அந்நிமித்திகரின் வடிவில் எவர் வேண்டுமானாலும் வந்து அந்த எண்ணத்தை சொல்லமுடியும். ஒவ்வொன்றுக்கும் குலமூத்தார், நிமித்திகர், படைத்தலைவர், அமைச்சர், குடித்தலைவர் என்ற ஐந்து தரப்பினரின் சொல் கேட்காமல் அரசன் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஐம்பேராயம் தலைக்கொள்ளலே அவன் கடன்” என்றார்.\nகிருதவர்மன் “அவன் பல தருணங்களில் வெறும் உணர்ச்சிகளால் இயங்கும் யாதவர் போலவே இருக்கிறான்” என்றார். சாத்யகி “அவர் எப்போதும் அப்படித்தான்” என்றார். “எங்கு செல்கிறான்” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்” என்றார். “இத்தனை தெளிவாக எந்த நிமித்திகரும் கூறுவதில்லை.”\n“அவர்கள் தரையில் களம் வரைத்து கவடி நிரப்பி கணித்து கூறினார்கள்” என்றேன். “திசை மட்டும் சொன்னார்களா இடத்தையும் சேர்த்துச் சொன்னார்களா” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்\nநான் ”தெரியவில்லை, தந்தையே” என்றேன். “அறிவிலி, அவர்கள் முன்னரே அதை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முடிவை எடுத்தபின் அதை நெடுநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இங்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்தபின் அவர்கள் எதையும் கணிக்கவில்லை” என்றார் கிருதவர்மன். எனக்கு உடனே அது உண்மை என்று தெரிந்தது. “ஆம், அவ்வாறுதான் இருக்கவேண்டும்” என்றேன். பின்னர் அச்சத்துடன் “அவர்கள் ஒற்றர்களா\n“ஒற்றர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒற்றர்கள் நிமித்திகர்களாக வருவதும் இல்லை. இவர்கள் எளிய தெருநிமித்திகர்கள். அரசருக்கு நூல் நவின்று சொல்லும் தகுத��� உடையவர்கள் அல்ல. அவர்களை அழைத்து குறிகேட்டபோது உடனடியாக நெஞ்சிலிருப்பதை சொன்னார்கள். அவர்களின் அந்த எண்ணம் துவாரகையின் குடிகளுக்கு ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அது உடனே இவர்களின் நெஞ்சில் எழ அவ்வண்ணமே சொல்லியிருக்கிறார்கள்.”\nசாத்யகி “ஆம், இதை நான் முன்னரும் கேட்டிருக்கிறேன்” என்றார். “துவாரகையின் மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம்” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம் எந்த ஒரு முடிவுக்கும் மக்களில் ஒரு சாரார் ஐயம் தெரிவிப்பார்கள். ஒரு சாரார் மறுப்பு தெரிவிப்பார்கள். பெரும்பான்மை உணர்வுகள் எழுந்த பிறகு மெல்ல மெல்லத்தான் ஒற்றை உணர்வு உருவாகும். பெரும்பான்மை நோக்கியே எஞ்சியவர்கள் வந்து சேர்வார்கள். இது விந்தையாக உள்ளதே.”\nநானும் அதை அப்போதுதான் உணர்ந்தேன். “ஒரு முடிவு கூறப்பட்ட உடனே அத்தனை பேரும் சேர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் என்ன பொருள் அனைவரும் அந்த முடிவை நோக்கி முன்னரே வந்திருக்கிறார்கள். அதை அரசர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அரசர் இப்போது மக்களுக்கு ஆணையிடவில்லை. மக்கள் அரசருக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆக இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்றார் சாத்யகி. “ஆம், முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளையாவது நாம் எண்ணவேண்டும்” என்று கிருதவர்மன் கூறினார்.\n“அத்தனை பேர் உள்ளத்திலும் திரண்டெழுந்து அப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது இது எங���கிருந்து கிளம்பி வந்தது இது எங்கிருந்து கிளம்பி வந்தது” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன” என்று திரும்பி கேட்டார்.\n“அந்தகரே, இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்பது இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தீய நிகழ்வின் முதிர்வுப்புள்ளி” என்றார் சாத்யகி. “முன்பு விஸ்வாமித்ரர் இங்கு வந்தபோது அவருடைய தீச்சொல் இந்நகர் மேல் விழுந்தது நினைவிருக்கும்.” நான் “ஆம்” என்றேன். “அதைப்பற்றி நானும் அறிந்திருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “அதன்பின் சாம்பன் தொடர்ந்து கொடுங்கனவுகளை கண்டுகொண்டிருந்தார். ஊன்தடி ஒன்று தன் உடலில் இருந்து பிறந்ததாகவும், அது நாளும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும், தன் குருதியை பாலென அது அருந்துவதாகவும் சொன்னார். அதற்கு பிழைநிகர் என்ன செய்வது, எவ்வண்ணம் ஆற்றி ஒழிப்பதெனத் தெரியாமல் அமைச்சர்கள் திகைத்தனர்.”\n‘பல பூசனைகளுக்கும் சடங்குகளுக்கும் பின் வேறு நிமித்திகர்களிடம் கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிமித்திகர் எழுவர் அவை கூடி, களம் வரைந்து, கல் பரப்பி, தெய்வங்களிடம் உசாவி ஒரு மறுமொழி உரைத்தனர். அதன்படி ஒரு பிழைநிகர் செய்யப்பட்டது” என்றார் சாத்யகி. நான் “அவர்கள் துவாரகையின் நிமித்திகர்கள் அல்ல. துவாரகையின் நிமித்திகர்கள் முனிவரின் தீச்சொல்லுக்கு மாற்றே இல்லை என்றே கூறினர். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது என்றே அறிவுறுத்தினர். மூத்தவர் சுருதன் சினந்து அவர்களை அறைந்தார். சாம்பன் அவர்களை அரியணையில் இருந்து எழுந்து வந்து ஓங்கி உதைத்து வீழ்த்தினார்” என்றேன். “அதன் பிறகு அசுர குலத்தைச் சேர்ந்த நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். அவர���களே இந்தப் பிழைநிகர்ச் செயலை கூறினர்.”\n” என்று கிருதவர்மன் கேட்டார். “அக்கனவு ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வண்ணம் ஒரு தீய கனவு வருமெனில் அக்கனவை அவ்வண்ணமே நிகழ்த்தி தீங்கிலாது முடிப்பதே அக்கனவிலிருந்து தப்பும் வழியாக அசுரர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இல்லத்தில் பாம்பு வருகிறது என்று கனவு கண்டால் நஞ்சிலாத பாம்பு ஒன்றை இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு அதை பிடித்து திரும்பக் கொண்டு சென்று விட்டுவிட்டால் அந்த வருநிகழ்வில் இருந்து மீள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைப்போல இதற்கும் செய்யலாம் என்றனர்” என்றேன்.\n“அவர்களின் சொற்களின்படி ஒரு பூசனைச் சடங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. சாம்பன் கனவில் கண்டவை என்னென்ன என்று விரிவாக உசாவப்பட்டு அவ்வண்ணமே அனைத்தும் ஒருக்கப்பட்டன. அரண்மனையில் பெண்ணுக்குரிய ஆடையை அணிந்து சாம்பன் மஞ்சத்தில் படுத்திருந்தார். அவர் உடலில் வயிற்றுடன் சேர்த்து ஒரு இரும்புத்தடி வைத்து கட்டப்பட்டது. பின்னர் சுண்ணமும் மஞ்சளும் கலந்த செங்குருதிக் கலம் ஒன்று அவர் கால் நடுவே உடைக்கப்பட்டது. மெய்யாகவே அந்த இரும்புத்தடியை அவர் ஈன்று புறந்தருவதுபோல நடித்தனர். குழவியென அதை எடுத்துக்கொண்டு சென்று நீராட்டு, பெயர்சூட்டு முதலிய அனைத்து பிறவிச் சடங்குகளையும் செய்தனர். அச்சடங்கில் நானும் பங்கேற்றேன். என் மைந்தனுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தேன். இனிப்பு தொட்டு நாவில் வைப்பது, மலர் எடுத்து இட்டு வணங்கி வாழ்த்துவது என…”\n“அன்னையர் இச்சடங்கு நடந்ததை அறியவில்லை. அரண்மனையில் யாதவ மைந்தர் மட்டுமே அறிய இது நடந்தது. அதன் பிறகு அந்த இரும்புத்தடி இறந்துவிட்டது என அவர்கள் அறிவித்தனர். நாங்கள் அதற்கு இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்தோம். நாவில் பால்தொட்டு வைத்தோம். அரிமலரிட்டு வணங்கினோம். ஆடை நீக்கி அதை அவர்கள் ஒரு தொட்டிலில் வைத்து எடுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாம்பன் கேட்டார். அதை கீழே கற்களை நொறுக்கும் இரும்பு உருளைகளுக்கு நடுவே கொடுத்து துண்டு துண்டாக பொடித்து தொலைவில் எங்கேனும் வீசப்போவதாக சொன்னார்கள். அவர்கள் அதை கொண்டுசெல்வதை சாம்பன் நெடுந்தொலைவு வரை பார்த்துக்கொண்டிருந்தார்” என்று நான் சொன்னேன். “மெய்யாகவே சாம்��ன் அதன்பின் அக்கனவிலிருந்து விடுபட்டார். அதை மறந்தும்போனார்.”\n“அவர்கள் கொண்டு வீசிய நிலம்தான் பிரபாச க்ஷேத்ரம்” என்று சாத்யகி சொன்னார். “தங்களுக்கு எவ்வண்ணம் தெரியும்” என்று நான் கேட்டேன். “அனைவருக்கும் தெரிந்ததுதான் அது. அங்கு கொண்டு வீசியவர்கள் இங்கு வந்து சொன்னார்கள். சில நாட்களிலேயே துவாரகை முழுக்க பிரபாச க்ஷேத்ரத்தில் அந்த ஊன் தடி வீசப்பட்ட செய்தி தெரிந்துவிட்டது. அங்கு அந்த ஊன்தடியின் பொடிகள் மணலில் விதைகளாக முளைத்து கூரிய இரும்புமுனை கொண்ட புற்களாக செறிந்திருப்பதாக சூதன் ஒருவன் பாடினான். அவை இயற்கையாகவே முளைத்த கூரிய அம்புகள் என்றான். யாதவர்களின் குலத்திற்கு காவலாக அந்த அம்புகளை தெய்வங்கள் படைத்திருப்பதாகவும் அவை மூதாதையரின் வாழ்த்து என யாதவருக்கு வழங்கப்பட்டவை என்றும் சொன்னான்.”\n“லோகநாசிகை என்று அந்தப் புல்லை இங்கே சூதர்கள் சொன்னார்கள். லோகநாஸிகா பிரபோதனம் என்று ஒரு குறுங்காவியம்கூட ஒரு புலவரால் இயற்றப்பட்டது. இங்கு சில நாட்கள் அந்தப் பாடல் புழங்கியது. அவ்வப்போது சிறு பூசைகளிலோ இல்லக்களியாட்டுகளிலோ அந்தப் பாடல் ஒலிக்கிறது” என்றார் சாத்யகி. “தங்கள் மூதாதையரின் படைக்கலங்கள் புற்களாக எழுந்து நிற்கும் நிலம் என்று இம்மக்கள் பிரபாச க்ஷேத்ரத்தை நம்புகிறார்கள். இங்கிருந்து முதலில் சிறுகுழுக்களாக கிளம்பியபோதே ஒரு சிலர் அங்கு செல்லவிருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கு சென்றுவிட்டால் எவரும் தங்களை தாக்க முடியாதென்றும், மூதாதையரின் புல்முனைப் படைக்கலங்கள் தங்களுக்கு காவல் இருக்கும் என்றும் சொன்னார்கள். அவர்களின் உறுதியான நம்பிக்கை பிறரிடமும் பரவியிருக்கலாம்.”\n“அனைவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்துவிட்டார்கள். அனைவரின் பொருட்டும் ஃபானு அதை அறிவித்துவிட்டார்” என்று நான் சொன்னேன். “அங்கு செல்ல வேண்டியதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னார். சாத்யகி “ஆனால் இனி ஒரு மறுசொல் எழவியலாது. அரசர் ஒன்று உரைத்த பின்னர் நாம் அதை மாற்றக்கூடாது. மேலும் இன்று ஃபானு அரசரல்ல. அவருக்கு நிலமில்லை, முடியில்லை, அரண்மனையில்லை. நமது நம்பிக்கையால், நம் சொல்லால்தான் அவர் அரசராகிறார். அவரை மறுத்தோமெனில் அவர் அரசராக அல்லாமல் ஆவார். எனில் அரசரில்லாத வெற்று மக்கள்திரளாக இது ஆகும். பின்னர் இதை ஆணையால் கட்டுப்படுத்த இயலாது” என்றார்.\nகிருதவர்மன் “நான் சொல்வதை அவனிடம் சொல்லியாகவேண்டும்” என்றார். “இனி சொல்லி ஒன்றும் ஆவதில்லை. முதலில் பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்வோம். அது உகந்ததல்ல என்று அங்கிருந்து பிற நிலங்களுக்கு செல்வோம். இப்போது செய்வதற்குகந்தது அது ஒன்றே” என்றார் சாத்யகி. “இல்லை, இது அழிவுக்குச் செல்லும் பாதை. இதை தடுத்தாகவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னார். “நாம் உடனே கிளம்புவோம். புறப்பாட்டை நிறுத்தியே ஆகவேண்டும்.”\nசாத்யகி “பிரபாச க்ஷேத்ரத்தை நோக்கிய யாதவர்களின் பயணம் எவராலும் ஆணையிடப்படவில்லை. உண்மையில் அது யாதவர்களின் உள்ளுறைந்த ஏதோ விசையால் முடிவெடுக்கப்பட்டது. அவ்விசை அவர்களை கொண்டுசெல்கிறது. ஃபானு பிரபாச க்ஷேத்ரத்திற்குச் செல்லவேண்டுமென்ற முடிவை எடுப்பதற்கும் அறிவிப்பதற்கும் யாதவர்களின் தொகைக்குள் வாழ்ந்த அறியாத் தெய்வமொன்றே வழி வகுத்தது என்றே நான் கொள்கிறேன்” என்றார்.\n“நான் முற்கூறும் நம்பிக்கைகளை ஏற்பவனல்ல. எனினும் இதில் ஏதோ ஒவ்வாமை இருக்கிறது. பிரபாச க்ஷேத்ரம் உகந்த இடம்தானா என்பதை நாம் முதலில் முன்னோடி ஒற்றர்களைக் கொண்டு நோக்கவேண்டும். அவர்கள் அங்கு நாம் தங்குவதற்கும் பெருகுவதற்கும் வழியிருக்கிறதென்று கூறிய பின்னரே நாம் கிளம்பவேண்டும். இங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்னர் அந்த இடம் பொருத்தமல்ல எனில் மீண்டும் ஒரு நெடும்பயணத்தை நாம் செய்யமுடியாமலாகும். அது அழிவுக்கே வழிவகுக்கும்” என்றார் கிருதவர்மன்.\nசாத்யகி “ஆம், ஆனால்…” என்று தொடங்க கிருதவர்மன் இடைமறித்து “ஆம், அங்கிருந்து பிற நாட்டு நிலங்களின் தொலைவு என்ன, எதிரிகள் எளிதில் வந்து தாக்கும் வாய்ப்புண்டா என்றெல்லாம் ஆராய வேண்டும். தகுதியுடைய ஒற்றர்களும் அவர்களுடன் வழிநடத்தும் அரசகுடியினரும் சென்று நோக்கி வந்தாலொழிய இங்கிருந்து கிளம்புவது அறிவின்மை” என்றார். நான் “இத்தருணத்தில் எவரும் அதை மூத்தவர் ஃபானுவிடம் உரைக்க இயலாது” என்றேன். “உரைக்கலாம். அது நமது கூட்டான முடிவாக இருக்குமெனில்” என்று சாத்யகி சொன்னார்.\n“நாம் இங்குள்ள மூன்று அரசத் தரப்பினரிடமும் பேசுவோம். நான் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். அவன் இதை ஏற்பான். ஃபானுவைவிட அரசுசூழ்தலில் பழக்கமும் அதில் நம்பிக்கையும் கொண்டவன். அதன்பின் கிருஷ்ணையுடன் பேசுவோம். அதன்பின் அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை நமது எண்ணத்துடன் கலந்து ஃபானுவிடம் சொல்வோம்” என்று கிருதவர்மன் சொன்னார். “ஆனால் எடுத்த முடிவை அரசன் மாற்றலாகாது” என்றார் சாத்யகி. “பிரபாச க்ஷேத்ரத்திற்கு கிளம்பப்போவதில்லை என்பதை அவன் அறிவிக்க வேண்டியதில்லை. நற்செய்தி ஒன்றுக்காக காத்திருக்கிறோம் என்று மக்களிடம் கூறலாம்” என்றார் கிருதவர்மன்.\nநான் “எனில் நாம் அனைவரும் ருக்மிக்காக காத்திருக்கிறோம், அவர் நமக்கு உரிய பொருட்களுடன் வந்துகொண்டிருக்கிறார் என்று மக்களிடம் கூறுவோம். மெய்யாகவே அவர் இங்கு வந்துகொண்டிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. மக்களும் அதை அறிவார்கள். அதன்பொருட்டு காத்திருக்கலாம்” என்றேன். “ஆம், அதன்பொருட்டு காத்திருக்கலாமே. அனைத்து வகையிலும் அது உகந்ததே. ருக்மி பொருட்களுடனும் படைகளுடனும் கிளம்பி ஃபானுவை பார்க்க வருகிறார் என்பது ஃபானுவின் நிமிர்வை மேலும் கூட்டுவதுதான். எந்த வகையிலும் அவனுக்கு இழிவல்ல” என்றார் கிருதவர்மன்.\n“எவ்வகையிலாயினும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். உடனே இங்கிருந்து கிளம்புவது என்பது அறியா நிலம் ஒன்றிற்குள் நாம் இறங்குவதுபோல. தவளை எங்கும் பாயும். யானை ஏழுமுறை தொட்ட பின்னரே முதல் காலெடுத்து வைக்கும் என்பார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம், முயல்வோம்” என்றார் சாத்யகி.\nகல்பொருசிறுநுரை - 61 கல்பொருசிறுநுரை - 63", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/viswanathan-anand/", "date_download": "2021-01-25T02:02:06Z", "digest": "sha1:CDF7UGVKUXF5HVTG7BBELCT6AJE3DD3Z", "length": 8988, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "Viswanathan Anand | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபல செஸ்வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது…\nசென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது. பிரபல இந்தி…\n3 மாத��்களாக ஜெர்மனியில் சிக்கி நாடு திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஆயத்தம்\nபெங்களூரு: 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கி இருக்கும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்புகிறார். செஸ் போட்டிகளில்…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_986.html", "date_download": "2021-01-25T00:22:49Z", "digest": "sha1:C2IHI4SOB4I56QYARFJL7AQRHGZ3Y46A", "length": 6515, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "கார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார் கார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார் - Yarl Voice கார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகார்த்திகை விளக்கு தீபம் ஏற்றவும் தடை ஏற்படுத்தும் போலீஸார்\nசுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் இன்றைய தினம் கார்த்திகை வீளக்கிடு வழிபாட்டினை செய்யக்கூடாது என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலயங்களுக்கு நேரில் சென்று நிர்வாகத்தினரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.\nஇன்றையதினம் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வான கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படுகின்றது.\nஇந்நிலையில் இன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் உட்பட்ட இந்து ஆலயங்களுக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தற்காலிக பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் ஜெயந்த என்ற அதிகாரி வீளக்கீட்டு பூஜையினை செய்யமுடியாதென்றும் மீறீ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.\nஇதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் தலையீட்டினையடுத்து ஆலயங்களில் விளக்கீடு வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து அண்மையில் தற்காலிக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜெயந்த என்ற குறித்த அதிகாரியின் இனவாதப் போக்கால் மக்கள் கடும் அச்சநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_137116.html", "date_download": "2021-01-25T00:04:31Z", "digest": "sha1:W4NI6RFZQOT2FBQM3RQLJPWENQON7T2O", "length": 17718, "nlines": 117, "source_domain": "www.jayanewslive.in", "title": "டெல்லி சர்தார் பட்டேல் கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் வெளிநாட்டினார் அனுமதி", "raw_content": "\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nசின்னம்மா பூரண நலம் பெற்று விடுதலையாக வேண்டும் : திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேட்டி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி\nகுடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில்​ நிர்வாகம் அறிவிப்பு\nகர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கை\nநாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்\nசின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் திரும்பி மக்கள் பணியாற்றவேண்டும் : அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்\nசின்னம்மா நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் : தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனை - ஆலய வழிபாடுகளில் பொதுமக்களுக்கு அன்னதானம்\nசின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் : அகில இந்திய இந்து மகா சபை மாநிலத் துணைத் தலைவர் மூவேந்திர் சிவா\nடெல்லி சர்தார் பட்டேல் கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் வெளிநாட்டினார் அனுமதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லி சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மையத்தில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடங்கியது. டெல்லி சட்டர்பூரில் இந்தோ திபெத் எல்லை போலீசார் படையின் உதவியுடன் சர்தார் பட்டேல் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிவரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடங்கியது. பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம் : பஞ்சாப், நாஷிக்கில் பிரம்மாண்ட பேரணி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி\nகுடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில்​ நிர்வாகம் அறிவிப்பு\nகர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கை\nநாடு முழுவதும் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்\nமத்திய பா.ஜ.க. அரசு தமிழையும், தமிழக மக்களையும் மதிக்கவில்லை : ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் : சுற்றுச்சூழல் பாதிப்பால் கடும் பாதிப்பு\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் 4 முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய சதித்திட்டம் - விவசாயிகளின் புகாரில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என ஹரியானா போலீசார் தகவல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தகராறு செய்த வழக்கு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு, 2 ஆண்டுகள் சிறை\nநாட்டின் ராணுவ தகவலை பாதுகாப்பது சவாலான காரியம் - ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே தகவல்\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு\nஅ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரை மாற்றக்கோரி தொண்டர்கள் போராட்டம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு : நாளை மறுதினம் நாடு முழுவதும் டிராக்டர் பேரணி\nடெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம் : ப���்சாப், நாஷிக்கில் பிரம்மாண்ட பேரணி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nபுதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி\nசின்னம்மா பூரண நலம் பெற்று விடுதலையாக வேண்டும் : திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேட்டி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்‍கப்பட வாய்ப்பு - அரசு தலைமைச் செயலர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை சந்திக்‍க தேர்தல் ஆணையர்கள் திட்டம் எனத் தகவல்\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி\nகுடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில்​ நிர்வாகம் அறிவிப்பு\nகர்நாடகாவில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் மூடப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - விதிமுறைகளை மீறி குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரிக்‍கை\nசின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப ....\nஅ.தி.மு.க.வில் தொடரும் கோஷ்டி பூசல் - அதிமுக அலுவலகம் முற்றுகை : மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர ....\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு : நாளை மறுதினம் நாடு முழுவதும் டிராக்டர் பேர ....\nடெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம் : பஞ்சாப், நாஷிக்கில் பிரம்மாண்ட பேரணி வே ....\nபுதுக்கோட்டை வன்னியன்விடுதி சித்திவிநாயகர் கோவில் 61-ம் ஆண்டு விழா ஜல்லிக்கட்டுப் போட்டி : காய ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_58.html", "date_download": "2021-01-25T00:35:25Z", "digest": "sha1:U3W7UMCWZ3VZW4IWOBBJ2VZ2R7FUFYZN", "length": 19886, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "இந்திய - சீன எல்லையில் பதற்றம் நீடிப்பு; இந்திய இராணுவம் குவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » இந்திய - சீன எல்லையில் பதற்றம் நீடிப்பு; இந்திய இராணுவம் குவிப்பு\nஇந்திய - சீன எல்லையில் பதற்றம் நீடிப்பு; இந்திய இராணுவம் குவிப்பு\nஇந்திய- சீன எல்லைப்பகுதியில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை இந்தியா உயர்த்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோகாலாம் பகுதி உள்ளது. திபெத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்துவிட்ட சீனா, டோகாலாம் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nஅப்பகுதிக்குள் கடந்த ஜூன் 16ஆம் தேதி அத்துமீறி நுழைந்த சீன இராணுவத்தினரை முன்னேறவிடாமல் இந்திய இராணுவம் தடுத்து விட்டது.\nஇதனால், கடும் ஆத்திரமடைந்த சீனா, இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போர் மிரட்டல் விடுத்து வருகிறது. டோகாலாம் விவகாரம் குறித்து பேச்சு நடத்தத் தயார் என்று இந்தியா அறிவித்துவிட்டபோதிலும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இந்தியா வாபஸ் பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் என்று சீனா கூறிவருகிறது.\nஇதனால், எல்லையில் கடந்த 3 மாதங்களாகப் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு எல்லைக்கு கூடுதலாக இந்திய இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்தையொட்டிய 1,400 கி.மீ. தொலைவு சீன எல்லையின் முக்கிய நிலைகளுக்கு, அதிக அளவில் இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nடோகாலாம் விவகாரத்தில் சீனாவின் தவறான நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீன எல்லையில் வீரர்கள் முழுஅளவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித���துள்ளனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் ம���ழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின�� தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/20th-amendment/", "date_download": "2021-01-25T00:21:28Z", "digest": "sha1:GINKKSWN64USMAU6SVX47VKDM5YWM7VW", "length": 19271, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "20th Amendment | Athavan News", "raw_content": "\nமீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்\nநாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு: 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து \nஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு\nகொரோனா தொற்றுக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் ஜனாதிபதி தேர்தல்\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக வழங்கிய பிரதமரின் வாக்குறுதி என்னானது\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த வாழ்த்து\nவிமான நிலையங்கள் மீளத் திறப்பு - முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது - சரத் பொன்சேகா\nமாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது - பிரதமர்\nதமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பின் ஆரம்பமே குருந்தூர் மலையில் அரங்கேறியுள்ளது- சிவமோகன்\nமுடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து கவலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் - அமெரிக்க தூதுவர்\nவிழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்: அனைத்தையும் இழந்துவிட்டு சிந்திப்பதில் பலனில்லை- இந்து இளைஞர் பேரவை\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\n’20’ஆம் திருத்தம்: முஸ்லிம் தரப்பு சரணடைந்த கட்டத்தில் ஓங்கி எதிர்த்த தமிழர் தரப்பு.\n“பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுதான் உண்மை எனக் கருதிச் செயற்படுவது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு மட்டுமே சரியானது சிறுப்பான்மையின் நிலைப்பாடு தவறு என்று கருதுவதுதான் மூன்றாம் உலக நாடுகளின் அழிவுக்குக் காரணம்” – தேர்தல்... More\nஇரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ\nநாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீத... More\nஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால்தான் நாடு வளப்படுமா- ஏற்கமுடியாது என்கிறார் ராஜித\nஒரு நாட்டை வளப்படுத்த ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டா... More\nமக்களின் ஆணைக்கு எதிர்க் கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும்- ’20’ குறித்து பிரதமர்\nமக்களின் ஆணைக்கு இணங்கவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு எதிரணியினரும் ஆதரவினை வழங்க வேண்டும் என நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வா... More\n20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்கவும் – எதிர்க்கட்சி\nஇந்த வாரம் நடைபெறவிருக்கும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த கோரிக... More\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பலைகள்..\nஇளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது, தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19ஆவது திருத்தத்... More\n’20’ தமிழர்களைப் பாதிக்காது- கனேடிய உயர்ஸ்தானிகரிடம் டக்ளஸ் தெரிவிப்பு\n20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு கனேட... More\nசர்வஜன வாக்கெடுப்புக்கு செல்கின்றதா 20ஆவது திருத்தம்- நீதிமன்றின் முடிவு குறித்து சுமந்திரன்\nபுதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அன... More\n20 வது திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க ஐ.தே.க. முடிவு\nகொரோனா தொற்றின் அச்சம் காரணமாக அநுராதபுரம் மற்றும் கண்டியில் நடைபெறவிருந்த 20 வது திருத்தம் குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க ஐக்கிய தேசிய கட்சி நேற்று முடிவு செய்தது. இன்று (புதன்கிழமை) தொடங்கவிருந்த அரசியலமைப்பின் முன்மொழ... More\n20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஏன் இவ்வளவு அவசரம்- சுமந்திரன் வெளியிட்ட முக்கிய காரணம்\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டுவரப்படுகிறது என்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காரணத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்... More\nதமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் போராட்டம்- தமிழ் கட்சிகள் விசேட கலந்துரையாடல்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை – கசிந்தது ஐ.நா.அறிக்கை\nசர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்\nபுதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீள்பரிசீலிக்க கோருகின்றது ஐ.நா.\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nநாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு: 9 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து \nகொரோனா தொற்றுக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் ஜனாதிபதி தேர்தல்\nபொருட்கள் சேவைகளின் விலை உயர்வுக்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஉக்ரேனைச் சேர்ந்த மேலும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://my.tamilmicset.com/malaysia-tamil-news/kochi-kuala-lampur-flights/", "date_download": "2021-01-25T01:36:03Z", "digest": "sha1:JFMUIFPYKPNDUGDXHK6PPYPD6BPPTQYG", "length": 9022, "nlines": 128, "source_domain": "my.tamilmicset.com", "title": "Kochi Kuala Lampur - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!", "raw_content": "\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n“கொச்சி முதல் கோலாலம்பூர் வரை” – அனைத்து வியாழக்கிழமைகளில் சேவை.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கேரளாவின் கொச்சியில் இருந்தும் வந்தே பாரத் விமானங்களை இயக்க உள்ளது. ஜனவரியில் அனைத்து வியாழக்கிழமைகளில் இது இயங்கும். (Kochi Kuala Lampur)\nமேலும், மீண்டும் கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு பெங்களூரு மார்கமாக விமானங்கள் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. (Kochi Kuala Lampur)\nமலேசியா – சிங்கப்பூர் : அதிவேக ரயில் திட்டம் ரத்து.\nநேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஜனவரி 2021-க்கான மலேசியா – தமிழ்நாட்டை இணைக்கும் விமானங்களின் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜனவரி 7ம் தேதி 2021 தொடங்கி 28 ஜனவரி 2021 வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.\nஇதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் ஜனவரி 2021-ல் அனைத்து வியாழக்கிழமைகளில் கொச்சி முதல் கோலாலம்பூருக்கும் மீண்டும் கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.\nமலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.\nமலேசியா : “Toyota மற்றும் Honda நிறுவனங்கள் தற்காலிக மூட���்”.\n“பரவும் தொற்று” – மலேசியாவில் மேலும் நான்கு இடங்களில் லாக் டவுன்.\n“இவ்வாண்டு மட்டும் 108 கொரோனா மரணங்கள்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.\nஇந்தியா – கோலாலம்பூர் : இன்று புறப்படும் சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் January 15, 2021\n“3337” – மலேசியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தில் கொரோனா.\nமலேசியா – ‘மஸ்ஜித் இந்தியா உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை’ – காரணம் என்ன..\n‘மலேசியாவில் மீண்டும் தொடங்கும் பயணிகள் விமான சேவை’ – ஏர் ஏசியா வெளியிட்ட அறிக்கை\nவந்தே பாரத் : கோலாலம்பூர் to திருச்சி – இனிதே தொடங்கியது இந்த மாதத்தின் முதல்...\n‘வந்தே பாரத் Phase 4’ – வெளியானது மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..\nFace Mask : மலேசியாவில் முகக்கவசம் அணிவது குறித்து புதிய அறிக்கை வெளியீடு – மூத்த...\nமலேஷியா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Karnal/cardealers", "date_download": "2021-01-25T01:47:39Z", "digest": "sha1:UJNB4CRQKGAMD3DSUCSBICBWCN6P7HP3", "length": 4895, "nlines": 115, "source_domain": "tamil.cardekho.com", "title": "கார்னல் உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி கார்னல் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஆடி ஷோரூம்களை கார்னல் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கார்னல் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஆடி சேவை மையங்களில் கார்னல் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/virat-kohli-and-smriti-mandhana-named-wisdens-leading-cricketers-of-2018", "date_download": "2021-01-25T00:25:42Z", "digest": "sha1:XEV5CXBI5LWM5S2CLA2AUMIUDX2VNVW6", "length": 6056, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nஉலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ஸ்மிர்தி மந்தனா\nவிஸ்டன் பத்திரிகையின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி தொடர்ச்சியாக 3-வது வருடம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதில் பெண்கள் கிரிக்கெட் வீரர் ஸ்மிர்தி மந்தனா பெயரும் இடம் பெற்றுள்ளது.\nவிஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு கவுரவிக்கும்.இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட் கோலி பெயரும், இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்மிர்தி மந்தனா பெயரும் இடம் பெற்றுள்ளது.\nகடந்த இரண்டு முறையும் விராட் கோலியின் பெயர் இடம் பெற்றது. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையும் அவரது பெயர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nபிங்க் பந்து - சிறப்பு பார்வை\nஉலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ஸ்மிர்தி மந்தனா\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/prison-filling-protest-from-feb-2-tamil-nadu-government-employees-union-announcement", "date_download": "2021-01-25T01:47:35Z", "digest": "sha1:F7MUKUHRZYSN2FWQBYNT2XLEOOE6ZNPU", "length": 13025, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nபிப்.2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்.... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு....\nஅரசு ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஅரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் போராட்டம்நடத்தி வருகிறது. மேலும், கடந்த 2 வருடமாக பல்வேறு முறையீடுகளின் மூலம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சங்கத்தின் முன்னாள்மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான மு. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீதான 17பி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும்.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.தமிழக அரசில் பணிபுரியும் சி- மற்றும் டி- பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதம் ஊதியத்தை உச்சவரம்பின்றி மிகை ஊதியமாக வழங்க வேணடும். ஏ- மற்றும் பி -பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் அவுட் சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும்.\nதமிழக அரசுத்துறைகளிலுள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர்மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.\nஇதனையொட்டி 2021 ஜனவரி 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரஇயக்கமும், ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் 7 மையங்களில் மண்டல அளவில் போராட்ட ஆயத்தமாநாடுகளும், ஜனவரி 27 ஆம் தேதி மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு மதுரையிலும் நடைபெறும்.இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2 முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nசெய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மு.அன்பரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த காலங்களில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளோம். அவர்கள் அனைவரும் எங்களை நெஞ்சில் குத்தினர். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்துகிறார். போராட்டத்தை கைவிட்டு வந்தால் பேசி தீர்ப்போம் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார்.\nவாக்குறுதி அளித்து 23 மாதங்களாகியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்நடத்தியதற்காக 5 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் பழிவாங்கப்பட்டுள்ள னர். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுமறுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக் கான அரசு ஊழியர்கள் ஓய்வுபெறமுடியாமலும், ஓய்வூதிய தொகைகளை பெற முடியாமலும் உள்ளனர். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசு ஊழியர்கள் பழிவாங்கப்படுவதும், அதன் தொடர்ச்சியாக அந்த ஆட்சி தூக்கி எறியப்படுவதும் நிகழ்ந்துள்ளது. வரவிருக்கிற தேர்தலில் பகை முடிப்போம் என்றும் அவர் கூறினார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி... கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள��� மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:40:14Z", "digest": "sha1:AGX5TTUPUSYON7KWPU4HLS6GIIADCMV5", "length": 9297, "nlines": 62, "source_domain": "vanninews.lk", "title": "கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடு நடைபெறுகின்றது. - Vanni News", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடு நடைபெறுகின்றது.\nஇலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.\nஇந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணசபையின் கீழ் முன்பள்ளிப் பணியகம் செயற்பட்டு வருகின்றது. இந்தப் பணியகத்திற்கான தவிசாளர் மற்றும் மாவட்டங்களுக்கான செயலாற்றுப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்கள்.\nஎமது நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவம் பெறும்வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.\nஅக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.அமீர்தீன், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெப்பை போன்றோர் எமதுஆட்சிக் காலத்தில் இதன் தவிசாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.\nஎவ்வித பிரச்சினைகளும் இன்றி இந்தப் பணியகத்தின் செயற்பாடுகள் இருந்தன.தற்போது இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள முன்பள்ளிப் பணியக தவிசாளர் மற்றும் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் நியமனங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லை.\nகிழக்கு மாகாணம் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் என்ற அடையாளச் சின்னம். இந்த அடையாளம் வேறு மாகாணங்களில் இல்லை.கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த இந்த அடையாளம் இப்போது அரசாங்கத்தினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் தொடர்ச்சியாக முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடாகவும் அவர்களது உரிமைகளை மறுதலிக்கும் செயற்பாடுகளுமாகவே இருந்து வருகின்றது.\nஅரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளோ அல்லது அரசாங்கத்துக்கு சார்பாக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரோ இதுவரை இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.\nஅரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளினதும் அரசாங்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களினதும் நோக்கம் தாங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்துஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தவிர சமுகம் சார்பான இப்படியான பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி சமுக நலன் பேணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதல்ல என்பதை பொதுமக்கள விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதிருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எம்.எம்.தௌபீ, புல்மோட்டையைச் சேர்ந்த ஏ.பீ.தௌபீக் ஆகியோர் மாவட்டசெயலாற்றுப் பணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளனர்.\nதற்போது இந்த அடையாளம் நமக்குஇல்லை. இந்த அடையாளத்தை இந்த அரசாங்கம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது.இதனை மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு தயாராகும் தேர்தல் திணைக்களம்\n4,5ஆம் திகதி மாலை நாடுமுழுவதும் ஊரடங்கு\nவவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை\nஅர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்\nஎன்னுடைய பாணியை பவித்ரா சரியான குடிக்கவில்லை\nராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.\nபொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்\nபவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை January 24, 2021\nஅர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/69545/potato-ragi-ilai-adai/", "date_download": "2021-01-25T02:12:01Z", "digest": "sha1:CTZAGLEBCU3K4AKJ7KS6S5HEVCCUN5MJ", "length": 24881, "nlines": 396, "source_domain": "www.betterbutter.in", "title": "Potato ragi ilai adai recipe by Krishnasamy Vidya Valli in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு கேழ்வரகு இலையடை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு இலையடை செய்முறை பற்றி\nஉருளைக்கிழங்கு மற்றும் கேழ்வரகு மாவு வைத்து செய்யப்படும் ஆரோக்கியமான டிபன் வெரைட்டி. கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது . எண்ணெய் மொத்தமாக அரை தேக்கரண்டி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்ஸ்டிக் கடாய் உபயோகப்படுத்தினால் அதுவும் தேவையில்லை.ஆவியில் வேக வைப்பதால் கூடுதல் ஆரோக்கியம். ஒருவருக்கு ஐந்து வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nகேழ்வரகு மாவு - 1/2 கப்\nதட்டாம்பயறு(பெரும்பயறு) - 1/8 கப்\nதேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி\nபச்ச மிளகாய் - 4\nகொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி\nஉப்பு - 1 1/4 தேக்கரண்டி\nமஞ்சள் பொடி- 3 சிட்டிகை\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு(விருப்பமானால்)\nஉருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக்கொள்ளவும்\nதட்டாம்பயிறை வேக வைத்து க்கொள்ளவும்\nவெறும் கடாயில் கேப்பை மாவை வறுத்துக்கொள்ளவும்\nமிக்ஸியில் பச்ச மிளகாய் பெருங்காயம் கொத்தமல்லி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்\nஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்\nஅரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்\nகேழ்வரகு மாவு சேர்த்து கெட்டி இல்லாமல் கிளறவும்\nஅதோடு உருளைக்கிழங்கு தேங்காய் துருவல் தட்டாம்பயறு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்\nவாழை இலையில் சிறு சிறு அடைகளாக தட்டி ஆவியில்(இட்லி தட்டில் வைத்து) பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வேகவைத்து எடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nKrishnasamy Vidya Valli தேவையான பொருட்கள்\nஉருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக்கொள்ளவும்\nதட்டாம்பயிறை வேக வைத்து க்கொள்ளவும்\nவெறும் கடாயில் கேப்பை மாவை வறுத்துக்கொள்ளவும்\nமிக்ஸியில் பச்ச மிளகாய் பெருங்காயம் கொத்தமல்லி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு ���ாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்\nஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்\nஅரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்\nகேழ்வரகு மாவு சேர்த்து கெட்டி இல்லாமல் கிளறவும்\nஅதோடு உருளைக்கிழங்கு தேங்காய் துருவல் தட்டாம்பயறு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்\nவாழை இலையில் சிறு சிறு அடைகளாக தட்டி ஆவியில்(இட்லி தட்டில் வைத்து) பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வேகவைத்து எடுக்கவும்\nகேழ்வரகு மாவு - 1/2 கப்\nதட்டாம்பயறு(பெரும்பயறு) - 1/8 கப்\nதேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி\nபச்ச மிளகாய் - 4\nகொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி\nஉப்பு - 1 1/4 தேக்கரண்டி\nமஞ்சள் பொடி- 3 சிட்டிகை\nகருவேப்பிலை - 2 ஆர்க்கு(விருப்பமானால்)\nஉருளைக்கிழங்கு கேழ்வரகு இலையடை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அட��த்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00020.html", "date_download": "2021-01-25T01:21:31Z", "digest": "sha1:G7CLISJZEGMJZP4XKDGALIFTCBS3SJ66", "length": 12696, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு - Thambathiyam Innaippu Pinaippu - இல்லறம் நூல்கள் - Books about Relationship - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஆசிரியர்: டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செல���ு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ என்ற கட்டுரைக்கு டாக்டரேட்டும் பெற்றவர். ‘மனோதத்துவ சிகிச்சை’ பாடத்தில் டிப்ளமோ(1963) பெற்றவர். 1970&ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் வேலூரிலுள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் அண்டு ஹாஸ்பிடலில் சைக்காலஜிஸ்டாகப் பணியாற்றியவர். உலகக் கலைக் களஞ்சியம் புத்தகத் தொகுப்பில் மனோதத்துவப் பிரிவின் ஆசிரியராக ஐந்து வருடம் பணிபுரிந்தவர். 1975 முதல் திருவனந்தபுரம் மனோவியல் சிகிச்சை மையமான இன்ஸ்டியூட் ஆஃப் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்து ஆயிரக்கணக்கான தம்பதியரின் மன, பாலியல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்; வைத்துக்கொண்டிருக்கிறார். மன சாஸ்திரம், குடும்ப வாழ்க்கை பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இது தவிர மலையாளத்தில் வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் மனோவியல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய நூல்கள் 15. புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர், நாடக நடிகர், சிற்பி, கார்ட்டூனிஸ்ட் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.தம்பதிகளுக்கான நடைமுறை கேஸ் வரலாறுகள் அடங்கிய மிகச் சிறந்ததொரு நூலே தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/09/ministry-of-irrigation-vacancies.html", "date_download": "2021-01-25T02:19:12Z", "digest": "sha1:DHWSW4UF4PZVC662U3O2WVFXAJAJSQKG", "length": 2742, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - நீர்ப்பாசன அமைச்சு (Ministry of Irrigation Vacancies)", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - நீர்ப்பாசன அமைச்சு (Ministry of Irrigation Vacancies)\nநீர்ப்பாசன அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.10.05\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 72\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/west-zone-mps-tamilnadu-erode-mdmk-office", "date_download": "2021-01-24T23:59:32Z", "digest": "sha1:K3YCCP4LW2YNMN2MQC67XPQ3EZXRO3DH", "length": 14763, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "பாராளுமன்றத்தில் போராட்டம் நடக்கும்! -மேற்கு மண்டல எம்.பி.க்கள் அறிவிப்பு! | nakkheeran", "raw_content": "\n -மேற்கு மண்டல எம்.பி.க்கள் அறிவிப்பு\n\"மத்திய பா.ஜ.க.மோடி அரசு அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய ஜனநாயக நெறிமுறைகளுகு நேர் எதிராக உள்ளது. இது இந்தியாவின் பன்முக தன்மையை சீர்குலைக்கிறது. ஒற்றை தலைமை என்கிற சர்வாதிகார ஆட்சி அதிகாரமாகச் செயல்படுகிறார்கள். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள், ஜனநாய சக்திகள் ஒன்றிணைந்து கண்டித்து குரல் கொடுக்கவும் போராடவும் வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது\" எனத் தமிழகத்தில் உள்ள மேற்கு மண்டல நாடாளுமன்ற எம்.பி.க்கள் அறிவித்துள்ளார்கள்.\n15ஆம் தேதி ஈரோடு ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் பொள்ளாட்சி சண்முகசுந்தரம், திண்டுக்கல் வேலுச்சாமி, திருப்பூர் சுப்புராயன், கரூர் ஜோதிமணி, சேலம் பார்த்திபன், கோவை நடராஜன், நாமக்கல் சின்ராஜ் ஆகிய எட்டு எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.\nஆலோசனைக் கூட்ட இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும், தமிழக அரசு கரோனா தடுப்புப் பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும், தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அரசு திட்ட நிகழ்ச்சிகள் குறித்து அந்தத் தொகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முறையாகத் தெரிவிப்பதில்லை இது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மீது பார்லிமென்ட் பிரிவிலியேஜ் கமிட்டியில் புகார் கொடுப்பது, கரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும் மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும், நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அரசின் திட்டப் பணிகளில் குறைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அநாகரிகமான முறையில் நடந்து கொண்டு தகாத முறையில் பேசி தாக்க முற்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதோடு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் தொலைகாட்சி விவாதத்தில் கரூர் எம்.பி.ஜோதிமணி யிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பா.ஜ.க. நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.\nஇவை மத்திய அரசுக்கு முறையாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று கூறிய எம்.பி.க்கள், \"தமிழ் நாட்டில் மட்டும் ஒரு வருடத்தில் 250 கோடி ரூபாய் மொத்த எம்.பி.க்கள் நிதியை மத்திய அரசு எடுத்துள்ளது. பாராளுமன்றம் எப்போது தொடங்கினாலும் இந்த விவகாரம் போராட்ட வடிவமாக மாறும் \" என்றார்கள்.\nஇப்படி ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காக எம்.பி.க்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க தொடங்கினால் தான் மத்திய பா.ஜ.க. மோடி அரசு என்கிற தனி மனித அதிகார தலைமையைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆனால் தமிழின் பெருமையை உணர்ந்தவன்\nமத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி பெண் தலைமையிலான கும்பல் மோசடி\nமக்காச் சோளத்துக்கு நடுவே 'குட்கா' - கையும் களவுமாகப் பிடித்த போலீசார்\n“சசிகலா திரும்ப வர வேண்டும்” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி\n\"திட்டங்களை நிறைவேற்றுவதில் எஸ்.பி.வேலுமணி கில்லாடி\" -எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்\n ஆனால் தமிழின் பெருமையை உணர்ந்தவன்\nதமிழக அரசின் அரசாணை சமூகநீதிக்கு எதிரானது\n2021 சட்டசபை தேர்தல் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கியது மஜக தலைமை செயற்குழு\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்���ுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு - காவல்துறையிடம் புகார்\nஅமைச்சர் ஜெயக்குமார் மௌனம்... இ.பி.எஸ். சந்தேகம்...\n“எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும்” - இல.கணேசன்\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20IPL?page=44", "date_download": "2021-01-25T00:13:50Z", "digest": "sha1:E2DLOYJ64GCNOEKQYDTK7MSH4TNBYDJ5", "length": 4782, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IPL", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதவிக்கும் கோடையில் ஐபிஎல்-க்காக ...\nஐபிஎல் அறிமுகம் 7: தென்னாப்பிரிக...\nஐபிஎல்: முதல் போட்டியில் ’தல’ தோ...\nநேற்று காவலாளி.. இன்று பஞ்சாப் அ...\nஐபிஎல் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக...\nதோனிதான் சிறந்த கேப்டன்: ரெய்னா ...\nகைவிட்டது இங்கிலாந்து: ஐபிஎல் ஏல...\nஐபிஎல் போட்டி: ஏலத்துக்கு வருகிற...\nஒரு ஐ.பி.எல்-க்கு ரூ.54 கோடி: பண...\nஐ.பி.எல் ஊடக உரிமை எத்தனை கோடி த...\nஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: சு.சாமி ...\nஐபிஎல் தலைமை செயல் அதிகாரியாக ஹே...\nதடை அதை உடை: தோனி வெளியிட்ட ’தல’...\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு ச��ய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2015/02/", "date_download": "2021-01-25T01:41:00Z", "digest": "sha1:DNZ2KTRLXWHJQQRWHIBDTP55KZETOUXW", "length": 6077, "nlines": 264, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\n\"என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்துதான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்\" - கற்றதும் பெற்றதும் சுஜாதாவிற்கு சிறுகதை மேல் அளவுகடந்த காதல் என்று சொல்லலாம். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும் அவர்கள் எழுதிய ஒரு நல்ல சிறுகதையை உடனே நினைவுகூர்வார். ஒரு முறை சுஜாதாவைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்தாளரைப் பற்றி பேச்சு வந்தபோதும் அந்த எழுத்தாளர் எழுதிய ஒரு நல்ல கதையின் தலைப்பைச் சட்டென்று சொன்னார். வியந்துபோனேன். 'எல்லோரிடமும் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது' என்று பலமுறை சொல்லியிருக்கார்.\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-25T01:17:22Z", "digest": "sha1:TRGRSOYYFESB73PYRCBGGZDPMYVNCELU", "length": 3253, "nlines": 54, "source_domain": "suvanacholai.com", "title": "விடுமுறை பயணத்தில் ஏற்படும் விபரீதங்கள் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nவிடுமுறை பயணத்தில் ஏற்படும் விபரீதங்கள்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – நாள்: 07 ஜூலை 2018 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nபயணம் விடுமுறை விபரீதம்\t2018-07-06\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-ப���ில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/huawei-13mp-camera-mobiles/", "date_download": "2021-01-25T00:23:46Z", "digest": "sha1:OFTXEXTO22XI7BVRCRK67C4QK63AGWYB", "length": 15936, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹூவாய் 13MP கேமரா மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹூவாய் 13MP கேமரா மொபைல்கள்\nஹூவாய் 13MP கேமரா மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 25-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூவாய் 13MP கேமரா மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 13MP கேமரா ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 13MP கேமரா மொபைல்கள்\nரூ.20,000 13MP முன்புற கேமரா மொபைல்கள்\nஎல்ஜி 13MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பிஎல்யூ 13MP கேமரா மொபைல்கள்\nலெனோவா 13MP கேமரா மொபைல��கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 13MP கேமரா மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 13MP கேமரா மொபைல்கள்\nயூ 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 13MP கேமரா மொபைல்கள்\nஎச்டிசி 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 13MP கேமரா மொபைல்கள்\nபேனாசேனிக் 13MP கேமரா மொபைல்கள்\nஅல்கடெல் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 13MP கேமரா மொபைல்கள்\nஎலிபோன் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 13MP கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/two-leaves-symbol/", "date_download": "2021-01-25T00:06:57Z", "digest": "sha1:S3NPO4F2KHJZPDCWIJ7C4H7GZQAOH4HO", "length": 9937, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "two leaves symbol - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Two leaves symbol in Indian Express Tamil", "raw_content": "\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nசசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கை விரைந்து முடிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nடிடிவி.தினகரனுக்கு பின்னடைவு : தொப்பி சின்னம் வழக்கு தள்ளுபடி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் வழங்கப்பட வேண்டும் என்ற டி.டி.வி.தினகரன் கோரிக்கையை ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\n“இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும்”: டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\n”ஆர்.கே.நகரில் நிச்சயம் வெற்றி பெறுவேன், அதிமுகவை மீட்பேன்”: டிடிவி தினகரன் நம்பிக்கை\n\"“இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றம் செல்வோம். அ.இ.அ.தி.மு.க. எங்களின் இயக்கம். \", டிடிவி தினகரன்\nஇ.பி.எஸ். அணிக்கு தாவிய 3 எம்.பி.க்கள்\nதினகரன் அணியில் இருந்து எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளனர்\nஇரட்டை இலையின் சக்தியை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇரட்டை இலையின் சக்தியை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம் என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஇரட்டை இலை கிடைத்த 2-வது நாளே மோதல் : மதுரையில் ஓபிஎஸ்-ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் விழா\nஇரட்டை இலை கிடைத்த 2-வது நாளே அதிமுக.வில் மோதல் வெடித்திருக்கிறது. மதுரையில் ஓபிஎஸ்.ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் பங்கேற்ற விழா சர்ச்சை ஆகியிருக்கிறது.\nபாரதிய ஜனதாக் கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் மூண்டது.\nஆர்.கே.நகரில் முதல் வேட்பாளராக களமிறங்கும் தினகரன்: எந்த சின்னத்தில் போட்டியிடுவார்\nஅன்பழகன் கூறியதாவது, “அதிமுக அம்மா அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார். அவர் வெல்வது உறுதி”, என தெரிவித்தார்.\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/onion-recipe-in-tamil-onion-for-immunity-onion-soup-video-223908/", "date_download": "2021-01-25T02:15:06Z", "digest": "sha1:IH5COY6S6JGL7FBZZ652X65JMHHIAJIA", "length": 8555, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இம்யூனிட்டிக்கு உதவும் ஆனியன் சூப்: செம்ம டேஸ்ட்டா செய்வது எப்படி?", "raw_content": "\nஇம்யூனிட்டிக்கு உதவும் ஆனியன் சூப்: செம்ம டேஸ்ட்டா செய்வது எப்படி\nOnion For Immunity: ஆனியன் சூப் சுவையானது மட்டுமல்ல; நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும் ஆகும்.\nOnion Recipe in tamil, Onion Soup Video: ஆனியன் தோசை, ஆனியன் பக்கோடாவுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனியன் சூப் எத்தனை பேருக்கு தெரியும் ஆனியன் சூப் சுவையானது மட்டுமல்ல; நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும் ஆகும்.\nஆனியன் சூப்-ல் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதே அதற்கு காரணம். தவிர, இதில் உள்ள குரோமியம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இப்படி இம்யூனிட்டிக்கும், நீரிழிவு பிரச்னையை தீர்க்கவும் உதவும் வெங்காய சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்\nஆனியன் சூப் செய்யத் தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சை மிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு டீ ஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீ ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை விட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதில் மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.\nநன்றாக வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான வெங்காய சூப் தயார். ட்ரை பண்ணிப் பாருங்கள்; நோய்களை விரட்டுங்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/burevi-cyclone-nearest-pamban-404803.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-25T00:48:50Z", "digest": "sha1:5DKETUCPDIOFD6W4TSJTUQB5GTONZEHX", "length": 21529, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Burevi Cyclone : புரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..! | Puravi Cyclone: Burevi cyclone Nearest Pamban - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nநீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா மமதா மீது பாஜக பாய்ச்சல்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\nசென்னை: வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தபடி, வங்க கடலில் இன்னொரு புயல் வந்துள்ளது.. இது புரேவி புயலாக நேற்று முன்தினம் சாயங்காலம் வலுப்பெற்று, நேற்று இலங்கையை கடந்தது.. இ���்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஅதன்படி, வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.. இது மணிக்கு 12 கிமீ வேகத்தில் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும், திருகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையொட்டி, நேற்று இரவு முதலே மழை கொட்ட தொடங்கிவிட்டது.. சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை இன்று பெய்யக்கூடும்.. ,இந்த 6 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.\nநாளை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு இடையே இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதில், காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.. காரைக்காலில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் செயல்படும் நிலையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. காரைக்கால் பகுதியில் புரேவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்ட நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.\nஅதேபோல, ராமேஸ்வரம் தீவில் நேற்று பகல் முதல் இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவு பகுதியில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சொல்கிறார்கள். பாம்பனில் வரலாறு காணாத சூறைக்காற்று வீசி வருகிறது.. பாம்பன் தெற்குவாடி கடற்கரை ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்துவிட்டதால், அங்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.\nபுரேவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. ��ென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது... சென்னையில் போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.\nநீலகிரியில் இரவு முதல் மழை கொட்டி வருகிறது.. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதால், அதை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் இறங்கி வருகின்றனர். அதேபோல காற்றும் பலமாக வீசி வருகிறது... வழக்கமாக இந்த மாதங்களில் அதிகமாக மழைப்பொழிவும், குளிரும் நிலவுவது இயல்பு என்றாலும், நிவர், மற்றும் புரேவியின் தாக்கத்தினால் நீலகிரியில் விடாமல் மழை பெய்து வருகிறது... இதனால் இயல்பு வாழ்க்கை இங்கேயும் முடங்கி உள்ளது\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nburevi storm red alert bay of bengal புரேவி புயல் வங்க கடல் ரெட் அலர்ட் புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samakalam.com/2017/09/", "date_download": "2021-01-25T00:22:46Z", "digest": "sha1:2PJUWI7AFVNNDGMSM7RIYLANYCTZJ2DO", "length": 2897, "nlines": 58, "source_domain": "samakalam.com", "title": "Samakalam News", "raw_content": "\nயாழ் – ரொரன்ரோ நகர்களிடையிலான உடன்படிக்கையை அமுலாக்க நடைமுறைக்கட்டுமானம் அவசியம் : விக்னேஸ்வரன்\nஈராக்கின் குர்திஸ் பிராந்திய அரசாங்கம் கடும் விலையை செலுத்தவேண்டியிருக்கும்-துருக்கி ஜனாதிபதி மீண்டும் எச்சரிக்கை\nஏவுகணைகளை நகர்த்துகின்றது வடகொரியா- புலனாய்வு அமைப்புகள் தகவல்\nமட்டக்களப்பில் பாரதிராஜா –கலைஞர் கௌரவிப்பிலும் கலந்துகொண்டார்\nதமிழ் மக்களின் கோரிக்கையும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும்\nவவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் வித்தியாரம்பம்\nதமிழனை உலகறிய செய்தவர் பிரபாகரன் -இயக்குனர் சிகரம் புகழாரம்\nமீண்டும் இரண்டரை வருடங்களின் பின் வடக்கில் மஹிந்த அணி\nகிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19895", "date_download": "2021-01-25T01:07:58Z", "digest": "sha1:Q2JP4J7EGUJNDZOY37KRTALNFS7DLPJZ", "length": 6027, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சித்தர்களின் வரலாறு » Buy tamil book சித்தர்களின் வரலாறு online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பரிமளா ராஜகுமாரன்\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஸ்ரீ தன்வந்த்ரி மஹா அவதார் பாபாஜி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சித்தர்களின் வரலாறு, பரிமளா ராஜகுமாரன் அவர்களால் எழுதி ஸ்ரீஆனந்த நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசிரஞ்சீவி - (ஒலிப் புத்தகம்) - Chiranjeevi\nபயன்தரும் பஞ்ச பூதத் தலமும் பரிகாரமும்\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகள் - PAMBAN VARALARU\nஜென்னும் ஜென் தியானமும் - Zennum Zen Dhyanamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபலன் தரும் எளிய பரிகாரங்கள்\nஆன்மீக கேள்விகளும் அர்த்தமுள்ள பதில்களும்\nசிவ ஜாதகம் கெளரி ஜாதகம்\nவழி இருக்க வருந்துவது ஏன்\nநலம் தரும் ஸ்ரீ காயத்ரீ மந்திரம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:56:05Z", "digest": "sha1:W67FNVO76LPMMAGVII6S6HQCDYKP32XC", "length": 11213, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாலஸ்தீனம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது… மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது… முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல்…\nஇஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்\nஹாமஸ் துவங்கப்பட்ட போது, அதன் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டது – முதலாவதாக, மேற்குக் கரை, காஸா உட்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது, இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. இரண்டாவதாக, தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்பட வேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது, பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக மாற்றுவது… துப்பாக்கி தூக்குவதற்கும், கார் வெடி குண்டுகள், சொந்த ராக்கெட் என அதிநவீனத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. பதினொரு வழிகளில் ஹமாஸூக்கு தேவையான நிதி ஆதராங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாக பல்வேறு நாடுகளில் உள்ள உளவுத் துறையினர் தெரிவிக்கிறார்கள்….இவ்வாறு கூச்சல் போடும் இஸ்லாமியர்கள், முஸ்லீம்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் இதுவரை, சிரியாவில் 1,50,000 சன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது இவர்கள் கண்களில் படவில்லை….\nதேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3\nBreaking India புத்தக வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)\nமலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nஅயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்\nஇன்று போய் நாளை வா – எதற்கு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2006/03/", "date_download": "2021-01-25T00:01:44Z", "digest": "sha1:KBK4QV3VIHV65QFYWKE7PRLAFSFRPFQT", "length": 9731, "nlines": 277, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nஇந்த வாரம் நான் படித்த இரண்டு பகுதிகளை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முதலில் கல்கி எழுதியது ( - ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம் ) ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், ‘‘என்னப்பா கதை சொல்லுகிறாயே’’ என்கிறோம். ‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்’’ என்கிறோம். ‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’ ‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’ ‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’ ‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன்று’’ என்றெல்லாம் எடுத்துக்காட்டி, ‘‘ஆகையால் கதை சுத்த அபத்தம்’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’ ‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’ ‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’ ‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன்று’’ என்றெல்லாம் எடுத்துக்காட்டி, ‘‘ஆகையால் கதை சுத்த அபத்தம் தள்ளு குப்பையில்’’ என்று ஒரே போடாய்ப் போட்டு விடுகிறார்கள். விமர்சகர்கள் இப்படிச் சொல்கிறார்களே என்பதற\nவேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா\n[%image(20060314-veetai.jpg|175|175|Kamal's New Movie )%] எனது நண்பர் மாணிக்கம் நாராயணின் அழைப்பில் அவர் எடுத்து முடித்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு குளிக்க அழைத்துச் செல்லப்படும் நாய்க்குட்டிபோலச் சென்றேன். காரணம் இம்மாதிரி விழாக்களில் படுத்துவார்கள். பத்துமணி என்று சொல்லி பதினொன்றரைக்கு முதல் நாற்காலிகளை மேடை மேல் வைத்து 'செக் செக் மைக் டெஸ்டிங்' செய்வார்கள். விஐபிக்கள் செல்போனில் 'வந்துகொண்டே இருக்கிறேன்' என்று பாத்ரூமிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள். விழா நாயகர்கள் வரும்வரை எங்கள் போன்ற பாமரர்களுக்கு கமல் படங்களின் பழைய பாடல்களையும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சமீபத்திய பாடல்களையும் சின்மயி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, கார்த்திக், சரண், உண்ணி மேனன், ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் ஸ்ருதி விலகுவது பற்றி கவலைப்படாமல் பாடிக்காட்ட கமல் ரசிகர்கள் மாடியில் பால்கனியில் அவ்வப்போது 'ஆழ்வார்பேட்டை ஐயப்பா' செய்வார்கள். விஐபிக்கள் செல்போனில் 'வந்துகொண்டே இருக்கிறேன்' என்று பாத்ரூமிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள். விழா நாயகர்கள் வரும்வரை எங்கள் போன்ற பாமரர்களுக்கு கமல் படங்களின் பழைய பாடல்களையும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சமீபத்திய பாடல்களையும் சின்மயி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, கார்த்திக், சரண், உண்ணி மேனன், ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் ஸ்ருதி விலகுவது பற்றி கவலைப்படாமல் பாடிக்காட்ட கமல் ரசிகர்கள் மாடியில் பால்கனியில் அவ்வப்போது 'ஆழ்வார்பேட்டை ஐயப்பா 'மன்னார்குடி மாமன்னா' என்று ஆரவாரமிட்டுக் கொண்டிருக்க, எல்லோரும் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருந்தோம். மேடையில் மேலும்\nவேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.monemonkey.com/1-how-to-launch-a-paper-plane-and-fly-to-salzburg", "date_download": "2021-01-25T01:39:22Z", "digest": "sha1:YFGMGTBCAD2UCF2N43DMFRHCRISYWHU2", "length": 16453, "nlines": 85, "source_domain": "ta.monemonkey.com", "title": "ஒரு காகித விமானத்தை ஏவுவது மற்றும் சால்ஸ்பர்க்கிற்கு பறப்பது எப்படி? -", "raw_content": "\nமூன்றாம் வகுப்பு மட்டுமே முடித்தவரின் பயனுள்ள கண்டுபிடிப்பு “டாய்லெட் பெட்” | #ToiletBed\nஒரு காகித விமானத்தை ஏவுவது மற்றும் சால்ஸ்பர்க்கிற்கு பறப்பது எப்படி\nஏப்ரல் 19 அன்று, தலைநகர் உலக காகித விமானம் வெளியீட்டு சாம்பியன்ஷிப்பின் தேசிய இறுதிப் போட்டியை நடத்தியது - ரெட் புல் பேப்பர் விங்ஸ் . இதன் விளைவாக, வலுவான விமானிகளின் பெயர்கள் அறியப்பட்டன, மே மாதத்தில் ஆஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச இறுதிப் போட்டியில் யார் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.\nபுகைப்படம்: ரெட் புல் உள்ளடக்கக் குளம்\nஆர்.பி. பேப்பர் விங்ஸ் என்பது ஒரு சர்வதேச காகித விமானம் ஏவுதல் சாம்பியன்ஷிப் ஆகும், இது நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐந்தாவது முறையாக 2019 இல் நடைபெறுகிறது. போட்டியில் மூன்று பிரிவுகள் உள்ளன:\nவீச்சு, அங்கு ஒரு காகித விமானம் பயணிக்கும் தூரம் மதிப்பிடப்படுகிறது;\nவிமான காலம் - வெற்றியாளர் பங்கேற்பாளர், அதன் விமானம் மற்றவர்களை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கும்;\nஏரோபாட்டிக்ஸ் - வடிவமைப்பின் அசல் தன்மை, விமானத்தின் பாதை மற்றும் விமானத்தின் ஏவுதளத்தை சுற்றி கட்டப்பட்ட நிகழ்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.\nமுதல் இரண்டு பிரிவுகளுக்கான தகுதிகள் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் நடைபெற்றன. 100 கிராமுக்கு மேல் எடையுள்ள ஏ 4 காகிதத்தின் ஒரு தாளில் விமானம் தயாரிக்கப்பட வேண்டும், காகிதத்தை மடிக்கலாம், ஆனால் வெட்டவோ, கிழிக்கவோ அல்லது ஒட்டவோ கூடாது.\nமொத்தத்தில், ரஷ்யாவின் ஆறு நகரங்களைச் சேர்ந்த 21 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்: மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரோஸ்டோவ்-ஆன்-டான், கசான், யெகாடெரின்பர்க் ���ற்றும் விளாடிவோஸ்டாக். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வெற்றியாளர்களும் ஏப்ரல் 19 அன்று மாஸ்கோவில் கூடி தேசிய சாம்பியன்கள் பட்டத்திற்காக போட்டியிட்டு உலக இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.\nபுகைப்படம்: ரெட் புல் உள்ளடக்கக் குளம்\nபீட்டர்ஸ்பர்கர் யாரோஸ்லாவ் கிஸ்லோவ் , விமானம் தூரத்தை உள்ளடக்கியது, ரேஞ்ச் பிரிவில் சாம்பியனானது. 36.11 மீட்டர். செயல்திறன் முன் நான் அரிதாகவே பயிற்சி செய்தேன், - யாரோஸ்லாவ் ஒப்புக்கொண்டார், - ஆனால் உலக இறுதிப்போட்டிக்கு முன்பு, சிறந்த முடிவைக் காண்பிப்பதற்காக நான் வீசுதல் நுட்பத்தைத் தயாரித்து கற்றுக் கொள்ள வேண்டும். எனது குறிக்கோள் 45 மீட்டர்.\nபுகைப்படம்: ரெட் புல் உள்ளடக்கக் குளம்\nஅவரே ஒரு நீண்ட விமானம் நிகோலே ரைபசோவ் - ரோஸ்டோவ்-ஆன்-டானைச் சேர்ந்த ஒரு மாணவர், இதற்கு முன்னர் உலக இறுதிப் போட்டியில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவரது விமானம் 10.97 வினாடிகள் காற்றில் தங்கியிருந்தது, இது 2015 ஆம் ஆண்டில் அவர் பெற்ற முடிவை விட 0.81 வினாடிகள் சிறந்தது.\nஅதே நாளில், 2019 முதல் ஆன்லைனில் மாற்றப்பட்ட ஏரோபாட்டிக்ஸ் துறையின் வெற்றியாளர் அறியப்பட்டார். இது யெகாடெரின்பர்க்கில் வசிப்பவர் அலெக்ஸி புரோலிஸ்கோ , அதன் வீடியோ பயன்பாடு திட்ட இணையதளத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் வாக்குகளைப் பெற்றது.\nசாம்பியன்ஷிப்பின் உலக இறுதிப் போட்டியில், இது மே 18 அன்று ஆஸ்திரிய நகரமான சால்ஸ்பர்க்கில் நடைபெறும், தோழர்களே 60 நாடுகளைச் சேர்ந்த வலிமையான விமானிகளுடன் போராட வேண்டியிருக்கும். சிறந்தவர்கள் உலக சாம்பியன்கள் என்று பெயரிடப்படுவார்கள், மேலும் பெறுவார்கள்ரெட் புல் ஏர் பந்தயத்தின் ஒரு கட்டத்தில் மறக்க முடியாத வார இறுதியில் செலவிட ஒரு வாய்ப்பு.\nபுகைப்படம்: ரெட் புல் உள்ளடக்கம் பூல்\nபேப்பர் ராக்கெட் செய்வது எப்படி \nமுந்தைய பதிவு நீங்கள் இனிமையான ஒன்றைப் பார்க்கிறீர்கள், ஆனால் உங்களால் முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு உங்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லை\nஅடுத்த இடுகை ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா: உடலுக்கு விளையாட்டு தேவை, இது எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து\nசுற்றுலா வார இறுதி: 8 திருவிழா விள��யாட்டு மைதானம்\nஜூலை 29 அன்று, கொலோமென்ஸ்காய் அருங்காட்சியகம்-ரிசர்வ் பாரம்பரிய ஆண்டு விடுமுறை - அஃபிஷா பிக்னிக் வழங்கும். இந்த ஆண்டு, நிகழ்வின் விருந்தினர்களுக்க...\nகோப்ரோ: எனக்கு மற்ற பாதி எப்போதும் நன்றாக ஓடுவது எப்படி என்று தெரியும்\nஓடத் தொடங்கி பதிவுகளை அமைக்கவும், உலகின் மறுபக்கத்தில் ஒரு தூரத்தைத் தேர்வுசெய்து, ஓரிரு நாட்கள் அங்கேயே விட்டுவிட யோசிக்காமல், தொழில்முறை விளையாட...\nஎனக்கு ஒரு பிஸ்ஸா அளவிலான வடு உள்ளது: கரடி கிரில்ஸின் மேட் அட்வென்ச்சர்ஸ்\nபியர் கிரில்ஸ் உலகின் மிக பிரபலமான தீவிர பயணியாக கருதப்படலாம். ஆனால், உங்களுக்குத் தெரிந்தபடி, எந்தவொரு தீவிரமும் எப்போதுமே காயத்தைத் தருகிறது. இன...\nஇவான்கா டிரம்ப். அழகாக இருக்க ஒரு பேஷன் மாடல் என்ன செய்கிறது\nஅமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியின் மகள் இவான்கா டிரம்ப் மீண்டும் பொதுமக்கள் கண்டனத்தின் புயலுக்கு ஆளானார். உண்மை என்னவென்றால், சமீபத்தில் 37 வயதா...\nஎவ்ஜெனி ரோய்ஸ்மேன்: மாமா ஷென்யா வயதானவர், அவர் பூச்சுக் கோட்டை அடையக்கூடாதுபோக்குகள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறை போக்கு. செயலில் விடுமுறையைத் திட்டமிடுவது எப்படி\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற முடிவு செய்தவர்களின் 7 முக்கிய தவறுகள்போக்குகள்\nகாரமான உணவு உங்களுக்கு ஏன் நல்லது\nஒரு ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள்: பிரபல விளையாட்டு வீரர்களின் குழந்தைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்போக்குகள்\nபாரிஸ் தீ: 2018 உலகக் கோப்பையை வென்ற பிறகு 20 சிறந்த புகைப்படங்கள்போக்குகள்\nலிபெட்ஸ்க் முதல் முறையாக ஒரு மராத்தான் ஓடினார். நகரம் புதிய நிலையை எட்டுகிறதுஓடு\nஇயங்கும் காலண்டர் 2017: மே மாதத்தில் என்ன நிகழ்வுகள் காத்திருக்கின்றன\nடிஆர்எக்ஸ்: வீட்டு பயிற்சிக்கான 7 பயிற்சிகள்உடற்தகுதி\nவானிலை மற்றும் தற்காப்பு கலைகள்: செர்பிய ஹோஸ்டின் பயிற்சி வீடியோக்கள் சுவாரஸ்யமாக உள்ளனபோக்குகள்\nமாற்றீட்டில்: காய்கறி பாலுடன் காபி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nபொருத்தம் முதல் கொழுப்பு வரை: உடற்பயிற்சி பதிவர் ஏன் குறிப்பாக எடை அதிகரித்தார்\nபிழைப்பு வழிமுறை. புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு மீண்டும் வடிவம் பெறுவது எப்படிஉடற்தகுதி\nBBW டீன் டு சூப்பர்மாடல். 35 கிலோவை இழந்து மேடையில் செல்வது எப்ப���ிஉடற்தகுதி\nஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர்: விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய 7 ஊக்கமளிக்கும் புத்தகங்கள்போக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-68/", "date_download": "2021-01-25T00:13:18Z", "digest": "sha1:4YBMJC226QL63PZ4OA7U2ZYPG7M3LD5F", "length": 7019, "nlines": 99, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27-08-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகோரோனா வைரஸ் ( COVID-19 )\nகோவிட்19 – மாவட்ட செய்தி இதழ்\nகோரோனா வைரஸ் ( COVID-19 ) தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் :\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27-08-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27-08-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி\nவெளியிடப்பட்ட தேதி : 27/08/2020\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27-08-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி (PDF 129 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-maths-previous-year-question-1/", "date_download": "2021-01-25T01:12:32Z", "digest": "sha1:YAHZWSCMLANW4T2B6VQBVQZXQI4ALAO2", "length": 1919, "nlines": 77, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC MATHS – PREVIOUS YEAR QUESTION 1 Download – TNPSC AYAKUDI", "raw_content": "\n7:5 மற்றும் x:25 விகித சமம் எனில் x இன் மதிப்பு என்ன \nவிகித சமம் குறியீடு = ::\nகுறிப்பு : 4 எண்கள் விகித சமம் எனில்\n4,16 மற்றும் 7க்கு 4 வது விகித சமம் காண்க \nநான்காவது விகித சமம் கொடுக்கப்பட்ட 3 எண்கள் a,b,c என்றால் d என்பது 4 வது விகித சமம்\n4 வது விகித சமம் = 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/110365", "date_download": "2021-01-25T00:38:01Z", "digest": "sha1:6EU4YMW3DYLDTV5VTG7RUGXEP5VTKV5O", "length": 7349, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ். பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை! – | News Vanni", "raw_content": "\nயாழ். பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை\nயாழ். பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை\nயாழ். பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை\nஅறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வளாகத்தில் மிக பி ரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பௌத்த விகாரை மற்றும் அதனோடு இணைந்த புத்தர் சிலைகள் என்பன நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது\nஇப் பௌத்த விகாரை திறப்பு விழாவில் தென் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் வட மாகாணத்தின் பல்வேறு விகாரைகளது பௌத்த துறவிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா\nவீட்டின் ம��ளையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் என்ன…\nஇளம் வயதிலேயே நெற்றியில் சுருக்கமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/27423--2", "date_download": "2021-01-25T01:51:53Z", "digest": "sha1:4XUCHBT2HNUOBFY4YVXI4L6LQCCPZGQD", "length": 20184, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 December 2012 - பஞ்சாங்கக் குறிப்புகள் | shesathirinadha sasthrigal, panchanga kuripugal.", "raw_content": "\nரம்பை வழிபட்ட திருதியை திருநாள்\n‘ஐயப்ப ஸ்வாமியின் அடிமை நாங்கள்\nநீராஞ்சன தீபமேற்றினால்... கல்யாண யோகம்\nஅடுத்த இதழுடன் 2013 புத்தாண்டு ராசிபலன்கள்\nஸ்ரீசபரி துர்கைக்கு மாங்கல்ய காணிக்கை\nகாட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐயப்பன்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை...\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகோயிலுக்கு வெளியிலிருந்து வரும் நைவேத்தியங்களை ஸ்வாமிக்கு சமர்பிக்கலாமா\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகதை கேளு... கதை கேளு\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ��ப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106155/", "date_download": "2021-01-25T00:43:18Z", "digest": "sha1:KE2IB2FJ4CW3B57J4L7JAPRGX4HJ4EMZ", "length": 25653, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "காகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் - உலக மனித உரிமைகள் தினம் இன்று : - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன.\nஎல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் இந்த நாட்டிலும் இந்த உலகத்தாலும் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு என்ன இடம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆராய்வது மிகவும் உபயோகமானது.\nஇலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய அடையாளங்களையும் கலாசாரத்தையும் கொண்ட மூத்த இனமாக வாழ்ந்து வருகின்றது. சுதந்திரம் ப��ற்ற இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரைசைகள் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டு சம உரிமை மறுக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் இழந்து அழித்தொழிக்கப்படும் நிலைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, நிலம், அரசியல் என்பன அதிகாரத்தை தம் வசமாக்கிய பெரும்பான்மையினத்தால் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் வரலாறு உலகம் அறியாத ஒன்றல்ல.\nதமிழர்கள் தமது சம உரிமைக்காகவும், தம்மீதான இன மேலாதிகத்தை எதிர்த்தும், தம்மீதான அழித்தொழிப்புக்களை எதிர்த்தும் அகிம்சை வடிவிலும் ஆயுத வடிவிலும் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் இன, மத, மொழி சமத்தும் மற்றும் கண்ணியம், உரிமை குறித்து பேசும் ஐக்கிய நாடுகள் சபையோ, அல்லது அதன் மனித உரிமை பிரகடனத்தில் ஒப்பம் வைத்துள்ள நாடுகளோ இவ் ஒடுக்குமுறைகள் குறித்து அதனை மேற்கொள்ளும் இலங்கை அரசுடன் தனது அரசியல் நலன்களை முன்வைத்தே அணுகுகின்றன. குறிப்பாக 2009இல் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை எதிர்கொண்டு தமிழ் இனம் உச்சகட்டமான பேரிழப்பை சந்தித்தபோதும் ஐ.நாவின் மனித உரிமை பிரகடனம் மௌனமாகவே இருந்தது.\nஇது ஈழத் தமிழ் இனம் மாத்திரம் சந்தித்த விடயமல்ல. உலகத்தில் ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் இனங்கள் அனைத்தும் இத்தகைய நிலையையே எதிர்கொள்ளுகின்றன. அவைகள்மீது ஐ.நா மற்றும் ஐ.நாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தமது நலனை கருத்தில் கொண்டே சாதகமாகவும் பாதகமாகவும் செயல்பட்டுள்ளன. மாறாக, செய்துகொண்ட மனித உரிமை பிரகடனத்திற்கு ஏற்ப செயற்படவில்லை என்பதும் ஐ.நா உனித உரிமை பிரகடனம் என்பது வெறுமனே காகிதத்தில் மாத்திரமே நினைவுகூறப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஇன்றைக்கும் தமிழ் மக்கள் ஏராளம் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனால் அரசியலுரிமை மறுக்கப்பட்ட இனமாக ஈழத் தமிழினம் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அரசியல் அதிகாரமற்றவர்களாக – உரிமையற்றவர்களாக எங்கள் மக்கள் வாழ்கிறார்கள். தங்கள் சொந்த நிலத்தில் வாழக்கூட அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. வீடு திரும்பாதவர்களும் தெருக்களில் வாழ்வை கழிப்பவர்களும் உள்ளனர். 26 வருடங்கள் ஊர் திரும்பாத எங்கள் மங்கள் இன்று நினைவுகூறப்படும் இந்த நாளிழின் அர்த்தத்தை எப்படி உணர்வார்கள்\nவீட்டுக்கு வீடு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள். குடும்பங்களுடன் அழிக்கப்பட்டவர்கள் பலர். யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காய் எந்த நீதியையும் வழங்காமல் யுத்தத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் அதன் குற்றவாளிகளான இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் வகையிலும் முகம் கோணாத வகையிலுமே ஐ.நா நடக்கின்றது. ஐ.நாவின் முன்னிலையில்தான் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஐ.நாவில்தான் மக்களை கொலை செய்தவர்களும் காணாமல் போகச் செய்தவர்களும் தமது கொலைகளுக்கான நியாயங்களை உரைக்கிறார்கள்.\nஉலகில் பல நாடுகளில் ஒடுக்கப்படும் இனங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டும் இல்லாமல் போகச் செய்யப்பட்டுமுள்ளனர். அதைப்போல ஈழத்திலும் வகைதொகையற்ற ரீதியில் இந்தச் செயல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தாலும் இராணுவத்தின் துணை ஆயுத குழுக்களாலும் யுத்த களத்திலும் யுத்த களத்திற்கு வெளியில் இராணுவ வலயங்களிலும் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இதனை ஒரு இன ஒழிப்பிற்கான பெரும் நடவடிக்கையாக கடந்த அரசு மேற்கொண்டது.\nகாணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது அரசுகள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. காணாமல் போனவர்களுக்காக காணாமல் போனோர் பத்திரத்தை உருவாக்குகிறது இலங்கை அரசு. இந்தப் பூமிப் பந்தில் காணாமல் போனவர்கள் என்றொரு இனம் உருவாக்கப்படுவதே மனித உரிமைகள் எந்தளவில் இருக்கிறது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு. அந்தக் கொடுமையின் மையமாக இலங்கைத் தீவையும் குறிப்பிடலாம். நம்பகமற்றதும் நிச்சயமற்றதுமான வாழ்க்கைக்கு ஒடுக்கப்படும் சமூகங்கள் தள்ளப்பட்டிருப்பதைத்தான் காணாமல் போகச் செய்தல் உணர்த்துகிறது.\nஇலங்கைத்தீவில் தமிழர் இருப்பு இல்லாமல் செய்யப்பட்டு பெரும்பான்மையினரின் இருப்பு விஸ்தரிக்கப்படுகிறது. இதற்காகவே இன அழிப்புக்களும் அரசியல் எதிர்ப்புக்களும் யுத்தங்களும் நில அபரிப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாழும் சம உரிமை இருக்கிறது என்ற மனித உரிமை பிரகடனத்திற்கு முற்றிலுல் மாறான இந்தச் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பாடமல் அதனை மேற��கொள்ளும் பெரும்மையினத்திற்குச் சாதகமாகவும் அதன் அத்தகைய நடவடிக்கைகளாக ஜனநாயக மதிப்பிடும் வகையிலும் ஐ.நா செயல்படுகின்றது என்பதையே கடந்த கால அனுபவங்கள் சொல்கின்றன.\nஎந்தவொரு இனமும் சுய நிர்ணய உரிமை கொண்டது என்றும் அது பிற இனங்களால் ஒடுக்கி அழிக்கப்படும்போது அவ்வினம் பிரிந்து சென்று தனக்கான அரசை அமைக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டது என்றும் ஐ.நா சாசனம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த உரிமை ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இன ஒடுக்குமுறைக்கு தமிழ் – சிங்கள இனச் சிக்கலுக்கு அவ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுவே தீர்வாகும். இதனையே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன.\nஈழத் தமிழர்களாகிய நாங்கள் வாழ்வுரிமையற்ற இனமாக நடத்தப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்தததுவே கடந்த கால வரலாறு. எனவே வாழ உரிமையற்று ஒழிக்கப்படும் இனத்திடம் வேறு என்ன உரிமைதான் இருக்கும். இத்தகைய ஒரு இனத்தின் முன்பாக கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்காமல், மறுக்கப்பட்ட உரிமைகளை மீள வழங்காமல், அநீதியின்மீதும், ஏற்றத்தாழ்வுகளின்மீதும் மேலாதிக்கத்தின்மீதும் இவைகளை மையப்படுத்திய அரசியல்மீதும் கொண்டாடப்படும் மனித உரிமை தினம் என்பது அர்த்தமற்ற, மோசமான, எதிர் அர்த்தம் கொண்ட ஒரு தினமாகவே கடந்து செல்லும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஅரசியல் இனம் இன்று உரிமைகள் உலக மனித உரிமைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபை காகித்தில் நிலம் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் மொழி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் க��்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:03:26Z", "digest": "sha1:UMJW4GI7OIYL7XRZKZ2DX4TZDYLAQMGN", "length": 14767, "nlines": 214, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் Archives - GTN", "raw_content": "\nTag - தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் தலைவரின் ஒளிப்படத்தை பிரசுரித்த உதயனுக்கு எதிராக வழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து: நால்வர் கைது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை ஆ���ரித்து சமூக வலைத்தளங்களில்...\nஇந்தியா • இலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nபுலிகளை, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது…\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்…\nவெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜீவைக் கொலை செய்தது புலிகளே “அன்ரன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்”\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை\nதமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுதப் போராட்டம் பற்றி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபல அரசியல்வாதியை கொல்ல முயன்றதால், முன்னாள் புலிகள் கைதாம்….\nகடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாணத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் எழுச்சிப் பாடல்கள் இறுவெட்டை விற்றவர் பிணையில் விடுதலை…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்கிறது….\nபயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்...\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nபுலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல – இன விடுதலையை பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளி கானகன் தற்கொலை…\nமட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலை வீட்டில் ஆயுதங்கள் கிடைக்கவில்லை….\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலை வீட்டில் ஆயுதக் கிடங்காம் – தோண்டும் பணிகள் ஆரம்பம்…\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி…..\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…\nயுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.”\nதமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தவர் கைது என்கிறது விசேட அதிரடிப்படை….\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க...\n1983 ஜுலை 23: நெஞ்சில் காயாத இரத்தம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nகறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து 34...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைகளின் வெளியே காத்திருப்பு – அன்று தமிழர் – இன்று முஸ்லீம்கள்….\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதயா மாஸ்டருக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டை குறைக்க இணக்கம்..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா...\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30657-2016-04-14-03-50-37?tmpl=component&print=1", "date_download": "2021-01-25T01:19:53Z", "digest": "sha1:NOOHG53G7Y3JRKUDFWEDLB2ELS37HW7U", "length": 16897, "nlines": 74, "source_domain": "www.keetru.com", "title": "ஆயிரம் தலயப் பாத்து அண்ணாக்கயிறு அறுத்தவன்டா", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2016\nஆயிரம் தலயப் பாத்து அண்ணாக்கயிறு அறுத்தவன்டா\nஇதோ... நான்காவது முறையாக இந்தப் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... பார்க்க பார்க்க.. கேட்க கேட்க...பிசைகிறது.... விசை என்கிறது.... கசை எதிர்க்கிறது....மிகப் பெரிய துக்கத்தின் மிச்சத் துளிகளை திடுமென கொட்டி விட்ட வாழ்வின் திசைகளை மீண்டும் உணர வைக்கிறது..... ஒரு துளி கண்ணீரை எனக்கே தெரியாமல் மறைக்கிறது....மறைக்க என்ன இருக்கு... இங்கே... மறைவதிலும்... தெரிவது தானே வாழ்க்கை....\nநான் தொட்டா கைய கழுவுறான்\nஏன் செத்தா தூக்கச் சொல்லுறான்\nஅட செய்யும் தொழில் தெய்வமின்னு\nஎன்னக் கேட்டா சொல்ல மாட்டேன்டா\"\nஓர் ஆதி இசையின் அர்த்தத்தை மாற்றிய மானுடத்தின் முன் வலியோடும்.. வழி மறந்த கண்ணீர் துளியோடும்.. கேள்வி கேட்கும்.. அதிர்வின் உன்னதத்தை உணர்கிறேன்...கேள்விகளின் ஊடாகவே உயிர் வந்த பூமி இது... கேட்காமலும் கேள்வி இருக்கிறது என்பதை... உணரும் நொடிக்குள்.. யுத்தம் செய்தே தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மனிதன்... ஆரம்பத்தின் விழுதை.. ஆன்மாவின் சுய பரிசுத்தத்தோடு முன் வைக்கிறான்...\n\"நான் தொட்டா கைய கழுவுறான்\nஏன் செத்தா தூக்கச் சொல்லுறான்\"\nஇதில் கேட்கும் நியாயத்தை மறுக்க முடியாது தானே... உணர்வுகளாலும்.. உள்ளத்தாலும்.. அதே சதையாலும்.. அதே ரத்தத்தாலும்.. பிண்ணப்பட்ட மானுடத்தை வதை செய்தல் தகுமோ... சொல்லடி..... அறிவுடன் படித்து விட்டாய்... பிரபஞ்சமே.. என்று கர்ஜிக்கும் நொடி முழுக்க.. அழுகையும் பீறிட்டுக் கிளம்புவதை எதை கொண்டு மறைக்க.. அல்லது எதைக் கொண்டு திறக்க...அழுகை கோழையின் வடிகால் அல்ல.. அது கோபத்தின் திறவுகோல்.. அழுத பின் ஆத்திரம் போய் விடும்.. பின் அற்புதமான புரட்சி மேல் எழும்... அது இந்தப்பாடலில்.. எழ��ந்திருக்கிறது.....\nபொளப்ப நெனச்சா - என்\nவரவும் உறவும் - என்\nஇக் கதை நாயகனின் வாழ்வு துக்கத்தால் நிரம்பப் பட்ட ஒன்று.. அவன் வாழ்வின் முடிவின் ஓரத்திலேதான் தன் சூரியனை எழுப்புகிறான்.. நெருப்பின் வாசத்தில் கருகும்.. தோலின் கனவுக்குள் அவன் தினமும்.. தன்னை மீட்டெடுக்கிறான்.. அவன் தீண்ட... திணறி... காற்றும் நகரும் அவலத்தில்.. அணத்தித் தவிக்கிறான்... வார்த்தை விரட்டுகிறான்...அவன் விடியலில் துக்கமே வாசல் திறக்கிறது.... துக்கத்தால் உருவான கதையை பாட்டாக்கி வீசுகிறான்.. அது அவனின் இருத்தலின் விளிம்பை பறை சாற்றுகிறது.....\n\"ஒரு சின்னக் குழந்த கையில் இருக்கும்\nஅது எப்பத் தவறும் எப்ப உடயும்\nஇந்த கெட்ட உலகம் சுத்தும் வரைக்கும்\nமுட்டி மொனங்கும் கதய எதில சேக்க\nஅட ஒத்த ரூபா பாத்தா\nஒரு தப்பெடுத்து தோளில் வச்சா\nதுக்கம் ஆடும் எக்குத் தப்பாடா -நான் மிகவும் துக்கப்பட்டு விசனப்பட்டு... நின்று நிதானித்து.. சிலாகித்து.. உள் வாங்கி உணர்ந்த வரிகள் இங்கே போகிற போக்கில் தூவப் பட்டிருப்பது.. எழுதிய கவிஞரின் ஆழ்ந்த உள்வாங்கலை உணர்கிறேன்...இந்த சமூகத்தின் கடைக்கோடி மனிதன் பற்றிய சிந்தனையை மதிக்கிறேன்.... அவனின் தொழில் சார்ந்த அடக்குமுறையில் இருந்து பீறிட்டு எழும்பிய வாழ்வியல் தத்துவமெனதான் காண்கிறேன்.. வாழ்வின்.. தீர்க்கத்தை கவ்விய மூச்சுக்கள் ஒரு நிமிடத்தில் காணாமல் போகும் சூத்திரம் வாய்த்தவை என்பதை...'ஒரு சின்னக் குழந்த கையில் இருக்கும் முட்ட போல வாழ்க்க..... அது எப்பத் தவறும் எப்ப உடயும் எந்தச் சாமியக் கேக்க...\" என்று மிகப் பெரிய ஓர் ஆன்ம தத்துவத்தின் வசீகரத்தை.. வாக்கியத்தின் கோடாக்கி மெட்டுக்குள் முட்டையாக்கி உடைத்துப் போடும் எழுத்துக்களின் ஆளுமையைக் கொண்டாடாமல் இருக்க முடியாது.....\nஅவன நெனச்சா - நான்\nதன் கோபத்தை.... தாபத்தை.. இயலாமையை.. அல்லது.. கொண்டாட்டத்தை அவன் அடிக்கும் பறையில் இசையாக்கி... இந்த வெளியில்.. தானும் ஒரு மனிதன் என்பதை உரக்க கத்தி சொல்கிறான்..... சாவுக்கு அடிக்கவா பறை.. அது... ஆதி இசையின் மூலம்.. அத்துவானக் காட்டில் வேட்டைக்குப் போன சமூகத்தின் இரவு நேரத்தை கொண்டாட்டத்துக்குள் கொண்டு வந்த ஆனந்தம்... சோர்ந்து போன மனதுக்கும்.. உடலுக்கும் புத்துணர்வு கொடுத்தவனை இன்று காலம் எங்கு வைத்திருகிறது......என்று தன் உரிமைக்���ான கேள்வியை கேட்கிறான்...\nகட்டப் பீடியும் கண்ணீரோடும் ஒருநாள்\nநான் பாடம்படிக்க சொல்லிக் குடுத்த\nகுனிஞ்சா குட்டும் இந்த உலகம்.. நிமிர்ந்தா கொன்று விடத் துடிக்கிறது... இந்த உலகை வெல்ல வரவில்லை நாங்கள்... வாழ வந்திருக்கிறோம் என்று ஆழ் மன போராட்டமவனை சூழ்ந்து கொண்டு... அலைக்கழிக்கிறது. ஏதோ கனவோடு படிக்கத் தொடங்கியவன் அதன் பிறகு வாழ்வின் வழியில்... தடம் மாறி சமூக கைகளுக்கு முதுகு காட்டி வளைந்தே.... பசி கொண்ட கண்களோடு..... அவன் காக்கி சட்டையும் கட்டை பீடியும்.. கூட கண்ணீருடன் அவன் வாத்தியாரைக் கண்டேன் என்று கூறுகிறான்..\nஇந்த வரிகளுக்குள் பொதிந்து கடைக்கும் வலியின் வேகத்தை எந்தப் புயலோடு ஒப்பிட......அது.. தவம் கலைந்த ஆன்மாவின் அலறலைப் போலானது...\n\"ஒரு காக்கா தின்னு எச்சம் போட்ட\nஎன்ன எங்கோ தூக்கி வச்சிருச்சே\nநம்ம வந்த வழி ஒன்னு\nநம்ம போற வழி நூறு\nஅட முதலு முடிவு ரெண்டுக்குள்ள\nஇந்தக் காலம் அவனை எங்கோ ஒரு தூரத்தில் அவனே திரும்பி வர முடியாத மறதியின் ஞாபகத்தில்..ஒரு காக்கையின் எச்சம் போல... மறக்கடித்து விட்டது... என்பதை கதை நாயகன் அழுது கொண்டும் சிரித்துக் கொண்டும்... ஒரு ஞானத்தின் திறவுகளை கொள்வதாய் பாடுகையில்... நெஞ்சை பிசைகிறது...சமூகத்தின் சுவர் தாண்ட நினைக்கும் ஏக்கம்...\nமுதலும் தெரியா...முடிவும் தெரியா புள்ளிக்குள் வருவதும் போவதும் ஒரு நிகழ்வென கூட இல்லாமல் இருக்கும்.. ஒரு தோற்றத்தின் மயக்கங்களே... இந்த பிறவி. ஒருவன் செய்யும் தொழிலாலும்... பொருளாதார நிலையாலும் அவனை.. அடிமைப் படுத்தி.. தனக்கு கீழ் வைத்துக் கொள்ள நினைக்கும் மனோபாவம்.. மனோதத்துவ ரீதியில்.. பிறழ்ந்த பாவம்..அது பாவத்தின் சம்பளத்தை அறுவடை செய்தே தீரும்..\nமிச்சம் பார்.. ஒன்றுமில்லை... என்பது தான்.. மானுட தத்துவம்... அதை.... பறை அடித்து.. பாட்டெடுத்து... பிறழ்ந்த காதுக்குள்.. ஊற்றி விட்ட கவிஞர் தேன்மொழி அவர்களை வாழ்த்துவோம்..... இன்னும் இது போல சமூக அவலங்களை தோல் உரித்துக் காட்டும் வரிகளை... அவரின் முனை படைக்கட்டும்... படைக்க படைக்க.. அடிக்க.. அடிக்க.. நொறுங்கட்டும்.. கட்டுக்கள். விலகட்டும்.. பிற்போக்கு.. கட்டமைப்புகள்.\nநீங்கள் தீண்டாதவைகளை உங்களுக்காக அவன் தீண்டுவதால் அவனை தீண்ட தகாதவன் என்று கூறுகிறார்களா......- மானுடம் இனி செத்துதான் போகும்..\nகீற்று தளத்தில் ப��ைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/events/diwali-celebrations/", "date_download": "2021-01-25T00:52:12Z", "digest": "sha1:VNMOBIMMHUTJD2725A3EFNTVWSCMV7IP", "length": 16362, "nlines": 146, "source_domain": "aanmeegam.co.in", "title": "தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? Diwali celebrations", "raw_content": "\nநாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள், பட்டாசுகள், புத்தாடை என்ற ஆசையை ஏற்படுத்தும் இந்த தீபாவளியின் வரலாற்றைக் காண்போம்.\nநரகாசுரன் என்ற அரக்கண் மரணம் அடையும் நேரத்தில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். அவனது ஆசையின் படி நாம் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிவருகிறோம்.\nநரகாசுரன் என்பவர் பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகன் தான். அவன் ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று கொண்டு சிறந்து விளங்கினான். ஆனால் அவனுக்கு வயது ஆக ஆக அவன் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. கெட்ட சகவாசத்துடன் சேர்ந்து எல்லோரையும் துன்பப்படுத்தினான்.\nபெரிய மகரிஷி குருவை இகழ்ந்து பேசினான். எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான். அதற்காக போருக்குத் தேவையான எல்லாக் கலைகளையும் படித்து அறிந்து கொண்டான். பின் அவன் தாய்ச் சொல்லையும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்த தொடங்கினான். அதனால் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.\nஇதற்கிடையே அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யத் தொடங்கினான். பிரம்மாவும் மனம் நெகிழ்ந்து வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே நரகாசுரன் தனக்கு சாகா வரம் வேண்டும் என்று வேண்டினான். உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அதனால் வேறு எதாவது கேள் என்றார் அவர்.\nபின் தன் தாயைத் த��ிர வேறு யாராலும் சாகக் கூடாது. அதற்கு வரம் கொடுங்கள் என்று கேட்டான். ‘நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்” என்று கூறிவிட்டு பிரம்மா மறைந்து விட்டார்.\nவரம் வாங்கிய பின் ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாச வேலை. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆசைப்பட்டான். முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட ஆரம்பித்தான். பல தேவர்களைச் சிறையில் தள்ளினான்.\nஇந்திரன் ஓடி ஒளிந்துக் கொள்ள, மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று நிலமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். ‘கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்” என்றார் கிருஷ்ணர்.\nஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர். நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூற, ‘அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினது போல் தான்”, என்பதற்கு ஏற்ப நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை.\nகண்ணனுக்கு சாரதியாக சத்தியபாமாவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் அறிந்தவள். அவள் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது.\n*மாயக் கண்ணனின் மாய வேலை :*\nகடும்போர் தொடர, நரகாசுரன் தன் கடாயுதத்தை கண்ணன் மீது வீசினான். மாயக் கண்ணன் மயங்கி விழுந்தார். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர். ஆனால் காரணம் இல்லாமல் கண்ணன் மயங்கவில்லை. பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள். அவள் கையால் தானே மரணம் நிகழ வேண்டும்.\nசத்தியபாமா கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் சீரிக் கொண்டு எழுந்தாள். ‘என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பை நரகாசுரன் மேல் சரமாரியாக எய்தாள். அவனும் கீழே சாய்ந்தான். அதேசமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணர் எழுந்து வந்தார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் பாமாவைப் பார்த்து ‘அம்மா” என அழைத்தான்.\nகேட்ட வரம் பலித்தல் :\nஅந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முன்பிறவி நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள்.\n நானே உன் இறப்பிற்கு காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே இந்த அம்மாவை மன்னித்துவிடு மகனே” என்று அழு���ாள். ‘அம்மா இந்த அம்மாவை மன்னித்துவிடு மகனே” என்று அழுதாள். ‘அம்மா கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே” என்றான் நரகாசுரன்.\nகிருஷ்ணர் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார். ‘நரகா உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே நீ மடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா” என்று கிருஷ்ணர் கூறினார்.\n‘தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்று கதரினான்.\nஅவன் கேட்டபடியே அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீமஹா விஷ்ணு காட்சி அளித்து மறுபடியும் அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் சொன்னார். நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதன்படி நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்…\nதீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை\nஅன்னாபிஷேக பொருள் விளக்கம் மற்றும் பலன்கள் | Annabhishegam benefits\nஅத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம் | Athi Varadar...\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன...\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nமேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் |...\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் –...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1703326", "date_download": "2021-01-25T02:13:53Z", "digest": "sha1:XWLDW4ODYVZXZ6F7JTZXBLAUMGLPDJY7", "length": 5429, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇரண்டாம் உலகப�� போரின் நேச நாடுகள் (தொகு)\n13:09, 8 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n774 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:46, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n(clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB)\n13:09, 8 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n[[படிமம்:WWII.png|thumb|400px|பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை [[அச்சு அணி நாடுகள்]]. நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.]]\n'''இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள்''' அல்லது ''நேச நாடுகள்'' (''Allies of World War II'') என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[அச்சு அணி நாடுகள்|அச்சு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்குபோருllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllljkkkkkkkkkkkkkkkk9999999999--[[சிறப்பு:Contributions/123.231.82.178|123.231.82.178]] 13:09, 8 ஆகத்து 2014 (UTC)--[[சிறப்பு:Contributions/123.231.82.178|123.231.82.178]] 13:09, 8 ஆகத்து 2014 (UTC)--[[சிறப்பு:Contributions/123.231.82.178|123.231.82.178]] 13:09, 8 ஆகத்து 2014 (UTC)--[[சிறப்பு:Contributions/123.231.82.178|123.231.82.178]] 13:09, 8 ஆகத்து 2014 (UTC)--[[சிறப்பு:Contributions/123.231.82.178|123.231.82.178]] 13:09, 8 ஆகத்து 2014 (UTC)--[[சிறப்பு:Contributions/123.231.82.178|123.231.82.178]] 13:09, 8 ஆகத்து 2014 (UTC)க்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட [[ஐக்கிய நாடுகள் அவை]]யையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:16:17Z", "digest": "sha1:A7EP5PHVXJR344JJPKJTZ2A3DXCOGMSI", "length": 16547, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோமாரி நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோமாரி நோய் (Foot-and-mouth disease) ஒரு தொற்று நோயாகும். பிகொர்ணா எனும் நச்சுயிரியால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோயை கரணை நோய், குளம்பு வாய் நோய் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய் பிளவு பட்ட குளம்பு உள்ள அனைத்து விலங்குகளையும் தாக்குகின்றது. ஆடுகளை விட, மாடுகள் மற்றும் பன்றிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அசை போடும் வன வில��்குகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஒட்டகம், குதிரை, ஆய்வுக்கூட விலங்குகள் மற்றும் மனிதர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.\n1 நோய் ஏற்படும் வழிமுறைகள்\n5 நோயால் ஏற்படும் விளைவுகள்\n6 நோய் கண்டறியும் முறைகள்\n9 கலைச் சொல் களஞ்சியம்\nஉமிழ்நீர், சிறுநீர், மலம், பால் ஆகியவற்றில் நச்சுயிரி காணப்படும். இவற்றின் மூலமாகவும் நச்சுயிரி பரவும்.\nகொப்புளங்கள் தோன்றுவதற்கு முன்னரே இந்த நச்சுயிரி உமிழ்நீர், சுரப்புநீர் மற்றும் உடற் கழிவு நீரில் காணப்படுகின்றது .\nசளிச்சவ்வு பாதிக்கப்படிருந்தால், இது காற்றின் மூலமாக பரவும் வாய்ப்புள்ளது.\nமாடுகளில் சில மணிகளிலிருந்து சில நாட்கள் வரையும், செம்மறியாடுகளில் மூன்றிலிருந்து எட்டு வாரங்கள் வரையும் பன்றிகளில் ஒரு வாரமும் நோயரும்பு காலம் காணப்படும்.\nகுணமடைந்த செம்மறியாடுகள் நச்சுயிரியினை 5 மாதங்கள் வரையும், குணமடைந்த மாடுகள் நச்சுயிரியினை 6 மாதங்கள் வரையும் தாங்கி கடத்தும்.\nகோமாரி நோயால் பாதிக்கப்பட்ட பன்றியின் குளம்பு\nபாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், தீவனம் உண்ணாமை, பால் உற்பத்தி குறைந்து காணப்படும்.\nவாயில் கொப்புளங்கள் உருவானவுடன் காய்ச்சல் குறையும்.\nவாயை அசைக்கும் போது கொப்புளங்கள் உடைந்து புண் ஏற்படும்.\nஎச்சில் சுரப்பு அதிகமாக இருக்கும்.\nகொப்புளங்கள் குளம்புகளிலும் காணப்படும், இதனால் கால்நடைகள் நடக்க சிரமப்படும்.\nபராமரிக்கப்படாத புண்களில் ஈப்புழுக்களால் ஈப்புழு நோய் பாதிப்பு ஏற்படும்\nமடிக்காம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டால் அவை பால்மடிக்குப் பரவி மடி வீக்க நோய் ஏற்படும்.\nநாளமில்லா சுரப்பிகளும் பாதிக்கப்படுவதால் தோல் காய்ந்து, ரோமங்கள் நீளமாகக் காணப்படும் (கரடி முடி போல).\nபாதிக்கப்பட்ட மாடுகளில் (எருது மற்றும் உழவு) இழுக்கும் திறன் குறைந்து மூச்சிறைப்பு காணப்படும்.\nகோமாரி நோய் பாதிப்பு கலப்பின மற்றும் அயல் நாட்டின மாடுகளில் அதிக அளவில் காணப்படும்.\nஎடை மற்றும் வளர்ச்சி குறைதல்.\nவேலை செய்யும் திறன் குறைதல்.\nஇனப்பெருக்க பக்க குறைபாடுகள் ( கருச்சிதைவு).\nபாதிக்கப்பட்ட மாடுகளில் நோய் அறிகுறிகளை வைத்தும் ( வாய், குளம்பு, மற்றும் மடியில் கொப்புளம் மற்றும் அதிக அளவில் உமிழ் நீர் சுரப்பு).\nகொப்புள நீரை பரிசோதனை செய்து நச்சுயிரியின் வகையைக் கண்டறியலாம்.\nதிசுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நச்சுயிரியை செயற்கை திசுக்களில் வளர்த்தோ அல்லது எலிகளில் கொப்புள திரவத்தை செலுத்தி ஒரு வார இடைவெளியில் கொப்புளங்கள் ஏற்படுகின்றதா எனவும் கண்டறியலாம்.\nகோமாரி நோய் பாதித்த கால்நடைகளை தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்ட இடங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரால் கழுவி விட வேண்டும்.\nபாதிக்கப்பட்ட வாய் மற்றும் நாக்கில் கிளிசரின் தடவி விட வேண்டும்.\nபாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு நோய் எதிருயிரி மருந்து கொடுக்க வேண்டும்.\nகோமாரி நோயால் ஏற்பட்ட புண்களில் வேப்ப எண்ணெய் தடவுவதன் மூலம் ஈக்களைத் தவிர்க்கலாம்.\nபாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அரிசிக் கஞ்சி அல்லது கம்புக் கஞ்சி கொடுக்கலாம்.\nமருத்துவர் ராஜமாணிக்கம், பாரம்பரிய மூலிகை உருண்டை [1]\nநோய் வராமல் தடுக்க நோய் வருவதற்கு முன்பே கோமாரி நோய் தடுப்பூசியை ஆண்டுக்கு இரு முறை போட வேண்டும்.[2] பண்ணையிலிருக்கும் மாடுகளுக்கு கோமாரி நோய்க்கான முதல் தடுப்பூசியினை மூன்றாம் மாத வயதிலும், இரண்டாம் தடுப்பூசியினை முதல் தடுப்பூசி கொடுத்து 30 நாள் கழித்தும் கொடுக்கவேண்டும். பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஏப்ரல்- மே மாதம் தடுப்பூசியினை தொடர்ந்து அளிக்கவேண்டும்.[3] ஒரு பகுதியிலிருக்கும் அல்லது ஒரு கிராமத்திலிருக்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி கொடுக்கவேண்டும்.\nCloven foot - பிளவு பட்ட குளம்பு\nEndocrine glands - நாளமில்லா சுரப்பிகள்\nFoot and Mouth Disease - கோமாரி நோய் / கால்நோய் வாய்நோய்\nIncubation period - நோயரும்பு காலம்\nLymph node - நிணநீர்கலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE._%E0%AE%9A._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/64", "date_download": "2021-01-25T02:19:19Z", "digest": "sha1:I3BEXLLGZ5QOPUSCJ3WJAXSYMCVI5D3W", "length": 6380, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரவான் இரண்டாவது உலகயுத்த சமயத்தில், அது பற்றி இருந்த அப்போதைய மன நிலையில் இக் கதை உருவாகியது. மனிதாபிமானமும், சமுதாய போராட்டமும் என் எழுத்த்தில் பிரதிபலிக்கவில்லை என்று என் மேல் ஒரு புகார்உண்டு. மனிதாபிமானம் என்றால் தனியாகத் தன் பேரைச் சொல்லிக்கொண்டு மேலி ருந்து இறங்குமா அறியேன். 'எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான்- எல் லாரும் தோத்தாங்க; எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப் பட்டான், ஜெயிச்சவனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக் கிறாப்போல சண்டை போட்டதிலும் கொறைச் சவில்லே. காள் பாத்ததிலே கொறைச்சலில்லே. பலி போட்டதிலே கொறைச்சலில்லே-அரவான் பலி அறியேன். 'எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான்- எல் லாரும் தோத்தாங்க; எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப் பட்டான், ஜெயிச்சவனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக் கிறாப்போல சண்டை போட்டதிலும் கொறைச் சவில்லே. காள் பாத்ததிலே கொறைச்சலில்லே. பலி போட்டதிலே கொறைச்சலில்லே-அரவான் பலி' தொகுதி: ஜனணி குழந்தையின் வீறலைக் கேட்டு கிணற்றின் பிடிச் சுவரின்மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டுவிட்டு, உள்ளே ஓடி வந்து குழந்தையை வாரி னான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது. அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை சின்ன மாவுப் பொம்மை போல் தானிருந்தது. இழுத்துப்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/dacoity-fraud-gang-arrested-by-tn-police-in-coimbatore.html", "date_download": "2021-01-25T00:47:58Z", "digest": "sha1:ODKFM6JYQCMQDDNPIGVFXKENQO6LRHQR", "length": 8081, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Dacoity fraud gang arrested by TN Police in coimbatore | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..\n‘திடீரென எழும்பிய ராட்ஷத அலை’.. நண்பர்���ள் கண்முன்னே கடலுக்குள் மூழ்கிய கல்லூரி மாணவர்.... நண்பர்கள் கண்முன்னே கடலுக்குள் மூழ்கிய கல்லூரி மாணவர்..\n‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...\n‘ஆத்திரத்தில்’ கொலை செய்துவிட்டு... 108 ஆம்புலன்ஸுக்கு ‘போன்’ செய்து ‘சிக்கிய’ மனைவி... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...\n‘தோசை கல்லால் அடித்துக் கொலை’.. ‘பட்டப்பகலில் நர்ஸிங் சகோதரிகளுக்கு நடந்த கொடூரம்’.. ‘பட்டப்பகலில் நர்ஸிங் சகோதரிகளுக்கு நடந்த கொடூரம்’\n‘காதலியுடன்’ காரில் ஏறிய இளைஞர்... திடீரென செய்த காரியத்தால் ‘உறைந்துபோய்’ நின்ற ஓட்டுநர்... ‘அடுத்து’ நடந்த பயங்கரம்...\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டம்.. ‘உதயநிதி ஸ்டாலின் கைது’.. சென்னையில் பரபரப்பு..\n‘எரிந்த நிலையில் சடலமாக கிடந்த முதல் மனைவி’.. ‘சிக்கிய பள்ளி ஆசிரியர்’.. விசாரணையில் திடீர் திருப்பம்..\n‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...\n‘கணவர் தம்பியுடன் சேர்ந்து பலே திட்டம்’.. ‘சிசிடிவி-ல் காட்டிக்கொடுத்த வளையல்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..\n‘கொலுசை அடகு வைத்து குடித்த கணவன்’ ‘மனைவி கொடுத்த கொடூர தண்டனை’.. விழுப்புரம் அருகே பரபரப்பு..\nVideo: அடக்கடவுளே.. 'அம்புட்டு' தூரம் போயிடுச்சா.. வில்லியம்ஸை 'வச்சு' செஞ்ச விராட்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\n‘வேறொரு’ வழக்கை விசாரிக்கும்போது... தானாக ‘உளறி’ மாட்டிக் கொண்ட கொலையாளி... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்’...\n‘2020 முதல் பழைய போன்களில் வாட்ஸ் அப் இயங்காது’.. உங்க போன் இருக்கானு சீக்கிரம் 'செக்' பண்ணிக்கோங்க..\nஇனி எவ்ளோ லேட்டானாலும் கவலையில்ல... ஒரே ‘க்ளிக்’ தான்... நிமிடங்களில் உதவிக்கு வந்து அசத்தும் ‘தமிழக காவல்துறை’...\n‘2 திரைப்படங்களில்’ இருந்து ஐடியா.. ‘உடல் எடையை’ குறைக்க சிகிச்சை.. மருந்தெனக் கூறி ‘மது’.. ‘காதலியுடன்’ சேர்ந்து அதிரவைத்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9229.html", "date_download": "2021-01-25T00:42:04Z", "digest": "sha1:FXELHMVH6GZDVLAAQ7ERATRMYFH22QIV", "length": 4261, "nlines": 76, "source_domain": "www.dantv.lk", "title": "SLPP மநாட்டில் SLFP கலந்துக்கொள்ளாது-தயாசிறி – DanTV", "raw_content": "\nSLPP மநாட்டில் SLFP கலந்துக்கொள்ளாது-தயாசிறி\nஎதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.\nஇந்த மாநாட்டின்போது பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கிடையில் கூட்டணி அமைக்கும் விடயம் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.(சே)\nமாணவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் : வசந்த தர்மசிறி\nஇந்தியாவுடனான ஒப்பந்தங்களை, அரசால், ஏன் நிறுத்த முடியாது : சுமங்கல தேரர்\nஇலங்கை மக்களை, பழங்குடியினராக நோக்கும் நிலை : ராஜித\nகடந்த 24 மணி நேரத்தில், 9 பேர் கைது : அஜித்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/33054", "date_download": "2021-01-25T01:39:35Z", "digest": "sha1:DKSE4QAOSIZBGY5FUW4TZQ22LCEVO72Y", "length": 6955, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது – | News Vanni", "raw_content": "\nவவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (01.11.2017) காலை 11.00மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி இ.போ.சபையில் 3கிலோ610கிராம் கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்திச்சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா நகரில் பீசிஆர் பர���சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா\nவீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் என்ன…\nஇளம் வயதிலேயே நெற்றியில் சுருக்கமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/kenstar+juicer-mixer-grinder-price-list.html", "date_download": "2021-01-25T00:05:33Z", "digest": "sha1:Z3JFOBW7K6R7I4KYECCKNJ76TRVTA27A", "length": 30470, "nlines": 784, "source_domain": "www.pricedekho.com", "title": "கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை 25 Jan 2021 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் India விலை\nIndia2021உள்ள கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை India உள்ள 25 January 2021 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 31 மொத்தம் கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கேங்ஸ்டர் பிரின்ஸ் கிம்ஜி௫௦வ்ஸ்ஸ் மிஸ்ர் கிரைண்டர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nவிலை கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கேங்ஸ்டர் ராயல் மிஸ்ர் கிரைண்டர் வைட் Rs. 5,917 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கேங்ஸ்டர் மிஸ்ர் கிரைண்டர் பிரின்ஸ் Rs.26 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2021உள்ள கேங்ஸ்டர் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் விலை பட்டியல்\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Name\nகேங்ஸ்டர் பிரின்ஸ் ராயல் Rs. 1599\nகேங்ஸ்டர் பாபியோ ௩ஸ் கேம� Rs. 2499\nகேங்ஸ்டர் ஸ்விப்ட் பிளஸ் Rs. 3195\nகேங்ஸ்டர் விவியோ கம்வி௭௫ Rs. 3500\nகேங்ஸ்டர் ஸ்யலோ கிம்ஜி௫௦ Rs. 2240\nகேங்ஸ்டர் மிஸ்ர் கிரைண்ட Rs. 1899\nகேங்ஸ்டர் ராயல் மிஸ்ர் க� Rs. 5917\n500 வாட்ஸ் டு 750\n750 வாட்ஸ் அண்ட் பாபாவே\nகேங்ஸ்டர் பிரின்ஸ் ராயல் 500 W ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் வைட் 3 ஜெர்ஸி\nகேங்ஸ்டர் பாபியோ ௩ஸ் கேமஃ௭௫வ்௩ஸ் டபபி 750 மிஸ்ர் கிரைண்டர் 3 ஜெர்ஸி\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் ஸ்விப்ட் பிளஸ் ட்ஜ்ச௫௦பி௩ஞ் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 4 Jars\nகேங்ஸ்டர் விவியோ கம்வி௭௫வ்௩ஸ் டாப் மிஸ்ர் கிரைண்டர் மூலத்திலர்\nகேங்ஸ்டர் ஸ்யலோ கிம்ஜி௫௦வ்௩ஸ் டபபி 500 W ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் வைட் 3 ஜெர்ஸி\nகேங்ஸ்டர் மிஸ்ர் கிரைண்டர் 3 ஜெர்ஸி செனட்டர் டிஸ் மூலத்திலர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் ராயல் மிஸ்ர் கிரைண்டர் வைட்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் கம���வி௭௫வ்௩ப் விண்வெளி டிஸ் 750 வ் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் டுபான் கேம்ட௫௦வ்௩ஸ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் ஸ்டாலின் 750 வ் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் வைட்\nகேங்ஸ்டர் கிம்ஜி௫௦வ்ஸ்ஸ் டபப 500 வ் மிஸ்ர் கிரைண்டர் வைட் 3 ஜெர்ஸி\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் கமர்௫௦வ்௩ஸ் மிஸ்ர் கிரைண்டர் வைட்\nகேங்ஸ்டர் செனட்டர் ஸ்ஸ் மிஸ்ர் கிரைண்டர்\nகேங்ஸ்டர் கேம்ட௬௦ம்௪ப் 600 மிஸ்ர் கிரைண்டர் 3 ஜெர்ஸி\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் யுவ பிளஸ் 500 ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் வைட் 2 ஜெர்ஸி\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 2\nகேங்ஸ்டர் செனட்டர் டிஸ் கம்ஸ௫௦ன்௩ஸ் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் கம்ந௭௫பி௩ஸ் 750 மிஸ்ர் கிரைண்டர் வைட் 3 ஜெர்ஸி\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் பாபியோ ௩ஸ் கேமஃ௭௫வ்௩ஸ் டபபி 750 W மிஸ்ர் கிரைண்டர் 3 ஜெர்ஸி\nகேங்ஸ்டர் க்ம௫௦வ்௩ஸ் அஸே ௩ஸ் 3 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் மிஸ்ர் கிரைண்டர் பிரின்ஸ்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் மஃ௦௧௨௦ சென் பிக் மிஸ்ர் கிரைண்டர்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3\nகேங்ஸ்டர் க்மெ௭௫வ்௪ப் ௭௫௦வ் மிஸ்ர் கிரைண்டர் வைட் அண்ட் கிறீன்\nகேங்ஸ்டர் ஸ்ப்ளெண்டர் 6 600 W மிஸ்ர் கிரைண்டர் வைட் ப்ளூ 3 ஜெர்ஸி\nகேங்ஸ்டர் கிரிஸ்டல் பிளஸ் 600 W மிஸ்ர் கிரைண்டர் வைட் 3 ஜெர்ஸி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nasa-appreciated-the-work-of-isro/", "date_download": "2021-01-25T00:56:31Z", "digest": "sha1:472HKEAJDPKVPIIWP7WDPS2GETRZXETD", "length": 10363, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "இஸ்ரோவின் முயற்சியை பாராட்டிய நாசா | ISRO | NASA | Chandrayaan 2 - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nஇஸ்ரோவின் முயற்சியை பாராட்டிய நாசா | ISRO | NASA | Chandrayaan 2\nசந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 7ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.\n400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.\nஇதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். இந்நிலையில், நிலவில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nஇந்திய வம்சாவளியினரை முக்கிய பொறுப்பில் இருந்து தூக்கிய ஜோ பைடன்..\n60 நாடுகளில்.. நாளுக்கு நாள் பலம் பெறும் உருமாறிய பெருந்தொற்று.. அதிர்ச்சி தகவல்..\nஇளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த ஏரி.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..\nமகனை திருமணம் செய்துக் கொண்ட தாய்..\nவெளிநாடுகளில் இருந்து வருபவர்கள்.. 10 நாட்கள் கட்டாயம்.. இங்கிலாந்து அரசு அதிரடி..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26150", "date_download": "2021-01-25T01:38:39Z", "digest": "sha1:WVFIEOITBPINCKEO4L7MTFTCVEKMDW43", "length": 7754, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் மேலும் 4,410 பேருக்கு கொரோனா..! - The Main News", "raw_content": "\nதிமுக கூட்டணி தேர்தலுக்கு முன்னதாகவே உடையும்.. ஆருடம் சொன்ன எல்.முருகன்\nசிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அதிமுக சமரசம் செய்யாது… S.P.வேலுமணி உறுதி\nதிட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் S.P.வேலுமணி கில்லாடி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசசிகலா உணவு எடுத்துக்கொள்கிறார், எழுந்து நடக்கிறார்.. மருத்துவமனை தகவல்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார்… கோவையில் முதல்வர் பேச்சு\nதமிழகத்தில் மேலும் 4,410 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,22,458 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,055 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,472 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1148 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 186667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதம���ழகத்தில் இதுவரை 86,74,793 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90,752 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 192 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 41,872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,07,577 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,660 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,67,193 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,750 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\n← அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்..\nஅரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை →\nதிமுக கூட்டணி தேர்தலுக்கு முன்னதாகவே உடையும்.. ஆருடம் சொன்ன எல்.முருகன்\nசிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதில் அதிமுக சமரசம் செய்யாது… S.P.வேலுமணி உறுதி\nதிட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர் S.P.வேலுமணி கில்லாடி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசசிகலா உணவு எடுத்துக்கொள்கிறார், எழுந்து நடக்கிறார்.. மருத்துவமனை தகவல்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார்… கோவையில் முதல்வர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-25T01:38:38Z", "digest": "sha1:PHLX5FCBGDNLDSY6AU54IKIML3IIUI4R", "length": 8327, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர்\nபேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஇலங்���ையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nகிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள். ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.\nஇலங்கையில் 2009 போர் நிறுத்தத்திற்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரும் தாக்குதலாக அமைந்துள்ள இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.நா.வின் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி\n421 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பொங்கல் வாழ்த்துச் செய்தி: தமிழர் திருநாளான...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n273 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n234 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி January 13, 2021\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetd.de/2020/05/01/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:25:14Z", "digest": "sha1:EZHZG2M5CA72BSQTQAZJBGWSUFSGXK3U", "length": 10306, "nlines": 85, "source_domain": "vetd.de", "title": "பன்னாட்டு தொழிலார் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை", "raw_content": "\nபன்னாட்டு தொழிலார் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை\nபன்னாட்டு தொழிலார் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை\nஇன்றும் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அந்தவகையில்தான் பன்னாட்டு ரீதியாக தொழிலாளர் தினத்தில் இன்றும் தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர்.\nஆனால் இம்முறை உலகமே கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் ஆழமாக மூழ்கியுள்ளது. இன்றுவரை ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50000 மக்களுக்கும் மேலாக இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎல்லா கண்டங்களிலும் நிலைமை சோகமானதாக உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உயிர் பலி கொடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மில்லியன் கணக்கான மக்கள் பதட்டத்துடனும் அச்சத்துடனும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் ஒற்றுமையையும் தொழிலாளர் தின வாழ்த்துகளையும் இதன் வழி தெரிவித்துக் கொள்கிறோம்.\nஏகாதிபத்திய மற்றும் பேரினவாத அரசுகள் இந்த தொற்றுநோய் சூழலை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன அல்லது அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றன. பல அரசாங்கங்கள், கொரோனா வைரஸைப் பயன்படுத்தி, ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமைகளை தடைசெய்கின்றன. தொற்றுநோய் சூழலின் காரணமாக சுதந்திரங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் சிங்கள பேரினவாத அரசும் தமிழ் பிரதேசங்களில் பல அடக்கு முறைகளை செய்துகொண்டிருக்கின்றது. எங்களை கேட்காமல் எங்களுடைய பிரதேசங்களை அகலக்கால் வைத்து எங்கள் வளங்களை சுரண்டி எங்களுக்கு கிடைக்க வேண்டிய வழங்களை அபகரித்து கொள்கின்றனர்.தொற்றுநோய் சூழலை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழர் தேசத்தில் நெருக்கமான மக்கள் வாழ்விடங்களில் ராணுவத்திற்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அமைத்து மேலும் ராணுவமயமாக்கலை முன்னெடுத்துவருகின்றது.கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து வறிய தினக்கூலி மக்களுக்கு எந்தவிதமான இடர்கால நிவாரணமும் பெரிய அளவில் அரசால் செய்யப்படவில்லை.\nதொழிலாளர்கள் தொற்றுநோய்களின் முன் வரிசையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்கிறார்கள். சக்திவாய்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளில் ஒளிந்து கொண்டிருக்கையில், அடிமட்ட மற்றும் அறிவுசார் தொழிலாளர்கள் உணவு, மருந்து, போக்குவரத்து, துப்புரவு, தகவல் தொடர்பு, ஆற்றல் மற்றும் வாழ்க்கையை சாத்தியமாக்குவதற்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முன் வரிசையில் போராடி வருகின்றனர். ஏழை விவசாயிகள் பொருட்களின் உற்பத்தியைத் தொடர்வதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கின்றனர்.தொழிலாளர் வர்க்கத்தின் தார்மீக மேன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇம் மாதம் என்பது தமிழ் மக்களின் கறுப்பு மாதமாக, தொழிலாளர் தினம் எவ்வளவு ஒரு மேன்மை பொருந்தியதோ அதே போல் சர்வதேசத்திற்கு தமிழர் இன அழிப்புக்காக சென்ற ஒரு மாதம் தான் மே மாதம். மேமாதம் என்பது தமிழர்களின் ஒரு வலி நிறைந்த காலத்தில் அழியாத ஒரு நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விழித்தெழுவோம், ஒன்றுபடுவோம், எங்கள் உரிமைக்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம். வீதியில் இறங்கி போராட புறச்சூழல் இல்லாவிடிலும் டிஜிட்டல் வழியில் சமூகவலைத்தளங்களில் எமது உரிமைக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோம்.\nஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி\n1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக…\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/10/29101999.html?showComment=1383141877277", "date_download": "2021-01-25T00:52:54Z", "digest": "sha1:REGNCBNEYKCEUWOMSGN75FNIT2EOMIRN", "length": 15485, "nlines": 355, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999", "raw_content": "\nமலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999\nஇந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப���பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...\nபொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம் ரொம்ப அருமை ..\nஇது ஒரு மீள் பதிவுதான்.ஞாபகார்த்தமா இருக்கட்டுமே அப்படின்னு இன்னிக்கு இந்த பதிவு... சந்தித்த நாள்\nஇதே மாதிரி இன்னொன்ணு கூட கிறுக்கியிருந்தேன்....இம்ப்ரஸ் பண்ண...\nஅந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும்.வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான்.சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...\nஎங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி...\nஅப்புறம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nபுத்தாடை உடுத்தி ஜாலியா இருங்க...பார்த்து பட்டாசு வெடிங்க...\nகவனம்...பக்கத்துல எப்பவும் ஒரு வாளி தண்ணீர் இருக்கட்டும்.அதே மாதிரி உடல் நலம் குன்றியவர்கள் முதியவர்கள், கர்ப்பிணிகள் இருந்தால் அந்த ஏரியாவில் அதிகம் வெடி வெடிக்காதீங்க...\nஸ்வீட்ஸ் அளவா சாப்பிடுங்க...அதிகமா சாப்பிட்டு ஏதாவது வயித்துல கடா முடா பிரச்சினை வந்தால் தீபாவளி லேகியம் செஞ்சு சாப்பிடுங்க...\nஇஞ்சி, ஊறவைத்த தனியா மற்றும் சீரகம் எல்லாவற்றையும் அரைச்சு வெல்லம் சேர்த்து கடாயில் கிளறி நெய் சேர்த்து லேகியம் பதம் வந்தவுடன் ஆறவச்சிடுங்க..அப்புறம் சாப்பிடுங்க...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nLabels: அனுபவம், சந்தித்த நாள், மலரும் நினைவுகள்\nஇனிய நாளை என்றுமே மகிழ்வாய் இருக்க வாழ்த்துக்கள் நண்பரே\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் தன்பாலன்\nஅந்த இனிய நாள் உங்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்...... நண்பரே\nதனபாலன் அண்ணாவுடன் நீங்கள் சந்தித்த போது உங்களுடன் நான் பேசியது... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... தொடரட்டும் என்றும்\nநன்றி ரூபன்..உரையாடியது மிக்க மகிழ்ச்சி....\nஇனிய நாள் என்றுமே இனிமையாய் இருக்கட்டும்....\nஇந்த நாள் இனிய நாள் ஆகட்டும்\nவருகிற நாளெல்லாமும் தொடர்ந்து இதுபோல்\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் சார்\nஅட, இஞ்சினியருக்கு படிச்சிருந்தும் அந்த பொண்ணுக்கு புத்தி வேலை செய்யாம போய்ட்ட நாள்ன்னு சொல்லுங்க\nநல்ல வேளை ,அவள் கெமிக்கல் எஞ்சினீயரிங்க் படிக்க வில்லை ,,,படித்திருந்தால் ஆசிட்டை ஊற்றி இருப்பாள் ,இல்லையா \nவருகைக்கு நன்றி சார்.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇரும்ப��லே ஒரு இதயம் இருக்குதோ....பாடல் வரிகள் மனதில் தோன்றியது. இன்பம் பொங்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.\nஇந்த இனிமையான மலரும் நினைவுகள் பதிவு இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.\nமலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999\nகோவை மெஸ் - ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோபாலபுரம...\nபயணம் - அதிசயம் தீம்பார்க், மதுரை\nகோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உ...\nபயணம் - கொடைக்கானல்...ஒரு பார்வை\nகோவை மெஸ் - மண்பானை உணவகம், சாலைப்புதூர், வத்தலகுண்டு\nகோவை மெஸ் - டயானா தூத்துக்குடி மீன் ஸ்டால், 100 அட...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-25T01:21:28Z", "digest": "sha1:MSVPWBCENK6ITWDMBBES2LTCMHM4G6C5", "length": 9427, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "மகிமை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nரமணரின் கீதாசாரம் – 13\nஎல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]\nஅனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • December 8, 2010 • 13 Comments\nநீ யாவன் எந்த சாதியில் வந்து பிறந்துளாய் இறந்து போன சண்டாளன் எந்தச் சாதியோ இறந்து போன சண்டாளன் எந்தச் சாதியோ என்ன குலத்தவனோ, அவனது உடலைத் தாயாதிபோலச் சுமந்து கொண்டுபோய்ச் சுடலை சேர்த்த்துத் தகனமும் செய்.தாய். அப்படிச் செய்ததனால் நீசத்துவம் அடைந்து விட்ட நீ, எங்கள் வீட்டு வாசலின் முன்வருதற்குக் கூடத் தகுதி யில்லை. அப்படி இருக்க, எப்படி எங்கள் வீட்டினுள் வரலாம், வந்து உன் வீட்டில் உணவுண்ண அழைக்கலாம் உன்னுடன் பேசியதற்கே நாங்கள் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று அறிவாயாக உன்னைப் போல ஒழுக்கம்( உன்னுடன் பேசியதற���கே நாங்கள் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று அறிவாயாக உன்னைப் போல ஒழுக்கம்() நிறைந்தவன் இல்லத்தில் காகம் கூட இரை எடுக்காது, அப்படியிருக்க நாங்கள் வந்து உண்போம் என நினைக்கின்றாயா) நிறைந்தவன் இல்லத்தில் காகம் கூட இரை எடுக்காது, அப்படியிருக்க நாங்கள் வந்து உண்போம் என நினைக்கின்றாயா பேசாமல் வந்தவழி பார்த்துப் போ’ எனப் பழித்தும் இழித்தும் கடுமொழி சிந்தினர் [..]\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nகாஷ்மீர்: இதுவே சரியான பாதை\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nவன்முறையே வரலாறாய்… – 17\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nசல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்\nவிதியே விதியே… [நாடகம்] – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/13100429/2255954/Tamil-cinema-Kangana-Ranaut-case.vpf", "date_download": "2021-01-25T01:57:12Z", "digest": "sha1:VTNLDED72I5MYYIHPCKCD3UBOTA43L6X", "length": 14653, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை || Tamil cinema Kangana Ranaut case", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை\nதேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.\nதேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.\nநடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றும் போலீஸ் விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் ம��ம்பையில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.\nஇந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2 மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும் ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்.\nKangana Ranaut | கங்கனா ரணாவத்\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nமறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது... சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு\nகதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்\nஎனக்கு பாலியல் மிரட்டல் வருகிறது - கங்கனா ரணாவத் பரபரப்பு குற்றச்சாட்டு\nபிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன - கங்கனா ரணாவத் சாடல்\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்\nதேசத்துரோக வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்திடம் போலீசார் விசாரணை எனக்கு பாலியல் மிரட்டல் வருகிறது - கங்கனா ரணாவத் பரபரப்பு குற்றச்சாட்டு நடிகை கங்கனா ரணாவத்தை கைது செய்ய போலீசாருக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: தீர்ப்பு தேதி அறிவிப்பு நடிகை கங்கனா ரணாவத்துக்கு 3-வது தடவையாக சம்மன் அனுப்பிய மும்பை போலீசார் உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ibathath.wordpress.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:57:15Z", "digest": "sha1:E2BZF2VNQWGCWHAFIJXHSOXPI6MLIQ6F", "length": 32865, "nlines": 161, "source_domain": "ibathath.wordpress.com", "title": "அறிவியல் | இபாதத்", "raw_content": "\nஉன்னை தொழுவதற்கு முன்பே நீ தொழுதுகொள்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஅருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்\nஅருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது இந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்\nகுர்ஆனை ஆராய்ச்சி செய்துப்பார்க்கும் போது அது பல்வேறு அரிய தகவல்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அவைகளின் வரிசையில் மருத்துவப் படிப்புகள் பற்றி இஸ்லாம் கூறும் பல அறிய தகவல்களை உங்கள் முன் பதிக்கிறோம்\nஅத்தியாயம் – பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)\nஇன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன் 17:82)\nவாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு அதாவது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.\nரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவ���ைத்தவிர யாரும் எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில் உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.\nஅல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.\nஉடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன் திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன் நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான் இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.\nகுர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து\nஅருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது\nஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.\nஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.\nஇஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான். உதாரணமாக பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக் கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள் இறுதியாக அவர்கள் தங்கள் கரங்களாலேயே தங்களை சந்தி சிரிக்க வைத்து விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.\nஅல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)\nஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது. அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா கூடாதா மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலா\nமனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.\nஉள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ் அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்\nஉடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.\nஇதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.\nஉம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)\n“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)\nகுர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை\nஅருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.\nசற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே\nநீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.\nஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும் வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது\nதேனியிடம் மருந்து உள்ளது மேலும் த��னீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை\nதேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.\nதேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.\nஇறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்\nஉடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை\nமனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்\nநவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு\nமருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு\nசிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணி��்கிறது நாம் ஆராய்கிறோமா\nதேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா\nதேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை\nசித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்\nபுதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்\nதேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.\nதேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.\nதேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.\nதேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.\nஇதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.\nதேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.\nமுகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.\nகாயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.\nஅருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே\nதேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல\n(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)\nநன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள்.\nதினம் ஒரு தகவல் (4)\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு\nUncategorized தவறாமல் பழகுங்கள் தினம் ஒரு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/233566?ref=archive-feed", "date_download": "2021-01-25T00:45:02Z", "digest": "sha1:ADGNDGJ3QUUGMU3UEYUFGB767SXJZQXB", "length": 7087, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nசமூகவலைத்தளங்களில் Stories எனும் வசதியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.\nஇதனை அடுத்து அண்மையில் LinkedIn தளமும் இவ் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.\nஇப்படியிருக்கையில் கூகுள் நிறுவனமானது தனது கூகுள் அப்பிளிக்கேஷனிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஎனினும் கூகுளினால் அறிமுகம் செய்யப்படும் வசதியானது Web Stories என அழைக்கப்படுகின்றது.\nஇவ் வசதியினை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்கள் இரண்டிலும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதுவேளை கூகுள் அப்பிளிக்கேஷனை உலக அளவில் சுமார் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25367", "date_download": "2021-01-25T00:14:30Z", "digest": "sha1:2B33Z5IKK4V4XQPZPGHGSVBYLCCGF3KW", "length": 12556, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூ���் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்\nமாவிளக்குகள் : அரிசிமாவை வெல்லம், இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர். இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய்விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர். இவற்றை ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் சுவாமி முன்னிலையில் வைத்து வணங்குகின்றனர். இவை மாவிளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் அம்பிகை ஆலயங்களில் மாவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.\nமாவிளக்கை ஏற்றுவதால் உடல் நோய்கள் நீங்கி தேக சுகக் உண்டாகும் என்று நம்புகின்றனர்.தேங்காய் விளக்குகள் : தேங்காயைச் சமபாதியாக உடைத்து அம் மூடிகளில் நெய்விட்டு விளக்கேற்றுகின்றனர். இது சிறு தெய்வ வழிபாட்டில் அதிகம் காணப்படுகிறது.எலுமிச்சைப் பழ விளக்குகள் : எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி சாறைப் பிழிந்து விட்டு மூடியை எதிர் புறம் திருப்பி அம்மூடியில் நெய் நிறைத்து விளக்கேற்றுகின்றனர். துர்க்கை சந்நதியில் இவ்வகை விளக்குகள் அதிக அளவு ஏற்றப்படுகின்றன. இப்படி ஏற்றுவதால் வறுமை விலகும். தடைப்பட்ட திருமணம் விரைவாக நிகழும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம் என்று நம்பப்படுகிறது. இவற்றைச் சுவர்ணதீபம் என்றும் அழைப்பர்.\nமண்டை விளக்குகள் ; மண்டுதல் என்பதற்கு நிறைந்திருத்தல் என்பது பொருள். ஒரு புதிய தூய மண்சட்டியைக் கழுவி காய வைத்து அரிசிமாவுடன் ���ாட்டுச் சர்க்கரையை கலந்து அதில் இட்டு அதன் நடுவில் குழி செய்து நெய்யூற்றி மலர்களுடன் வைப்பர் அதற்கு வெற்றிலை பாக்கு வைத்து கற்பூரம் காட்டி வணங்குவர். பின்னர் அதை கையில் வைத்துக் கொண்டு ஆலயத்தை வலம் வருவர். இதற்கு மண்டை விளக்கெடுத்தல் என்பது பெயர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் மண்டை விளக்கு எடுக்கும் பிரார்த்தனை இன்றும் உள்ளது.\nஆயிரக் கணக்கான அன்பர்கள் மண்டை விளக்கு எடுத்துக் கொண்டு ஆலயத்தை வலம் வருகின்றனர். தோரண தீபங்கள் ; மங்கல நாட்களில் ஆலயம், அரண்மனை, வீடுகள் முதலியவற்றிலுள்ள வாயிலின் நிலைகளின் இருபுறத்திலும் மேல் உத்திரத்திலும் மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றைக் கட்டி அலங்கரிப்பர். இது தோரணம் எனப்பட்டது. பின்னாளில் மகர மீனின் வாயிலிருந்து புறப்படும் கொடிகள் பின்னியிருப்பது போன்ற கலை வேலைப்பாடுகள் கல், கதை மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டன. இதையொட்டி இந்த அலங்காரம் மகர தோரணம் எனப்படுகிறது.\nஇவற்றில் வரிசையாக விளக்குகளை அமைக்கும் வழக்கம் வந்தது. வாயிற்படிகளை ஒட்டி மேலே குறுக்காகவும் இரண்டு புறமும் நெடுகிலும் அமைக்கப்பட தீபங்களின் வரிசை தோரண தீபங்கள் எனப்பட்டன. இவற்றைச் சரவிளக்குகள் எனவும் அழைக்கின்றனர். இவை வாயில்களை அலங்கரிக்கும் தீபமாலையாக இருப்பதால் ‘‘வாசல் மாலைத் தீபங்கள் என்றும் அழைக்கப்பட்டன. இந்நிலை வளர்ந்து (உச்சியில் யாளிமுகமும், இருபுறமும் மகர மீன்களும் கொண்ட அகலமான பெரிய திரு வாசிகள் அமைக்கப்பட்டு அதில் அனேக அகல்கள் பொருத்தப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டன. இவையும் தோரண தீபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருவிடைமருதூர் மயிலாப்பூர் முதலிய தலங்களில் இத்தகைய விளக்குகளைக் காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அம்பிகை சந்நதிக்கு நேராக தீபத்திருவாசி உள்ளது.\nசிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்\nவாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா: இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறை..\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற வேண்டுமா\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\n : வாசகர்களின் ஆன்மிக அ���ுபவம்\nதீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்\n× RELATED காவல்துறையில் மிகை நேரப் பணிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://regards-sociologiques.com/ta/%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE", "date_download": "2021-01-25T01:07:11Z", "digest": "sha1:UN6C3WTQPFMQMEV6SUBHYARRZEA4O2HQ", "length": 7116, "nlines": 16, "source_domain": "regards-sociologiques.com", "title": "சருமத்தை வெண்மையாக்கும் 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nசருமத்தை வெண்மையாக்கும் 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை\nஉங்கள் சருமத்தை ஒளிரச் செய்வதற்கான தயாரிப்புகளின் முழுமையான பட்டியல் இது என்று தயவுசெய்து நினைக்க வேண்டாம். என்னால் முடிந்தவரை விரிவாக இருக்க முயற்சிப்பேன். நான் முன்பு இலகுவான சருமத்திற்கான தயாரிப்புகளை முயற்சித்தேன், ஆனால் அதற்காக சோதிக்கப்பட்ட பல தயாரிப்புகளை நான் முயற்சிக்கவில்லை. நான் குறிப்பிடும் முடிவுகள் நிகழ்வுகளாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.\nஎனது பிற தளங்களுக்கான இணைப்புகளையும் நான் சேர்த்துக் கொள்கிறேன், அதில் நான் மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகளுக்கான மதிப்புரைகள், லைட்னர் தயாரிப்புகள் பற்றிய எனது மதிப்புரை மற்றும் நான் மதிப்பாய்வு செய்த வேறு சில தளங்களுக்கான இணைப்புகள் உள்ளன. இந்த தளங்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்தப் பக்கத்தில் உள்ள எந்தவொரு தயாரிப்புகளையும் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். மேலும், நான் தொடர்ந்து இந்தப் பக்கத்தில் சேர்க்கிறேன், பக்கத்தின் மேலே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மிகச் சமீபத்திய சேர்த்தல்களை நீங்கள் காணலாம். மகிழுங்கள் லைட்னிங் ஸ்கின் ப்ரைமர்தேவையான பொருட்கள்: தண்ணீர், கிளிசரின், பியூற்றிலன் கிளைகோல், பியூற்றி���ன் கிளைகோல் / ப்ரொபைலின் கிளைகோல் Crosspolymer, சோடியம் Hyaluronate, Ethylhexylglycerin, Ethylhexylglycerin / Octocrylene copolymer, Ethylhexylglycerin / Polysorbate 60, Dimethicone, Glyceryl ஸ்டெரேட் Ethylhexylglycerin, Stearalkonium பெண்ட்டோனைட், Hexylene கிளைகோல், Phenoxyethanol, பொட்டாசியம் Sorbate, Phenoxyethanol, Phenoxyethanol, Trimethylsiloxysilicate, பீனைல் Trimethicone, Phenoxyethanol, பியூற்றிலன் கிளைகோல், Phenoxyethanol, Propylparaben, Propylparaben, Disodium அதிகமான EDTA, பொட்டாசியம் Sorbate, Hexyl Laurate, சோடியம் பென்ஸோயேட், சோடியம் பென்ஸோயேட் / Pentyl சாலிசிலேட்டுகள், Butylphenyl Methylpropional, Phenoxyethanol, Phenoxyethanol, Hexyl Cinnamal, Phenoxyethanol, Methylparaben. சிட்ரஸ் கிராண்டிஸ் (கிரேப்ஃப்ருய் t) விதை பிரித்தெடுத்தல், லிமோனீன், லினினூல், லினினூல், சிட்ரல், சிட்ரோனெல்லால், சிட்ரோனெல்லால், அயோடோபிரைனைல் புட்டில்கார்பமேட், அயோடோபிரைல் கிளைசினேட், ஃபெனாக்ஸீத்தனால், வாசனை, பர்பம் (வாசனை), சிஐ 77491, சிஐ 77492, சிஐ 77492 (சிஐ 77492) ), சிஐ 77510 (சிஐ 77007), சிஐ 77007 (சிஐ 77891) நான் மெலனோமாவின் மிகக் கடுமையான கட்டத்தில் இருந்தபோது இந்த தயாரிப்பை முதலில் முயற்சித்தேன், 20 இல்\nபிரகாசமான தோல் என்பது Perfect white மிக வேகமாக இருக்கும். தோல் வெண்மையாக்குவது எப்போதுமே சிரமமின்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-25T01:39:06Z", "digest": "sha1:PU7EERARJZHJQGNG23K4Z4AUJ2ZUM73O", "length": 8302, "nlines": 263, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2409:4072:1C:A31A:0:0:2AE8:B0A1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3091474 இல்லாது செய்யப்பட்டது\n2409:4072:1C:A31A:0:0:2AE8:B0A1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3091475 இல்லாது செய்யப்பட்டது\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nசெங் கண் செஞ் சொல்\nசெங் கண் செஞ் சொல்\nசெங் கண் செஞ் சொல்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.\nதானியங்கிஇணைப்பு category தெலுங்கு மக்கள்\nதானியங்கிஇணைப்பு category 1659 இறப்புகள்\nPuttar Sathishkumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2003%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:17:26Z", "digest": "sha1:APECE73EVWW6MJAVVD2AEXA7BNDOHBUB", "length": 5590, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2003இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2003 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2003இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‎ (3 பக்.)\n► 2003 தேர்தல்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%97%E0%B1%80%E0%B0%A4", "date_download": "2021-01-25T02:14:15Z", "digest": "sha1:JJ4PEOIJHVTUJX2E27IUZ7RKF5S2JK3P", "length": 4975, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "గీత - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகீதைபகவத் கீதை என்னும் நூல்\nமேற்கண்ட அர்த்தங்களில் கோடு, கீறல் ஆகியவைதான் தெலுங்கு மொழிக்குரியவை...மற்ற மூன்றும் வடமொழியை மூலமாகக் கொண்டவை...\nஆதாரங்கள் ---గీత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl2020-mumbai-indians-unveil-new-jersey-for-ipl-13-season-editio.html", "date_download": "2021-01-25T00:37:46Z", "digest": "sha1:BCKTTRDDEXXTJRQ2W22QMN2XK3OPRWHZ", "length": 7380, "nlines": 67, "source_domain": "www.behindwoods.com", "title": "Ipl2020 mumbai indians unveil new jersey for ipl 13 season editio | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என ���லதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகொரோனா பீதியால்... சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்.. தீபக் சஹார் குறித்து சகோதரி பரபரப்பு கருத்து\n'அவசர அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா'... 'குடும்பத்தினர் மீதான தாக்குதலில் நேர்ந்த சோகம்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\n“என்னது ‘அவரு’ இந்த தடவ ஆடலையா” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்'... அதிர்ச்சியில் ‘ஐ.பி.எல்’ ரசிகர்கள்\nஐபிஎல் அணிகளில் முதல் ஆளாக சிஎஸ்கே வீரருக்கு கொரோனா உறுதி.. இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில்.. பரபரப்பு தகவல்\n'ரோட்டு சைட்-ல தூங்கிட்ருந்த மூணரை வயசு குழந்தை...' 'திடீர்னு பாலத்துக்கு அடியில அழுற சத்தம்...' - நெஞ்சை உறைய செய்யும் உச்சக்கட்ட கொடூரம்...\n'விராட் கோலிக்கு வரப்போகும் ப்ரோமோஷன்'... 'மனைவியுடன் போட்டோ போட்டு சர்ப்ரைஸ் கொடுத்த கேப்டன்'... வைரலாகும் புகைப்படம்\n'வருங்கால மனைவியுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து'... 'திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வீரர்'... 'குவியும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/intex-mobile-phones/", "date_download": "2021-01-25T02:17:21Z", "digest": "sha1:PVN44J2R4RMRR5SPVIHHSICVR6RQLWHX", "length": 19507, "nlines": 973, "source_domain": "www.digit.in", "title": "இன்ட்டெக்ஸ் மொபைல்-ஃபோன்கள் இந்தியாவின் விலை லிஸ்ட் January 2021| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nபல்வேறு விலை ரேன்ஜில் வரும் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், இன்ட்டெக்ஸ் மொபைல் போன்கள் உங்கள் தேவைக்கு சிறந்த பொருத்தமாக இருக்கும், இது வடிவமைப்பு மற்றும் அனைத்து முக்கிய அம்சங்களையும் வழங்குகிறது. டிஜிட்டில் நல்ல டிஸ்பிளே மற்றும் நெட்வொர்க் இணைப்பு போன்ற அனைத்து விவரக்குறிப்புகளையும் கொண்ட சமீபத்திய இன்ட்டெக்ஸ் மொபைல் எங்களிடம் உள்ளது. இன்ட்டெக்ஸ் புதிய போன் மாடல் அனைத்து வகையான பயனர்களுக்கும் மிகவும் பொருத்தமான உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்தியாவில் இன்ட்டெக்ஸ் மொபைல் விலையின் சரிபார்ப்பு பட்டியலையும் நாங்கள் வகுத்துள்ளோம், எனவே நீங்கள் ஒரு இன்ட்டெக்ஸ் போனில் மு���லீடு செய்வதற்கு முன்பு எல்லா விவரங்களும் உங்களிடம் இருக்கும்.இன்ட்டெக்ஸ் போன்களின் விலை பட்டியல் சந்தையில் உள்ள விவரக்குறிப்புகள், வடிவமைப்பு மற்றும் பயனர் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, முழுமையான விவரக்குறிப்புகள், ரேட்டிங் மற்றும் விலை பட்டியல்களுடன் 2021 யில் சமீபத்தில் அறிமுகம்செய்யப்பட்ட இன்ட்டெக்ஸ் போன்களின் விரிவான பட்டியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள்.Read More...\nஇன்ட்டெக்ஸ் Aqua 5.5 VR+\nஇன்ட்டெக்ஸ் Aqua 4G Mini\nஇன்ட்டெக்ஸ் Aqua 4.5 3G\nஇன்ட்டெக்ஸ் Aqua 4.5E NA NA\nஇன்ட்டெக்ஸ் Cloud X11 NA NA\nஇன்ட்டெக்ஸ் Cloud V NA NA\nபிரபலமானவை என்ன இன்ட்டெக்ஸ் மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் வாங்க\nஇன்ட்டெக்ஸ் Aqua 5.5 VR+ , இன்ட்டெக்ஸ் Aqua 4.5E மற்றும் இன்ட்டெக்ஸ் Cloud X11 பிரபலமானவை இன்ட்டெக்ஸ் Cloud X11 இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க இன்ட்டெக்ஸ் மிக குரைந்த மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்குவதற்கு இன்ட்டெக்ஸ் Turbo Selfie plus , இன்ட்டெக்ஸ் Aqua V 3G மற்றும் இன்ட்டெக்ஸ் Aqua T2 மொபைல் ஃபோன்கள் மிக குறைந்ததாக இருக்கிறது .\nஇந்தியாவில் வாங்க இன்ட்டெக்ஸ் மிக அதிகமான மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க இன்ட்டெக்ஸ் Aqua Ace , இன்ட்டெக்ஸ் Aqua Power HD மற்றும் இன்ட்டெக்ஸ் Aqua Dream மொபைல் ஃபோன்கள் மிக அதிகமானதாகும்\nஇந்தியாவில் வாங்க இன்ட்டெக்ஸ் யின் லேட்டஸ்ட்மொபைல் ஃபோன்கள்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் மொபைல் ஃபோன்கள் இன்ட்டெக்ஸ் Staari 11 , இன்ட்டெக்ஸ் Indie 5 மற்றும் இன்ட்டெக்ஸ் Infie 3 இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/dec/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3532318.html", "date_download": "2021-01-25T00:16:45Z", "digest": "sha1:MB5DWLB46RKZRDRVEC6YCYSO6PNVR3UH", "length": 9724, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில அளவிலான கபடி போட்டி: திருச்சி போலீஸ் அணி முதலிடம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்���ுப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nமாநில அளவிலான கபடி போட்டி: திருச்சி போலீஸ் அணி முதலிடம்\nபழனியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் திருச்சி போலீஸ் அணி முதலிடம் பெற்றது.\nபழனி தாராபுரம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் மறைந்த கபடி பயிற்சியாளரும், காவல் ஆய்வாளருமான முருகன் நினைவாக இப்போட்டிகள் நடைபெற்றன. பகல், இரவு விளையாட்டாக இரு நாள்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூா் என தமிழ்நாடு முழுவதும் இருந்து 87 அணிகள் பங்கேற்றன. சனிக்கிழமை இரவு நிறைவடைந்த போட்டிகள் முடிவில் தமிழ்நாடு போலீஸ் திருச்சி அணி முதலிடத்தையும், மன்னாா்குடி அணி இரண்டாவது பரிசையும், பழனி ருத்ராபாளையம் அணி மூன்றாம் பரிசையும், வென்றது.\nமுதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசுகளாக சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி ஆகியன வழங்கப்பட்டன. திருச்சி சிறப்புக்காவல் பட்டாலியன் கமாண்டன்ட் ஆனந்தன் எஸ்.பி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். போட்டிகளில் நடுவராக அகில இந்திய கபடி நடுவா் மணிகண்டன் பங்கேற்றாா். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பழனி நகா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/1-lakh-crore/", "date_download": "2021-01-25T01:36:49Z", "digest": "sha1:BWHA6YUHP2RMZ3OOD37MDJOZCMO5J3JS", "length": 8197, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "1 lakh crore | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅக்டோபரில் ரூ. 1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வருவாய்..\nடெல்லி: அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது….\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,34,740 பேர்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – கிளுவை மரம்\nசென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்\nஇந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nஇந்தியாவி��் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/12/16/todays-zodiac-benefits-7/", "date_download": "2021-01-25T01:35:55Z", "digest": "sha1:UOJNAEEPKAQV2KOTHM2S5A2KJK5QG3O7", "length": 1688, "nlines": 30, "source_domain": "www.tnnews24.com", "title": "இன்றைய ராசி பலன்கள்…!! | Tnnews24", "raw_content": "\nமேஷம் – கஷ்டம், ரிஷபம் – நலம்,\nமிதுனம் – மேன்மை, கடகம் – சுகம்,\nசிம்மம் – அமைதி, கன்னி – பரிசு,\nதுலாம் – பகை, விருச்சிகம் – நிம்மதி,\nதனுசு – லாபம், மகரம் – தனம்,\nகும்பம் – செலவு, மீனம் – ஆர்வம்.\n← பாக்கெட் பால் குடிக்கிறீங்களா\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_760.html", "date_download": "2021-01-25T00:30:16Z", "digest": "sha1:H3RTRCF7535PRKXMIFEXU2DWZD7P35KM", "length": 11951, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா? ரஜினி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பரபரப்பு இலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா\nஇலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா\nஅரசியலுக்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nஎட்டு வருடங்களின் பின்னர் ரசிகர்களை நேரடியாக ரஜினிகாந்த சந்தித்து உரையாற்றினார். இது தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரஜினி,\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்று முதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு வழங்குவதில்லை.\nஎன் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.\nஅடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறான். இப்போது நடிகனாக என்னுடைய கடமையை செய்து வருகிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும் உண்மையாகவும் இருப்பேன். அது கடவுளின் கையில்தான் உள்ளது.\nஎன்னை பற்றிய அரசியல் செய்திகளை நம்பவேண்டாம். அப்படி நான் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். நான் அரசியலுக்கு வந்தால் ���ழல் செய்பவர்கள், பணம் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன். ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம், மதுப்பழக்கத்தை கைவிடுங்கள். அடிபட்டதால் இதை சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்.\nஇலங்கை போவதாக இருந்தது. அதுவும் சில காரணத்தால் போக முடியாமல் ரத்து செய்யப்பட்டது. உடனே, ஊடக நண்பர்கள் ரஜினி எதிலுமே திடமாக நிற்க மாட்டார். அனைத்தையும் ரத்து செய்துக் கொண்டே இருப்பார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் எழுதினார்கள்.\nநான் ஒரு விஷயம் முடிவு எடுத்தால், ரொம்ப யோசிப்பேன். சில முடிவுகள் எடுத்தவுடன் தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது தெரியும். நாம் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள் என ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.\nஇலங்கைக்கு செல்லவில்லை என்றால் நான் தைரியம் இல்லாதவனா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமா��் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samakalam.com/2015/04/", "date_download": "2021-01-25T00:24:42Z", "digest": "sha1:EFYY6DVETGOO74RLW7XFQUMWL7O34AVP", "length": 2512, "nlines": 58, "source_domain": "samakalam.com", "title": "Samakalam News", "raw_content": "\nமலாலா தாக்கப்பட்ட வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்\nசிறப்பாக நடைபெற்ற யாழ்.குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரியம்பாள் ஆலய வேட்டைத் திருவிழா\nசந்திரிகாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅடுத்த தலைவர் ஸ்மித் என்பதில் எந்தசந்தேகமுமில்லை\nமுகமது ஹபீஸ் இரட்டை சதத்தால் பாகிஸ்தான் முன்னிலை\nமத்தியவங்கி ஆண்டறிக்கையை நிதியமைச்சரிடம் ஆளுநர் ஒப்படைத்தார்\nஅனல் மின்சாரத்துக்கெதிராக மூதூர்வாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nபஸில் இன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்\nஅம்பியூலன���ஸ் வானாக மாறியதால் ரக்டர் அம்பியூலன்ஸ் ஆனது : ஹிக்கடுவையில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25368", "date_download": "2021-01-25T00:12:11Z", "digest": "sha1:N5NHDFPWUDSVUAWPYXDVUYNF2B5I7BMZ", "length": 8981, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவளியோ மாவளி... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகார்த்திகைத் தீப நாளில் தீபம் ஏற்றிய பின் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.பனம் பூளை(எனப்படும் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டுவர். பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்து இருபுறமும் கட்டுவர்.பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் கட்டுவர். துணிப்பந்தின் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர்.கயிற்றை பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அத��� தீப்பொறிகளைச் சிதறிக் கொண்டு ஒரு எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக்கும். அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர். இது பார்ப்பதற்கு இனிய காட்சியாகும்.\nமகாபலி சக்ரவர்த்தி முன்பிறவியில் எலியாக இருந்தவர். எலி வடிவில் இருந்த போது கோயிலில் அணையும் தருவாயில் இருந்த ஒரு விளக்கில் எண்ணெய் குடிக்கச் சென்றார். அவருடைய மூக்குப்பட்டுத் திரி தூண்டப்பட்டு தீபம் பிரகாசமானது.விளக்கைத் தூண்டிய புண்ணியத்தால் அவர் அடுத்த பிறவியில் மூவுலகங்களையும் ஆளும் மகாசக்ரவர்த்தியாகப் பிறந்தார். அவரை மக்கள் மகாபலிச் சக்ரவர்த்தி என்று கொண்டாடினர்.திருமாலே அவரிடம் மூன்றடி மண்ணையாசித்து. தன் வலது காலை அவர் தலை மீது வைத்து பாதாளத்திற்கு அனுப்பினார் என்றும், அங்கு பெரிய அரண்மனையில் வசித்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.அவர் தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கின்றார் என்று கூறுகின்றனர். அக்னி மயமான கோளத்தில் அவர் பயணிப்பதை இது குறிக்கிறதென்பர். அவர் பெயரைச் சொல்லி அழைப்பதே மாவளி என்றானது என்பர்.\nசிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்\nவாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா: இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறை..\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற வேண்டுமா\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\n : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்\nதீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்\n× RELATED சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/page/2/", "date_download": "2021-01-25T02:19:39Z", "digest": "sha1:YIL7LD3MIGQ55BXV3LGXDE2HZZJFCQ2K", "length": 10033, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sports News in Tamil, Tamil Cricket News, விளையாட்டு செய்திகள், Latest Tamil Sports News - Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்\nBrisbane Test Match : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nவாஷிங்டன் சுந்தர்: 10 வயது முதல் எடுத்த பயிற்சிக்கு பலன்\nவாஷிங்டன் சுந்தரின் 10 வயது முதல், அப்பா எம். சுந்தர் நடத்தி வந்த கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் சென்று விடுவாராம். பள்ளி செல்லும் முன் 3 மணி நேரம் அங்கு தான் பயிற்சி மேற்கொள்வாராம்\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nஷார்துல் தாகூர் மற்றும் வாஷிங்கடன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியை சரிவில் மீட்க உதவியது.\nதமிழக அணிக்கு 4-வது வெற்றி: ஜெகதீசன், தினேஷ் கார்த்திக் அபாரம்\nஅதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 78 ரன்களைச் சேர்த்தார்\nபந்துவீச்சில் அசத்திய சிராஜ், தாகூர் : இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு\nBrisbane Test Match : பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7-வது விக்கெட்டுக்கு சாதனை\nஅசத்தியது தமிழர் கூட்டணி : முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 369 ரன்கள் குவிப்பு\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னி்ங்சில் நிதானமாக விளையாடி வருகிறது.\nஒரே போட்டியில் அறிமுகமான இரண்டு தமிழர்கள்… செம குஷியில் ரசிகர்கள்…\nTwo Tamilan's intro to Indian Test team : இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களாக டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: போராடித் தோற்ற பி.வி.சிந்து\nதாய்லாந்து ஓபனில் விளையாடிய பி.வி.சிந்து, டென்மார்க்கின் டேன் மியா பிளிச்ஃபெல்ட்விடம் 21-16, 24-26,13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்\nரிஷப் பண்ட்-க்கு எதிரான சதி: இன்னும் எத்தனை முறை அசிங்கப்படுவீர்கள் ஸ்மித்\nஇங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், தற்போதைய வீரர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவருமே தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ��டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/parthiban", "date_download": "2021-01-25T02:30:33Z", "digest": "sha1:HFBTP4P77ZG6CRB2X7VWHXUZW57EIETS", "length": 9259, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Parthiban News in Tamil | Latest Parthiban Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஅரசியல் கட்சியை தொடங்கினால் \"இந்த\" பெயரைத்தான் வைப்பேன்.. பார்த்திபன் பரபரப்பு தகவல்\nஒத்த செருப்பு விவகாரம்.. ட்விட்டரில் திமுக எம்.பி.செந்தில்குமாருக்கு பதில் சொன்ன நடிகர் பார்த்திபன்\nவெள்ளை துணியில் சுற்றப்பட்ட பிறந்த குழந்தை - ட்விட்டரில் வசனம் பதிவிட்ட நடிகர் பார்த்திபன்\nகிருஷ்ண ஜெயந்தி 2020: கிருஷ்ணரைக் கொண்டாடும் ஜெயந்திகளை வாழ்த்திய பார்த்திபன்\nVadivelu: கைல காசு இல்லையா.. வாடி செல்லம் உக்காந்து பேசுவோம்.. அடடே இது வைரலாகுதே\nராகவேந்திரா கல்யாண மண்டபம் தற்காலிக மருத்துவமனையாகுமா.. ரஜினி முன் வருவாரா\nநான் அரசியலுக்கு வருவேன்.. வந்தேன்னா இது நடக்கும்.. ப��ர்த்திபன் பீடிகை\n'இன்று மட்டும் நம் விரலில்' திருக்குறள் மாறி இரண்டே வரியில் எச்சரிக்கும் பார்த்திபன்\nஞாநியின் உடலுக்கு ரஜினிகாந்த், பார்த்திபன் அஞ்சலி #GnaniSankaran\nஃபெட்னா 2017: 'கிறுக்கல்கள்' தந்த பார்த்திபன் தமிழ்ப்பேரவை விழாவில் தருகிறார் கவிதை மழை\nரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் தொடர்பில்லை... நடிகர் பார்த்திபன் கிண்டல்\nகுற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் நமக்குத் தேவையா.. நடிகர் பார்த்திபன் அதிரடி\nமறு தேர்தலை சந்திக்க வாருங்கள்.. பார்த்திபன் பரபர கவிதை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுப்பெறும்.. நடிகர் பார்த்திபன்\nசிறிய நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை – நடிகர் பார்த்திபன்\nமல்லிகைப்பூ மழை... 6 அடி பேனா... குரு பாக்யராஜை அசர வைத்த சிஷ்யன் பார்த்திபன் - வீடியோ\nதளபதியுடன் அமர்ந்து பேசலாம்... பார்த்திபன் பேசும் பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட பார்த்தசாரதி - வீடியோ\nஷ்ஷப்பா... பார்த்திபன்... நீங்க நல்லதே சொன்னாலும்... மிடில\nதேமுதிகவை ஒழித்துக்கட்ட ஜெ. ஏவிய ஏவுகணை வைகோ - அதிர்ச்சியைக் கிளப்பும் எம்.எல்.ஏ பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/27908-jharkhand-woman-gang-raped-by-3-men-for-seeking-compensation.html", "date_download": "2021-01-25T01:46:34Z", "digest": "sha1:ITONWT77SSRZFNTDV2FJTM2NJIUKCS5X", "length": 14039, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nஇழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nசமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், பதான் பகுதியில் கோயிலுக்குச் சென்ற 50 வயதுப் பெண்ணை அக்கோயில், பூசாரியும் இன்னும் சிலரும் சேர்ந்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் பிறப்புறுப்பில் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அதேபோல் ஒரு சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.\nஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள ஹண்டர்கஞ் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் சமீபத்தில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகில் உள்ள பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் அங்கு வந்த மூன்று பேர், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரை தாக்கவும் செய்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடக்க பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக பீகாரின் கயாவில் உள்ள அனுக்ரா நாராயண் மகத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக போலீஸில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் வன்கொடுமை செய்த மூன்று பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ள ஒருவரை தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, சம்பவம் தொடர்பாக பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், ``இந்த மூவரில் ஒருவர் அந்தப் பெண்ணின் ஆடு ஒன்றை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் ஆட்டுக்கு இழப்பீடு கேட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அந்த கோபத்தில் இருந்த மூவரும், அவரை பழிவாங்க நினைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மூவரும் கொடூரமாக அந்தப் பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிர் பிழைத்து வந்துள்ளார்\" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nYou'r reading இழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nசிறுத்தையைக் கூட விட்டுவைக்காத கும்பல் பொறி வைத்து பிடித்து கொன்று சாப்பிட்ட 5 பேர் கைது\nமருத்துவமனையில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் வியாபாரி அடித்துக் கொலை\n... அவமானம் தாங்காமல் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற இளைஞர்\nமத்தியப்பிரதேச கொடூரம்.. 19 வயது மாணவியை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசிய கும்பல்\nகசிந்த ராணுவ ரகசியம்... அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்\n6 மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. 49 ஆண்டு சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு\nமனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பல முறை சொல்லியும் கேட்கவில்லை.. கணவன் எடுத்த அதிரடி முடிவு..\nமீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை 11, 7 வயதான சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம்...\nபிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்பவில்லை மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த கணவன் 7 பேர் காயம்\nகுரூப் 1 தேர்வில் குளறுபடி : நிபுணர்க்குழு ஆய்வு\nகுழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்\nஇழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்\nமின்சார ரயிலில் போதையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்.. இருவர் புழலில் அடைப்பு..\nடால்பின் மீனை அடித்து கொன்ற கும்பல்.. வீடியோவால் சிக்கிய 3 பேர்\nகோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூர செயல்.. இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..\nடெஸ்ட் போட்டியில் மட்டமாக நடத்த ஸ்மித்... பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nதொள தொள சதை குறைந்து இடுப்பு சிக்கென்று மாற சாப்பிடவேண்டிய பழங்கள்\nகொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..\nஸ்ருதியின் புது காதலன் யார்\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\n பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..\nமாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ வெளியீடு.. யூடியூபில் விறுவிறு..\nஅழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..\nஜேம்ஸ் பாண்ட் பட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. கொரோனா பாதிப்பில் உயிர் பிரிந்தது..\nதண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nகேரள அரசின் பம்பர் லாட்டரி 12 கோடி தென்காசியை சேர்ந்தவருக்கு கிடைத்தது\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\nநடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-25T02:22:48Z", "digest": "sha1:63TVNRGVT3OFHGQ6BRFC44ULKBYV4RTG", "length": 18270, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோட்டக்கலைஅறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோட்டக்கலை என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கலை,அறிவியல்,தொழில் நூட்பம்,மற்றும் தாவரம் வளர்ப்பு,வணிக வேளாண்மை பிரிவுகளை கொண்டது.மேலு ம் மூலிகை சாகுபடி,பழங்கள்,காய்கறிகள்,விதைகள்,காளான் வளர்ப்பு ,சாகுபடி பற்றிய கல்விமுறைகளை கொண்டது.மற்றும் மலர்பயர்களை பற்றிய சாகுபடி,அலங்கார செடிகள்,தோட்டகலை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை கொண்டது.\nபழம் மற்றும் காய்கறி சந்தை\nதோட்டக்கலை மற்றும் ஆரோக்கியமான தயாரிப்பு\nதோட்டக்கலை வல்லுனர்கள்,தங்களது அறிவு, திறமை,தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு மற்றும்உணவு அல்லாத பொருட்களின் பயன்கள்தனிப்பட்ட அல்லது சமூக தேவைக்காக தீவிரமாக உற்பத்தி செய்யப்படுகிறது.\nஅவர்களின் வேலை தாவர இனப்பெருக்கம் செய்வது ஆகும்.சாகுபடி உற்பத்தியைபெருக்கி மகசூலை அதிகபடுத்துதல்,ஊட்டச்சத்து மதிப்பு, மற்றும் பூச்சிகள் எதிர்ப்புதன்மை,சுற்றுச்சூழல் அழுத்தங்களை எதிர்ககொள்ளும் தன்மையை அதிகரிக்க செய்தல்.\nதோட்டக்கலை வல்லுனர்கள் தோட்டக்காரர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்களாவும் உள்ளனர்.\nதோட்டக்கலை என்ற சொல் கிரேக்கம் மொழியிலிருந்து வந்தது. ஹார்டஸ் \"தோட்டம்\" மற்றும் சாகுலா \"சாகுபடி\"\nதோட்டக்கலை என்பது ஒன்பது பிரிவுகளை கொண்டது. [சான்று தேவை]\nகொடிகள்,பல்லாண்டு மர செடிகளை வளர்தல்,\nவிளையாட்டிற்கான தரைப்பகுதி, ஓய்வு நேர பயன்பாடு அல்லது உழைப்பு பயன்பாடு ஆகும்.\nமலரியல் என்பது வணிகத்திற்காக மலர்களை சாகுபடி செய்தல் ஆகும்.\nகாய்கறியில் என்பது காய்கறி பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் விற்பனை\nபழவியல் என்பது பழபயிர்களை உற்பத்தி\nசெய்தல் மற்றும் விற்பனைபற்றிய அறிவியல் ஆகும்.\nதிராட்சை பழசாகுபடி செய்தல் மற்றும் விற்பனை பற்றிய அறிவியல் ஆகும்.\nஅறுவடைக்குபின்தரம் பிரித்தல்,தரத்தை பாதுகாத்தல்பற்றிய அறிவியல் ஆகும்.\nதோட்டக்கலை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.புராதன பெர்சியாவின் சைரஸ் கிரேட் காலத்தில் மீண்டும் தோட்டக்கலை பற்றிய ஆய்வு மற்றும் விஞ்ஞானம் விவரிக்கப்படுகிறது, மேலும்இன்றும், இன்றைய தோட்டக்கலைவல்லுனர்களான ஃப்ரீமேன் எஸ். ஹோவ்லெட் மற்றும் லூதர் பர்பாங்க் போன்றோருடன் தொடர்கிறது. தோட்டக்கலை நடைமுறையில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குபின்மீண்டும்தொடரமுடியும்.\nபப்புவா நியூ கினியாவில் டாரோவில்தோட்டக்கலைகி.மு. 6950-6440 ஆண்டடில் வேட்டையாடும் வேட்டைக்காரர்களிடமிருந்து மனித சமூகங்களை மாற்றுவதில் தோட்டக்கலைப் பொறிகளைப் பயன்படுத்தினர். தஞ்சாவூர் தோட்டக்கலை சமூகங்கள், தங்கள் குடியிருப்புக்களில் அல்லது சிறப்புத் திட்டங்களில் சிறிய அளவிலான பயிர்களை வளர்ப்பது, ஒரு பகுதியிலிருந்து அடுத்த இடத்திற்கு (அதாவது \"மில்பா\" அல்லது மக்காச்சோளம்மீசோமெரிக்கன் கலாச்சாரங்கள் துறை). கொலம்பியாவுக்கு முந்தைய அமேசான் மழைக்காடுகளில், உள்ளூர் தாவரங்களை மண் உற்பத்தி மூலம் மண் உற்பத்தி அதிகரிக்க உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என நம்பப்படுகிறது. ஐரோப்பிய குடியேறிகள் அதை டெர்ரா ப்ரீடா டி இன்டியோ என்று அழைத்தனர். வனப்பகுதிகளில் இத்தகைய தோட்டக்கலைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய குடியேறிகள் அதை தோட்டக்கலை சமூகங்களின் ஒரு சிறப்பியல்பு, பயனுள்ள மரங்கள் பெரும்பாலும் சமூகங்கள் சுற்றி நடப்பட்டு அல்லது குறிப்பாக இயற்கை சுற்றுச்சூழலில் இருந்து தக்கவைக்கப்படுகின்றன.\nதோட்டக்கலை விவசாயம் மூன்று விதங்களில் வேறுபடுகிறது. முதலாவதாக, சிறிய அளவில் பயிர்ச்செய்கைகளை உள்ளடக்கியதுடன், சிறிய பயிர் வகைகளை பயன்படுத்துவதால், ஒரே பயிர்களின் பெரிய துறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாவதாக, தோட்டக்கலை பயிரிடுதல்கள் பொதுவாக பல்வேறு பயிர்களை உள்ளடக்கி உள்ளன. மூன்றாவதாகBTEC தோட்டக்கலை வளாகத்தில் கேடெல் ரூட்டிக் ஒரு சி + குறியீட்டை நோக்கமாகக் கொண்ட BTEC தோட்டக்கலை சிறந்தது.\nவட அமெரிக்காவின் கிழக்கு உட்லேண்ட்ஸில் (வளர்ந்து வரும் மக்காச்சோளம், ஸ்குவாஷ் மற்றும் சூரியகாந்தியை மக்கள் வேட்டையாடி-சேகரிக்கும் சமூகங்கள் இருந்தன.\nமத்திய அமெரிக்காவில், மாயா தோட்டக்கலைப் பயிர்கள் பப்பாளி, வெண்ணெய், கோகோ, சீபா மற்றும் சபோட��ல்லா போன்ற பயனுள்ள மரங்களைக் கொண்ட வனத்தின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளன.\nகன்னியாகுமரியில் பல பயிர்கள் வளர்ச்சியடைந்தன. பீன்ஸ் (சணல்நூல்களை ஆதரிக்கும் வகையில்), ஸ்குவாஷ், பூசணி மற்றும் மிளகாய் மிளகுத்தூள், சில கலாச்சாரங்களில் பெண்கள் முக்கியமாக பயன்படுத்தினர். [1]\n1768 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் பழமையான தோட்டக்கலை சமூகமானது, யார்க் மலர்ச்சியின் பண்டைய சங்கம் ஆகும். . அவர்கள் 1768 ஆம் ஆண்டு வரை அசல் உறுப்பினர்கள் புத்தகத்தை பதிவு செய்துள்ளனர்.\nமேலும் காண்க. இந்தியாவில் பஞ்சாப் மாகணாத்தில் பகவத் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை அறிவியல் கழகத்தில் தேஷ் பகவத் பள்ளிஉள்ளது.இது, ஒரு புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.\nஇது இந்தியா முழுவதும் உள்ள தோட்டக்கலை நுட்பங்களை ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது.\nராயல் தோட்டக்கலை சங்கம் பல பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் தோட்டங்களை மேற்பார்வையிடுகின்ற ஒரு இங்கிலாந்து தொண்டு ஆகும்.\nகிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் தோட்டக்கலை நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் தோட்டக்கலை நிறுவனம் (IOH) ஆகும்.\nஅமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹார்ட்கல்சுரல் சயின்ஸ் அமெரிக்காவில் உள்ள தோட்டக்கலை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு ஊக்கமளித்து ஊக்குவிக்கிறது.\nஆஸ்திரேலிய தோட்டக்கலை அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தொழில்முறை 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\nதேசிய ஜூனியர் தோட்டக்கலை சங்கம் (NJHA) 1934 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் இளைஞர் மற்றும் தோட்டக்கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அமைப்பு ஆகும்.\nNJHA திட்டங்கள் இளைஞர்களுக்கு ஒரு அடிப்படை புரிதலைப் பெற உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் வளர்ந்து வரும் கலை மற்றும் விஞ்ஞான விஞ்ஞானத்தில் திறமைகளை மேம்படுத்துகின்றன.\nஉலகளாவிய தோட்டக்கலைத் திட்டம் (GlobalHort) தோட்டக்கலை உற்பத்தியில் பல்வேறு பங்குதாரர்களிடையே மிகவும் திறமையான கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.\nதோட்டக்கலைக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது, அதாவது வறுமையை குறைக்கவும் உலகளாவிய ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் தோட்டக்கலைகளைப் , GlobalHort, தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஆராய்ச்சி, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒத்துழைக்க, பரஸ்பர-ஒப்புக் கொள்ளப்பட்ட நோக்கங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது. GlobalHort பெல்ஜியத்தில் பதிவு செய்யப்படாத ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-01-25T01:50:09Z", "digest": "sha1:CD6RMOOIPOTFASL4IWI4ZGUEKSUPZVQJ", "length": 9625, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியுடன் தடுப்பூசி அமல்படுத்தும் திட்டம் குறித்து விவாதித்ததாக ஆதார் பூனவல்லா கூறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தடுப்பூசி அமல்படுத்தும் திட்டம் குறித்து விவாதித்ததாக ஆதார் பூனவல்லா கூறுகிறார்\nசீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது\nசீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, பிரதமர் நரேந்திர மோடியுடன், தடுப்பூசி வெளியேறும் போது கோவிட் -19 க்கு எதிராக இந்தியாவுக்கு தடுப்பூசி போடுவதற்கான பாதை குறித்து விவாதித்ததாக தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளில் இந்தியாவின் நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய பிரதமர் மோடி தனது மூன்று நகர பயணத்தின் கடைசி கட்டத்தில் இன்று புனேவில் தடுப்பூசி தயாரிப்பாளரை பார்வையிட்டார்.\n“பிரதமர் மோடியின் வருகையின் போது தடுப்பூசி செயல்படுத்தும் திட்டம் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று திரு பூனவல்லா கோவிஷீல்ட் குறித்த ஆன்லைன் மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.\n“அவர் (பிரதமர் மோடி) ஏற்கனவே அறிந்ததைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். நாங்கள் கட்டியுள்ள புதிய வசதியால் அவர் ஈர்க்கப்பட்டார். புதிய வசதி ஒரு பில்லியனுக்கும் அதிகமான அளவுகளைக் கையாள முடியும்” என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.\n“நாங்கள் விவாதித்தவை செயல்படுத்தும் திட்டம். அவசரகால பயன்பாட்��ு ஒப்புதலைப் பெற்ற பிறகு, இறுதி வெளியீட்டிற்கான சமர்ப்பிப்புகளை நாங்கள் செய்வோம். அதன் பிறகு முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் சுகாதார அமைச்சகம் அளவுகளை வெளியிடும் … ஆனால் நாங்கள் செய்த பிறகு தான் சமர்ப்பிப்புகள் மற்றும் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, “திரு பூனவல்லா கூறினார்.\nபிரதமர் மோடி இன்று அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நாடுகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் தடுப்பூசி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். அகமதாபாத்திற்கு அருகிலுள்ள பார்மா மேஜர் ஜைடஸ் காடிலாவின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டு அவர் தொடங்கினார். பின்னர் புனேவை அடைவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் வசதிக்கு சென்றார்.\nஇந்த வார தொடக்கத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியை அரசுக்கு 250 ரூபாய்க்கும், மருந்தகங்களுக்கு ஒரு டோஸுக்கு ரூ .1,000 க்கும் விற்கப்போவதாகக் கூறியது.\nஜனவரி மாதத்திற்குள் குறைந்தபட்சம் 100 மில்லியன் டோஸ் கிடைக்கும், பிப்ரவரி இறுதிக்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் தயாராக இருக்கும் என்று திரு பூனவல்லா என்டிடிவிக்கு தெரிவித்திருந்தார்.\nஅவர்கள் “தடுப்பூசி முடிந்தவரை விரைவாக வெளியே கிடைக்கும் என்று நம்புகிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார். “இது இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டாளர்களின் கைகளில் இருக்கும்” என்று திரு பூனவல்லா கூறினார். கோவிட் தடுப்பூசியின் அளவை பெருமளவில் உற்பத்தி செய்ய அவரது நிறுவனத்துடன் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் உள்ளது.\nஅமலபடததமஆதரஆதார் பூனவல்லாஇந்திய செய்திகறகறரகறததகொரோனா வைரஸ்தடடமதடபபசதமிழ் செய்திநரநதரநரேந்திர மோடிபனவலலபரதமரமடயடனவவததததக\nPrevious Post:விசா பத்திரங்களில் ஆயிரக்கணக்கான தொகையை செலுத்த வளரும் நாடுகளிலிருந்து அமெரிக்க பார்வையாளர்கள்\nNext Post:காந்தி சந்தையில் இருந்து அத்துமீறல்கள் வெளியேற்றப்பட்டன\nஐ.ஜி.எம்.சி ஸ்டேடியம் ஆர்-தினத்திற்காக வளர்க்கப்படுகிறது\nசென்னையின் தனிமைப்படுத்தப்பட்ட குயில் திட்டம் – தி இந்து\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: அர்ஜுன் சாய், குரலில் முதல் பரிசு, 0 முதல் 12 ஆண்டுகள் வரை\nகுடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட 300 பாக் ட்விட்டர் கையாளுதல்கள் என்று போலீசார் கூறுகின்றனர்\nபெர்னி சாண்டர்ஸ் ஹேப்பி ஹிஸ் மிட்டனட் மீம் மில்லியன் கணக்கான தொண்டு நிறுவனங்களை உயர்த்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/friend-kidnapped-by-his-friends/", "date_download": "2021-01-25T02:18:20Z", "digest": "sha1:YHEGY3KAJM7TR5QCVGEGYJEVALCFDTAH", "length": 15593, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "``செட்டில் ஆகலாம்ன்னு நெனச்சோம்” - நண்பனை கடத்திய சக நண்பர்களின் பகீர் வாக்குமூலம் - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News Tamilnadu “செட்டில் ஆகலாம்ன்னு நெனச்சோம்” – நண்பனை கடத்திய சக நண்பர்களின் பகீர் வாக்குமூலம்\n“செட்டில் ஆகலாம்ன்னு நெனச்சோம்” – நண்பனை கடத்திய சக நண்பர்களின் பகீர் வாக்குமூலம்\nவேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த கென்னடி கிரீல் வொர்க் வேலை செய்து வருகிறார். கென்னடியின் மகன் கோகுல், லத்தேரி அருகே தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கிறார்.\nநேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற கோகுல் வீடு திரும்பவில்லை. கோகுலின் செல்போனில் இருந்து நள்ளிரவு அவரது தாய்க்கு போன் வந்தது.\nஅதில் கோகுலை கடத்தி விட்டதாகவும் அவர் உயிரோடு வேண்டும் என்றால் 3 கோ��ி ரூபாய் தரவேண்டும் எனவும் எதிர்முனையில் மர்மக் குரல் பேசியது.\nமேலும் மகன் உயிரோடு வேண்டும் என்றால் போலீசுக்கு தகவல் சொல்லாமல் பணம் கொண்டு வரவேண்டும் எனவும் கூறியதால் தாய் அதிர்ச்சி அடைந்தனர்.\nமேலும் போலீசாரிடம் விஷயத்தை சொன்னால் மகனை கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இரவுக்குள் பணம் தந்தால் மகன் காலையில் உயிரோடு வருவான் அல்லது பிணமாக வருவான் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஎதிர்முனையில் மர்மநபர் செல்போனில் பேசிய விஷயங்கள் கோகுலின் தாய் செல்போனில் ரெக்கார்ட் ஆகி இருந்தது. இது குறித்து கோகுலின் தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். உடனடியாக காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கோகுலை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.\nபின்னர் மீண்டும்கடத்தல் கும்பலிடமிருந்து போன் வந்தபோது அதில் பேசிய கோகுலின் தாயார் என்னால் 50 லட்சம் ரூபாய்தான் தயார் செய்ய முடிந்தது என கூறினார். அந்த பணத்தை எடுத்து கொண்டு காட்பாடியை அடுத்த வள்ளிமலை பகுதிக்கு வருமாறு கடத்தல் கும்பல் கூறியது.\nஒரு பையில் கச்சிதமாக நறுக்கப்பட்ட காகித கட்டுகளை அடுக்கி அதன்மேல் சில 2 ,000 ரூபாய் பணத்தை வைத்து கோகுலின் தாயிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர்.\nசாதாரண உடையில் போலீஸாரும் பின்தொடர்ந்தனர். வள்ளிமலைக்கு சென்றவுடன் தன்னுடைய பையில் பணம் இருப்பதாகவும் தன்னுடைய மகனை காண்பிக்க வேண்டும் என்றும் கடத்தல் கும்பலிடம் கேட்டார்.\nஅவர்கள் கோகுலை காண்பித்தபோது மறைந்திருந்த தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலை அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்தது. கோகுலும் பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் கோகுலை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோகுல் கடத்தப்பட்டது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோகுலை கடத்திய 4 பேருமே அவருடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் என்பது நமக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்.\nகோகுல் பணத்தை தண்ணி போல் செலவு செய்வதால் பணக்கார வீட்டு பையன் என்பதை தெரிந்த கொண்ட நாங்கள் அவனை கடத்தி பணம் பறித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என திட்டமிட்டதாக தெரிவித்தனர்.\nகோகுல் எப்போதுமே லிப்ட் கேட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.. அதனால் நாங்கள் எங்களுக்கு தெரிந்த நபரை வைத்து கோகுலுக்கு லிப்ட் கொடுப்பது போல் கடத்தி விட்டோம் என கூறினார்.\nமேலும் கிடைக்கும் பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்யவும் திட்டம் தீட்டியதாக கூறினார். ஆனால் போலீசாருக்கு மாணவன் கோகுல் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.\nஏன் எனில் தந்தை கென்னடி ஊருக்கு சென்றுள்ளதால் கடத்தல் நாடகம் ஆடி தாயிடம் பணம் பறிக்க முயற்சித்தாரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/man-ki-bath-program-in-modi/", "date_download": "2021-01-25T01:58:37Z", "digest": "sha1:5MSRMFXOFPT3ZHULWYWLFFCXSTGC5XJP", "length": 10452, "nlines": 133, "source_domain": "www.sathiyam.tv", "title": "மோடி கொடுத்த செம ஆஃபர்..! ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாணவர்..,! - Sathiyam TV", "raw_content": "\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nமீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..\nHome Tamil News India மோடி கொடுத்த செம ஆஃபர்.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாணவர்..,\nமோடி கொடுத்த செம ஆஃபர்.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாணவர்..,\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை அறிவித்தார்.\nஇந்த போட்டியில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார்.\nமேலும் சந்திரயான்-2 நிலவில் தரை இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான தகவலை இஸ்ரோ டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.\nஅதில், விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என அறிவித்துள்ளது.\nவினாடி வினா தொடர்பான தகவல்களை http ://quiz.mygov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் ஆலையில் பரபரப்பு.. 5 பேர் பலி..\n234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்\n“விவசாயிகளை கொல்ல சதி” – ஒப்புதல் வாக்குமூலம்..\nமக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுந���ய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\nலாலிபாப் கொடுத்த அரசை புறக்கணித்த விவசாயிகள்..\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்.. 5 வருடம் நடந்த கொடுமை..\nமணலை சூடு செய்தால் தங்கம் வரும்.. நகைக்கடை அதிபருக்கே ‘பல்பு’ காட்டிய திருடன்..\nஅழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nபயங்கர சத்தம்.. 30 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு.. லாரியில் வெடி விபத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvalluvan.com/page/2/", "date_download": "2021-01-24T23:55:52Z", "digest": "sha1:ZVNI6STTGOLRJOF4HUF5ENSDXYPPMCWK", "length": 35506, "nlines": 358, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News THIRUVALLUVAN - Page 2 of 410 - [:en]This is website publishing good article like thirukural, nattunadapu, anmigam, medical, history, political news and eternatiment[:]", "raw_content": "\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்\nலண்டன், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய உயர்… மேலும்\nஇங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது. கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின்… மேலும்\nமன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும். மேலும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் படி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு… மேலும்\nடிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு\nவிவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சனிக்கிழமை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். குறிப்பாக டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுப்பது என இன்றைய கூட்டத்தில் நாங்கள்… மேலும்\nதி.மு.க பக்கம் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என ஓரளவுக்கு வாக்குவங்கி கொண்ட கட்சிகள் சேர்ந்திருக்கும்போது, நாமும் கூட்டணியோடு களமிறங்குவதுதான் புத்திசாலித்தனம்’ என்று ரஜினிக்கு அவரின் ஆலோசகர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். எனவே, ஒரு சிறு கூட்டணியையாவது ரஜினி அமைப்பார் என்று… மேலும்\nபாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் தடயங்களை சேகரித்தனர்\nபுதுடெல்லி, கடந்த மாதம் 19-ந் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேரை ஜம்முவின் நக்ரோட்டாவில் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் எப்படி இந்திய பகுதிக்குள் நுழைந்தனர் என்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஆராய்ந்தபோது, ஜம்மு சம்பா பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே ஒரு ரகசிய சுரங்கப்பாதை… மேலும்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு\n, உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிவடைந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,41,44,421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா… மேலும்\nஅடுத்த 3 நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பு\nசென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தொடர்ச்சியாக 2 புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த நிவர் புயல் மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை… மேலும்\nபுரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியை கரையை கடந்து, ���ழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த… மேலும்\nதமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு…..வாழ்த்துகள்..\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக… மேலும்\nஇந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா\nபுதுடெல்லி உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவும், சீனா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளன. சீனா ஆண்டு தோறும் சுமார் 4 கோடி டன் அரிசியை இறக்குமதி செய்கிறது, ஆனால் தரத்தை காரணம் காட்டி இந்தியாவில் இருந்து இறக்குமதி 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சீனா அரிசி கொள்முதல்… மேலும்\nசீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nபீஜிங், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக சேஞ்ச் 5… மேலும்\nபைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது பிரிட்டன் அரசு ஒப்புதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது. லண்டன், அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை… மேலும்\nகடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகடலூர் முதுநகர், தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.… மேலும்\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை- சீனா\nகோப்புப்படம் பெய்ஜிங் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்தைச் செயல்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்தத்… மேலும்\nஅரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை- ரஜினி\nமக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றும் தற்போதைய சூழலில் அரசியலில் நுழைவது சரியாகப் பட வில்லை என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி காந்த் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு டிச.31-ல் அரசிய லுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினி காந்த், புதிய… மேலும்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள… மேலும்\nஈரானின் மூத்த அணு விஞ்ஞானி கொலை\nஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே, தலைநகர் தெஹ்ரானுக்கு கிழக்கே அப்சார்ட் நகரரில் அந்நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிசாதே காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த பக்ரிசாதேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக… மேலும்\nவிவசாயிகளின் பிரச்சினை மற்றும் தேவைக்கு உதவ தயார்-அமித்ஷா\nபுதுடெல்லி, வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் 3 சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விளைபொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அழித்து விடும் எனவும், விவசாயம் கார்ப்பரேட் வசம் சென்று விடும் எனவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைப்போல விவசாயிகள்… மேலும்\nஅடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசி\nபுனே உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இன்று புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஆய்வு நடத்த பிரதமர் மோடி… மேலும்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற��றி தெரியுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\n[:en]குட்டி ஒட்டகத்திற்கும் தாய் ஒட்டகத்திற்கும் இடையில் நடந்த உரையாடல்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 21 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 41 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 3 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 4 ஆர்.கே.[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\nஇந்திய குடியுரிமை சட்ட திருத்தம் தேவையானதா\n[:en]போராட்டக் களமாகும் தமிழகம், ஆட்சியாளர்களின் அலட்சியம் – ஆர்.கே.[:]\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(4)\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nநீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2021-01-25T01:06:23Z", "digest": "sha1:AMIXND5EU3B3ZSHW77PDPITJK2WLZ4LW", "length": 5348, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராகம வெலிசர | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.���ி. யுரோசன் கப்பல்\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட நடவடிக்கை - சிவாஜிலிங்கம்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்\nதனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு : சில பகுதிகள் தனிமைப்படுத்தல் \nகொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தார் அமைச்சர் வாசுதேவ\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ராகம வெலிசர\nகசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு: இருவர் கைது\nராகம, வெலிசர பகுதியில் பெருமளவிலான காசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கலால் திணைக்களத்தினாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஇடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்\nநாட்டை மோசமான நிலைக்கு கொண்டுசென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்: சுனில் ஹந்துன்னெத்தி\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்: முஜிபுர்\nஅலுவலகசேவை புகையிரதங்களில் 1 மீற்றர் தூர இடைவெளி கட்டாயம்: புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர்\nவடக்கில் ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்: காரணம் இதுவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/11/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:46:33Z", "digest": "sha1:K2KWK5PFT5EUIVRYPHOY6JDVRZAG6DT4", "length": 8614, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "குப்பை, கூழங்களால் நிரம்பி வழியும் யாழ். நகரம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழ���த்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகுப்பை, கூழங்களால் நிரம்பி வழியும் யாழ். நகரம்-\nயாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் கடந்த ஏழு நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தால் நகரம் பெரும் குப்பைமேடாக மாறியுள்ளதுடன், நோய்த் தொற்றுக்களும் ஏற்படும் அபாயத்தையும் எட்டியுள்ளது.\nயாழ். மாநகர சபைக்குட்பட்ட சந்தை தொகுதிகள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீதிகள், கழிவு நீர் வாய்க்கால்கள் ஆகிய இடங்களிலே இவ்வாறு குப்பைகள் தேங்கி கிடந்து பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொது கழிப்பறைகளில் மலங்கள் அகற்றப்படாமையால் அவை பூட்டப்பட்டும் காணப்படுகின்றது. யாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்களில் அமைய அடிப்படையிலான சுகாதார ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கோரி முன்னெடுக்கும் இப் போராட்டத்திற்கு நிரந்தர நியமன தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக யாழ். மாநகர சபையில் 382 சுகாதார தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்தில் உள்ள நிலையில் மேலும் 200 சுகாதார தொழிலாளர்கள் தேவைக்கேற்ற விதத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் அமைய அடிப்படையிலான சம்பளத்திலேயே பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த அமைய அடிப்படையிலான பணியாளர்களையே நிரந்தரமாக்குமாறு கோரி மாநகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதேவேளை குறித்த போராட்டத்தால் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள் எங்கும் பெரும் குப்பை மேடுகள் காணப்படுவதுடன் கழிவு நீர் வாய்க்கால்களில் கழிவு நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது. இவற்றை விட யாழ். மாநகர எல்லைக்குள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு இலட்சம் மக்கள் வந்து செல்லுகின்ற நிலையில் அவர்கள் பயன்படுத்துவதற்காக யாழ். பேரூந்து நிலையம் வியாபார கட்டிடத் தொகுதி என்பவற்றுள் பொது மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்களின் கழிவுகள் தொடர்ச்சியாக ஏழு நாட்களாக அகற்றப்படாமையால் அக்கழிவு கிடங்குகள் நிரம்பி மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் மலசலகூடங்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.\n« ஆவா குழுவுடன் தொடர்பென்ற சந்தேகத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது- பாராளுமன்ற உறுப்பினர்களின் விரல் அடையாளத்தை பதிவு செய்யுமாறு பணிப்புரை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:59:29Z", "digest": "sha1:OUCNJSNO3KJ3VSJYE5GYGXFILAQROIIT", "length": 6007, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது: அமைச்சர் ஜெயகுமார் | Chennai Today News", "raw_content": "\nஅஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது: அமைச்சர் ஜெயகுமார்\nஅஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது: அமைச்சர் ஜெயகுமார்\nஅஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது: அமைச்சர் ஜெயகுமார்\nநேற்று அஜித் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை தமிழ் சினிமாவுலகையும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் அறிக்கை குறித்த செய்தியை வெளியிடாத தமிழ் ஊடகமே இல்லை என்பதும், இதுகுறித்து கருத்து தெரிவிக்காத பிரமுகர்களும் இல்லை என்பதும் உண்மை\nஇந்த நிலையில் அஜித்தின் அறிக்கை குறித்து தமிழக அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, ‘நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்; அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது; திறந்த மனதோடு அஜித் தனது நிலையை கூறியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.\nஇதேபோல் அஜித்தின் அறிக்கையை காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nமோடி இதுவரை டீ விற்றதே இல்லை: பிரவீன் தொகடியா அதிர்ச்சி தகவல்\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nகனிமொழி கைதாகி விடுதலை: உதயநிதி கண்டனம்\nஅஜித் வந்து பாத்தா என்ன பார்க்கலைன்னா என்ன\nபிரதமரின் முக்கிய அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கனிமொழி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/?letter=P&task=view", "date_download": "2021-01-25T00:51:48Z", "digest": "sha1:K3NSFDUNA2XER5Q5SSE5RMB6CG6D7Z73", "length": 6621, "nlines": 92, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்ம��றை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n“ஹித்தாச்சி” குளிரூட்டப்பட்ட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?m=201712", "date_download": "2021-01-25T01:49:30Z", "digest": "sha1:FSEZ56BASBXRQW3C4GQIUDYTWXKZDKRN", "length": 5120, "nlines": 40, "source_domain": "www.kaakam.com", "title": "December 2017 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிமீழப் பெண்களிடம் அறிமுகமிழக்கும் அரசியல் வெளி – செல்வி\nஇன விடுதலைக்கான போராட்டத்தில் ஈழத்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுடுகலன்கள் ஏந்தி எதிரிகளை களமுனைகளில் கொன்று குவித்த தடங்களின் மேல் நின்று கொண்டு கூட, பெண்ணின் சமூக வாஞ்சையைக் குறித்து பேசித் தெரிய வேண்டிய இக்கட்டான காலத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தைப் … மேலும்\nஅதிகார போதையில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்\nஇரத்தத்தையும் சதையும் கொட்டி விடுதலைக்காய் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அரசியலை, அதிகார போதைக்காகவும் தத்தமது சொந்த கட்சி அடையாளங்களுக்காகவும் நாறடித்து, நாற்றமெடுக்க வைத்துள்ளனர் அதிகார போதையில் அலையும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள். தமிழரசுக்கட்சி, அகில இலங்ககை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லோருமே … மேலும்\nபுவிசார் அரசியலும் தமிழீழமும் (Geopolitics & Tamileelam)- -தம்பியன் தமிழீழம்-\nதற்போதெல்லாம் புவிசார் அரசியல் பற்றிப் பேசுவது அரசியலில் ஆழ்ந்த புரிதலற்றோரிடத்தில் கவர்ச்சிகரமானதாகப் பார்க்கப்படுவதோடு இது குறித்து பேசுபவர்கள் இது குறித்து பரந்தளவில் ஆய்வறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். ஐ.நாவிடம் போய் முக்கிப் பெற முடியும் என்று சொல்லப்பட்ட தமிழர் உரிமைகள் (அந்த மடைமை வெளிப்பட்டுப்போக) … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்ப��க்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Sujathavin%20Marmak%20Kadhaigal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/?prodId=62474", "date_download": "2021-01-25T00:12:57Z", "digest": "sha1:SCSUVDGFJ4W57CHVWYK6RJNCNJTUCRWM", "length": 11873, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Sujathavin Marmak Kadhaigal - சுஜாதாவின் மர்மக் கதைகள் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஏன் எதற்கு எப்படி பாகம் 1,2\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி\nபுறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழு தொகுதி)\nகற்றதும் ….பெற்றதும் …. பாகம் 3\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nஒரு புளிய மரத்தின் கதை\nயவன ராணி பாகம் 1 ,2\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/66111", "date_download": "2021-01-25T01:59:51Z", "digest": "sha1:6SJBR6KPO7XFWONEVSCAWNNUC5CZJEAE", "length": 7559, "nlines": 74, "source_domain": "adimudi.com", "title": "அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஅபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஇலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனினும் அசாதாரணமான மரணங்களைக் கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை இருப்பதால் இப்போதாவது அபாயம் குறித்து உண்மையான தகவல்களை சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nநாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெளிவுபடுத்துகையில்,\nசெவ்வாய்கிழமை மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகின. 5 நாட்களில் 6 மரணங்கள் புதிய கொத்தணிகளால் பதிவாகியுள்ளன.\nநாம் அனைவரும் எச்சரிக்கை நிலைமையொன்றுக்கு முகங்கொடுத்துள்ளோம். செவ்வாய்கிழமை இனங்காணப்பட்ட 457 தொற்றாளர்களில் 10 பேர் தவிர ஏனைய அனைவரும் சமூகத்திலிருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர்.\nஇவ்வாறு ஒரே நாளில் சமூகத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை முடக்குவதிலிருந்து விலகி அதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.\nவைரஸ் சமூகத்திற்குள் செல்லவில்லை. வீடுகளுக்குச் சென்றுள்ளது. எனவே தற்போதாவது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் ஏற்கனவே நாம் எச்சரித்ததைப் போன்று இரு மாதங்களில் தவிர்க்க முடியாதளவு அசாதாரணமானளவில் மரணங்கள் பதிவாகக் கூடும்.\nஎனினும் தற்போது மரணங்களை கட்டுப்படுத்தக் கூடிய மட்டத்திலேயே நாம் இருக்கின்றோம். எனவே சரியான எச்சரிக்கை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்றார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nகொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தீவிரமடைவதால் லண்டனில் ஆரம்ப பாடசாலைகள் மூடல்\nகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும் பகுதிகள் அறிவிப்பு\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\n2021ம் ஆண்டு ஆரம்பத்தில் முடக்கப���பட்டுள்ள 63 பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/06132505/2136733/Tamil-cinema-Kajal-aggarwal-team-up-with-kalyan.vpf", "date_download": "2021-01-25T02:17:36Z", "digest": "sha1:3XFUEE7U4P34KG5CJ4QPF6R65VQPAK5L", "length": 14295, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜாக்பாட் இயக்குனருடன் இணையும் காஜல் அகர்வால் || Tamil cinema Kajal aggarwal team up with kalyan", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஜாக்பாட் இயக்குனருடன் இணையும் காஜல் அகர்வால்\nமாற்றம்: டிசம்பர் 06, 2020 13:27 IST\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக ஜாக்பாட் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக ஜாக்பாட் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.\nநடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n‘கோஸ்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கல்யாண் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேண்டசி ஹாரர் காமெடி படமாக தயாராகும் இதில் யோகிபாபு, ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன், கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 23 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளார்களாம். ஒரு முன்னணி நடிகரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் நடிகை காஜல் அகர்வால் கைவசம் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2 ’ போன்ற படங்களும் உள்ளன.\nKajal aggarwal | கோஸ்ட்டி | காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்\nகணவர் பற்றி காஜல் அகர்வால் பகிர்ந்த ரகசியம்\nகாஜலின் ஹனிமூன் செலவு இத்தனை லட்சமா\nதேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்\nமேலும் காஜல் அகர்வால் பற்றிய செய்திகள்\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அ��்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nபுதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால் பேய் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் காஜல் அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர் காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர் கணவர் பற்றி காஜல் அகர்வால் பகிர்ந்த ரகசியம் மாலத்தீவுக்கு படையெடுக்கும் நடிகைகள்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/07165519/2137057/Tamil-cinema-simbu-mass-gangster-look-gone-viral.vpf", "date_download": "2021-01-25T01:41:20Z", "digest": "sha1:PN6RLYTKZ4FB355SY27FIEJE4JZZVKYS", "length": 13696, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கேங்ஸ்டர் லுக்கில் மாஸ் காட்டும் சிம்பு.... வைரலாகும் புகைப்படம் || Tamil cinema simbu mass gangster look gone viral", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகேங்ஸ்டர் லுக்கில் மாஸ் காட்டும் சிம்பு.... வைரலாகும் புகைப்படம்\nமாற்றம்: டிசம்பர் 07, 2020 19:08 IST\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, கேங்ஸ்டர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, கேங்ஸ்டர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.\nஅந்தவகையில் தற்போது க��ங்ஸ்டர் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ள சிம்பு, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சொல்லப்படாத கதை’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சிம்புவின் இந்த மாஸ் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்குறியே தலைவா என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nசிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம்\nமுதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு\nஅண்ணன் விஜய்யும், நானும் திரையரங்குகளால் உருவானவர்கள் - சிம்பு நெகிழ்ச்சி\nமீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி - உறுதி செய்த சிம்பு\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டீசர் ரிலீஸ் அப்டேட்\nவில்லனாக களமிறங்கும் அந்தோணி தாசன்\n‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை - அதிர்ச்சியில் படக்குழு\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்\nசிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு சிம்பு படத்திற்கு எதிர்ப்பு - முடிவை மாற்றிய ஈஸ்வரன் படக்குழு நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... சிம்புவின் அதிரடி சிம்பு பேசியது தவறு - கருணாஸ் ஆவேசம் சிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் பொதுமக்கள் கூடியதால் கோவிலை விட்டு வேகமாக சென்ற யோகி பாபு அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4179-nallamura-vazhvom", "date_download": "2021-01-25T02:13:37Z", "digest": "sha1:JFKWG3BLUP5QLDCHPQSRXSQ2STOOLNAZ", "length": 8905, "nlines": 50, "source_domain": "ilakkiyam.com", "title": "நலமுற வாழ்வோம்!", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமி���ு\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nஉடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.\nவாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல் – உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.\nபுலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை. \"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்\" என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுகருவிகள். இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய்கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.\nமனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள். சித்தம் சிந்திப்பது.\nசிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டுபிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டுபிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.\nஉடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப்பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப��� பயன்படுத்த வேண்டும்.\nபுத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெற வேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.\nஉடல், ஒரு உழைப்புச் சாதனம் – கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்துவிடும்.\nமேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25369", "date_download": "2021-01-25T00:07:13Z", "digest": "sha1:BC6LUY2ZYW5HMMP2GHHGLEAAHWT2SNMU", "length": 7132, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "லட்ச தீபம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர��� பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆலயங்களில் தினமும் அன்பர்களால் அனேக விளக்குகள் ஏற்றப்படுகின்றன என்றாலும் கார்த்திகைப் பௌர்ணமியில் அதிக அளவு விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சில ஆலயங்களில் லட்ச தீபம் எனும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஒரு லட்சம் அகல்கள் ஏற்றப்பட்டு ஆலய மதில்கள் பிராகாரங்கள், கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள் முதலிய இடங்களில் வைக்கப்படுகின்றன. பிராகாரத்தில் தாமரை, இடபம், சிவலிங்கம் முதலிய வடிவங்கள் கோலங்களாக வரையப்பட்டு அதன்மீது வரிசையாக தீபங்கள் வைக்கப்படுகின்றன.\nதிருக்குளங்களின் படிகட்டுகளிலும் வரிசை வரிசையாக தீபங்களை ஏற்றுகின்றனர். எண்ணற்ற தீபங்களின் ஒளியில் ஆலயம் பிரகாசமாக ஒளிர்வது கண்கொள்ளக் காட்சியாகும். மயிலாப்பூரில் ஆண்டுதோறும் லட்சதீபப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீசர், திரிபுரசுந்தரி ஆலயங்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சதீபம் ஏற்றப்படுகிறது.\nசிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்\nவாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா: இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறை..\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற வேண்டுமா\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\n : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்\nதீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்\n× RELATED தீயணைப்பு துறை சார்பில் தீ செயலி விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/19/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-22-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-25T00:54:31Z", "digest": "sha1:563C2ID7TLVDROPVA2ASUVQJ5FK6ZOFE", "length": 7148, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் 11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்\n11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்\nதெஹ்ரான் – வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞனுக்கும் நடைப்பெற்ற திருமணத்தை அந்நாட்டு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக தனது உறவுக்கார இளைஞனுடன் திருமணம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்திருமண விவகாரம் பலருடைய கோபத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருந்தது.\nகடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி பாஹ்மேய் என்னும் இடத்தில் அத்திருமணம் நிகழ்ந்தது. ஆனால், அந்த காணொளி செப்டம்பர் 1ஆம் திகதி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதோடு உள்நாட்டு செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த காணொளி விரைவாக பகிரப்பட்டது. அந்த காணொளியில் அந்த சிறுமி பெற்றோர் சம்மத்ததுடன் எனக்கு விருப்பம் என்று கூறும் ஒலியும் பதிவாகியுள்ளது.\nஇருந்தபோதிலும், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பதின்ம வயது சிறார்களின் திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆணுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nPrevious articleஅதிபரை குறி வைத்து குண்டு வெடிப்பு : ஆப்கானில் 48 பேர் பலி\nNext articleபள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து: 28 மாணவர்கள் பலி\nஅமெரிக்காவில் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங் காலமானார்\nஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்\nமருத்துவமனை வாசலில் 6 நாள்களாகக் காத்திருந்த வளர்ப்பு நாய்\nஅமெரிக்காவில் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங் காலமானார்\nஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்\nமருத்துவமனை வாசலில் 6 நாள்களாகக் காத்திருந்த வளர்ப்பு நாய்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசிங்கப்பூருக்குப் பரவிய புதிய வகை கொரோனா\nகனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technolu.com/", "date_download": "2021-01-25T01:00:59Z", "digest": "sha1:NE6C4BVIAZ35OUBIPUA2HL6FMK4HDOMX", "length": 4503, "nlines": 60, "source_domain": "technolu.com", "title": "Technolu | Technology Review and News", "raw_content": "\nஉலகளாவிய சுகாதார நெருக்கடி ஐரோப்பாவின் 3 ஐ எவ்வாறு பாதித்தது\nகடந்த ஆறு மாதங்களில், உலகளாவிய சுகாதார நெருக்கடி நடைமுறையில் முழு உலகையும் அதன்\nஇரண்டாவது மானிட்டர் கணினியாக உங்கள் ஐபாட் பயன்படுத்துவது எப்படி\nஇரண்டு மானிட்டர்கள் ஒன்றை விட சிறந்தவை, மற்றும் மேகோஸ் கேடலினா மூலம், உங்கள்\nஉங்கள் பயன்பாட்டின் பயனர் ஈடுபாடு மற்றும் தக்கவைப்பை அதிகரிப்பதற்கான 4 படிகள்\nஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு வரும்போது, ​​வெற்றிக்கு முக்கியமான காரணிகள் உள்ளன. டெவலப்பர்கள் முக்கிய பயன்பாட்டை\nஆப்பிள் பென்சில் பற்றி எப்படி அறிந்து கொள்வது\nஆப்பிளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இ-பேனாக்களுக்கு எதிராக பிரபலமானவர்,\nசிறந்த iOS 13 பேட்டரி வடிகால் 15+ உதவிக்குறிப்புகள்\nIOS 13 வெளியீட்டிற்குப் பிறகு, பேட்டரி லைஃப் குறித்த அறிக்கைகளைப் பார்த்தோம், இதில்\nஉலகளாவிய சுகாதார நெருக்கடி ஐரோப்பாவின் 3 ஐ எவ்வாறு பாதித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/429", "date_download": "2021-01-25T02:10:03Z", "digest": "sha1:Z2VTV27SNIJ67RJXW5W2RVRLSIMTQSTX", "length": 7419, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/429 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமேக்காகப் பலர் 408 55, ஏனெர் தாயுனக் கென்னபோ வெழுநிலை மாடம் வானந் தாவிய கடிமதி லிலங்கையை வளைக்கும் காளர் தாவிய வடவர்தம் முதுகினைக் காண நானும் தான்வரு வேனென வழுமொரு நற்சேய். 58. நெஞ்சி வீரமி லாதொரு பெண்ணென நினையா தஞ்சி லோதியை யுருக்குலைத் தோனையென் னண்ணு வஞ்சி மாரிடை யெள்ளியே கெடுத்திட மானம் குஞ்சி யைப்பிடித் திழுத்துவா வென் னுமோர் கோதை. 57, தூரி கட்டியா னாடிட வன்னையைத் துப்பிற் சோரி சிந்திடக் கண்படா வுறுப்பையும் துணித்த ஆரி யன் சிலை நாணினை யுறுதியா யறுத்துச் சேரு மென்தையென் பாளொரு தமிழ்மொழிச் சிறுமி. 58. ஆலைப் பாகினு மினியசெந் தமிழ்மொழிக் காக மேலைக் காக்வெம் பகைப்புலக் களிற்றினம் வீழ்த்திப் பாலைப் போன்றவெண் கோட்டினாற் பண்ணிய கட்டிற் காலைப் பாருமண் ணாவென்பா ளோர்கருங் கண்ணாள், முந்தை யாரியப் படையினை முதுகிட வோட்டி எந்தை யன்னவ ரெறிந்துவிட் டோடவே யெடுத்து • வந்த வேல்களா லாக்கிய மணிமுகை முல்லைட் பந்தர்க் கால்களைப் பாருமென் பாளொர��� பாவை. 80, மாத ராண்மையில் லாதமெல் லியரெனும் வசைச்சொல் போத வெண்ணிடப் படாதகற் றெலைவினிற் புகழ்சேர் மூதின் முல்லையில் லாண்முல்லை யோடிள முல்லை ஓத வாழ்த்திவல் லாண்முல்லை தன்னைமீக் குயர்ந்தார். 59. 66. அம்சில் ஓதி- அழகிய குளிர்ந்த கூந்தலையுடைய செமவல்லி, 67. துப்பின் -பவளம் போல், பாண்-கயிறு. 60, மறத்தினைத் தாயர் கூறுதல் மூதின் முல்லை; மனைவியர் கூறுதல் இல்லாள்முல்லை; சிறுவர் கூறு தல் இள முல்ல: மறவர் கூறுதல் வல்லாண்முல்லை. வாழ்த்தி ஓதி-பிறர் வாழ்த்திக்கூதி. மீக்குவர்தல்-மேம்படுதல்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/today-call-center-task-nominated-gabrilla-qkc5m2", "date_download": "2021-01-25T02:32:18Z", "digest": "sha1:UKEFTXQZXMJCHBIQUNKRMW3PX3JE7WJU", "length": 14991, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலாஜி சொன்னதை உண்மையாக்கிய கேப்ரில்லா..! பரபரப்பான புரோமோ..! | today call center task nominated gabrilla", "raw_content": "\nபாலாஜி சொன்னதை உண்மையாக்கிய கேப்ரில்லா..\nபிக்பாஸ் வீட்டில் தற்போது அரங்கேறி வரும், பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்க் நேற்றைய தினம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது. மேலும் நேற்றுய விளையாட்டின் போது அர்ச்சனா தான் யாரை முன்னிறுத்தி விளையாடுகிறேன் என கேட்டதற்கு, சோமசேகர், ரியோ மற்றும் கேபி என மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினார்.\nபிக்பாஸ் வீட்டில் தற்போது அரங்கேறி வரும், பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்க் நேற்றைய தினம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது. மேலும் நேற்றுய விளையாட்டின் போது அர்ச்சனா தான் யாரை முன்னிறுத்தி விளையாடுகிறேன் என கேட்டதற்கு, சோமசேகர், ரியோ மற்றும் கேபி என மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினார்.\nஇந்த டாஸ்க்கில் கால் சென்டர் ஊழியராக ஒவ்வொருவரும் காலராக ஒருவரும் பேச வேண்டும். இதில் கால்செண்டர் ஊழியரை வெறுப்பேற்றும் வகையில் பேசி அவரை போனை வைக்க செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அந்த காலர் நோமிட்டட் ஆவர்.\nநேற்று நடைபெற்ற டாஸ்கில் பாலாஜி-அர்ச்சனா மற்றும் சனம்-சம்யுக்தா ஆகியோருக்கு இடையே டாஸ்க் நடந்தது. இதில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல�� விளையாடினார். பாலாஜியையும், சம்யுக்தாவையும் வெறுப்பேற்ற முடியாததால் அர்ச்சனா, சனம் இருவரும் அடுத்த வாரம் நாமினேட் ஆகினர்.\nஇந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சோம் கேப்ரில்லாவிடம் பேசுகிறார். இருவரும் எந்தவித போட்டியும் பரபரப்பும் இன்றி சிரித்துக்கொண்டே நண்பர்கள் போல் உரையாடினர். ஒரு கட்டத்தில் போனை வைத்து விடுங்கள் என்று சோம் சொல்ல உடனே கேபி வைத்துவிட்டார் போனை வைத்து விட்டதால் அவர் நாமினேட் செய்யப்படுகிறார் என்பதனை சனம் உள்பட ஒருசிலர் சுட்டிக்காட்டியபோது ’ஆமாம் நாம் தெரிந்து தான் வைத்தேன்’ என்று கேபி கூறினார்.\nஇதனை அடுத்து சனம்ஷெட்டி, பாலாஜி, அனிதா ஆகியோர் பேசி கொண்டிருக்கும் போது.. பாலாஜி ’நேற்று நான் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. எப்ப பார்த்தாலும் பெஸ்ட் பிளேன்னு கொடுக்க ஒருகூட்டம் இருக்கு. அதனால் அவன் விளையாட மாட்றான்’ என்று சோம்சேகரை கூறுகிறார் இதன் மூலம் அர்ச்சனா டீம் முகமூடி அவிழ்ந்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகொசுவலை போன்ற ஆடை அணிந்து... கஞ்சத்தனம் இல்லாமல் ஒட்டு மொத்த அழகையும் காட்டிய தன்யா ஹோப்..\n“மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... இவர் தான்...\nஆரியை தொடர்ந்து சோம் சேகருக்கும் உடல்நல குறைவு..\nகுண்டாக இருந்தா கவர்ச்சி போஸ் கொடுக்க கூடாதா.. பாலா பட நாயகியின் அதகள ஹாட் போட்டோஸ்..\n“ஆல்கஹால் பார்ட்டி வைத்தது உண்மை தான்”... குடிகாரன் என்ற குற்றச்சாட்டிற்கு விஷ்ணு விஷால் விளக்கம்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யாவின் அத்துமீறும் போட்டோ ஷூட்... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கொடுத்த அதிர்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/no-helicopter-crash-took-place-in-pudukkottai-district.html", "date_download": "2021-01-25T00:26:12Z", "digest": "sha1:HRXAONR35YVRBDFFLUGNDZ2QMCWL3W4C", "length": 11396, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "No helicopter crash took place in Pudukkottai district | Tamil Nadu News", "raw_content": "\nபுதுக்கோட்டையில் ‘ஹெலிகாப்டர்’ வெடித்து சிதறியதா.. தீயாய் பரவிய தகவல்.. உண்மை என்ன\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுக்கோட்டை அருகே சிறிய ரக ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் காலை 10 மணியளவில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று வேகமாக பரந்துள்ளது. அந்த சமயம் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் வேலி மரங்கள் 2 ஏக்கர் பரப்பளவில் எரிந்துள்ளன.\nஇதைப் பார்த்த மக்கள் அப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். ஆனால் அப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இந்த நிலையில் சிலர் அங்கு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுவிட்டதாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.\nகலிபோர்னியாவில் நடைபெற்ற வேறொரு ஹெலிகாப்டர் விபத்து பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி புதுக்கோட்டையில் நடந்ததாக வதந்தி பரப்பியுள்ளனர். இந்த தகவலை தாசில்தார் மார்டின் லூதர் கிங் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநண்பருக்கு 'ஜாமீன்' கையெழுத்து போட வந்து... சொந்த செலவில் 'ஆப்பு' வைத்துக்கொண்ட புதுக்கோட்டை இளைஞர்\n15 'மூலிகைகள்' கொண்டு தயாரிக்கிறோம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'இனிப்பு'கள் அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா\n‘2 ரூபாய்க்கு கொரோனா மருந்து’.. ‘தமிழக’ மருத்துவரின் கண்டுபிடிப்பை பரிசீலிக்க.. சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு..\n\"8 வழிச்சாலை திட்டத்துல தமிழக அரசு இதை மட்டும்தான் செய்கிறது மத்தபடி\".. மனம் திறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ‘மறுபடியும்’ முழு ஊரடங்கா.. முதல்வர் ‘அதிரடி’ பதில்..\n\"தினம் மாலை, தமிழ்நாடே காத்துகிட்டு இருந்தது\".. \"கொரோனா அப்டேப் கொடுத்த பீலா ராஜேஷ் அதிரடி பணி மாற்றம்\"\".. \"கொரோனா அப்டேப் கொடுத்த பீலா ராஜேஷ் அதிரடி பணி மாற்றம்\" புதிய சுகாதாரத் துறை செயலர் இவர்தான்\n'அப்பாவ போலவே பொண்ணுக்கும் நடந்து போச்சே'... 'சென்னை பெண் விமானிக்கு நடந்த சோகம்'... உருக்கமான பின்னணி தகவல்\n.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n\"10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா\".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்\nகார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\n'திடீரென பைலட்டின் கண்ட்ரோலை இழந்து'... 'தரையை நோக்கி அசுர வேகத்தில் வந்த விமானம்'... 'உருக்குலைந்த தமிழக விமானி'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nபுதுமனை 'புகுவிழா'விற்கு சென்று திரும்பும் வழியில்... 'தப்பியோடிய' டிரைவர்... நொடியில் 'சிதைந்து' போன குடும்பம்\nVIDEO: ‘கடை இருந்தே ஆகணும்’.. டாஸ்மாக் முன் தீக்குளிக்க முயன்ற ‘குடிமகன்’.. கடைசியில் ‘ட்விஸ்ட்’ வச்ச மக்கள்.. வைரல் வீடியோ..\n'அக்கா, சாப்டாச்சா வாங்க'... 'வீட்டு வாசலில் ரிலாக்ஸா உட்கார்ந்திருந்த பெண்கள்'... 'ஒரு செகண்ட்ல ஐயோ காப்பாத்துங்கன்னு கேட்ட கதறல்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nVIDEO: 'படுவேகத்தில்' வந்த கார் மூலம்... ஏற்பட்ட 'திடீர்' விபத��து... கார் மீது தொங்கிய 'இளைஞர்'... 'பரபரப்பு' நிமிடங்கள்\n'மச்சி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது'... 'ஒரிஜினல் ஆக்சிடென்ட் போல இருக்கணும்'... இளைஞர்களின் பதறவைக்கும் ஸ்கெட்ச்\n 'ஆசையா மீன்குழம்பும், சிக்கன் 65 வாங்கினார்...' மது போதையினால்...' மகன் கண் எதிரே அப்பாவிற்கு ஏற்பட்ட கதி...\nசென்னையில் ‘அசுரவேகத்தில்’ வந்த கார் மோதி தூக்கிவீசப்பட்ட நபர்.. 2 கிமீ காரின் மேற்பகுதிலேயே தூக்கிச்சென்ற கொடூரம்..\n'பிள்ள போல பாத்துக்கிட்டாரு'... 'ஊழியர்களின் கண்முன்பே கதறிய காளி'...'தும்பிக்கையால் சுழற்றி சுவரில் அடித்து'... முருகன் கோவிலில் நடந்த கோரம்\n“லேண்டிங் கியர் வேலை செய்யல”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி\nலாரி விபத்தில் பலியான ‘தாய்’.. கதறியழுத ‘கைக்குழந்தை’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘லாரி டயர் வெடித்து விபத்து’.. 3 வெளிமாநில தொழிலாளர்கள் பலி.. அடுத்தடுத்து நடக்கும் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-a22-go-edition-6780/", "date_download": "2021-01-25T01:19:03Z", "digest": "sha1:37SAODI2Q55VVKXPYPHR42ZOFKTEZFR7", "length": 18262, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஐடெல் A22 (கோ எடிஷன்) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐடெல் A22 (கோ எடிஷன்)\nஐடெல் A22 (கோ எடிஷன்)\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 21 ஆகஸ்ட், 2018 |\n5MP முதன்மை கேமரா, 2 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 480 x 960 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.3 GHz\nலித்தியம்-பாலிமர் 2400 mAh பேட்டரி\nஐடெல் A22 (கோ எடிஷன்) விலை\nஐடெல் A22 (கோ எடிஷன்) விவரங்கள்\nஐடெல் A22 (கோ எடிஷன்) சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 960 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 1.3 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 304 ஜிபியு, 1 GB ரேம் 8 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஐடெல் A22 (கோ எடிஷன்) ஸ்போர்ட் 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் . மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு ���ொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஐடெல் A22 (கோ எடிஷன்) வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.2, மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி, ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஐடெல் A22 (கோ எடிஷன்) சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 2400 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஐடெல் A22 (கோ எடிஷன்) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition) ஆக உள்ளது.\nஐடெல் A22 (கோ எடிஷன்) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.5,499. ஐடெல் A22 (கோ எடிஷன்) சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஐடெல் A22 (கோ எடிஷன்) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\nகருவியின் வகை Smart போன்\nநிறங்கள் இடைவெளி பழுப்பு, ஷாம்பெயின் கோல்டு, மிட்நைட் கருப்பு\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nஇந்திய வெளியீடு தேதி 21 ஆகஸ்ட், 2018\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 960 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 210\nசிபியூ க்வாட் கோர் 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன்\nரேம் 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 2 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 2400 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஐடெல் A22 (கோ எடிஷன்) போட்டியாளர்கள்\nகார்போன் டைடானியம் S9 பிள\nசமீபத்திய ஐடெல் A22 (கோ எடிஷன்) செய்தி\nரூ. 6,599 விலையில் புதிய iTel விஷன் 1 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.. எப்படி வாங்கலாம்\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்பொழுது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை விட மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கே மவுசு அதிகமாக உள்ளது. அதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் இப்போது இந்தியர்களுக்கு அதிக பிரியம். அப்படி, சமீபத்தில் பிரபலம் அடைந்து வரும் தயாரிப்பு நிறுவனம் தான் iTel. iTel நிறுவனத்தின் புதிய Vision 1 Pro என்ற மலிவு விலை ஸ்மார்ட்போன் பற்றிய பதிவு தான் இது.\nITel Vision 1 Pro: ரூ.6,599 மட்டுமே: அட்டகாச அம்சங்களோடு ஐடெல் விஷன் 1 ப்ரோ அறிமுகம்\nITel Vision 1 Pro: ஐடெல் விஷன் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரூ. 6,599 விலையில் புதிய iTel விஷன் 1 ப்ரோ ஸ்மார���ட்போன் வாங்கலாம்.. இலவச BT ஹெட்செட் கூட இருக்கு..\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்பொழுது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை விட மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கே மவுசு அதிகமாகியுள்ளது. அதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால் இப்போது இந்தியர்களுக்கு அதிக பிரியம். அப்படி, சமீபத்தில் பிரபலம் அடைந்து வரும் தயாரிப்பு நிறுவனம் தான் iTel. iTel நிறுவனத்தின் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் பற்றிய பதிவு தான் இது.\nItel Vision 1: டூயல் கேம் + 4000எம்ஏஎச் பேட்டரி: ரூ.5,499-விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஐடெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் தற்சமயம் புதிய ஐடெல் விஷன் 1 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nரூ.4,999 விலையில் டூயல் ரியர் கேமராவுடன் ஐடெல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் ஐடெல் நிறுவனம் புதிய ஐடெல் ஏ46 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகளைகொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும டார்க் வாட்டர், கிரேடியேஷன் டைமண்ட் கிரே, ஃபியெரி ரெட் மற்றும் நியான் வாட்டர் போன்ற நிறங்களில்\nஐடெல் A22 (கோ எடிஷன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-officials-raid-at-senior-dmk-leader-house-in-coimbatore-401595.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T02:27:13Z", "digest": "sha1:RX7T2KQAXQ4ZTXKSV3EBSO2VC7NU3IEX", "length": 14991, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு | IT officials Raid at Senior DMK leader House in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nடெல்லி- விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறு��ி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு... உ.பி. துணை முதல்வர் 30 மாத சம்பளம் நன்கொடை\nஅழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டிய முதலமைச்சர்... கோவையில் 2-வது நாளாக பிரச்சாரம்..\nஎல்லைகளை போலவே தகவல்களும் முக்கியம்.. சைபர் தாக்குதலால் நாட்டையே அழிக்க முடியும்..ராணுவ தளபதி பேச்சு\nஇவர் பெயர் தான் ராஜன்.. பெண்கள் குளிக்கும் போது.. இவர் செய்த வேலை இருக்கே.. பயங்கரம்\nதமிழக அரசை கட்டுப்படுத்துவது போல்.. தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைத்தால் அது நடக்காது- ராகுல்\nநான் தமிழன் அல்ல.. ஆனா என்ன ஆனாலும் சரி தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்- ராகுல்\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\n10, 12ம் வகுப்புகள் திறப்பு ஓகே.. மற்ற வகுப்புகள் எப்போது திறக்கப்படும்\nசாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள்.. சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள்- கமல்ஹாசன்\nதமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை அடித்து உடைத்து வாட்டாள் நாகராஜ் ரவுடித்தனம்\nSports எனக்கு தேவையில்லாத பாராட்ட கொடுக்காதீங்க... வீரர்களுக்குதான் பாராட்டு போகணும்... டிராவிட் கலகல\nFinance ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா\nMovies முதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nAutomobiles மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு\nஈரோடு/ கோவை: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு ஆகிய இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nகோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையாக் கவுண்டர். இவரது வீட்டில் இன்று காலை வரு���ான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇதேபோல் ஈரோடு, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் வருமான வரி சோதனை இன்று நடத்தப்பட்டது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது என்ற புகாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.\n ஆப்ரேசன் செய்த பெண்.. மீண்டும் கர்ப்பம்.. ஷாக் தரும் சத்தியமங்கலம் ஆஸ்பத்திரி\nபுதரில் இருந்து திடீரென வெளியே வந்த யானை.. 2 பேரை விரட்டி துரத்தி கொன்று.. நடுக்காட்டில் பயங்கரம்..\nரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தாலும் எந்த மாற்றமும் வராது -சீமான்\nநாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டி... கூட்டணி எதுவுமே இல்லை- சீமான் திட்டவட்டம்\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஈரோடு.. பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு\nரீவைண்ட் 2020.. கிணற்றில் குதித்த கைதி முதல் பணக்கார லிஸ்டில் இடம்பெற்ற டாக்டர் வரை.. ஈரோடு டாப் 10\nஇந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண் சாதனை\nபாரத் பந்த்: இரு மாநில பேருந்துகள் ரத்து; தமிழக-கர்நாடக எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி\nபாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி\nஈரோடு சாணியடி திருவிழா : சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சாணியடி.. தாறுமாறு தாளவாடி.. ஐயோ பாவம் கொரோனா\nமுக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.. போலீசுக்கு வந்த அந்த போன் கால்.. ஈரோட்டில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_382.html", "date_download": "2021-01-25T01:54:03Z", "digest": "sha1:ZDVPJAZTFOVZ2IZW25PADW5YEWSJI6WU", "length": 9932, "nlines": 128, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "வியாழன் கோளின் நிலாவில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் - Asiriyar Malar", "raw_content": "\nHome Science வியாழன் கோளின் நிலாவில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல்\nவியாழன் கோளின் நிலாவில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல்\nகலிபோர்னியா: வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்ப��ல் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், நீர் கொண்ட தாதுக்களை உடைப்பதன் மூலம் இந்த கடல் உருவாகியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். மெய்நிகர் கோல்ட்ஸ்மிட் புவி வேதியியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞானிகளின் பணிகள் இன்னமும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. நாசாவின் கலிலியோ மிஷன் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றின் தரவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மாதிரியை உருவாக்கியுள்ளனர்.\nயூரோபாவில் உருமாற்றத்தால் கடல் போன்று உருவாகியிருக்கலாம். வெப்பம், அழுத்தம் அல்லது பிற இயற்கை நிகழ்வுகளால் பாறைகளின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த 2016ல் அதன் மேற்பரப்பில் நீராவி புகை வெளியேறியதற்கான ஆதாரம் இருந்ததை கண்டறிந்திருந்தனர். வெப்பமயமாதல், அதிக அழுத்தம் ஆகியவற்றால் இயற்கையான கதிரியக்கம் அல்லது வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால் உருவாகும் அலை போன்றவற்றால், நீர் தாதுக்களில் இருக்கும் தண்ணீர் வெளியேறி இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கடல் உயிர்கள் வாழக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ள விஞ்ஞானி மோஹித் மெல்வானி, நாசாவின் யூரோபா கிளிப்பர் திட்டம், அடுத்த சில ஆண்டுகளில் துவங்கப்படவுள்ளது. எனவே எங்கள் பணி, யூரோபாவின் வாழ்விடத்தை ஆராயும் இந்த திட்டத்துக்கு தயாராகும் நோக்கத்தில் உள்ளது, என அவர் கூறியள்ளார்.\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nCEO அலுவலகத்தில் தீ விபத்து .... முக்கிய ஆவணங்கள் .....\nராமநாதபுரம் ���ுதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட எரிந்து சேதமாகின. ராமநாதபுரம் மாவட்ட ஆட்...\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nCEO அலுவலகத்தில் தீ விபத்து .... முக்கிய ஆவணங்கள் .....\nராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட எரிந்து சேதமாகின. ராமநாதபுரம் மாவட்ட ஆட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/assistant-regional-manager.html", "date_download": "2021-01-25T01:01:15Z", "digest": "sha1:XMEY7SWYPCJWZAXUWZ3FDCTM5RZIFBEZ", "length": 2672, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "Assistant Regional Manager - நெல் சந்தைப்படுத்தல் சபை.", "raw_content": "\nAssistant Regional Manager - நெல் சந்தைப்படுத்தல் சபை.\nநெல் சந்தைப்படுத்தல் சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 30\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 72\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/293786?ref=right-popular-cineulagam", "date_download": "2021-01-25T01:58:15Z", "digest": "sha1:O45VDL4WMJQFYGOEN7FHX5GDX2M4IF4Z", "length": 15012, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "புயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா? - Manithan", "raw_content": "\nஇளநரை இருக்கும் தெரியாமலேயே போக வேண்டுமா மருதாணியை கடைசி முயற்சியாக இப்படி அப்ளை செய்யுங்கள்\nவாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலா வருவது புலி கதைப்போல ஆகிவிடும் போல - பாஜக மூத்த தலைவர் கருத்து\nஐ பி சி தமிழ்நாடு\nகூலிப்படையை வைத்து நாயை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்\nஐ பி சி தமிழ்நாடு\nஉண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலா விடுதலையாவதை உண்மையான அதிமுகவினர் வரவேற்பார்கள்- கருணாஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nபிரான்சிற்குள் நுழைபவர்களுக்கு இனி கடுமையான நிபந்தனைகள் ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை மனைவி-மகனுடன் தூக்கில் தொங்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி\n தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்: புதிய கொரோனா குறித்து சுகாதார அமைச்சர்\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியவுடன் டிரம்ப்பை மதிக்காமல் சென்ற மெலானியா\nபிரித்தானியாவில் அதிகரிக்கும் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா தொற்று\nவெளியிலிருந்து பார்த்தால் ஜெராக்ஸ் கடை; உள்ளே ரகசிய அறைக்குள் மகளை வைத்து தாய் செய்த வேறு தொழில்\nபுகைப்படத்தில் இளம் பெண்ணுடன் இருந்த கணவனை அவசரப்பட்டு கத்தியால் குத்திய மனைவி பின்னர் காத்திருந்த அதிர்ச்சியூட்டும் உண்மை\nஜோ பைடன் முதன் முதலாக தொடர்பு கொண்ட ஐரோப்பிய தலைவர்: சிறப்பான தொடக்கம் என பெருமிதம்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nஆரி கமலின் கைக்கூலி... பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும் சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கருவை கலைத்த ஹேம்நாத்; சித்ரா வழக்கில் அடுத்தடுத்து வெளியே வரும் திடுக்கிடும் தகவல்\nஆரியின் வெற்றிக்கு நிஷா போட்ட கருத்து... அசிங்கப்படுத்திய ரசிகர்களால் எடுத்த அதிரடி முடிவு\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை கடந்து கால் சென்டர் டாஸ்கில் சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது.\nஇதையடுத்து, வங்க கடலில் உருவான புயலானது சென்னையை கடந்த இரண்டு நாட்களாக புரட்டி போட்டுள்ளது.\nஎங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து, வீடுகள், வாகனங்கள் மூழ்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள���ர்.\nஇந்த நிலையில், சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nஇதில், வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.\nமேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பின் அருகில் இருக்கும் பிக்பாஸ் வீட்டிலும் சில அசாதராண சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், பதறிய போட்டியாளர்கள் \"நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம். ஆளை விட்டுடுங்க'' என்றே கூறியுள்ளனர்.\nஇதன்பின்னர், சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது.\nஅதனைத்தொடர்ந்து, நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்டிருக்கிறார்கள்.\nநேற்று இரவு முழுக்க அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர் போட்டியாளர்கள். தற்போது தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஅந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nகாதலருடன் ஓவர் நெருக்கத்தில் நயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.. செம்ம கடுப்பில் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-25T00:04:26Z", "digest": "sha1:IEQU7VC5KUF7W3YA2OEOD5MAEDXBOH5R", "length": 34810, "nlines": 599, "source_domain": "www.tntj.net", "title": "ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவ��்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி\nஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஇந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு\nஅந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.\nஇனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.\nரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி\nசிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே\nஇந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு\nஇதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு\nஇந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்\nஇரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி\n உரிமைக் குரல் எழுப்ப ஓடி வா\n ஒதுக்கீடு பெற ஒன்றிணைந்து வா\nநாட்டம் கொள்ளாத உங்களின் ஒரே அமைப்பு\nஉங்கள் உரிமைக் குரல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்காக மத்திய அரசுப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு கோரி நடத்தும்\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nவங்கக் கடல் வழித்தடம் மாறியதோ என்று வியக்க தீவுத் திடலில் சங்கமிக்க வாரீர்\nஒரு சரித்திரம் படைக்க வாரீர்\n3. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nகுடந்தையை குலுங்கச் செய்த பேரணி கண்டு\nதமிழகத்தை உலுக்கிய சிறை நிரப்பும் போராட்டம் கண்டு,\nமாநிலத்தில் 3.5 % இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து உங்கள் அபிமான அமைப்பு\nமத்தியியிலும் மாநிலத்திலும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி 10 % இட ஒதுக்கீடு பெற்றுத் தர\nஇம்மாநாட்டிற்குக்குக் குடும்பத்துடன் வர உங்களை அன்புடன் அழைக்கின்றது.\nஇட ஒதுக்கீடு மத்தியில் சட்டமாக\nதிரள்வ��ம் தீவுத் திடலில் சமுத்திரமாக\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nசமுதாய நலனையே தனது நலனாய் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nமத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 % இடஒதுக்கீடு பெறுவதற்காக நடத்தும் கோரிக்கை மாநாட்டிற்கு முஸ்லிம்களே குழந்தைகளுடன் வாரீர்\nதலைநகர் டெல்லியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சட்டமாக\nதலைநகர் சென்னையில் திரள்வோம் சமுத்திரமாக\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nதில்லி நாடாளுமன்றத்தில் சட்டமாகட்டும் இடஒதுக்கீடு\nநின்று போராடி 3.5% இட ஒதுக்கீட்டை\nவென்று காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஇன்று மத்தியியிலும் மாநிலத்திலும் 10% இடஒதுக்கீட்டைப் பெற அழைக்கிறது\n6. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nவிடுதலைப்போரில் வீசியெறிந்தது நம் சமுதாயம்\nவிடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை\nபிடுங்கி எறிந்தது இந்திய அரசாங்கம்\nஇது இந்த தேசத்திற்கே அவமானம்\nஇன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nகிடப்பில் கிடக்கும் ரங்கநாத் அறிக்கை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nமகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ரணகளமானது நாடாளுமன்றம்\nஆனாலும் போராடி நிறைவேற்றியது மன்மோகன் அரசாங்கம்\nரங்கநாத் பரிந்துரையை நிறைவேற்ற மட்டும் கருத்தொற்றுமை வேண்டுமாம்\nகருத்தொற்றுமை என்பது கல்லில் நார் உரிப்பதாகும்\nகனியட்டும் காலம் என்பது இலவு காத்த கிளியாகும்\nபிரதமரின் பிரமாத பேச்சில் ஏமாற மாட்டோம்\nஇட ஒதுக்கீட்டை இழக்க மாட்டோம் என்று பறைசாற்ற\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\n இந்த கதி – நம்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nவனப்பான வாலிபத்தை – பாலை\nவேண்டாம் இந்த சோதனை –\nவேண்டாம் இந்த வேதனை என்று\nவேண்டுகிறோம் இடஒதுக்கீட்டில் ஒரு சாதனை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஇன்று நாம் பெறுகின்ற இடஒதுக்கீடு –\nநாளைய தலைமுறைக்கு நாம் செய்கின்ற ஏற்பாடு\nஇட ஒதுக்கீடு ஆயுதம் பெற\nஅந்நியரை விரட்டுகின்றது அரபு நாடு\nமண்ணில் நமக்கு அவசியமாகிறது இடஒதுக்கீடு\nஇதற்கு நாம் காண்பதே ஒடுக்கப்பட்டோரின்\n நாள்: ஜூலை 4, 2010.\nஇடம்: தீவுத் திடல், சென்னை.\nஇலட்சியத்தை அடைந்திட – தீவுத் திடலில்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு\nநாள்: ஜூலை 4, 2010. இடம்: தீவுத் திடல், சென்னை.\nஇன்றைய தேர்தலை கவனத்தில் கொள்ளாமல்\nநாளைய தலைமுறையைக் கவனத்தில் கொண்டு\nTNTJ நடத்துகின்ற இம்மாநாட்டிற்கு அணி அணியாய் வாரீர்\nஅழைக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nநீ அரபு நாடு செல்லும் போது\nஉன் பிள்ளை இருந்தது கருவில்\nநீ நாடு திரும்பும் போது\nஅவன் இருந்தான் பெரிய ஆண்பிள்ளை உருவில்\nஇது தான் அரபக வாழ்க்கை\nஇனியும் வேண்டுமா இந்த வாழ்க்கை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஅந்த – தனிஒதுக்கீடு பெறுவதற்கு\nதலைநகர் நோக்கி – இப்போதே\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nசாதா பால் தராத மைய அரசு\nகேட்டும் தரவில்லை எங்களுக்கு ஒதுக்கீடு\nகேட்காமலே தருகின்றது பெண்களுக்கு ஒதுக்கீடு\n நீயும் அதற்கு ஒரு நாளை ஒதுக்கீடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nபழைய சாதம் தராத மைய அரசு\nபசிக்காத பெண்களுக்கு 33மூ சதம்\nகேட்ட எங்களுக்கு தரவில்லை ஒதுக்கீடு\nகேட்காத பெண்களுக்கு தருகிறாய் ஒதுக்கீடு\n மத்திய அரசே எங்களுக்கு தந்திடு\nஎன்று கோரி, தீவுத்திடல் வந்திடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஅரிச்சுவடு படிக்காததால் – நமக்கு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nபாஸ்போர்ட்டுக்கும் ஏர்போர்டுக்கும் ஏங்கிய காலம் இனி வேண்டாம்\nஉயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடே இனி வேண்டும்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஅயல்நாடுகள் போய்வர வயல்காடுகளை விற்போனே,\nஇடஒதுக்கீடு கிடைத்துவிடும், இந்தியாவில் பிழைப்போமே\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஓட்டு வங்கியாய் இருந்தது போதும்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nதரித்திரம் படர்ந்ததை மாற்றி – இனி\nகர்நாடகம் டும்கூரில் நடைப���ற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nமகளீர் மசோதா: இது சர்வதேச சதி நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை விரட்டி அடிக்கவே பா.ஜ.க கூட்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை விரட்டி அடிக்கவே பா.ஜ.க கூட்டு\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2020/03/ragu-kethu-peyarchi-kadakam.html", "date_download": "2021-01-25T00:35:53Z", "digest": "sha1:S5ZE6IGMUJ5I6FM237Q4EZOARGMFMLDW", "length": 23637, "nlines": 145, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு எப்படி இருக்கும்? இதை கட்டுப்படுத்தினால் எல்லாம் சுகமே... | Astrology Yarldeepam", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு எப்படி இருக்கும் இதை கட்டுப்படுத்தினால் எல்லாம் சுகமே...\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nநம் வாழ்வில் நாம் நினைத்தது சரியாக நடக்காமல் போகும் நேரத்தில் நாம் கடவுளிடம் முறையிடுவோம். இறை வழிபாடு நம் மனதை ஆறுதலைத் தரும். அதே சமயம் நாம் எப்படிப்பட்ட முயற்சிகள் எடுக்கலாம்.\nஏதேனும் பரிகாரம் தேவையான என ஜோதிடரை அனுகுவது உண்டு. அந்த வகையில் கிரக பெயர்ச்சி பலனை தெரிந்து கொண்டு, அதற்கேற்றார் போல நாம் வேலையில் செயல்பட, குடும்பத்தில் நடந்து கொள்ள நன்மை கிடைக்கும்.\nஅப்படி ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு 1.9.2020 வரை எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை இங்கு பார்ப்போம்.\n20.5.2020 வரை ராகு - கேது பலன்\nபேச்சில் வல்லவர்கள் கடக ராசியினர். சிறிது சுயநலவாதியான நீங்கள் எப்படிப்பட்ட சூழலையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கெட்டிக்காரர்கள்.\nநண்டைப் போல வேகமாக நடக்கும் நீங்கள், ஆபத்து என்றால் காத்துக் கொள்ள மறைந்து கொள்வதுண்டு. இருப்பினும் நீங்கள் எதிர் பாலினத்துடன் சற்று கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.\n1.9.2020 வரை ராகு உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்.\nஉண்மையில் இது ஒரு அற்புதமான அமைப்பாகும். உங்களின் மறைமுக எதிரிகள் நீங்குவர்.\nபண வரவு சிறப்பாக இருக்கும்.\nஆரோக்கியத்தைப் பொறுத்தளவில் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது பணியின் காரணமாக அலைச்சல், மன உ���ைச்சல் ஏற்படலாம். இருப்பினும் இது படிப்படியாகக் குறையும்.\nகுடும்பம் மற்றும் பொருளாதார நிலை :\nகுடும்பத்தில் பண வரவு சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியான சூழல் தான் நிலவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் பாக்கியமுண்டு.\nஉத்தியோகத்தைப் பொறுத்தவரையில் முன்னேற்றம் காணக்கூடிய அமைப்பு உள்ளது. இதுவரை எதிர்பார்த்து வந்த ஊதிய, உத்தியோக உயர்வு சந்திக்க உள்ளீர்கள்.\nதொழில், வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு லாபம் பெறக்கூடிய சிறப்பான அமைப்பு உள்ளது. உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கக் கூடும். இதனால் அலைச்சல் உண்டாகலாம். இருப்பினும் எதிர்பார்த்த உதவிகளும், லாபமாகும் கிடைக்கக் கூடிய அருமையான காலம்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காணக்கூடிய நிலை உண்டு. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நன்மையைத் தரும். கல்வியில் கவனம் செலுத்த சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள்.\n25.12.2019 முதல் 20.5.2020 வரை பலன் எப்படி இருக்கும்:\nஇந்த காலத்தில் ராகு திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கக் கூடிய காலம் இது.\nஇந்த காலத்தில் மறைமுக எதிரிகள் மறைவார்கள். உங்களின் பலம், வளம் கூடும். பணவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்களின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்யக் கூடிய அமைப்பு உண்டு.\nஅடி வயிறு சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த நன்மை வந்து சேரும்.\nமுடிந்த வரை வெளி உணவுகளைத் தவிர்ப்பதும், அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது. உற்றார், உறவினர், நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்திப் பாராட்டும், உத்தியோக, ஊதிய உயர்வு பெற வாய்ப்புண்டு.\nமாணவர்கள் முழு கவனத்துடன் படிக்க தேர்வில் மிக சிறப்பான மதிப்பெண் பெற வாய்ப்புண்டு.\nஇந்த காலத்தில் ராகு மிருகஷீரிடம் நட்சத்திரத்திலும், கேது மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார்கள்.\nஇந்த காலத்தில் கடக ராசியினருக்கு பண வரவுக்கு பஞ்சமிருக்காது. அவ்வப்போது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இருப்பினும் அதிலிருந்து எளிதாக மீள்வீர்கள். குடும்ப தேவைகளை சரியாக பூர்த்தி செய்வீர்கள்.\nஇந்த காலத்தில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது பேச்சில், செயலில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். முடிந்த வரை கோபத்ஹ்டை குறைத்துக் கொள்வது மிக அவசியம்.\nகொடுக்கல் வாங்கல் விஷயங்களை குறைத்துக் கொள்வது மிக அவசியம். சுப காரிய பேச்சு வார்த்தையில் சற்று அலைச்சல் இருக்கும். இருப்பினும் உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கக் கூடும்.\nதொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு இருக்கும். மொத்தத்தில் சோதனைகளைக் கடந்து சாதனையை படைக்கக் கூடிய காலமாகும்.\nஅடிக்கடி விநாயகர் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி தினத்தில் அருகம் புல் மாலை சாற்றி கணபதியை வணங்கி வருவது நல்லது.\nபௌர்ணமி தினத்தில் அம்பாளுக்கு குங்கும அபிஷேகம் செய்வது சிறப்பு.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nதூங்கும்போது கடவுள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்\nகனவு என்பது மனிதனுக்கு இரவில் இன்னொரு உலகம். அந்த உலகத்தில் அவர் இருப்பது 8 மணியோ, 6 மணியோ அது அவன் தூங்குவதை பொறுத்தது. வித்தியாச வித்...\nசீரடி சாய்பாபா பற்றி உங்களுக்கு தெரியுமா..\nநம்பிக்கையோடு என்னிடம் கேளுங்கள், பொறுமையாக காத்து இருங்கள், நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள், நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும். அப...\nகோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nநமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி இருக்கும் போ...\nவாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் நட்சத்திரம் எது தெரியுமா\nவாழ்க்கையில் ஒருவர் தேடி செல்லும் விஷயங்கள் நல்ல முறையில் கைகூட எந்நாளில் தொடங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை அவர்களின் பிறந்த நட்சத்த...\nமுதல் பார்வையில் காதலில் விழும் ராசியினர் யார் தெரியுமா\nகாதல் என்பது பலருக்கு பழகினால் தான் வரும், சிலருக்கு பார்த்த உடனே பற்றிக் கொள்ளும். ஒவ்வொருவரும் தங்களின் பிடித்தவரை காதலிக்க பல காரணங்கள் வ...\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 உக்கிர சனியோடு சேரும் குரு... யாரை ஆட்டிப்படைக்க காத்திருக்கிறார் தெரியுமா\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30-3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்���ளுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு ...\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nகுறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்ப...\nவீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை போக்க வேண்டுமா\nவீட்டில் தீய சக்திகள் இருந்தால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களை செய்தாலே போதும். தற்போது அதனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். பர...\nகருட புராண படி நீங்கள் செய்த பாவத்திற்கு இது தான் தண்டணையாம்\nவைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி...\nஉங்களுக்கு முதலாளி ஆகும் யோகம் இருக்கிறதா\nஎல்லோருக்குமே ஒருபெரிய நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்க வேண்டும். நமக்குக் கீழ் பத்து, ஐம்பது ஆட்கள் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 உக்கிர சனியோடு சேரும் குரு... யாரை ஆட்டிப்படைக்க காத்திருக்கிறார் தெரியுமா\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30-3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு ...\nகொரோனா பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள உண்மை\nசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....\nஒரே ஒரு ராசியை குறி வைக்கும் குரு.... உக்கிர சனியால் ஏற்பட போகும் குழப்பம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகுது தெரியுமா\nபல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி மாதத்தில் நவ கிரகங்கள் சஞ்சாரத்தின் படி சிம்மம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,132,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,2,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,2,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,138,\nAstrology Yarldeepam: ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு எப்படி இருக்கும் இதை கட்டுப்படுத்தினால��� எல்லாம் சுகமே...\nராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு எப்படி இருக்கும் இதை கட்டுப்படுத்தினால் எல்லாம் சுகமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11363/", "date_download": "2021-01-25T01:17:53Z", "digest": "sha1:OPYBV7MC5GIKMV6NLKXSMWGU5SSCMXQO", "length": 12115, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாச அண்டகையினால் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயரின் தலைமையில் காலை 9 மணியளவில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிதாக இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமே திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த ஆலயம் கடந்த 7ம் திகதி திறந்து வைக்க இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திடீர்மரணத்தை அடுத்து ஆலய திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆலய திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஆலய திறப்பு விழா நிகழ்வில் , இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன , வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே , யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் , இந்திய துணை தூதரக அதிகாரி ஏ.நடராஜான், கடற்படை தளபதிகள் , கடற்படையினர் , இலங்கை மற்றும் இந்தியா அருட்தந்தையர்கள் , அருட்சகோதரர்கள் ,மற்றும் பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇந்தியாவில் இருந்து ஆலய திறப்பு விழாவுக்கு வருவதற்காக 100 பேருக்கு இந்திய மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இருந்த போதிலும் திறப்பு விழாவில் மூன்று படகுகளில் 82 பேரே வருகை தந்து இருந்தனர். நெடுந்தீவு பங்கில் இருந்து 120 பேர் ஆலய திறப்பு விழாவுக்கு வருகை தந்து இருந்தனர்.\nTagsகச்சதீவு திறந்து புனித அந்தோனியார் ஆலயம் யாழ்.மறைமாவட்ட ஆயர் வைக்கப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.\nவடகிழக்கில் பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள், இராணுவத்திற்கு இணையானவை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் January 24, 2021\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம். January 24, 2021\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/thaayinum-melaay-enmel/", "date_download": "2021-01-25T00:11:21Z", "digest": "sha1:OFJKXEMYIY6LYGNOCMPFDKNJSTFVMYGZ", "length": 10240, "nlines": 200, "source_domain": "www.christsquare.com", "title": "Thaayinum Melaay Enmel Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉன் மேல் அன்பு வைத்தேன் -நான்\nஎந்தன் கால்கள் இடறும் போது\nவிழுந்திட மாட்டேன் – உம்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின் ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது…\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக ...\n“கிரஹாம் ஸ்டெயின்ஸ்-க்கு நடந்தது இது தான்” கண்கலங்கிய முதியவர்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் ...\nஇத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா\nநேற்று நடந்து முடிந்த இந்தியாவிற்கும் ...\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு ...\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் தாயுடன் ...\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக இருப்பது, ...\nஉங்க அப்பாக்கும் உங்க நண்பரின் அப்பாக்கும் இதுமட்டும் தாங்க வித்தியாசம்\nபள்ளிப்பருவத்தில் நம் அப்பாவை …\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின் ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது…\nமரணமடையும் முன்பு கடைசி …\n“கிரஹாம் ஸ்டெயின்ஸ்-க்கு நடந்தது இது தான்” கண்கலங்கிய முதியவர்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் …\nஇந்த ஊட்டச்சத்து குறைபாடு நமக்கு ஆபத்தானதா\nநாம் தினமும் சாப்பிடுவது, …\nபால் காய்ச்சும்போது நீங்க இதை கண்டிப்பா செய்வீங்க\nநம் எல்லாருடைய வீட்டிலும் …\nஇத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா\nநேற்று நடந்து முடிந்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/pothumakkal/", "date_download": "2021-01-25T01:54:56Z", "digest": "sha1:JQV4OWTLUEFGUKKAPINO5W6NIUOERKOE", "length": 32625, "nlines": 113, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபொதுமக்களின் நேர்மையே கொரோனாவுக்கான மருந்து\nகொரோனா வைரஸ் என பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற புதிய நோய், இனம், மதம், சாதி, அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பாராமல், நாடுகளில் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், முழு உலகையும் பற்றிப் படர்ந்து, உலகையே உலுக்கிக் கொண்டுள்ளது.\nஆனால், அதையும் தமது இனவாத நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காகச் சில ஊடகங்கள் முயல்கின்றன. கடந்த 11 ஆம் திகதி, முதன் முதலாக இலங்கையர் ஒருவர், உள்நாட்டிலேயே கொவிட்-19 நோய் தொற்றால், பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிய வந்ததை அடுத்து, நோய் பரவுவதைத் தடுக்கும் முகமாக, சன நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் மக்களைக் கூட்டமாக ஒன்று சேர வேண்டாம் என்றும் அரசாங்கம் அறிவித்தது.\nஇந்த அறிவிப்பைப் புறக்கணித்து, புறக்கோட்டை, சம்மாங்கொடு பள்ளிவாசலில், கடந்த 20ஆம் திகதி, கூட்டுத் தொழுகை நடைபெற்றதாகவும் அதில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டதாகவும், சிங்களத் தொலைக் காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.\nகளுத்துறை மாவத்தில், அட்டுளுகம என்னும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர், வியாழக்கிழமை (26) டுபாய்க்குச் சென்று திரும்பியிருந்தார். அவர், வெளிநாடுகளுக்குச் சென்று, நாடு திரும்புவோருக்காக, அரசாங்கம் அறிவித்துள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்குச் செல்ல வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி, வீடு திரும்பியிருந்தார்.\nவிதிமுறைகளை மீறிய குறித்த நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, பின்னர் தெரிய வந்தது. அந்நபர், தான் வாழ்ந்த கிராமத்தில் சகல வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரிய வந்ததை அடுத்து, அந்தக் கிராமமே இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅன்றே, மேற்படி தொலைக் காட்சியின் நிருபர் ஒருவர், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவைப் பேட்டி கண்டார். அப்போது அவர், அட்டுளுகம சம்பவத்தையும் அதுபோன்ற மற்றொரு சம்பவத்தையும் நினைவூட்டி, அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கேட்டார். “அவர்கள் முஸ்லிம்கள்” என, கமல் குணரத்னவும் கூறினார். அத்தோடு, முஸ்லிம் குடும்பங்களில் உறுப்பினர்கள் அதிகம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.\nஇலங்கை ஊடகமொன்றில், இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இனம், அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் அதுவாகும்.\nஇந்தியாவுக்குச் சென்று, நாடு திரும்பிய அக்குறணையைச் சேர்ந்த மற்றொரு முஸ்லிமும், தாம் வெளிநாடு சென்று, நாடு திரும்பியதை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, சனிக்கிழமை (28) தெரியவந்தது. அதன் பின்னர், அக்குறணையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவங்களை அடுத்து, குறிப்பாக, இந்தச் சம்பவங்களை விவரிக்கும் ஊடகங்கள், பாதிக்கப்பட்டவர்களின் இனத்தை அடையாளப்படுத்தியதன் பின்னர், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, இந்தச் சம்பவங்களைப் பற்றி, ஞாயிற்றுக்கிழமையும் (29) திங்கட்கிழமையும் (30) குறிப்பிடுகையில், அவர்களின் இனத்தை அடையாளப்படுத்தினார்.\nஇதே காலகட்டத்தில், அதாவது கடந்த வெள்ளிக்கிழமை (27) ஹொரவபொதான, கிவுளக்கட பள்ளிவாசலிலும் கூட்டுத் தொழுகை நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதுவும், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக, சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்வோருக்குத் தீனி போட்டதாக அமைந்தது.\nமுஸ்லிம்கள் தான், பொறுப்பின்றிச் செயற்படுவதன் மூலம், இலங்கையில் கொரோனா வைரஸைப் பரப்புகிறார்கள் என்பதைப் போலத்தான், இந்தப் பிரசாரங்கள் அமைந்துள்ளன.\nஅறிவித்தல்களை மதிக்காமை, பொறுப்பற்ற செயல்கள் என்பதில், எவ்வித விவாதமும் இல்லை. ஆனால், பொறுப்பற்றுச் செயற்படுவோர், குறிப்பிட்ட ஓரினத்தைச் சேரந்தவர்கள் மட்டும் அல்லர்.\nஇலங்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையரைப் பற்றி, மார்ச் 11ஆம் திகதி தெரியவந்ததை அடுத்து, மார்ச் முதலாம் திகதி முதல், மார்ச் 15ஆம் திகதி வரை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள், அதைப் பற்றிப் பொலிஸாருக்கு அல்லது, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும��� என, அரசாங்கம் மார்ச் 15ஆம் திகதி அறிவித்தது.\nஆனால், எத்தனை பேர் முன் வந்து, அவ்வாறு தம்மைப் பற்றிய உண்மையைக் கூறினார்கள்\nஅந்த அறிவித்தலைப் புறக்கணித்தவர்கள் அனைவரும், குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மார்ச் 15 ஆம் திகதிக்குப் பின்னர், இத்தாலி, தென்கொரியா, ஈரானிலிருந்து நாடு திரும்பியோர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், குறிப்பிட்ட ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.\nவெளிநாடொன்றில் இருந்து வந்து, தனிமைப்படுத்தும் நிலையமொன்றுக்குச் செல்லாமல், தப்பி வந்த மஹியங்கனையைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்கப் பொலிஸார் சென்ற போது, அவர், தான் தனிமைப்படுத்தும் நிலையத்துக்குப் போவதில்லை என, அடம் பிடித்தார்; அவர் ஒரு முஸ்லிம் அல்ல.\nகூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்து, பாடசாலைகளுக்கும் அரச அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கியது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துப் பலர், சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றிருந்தனர். அதேநாள்களில் றோயல்-தோமியன் கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.\nஎனவே, பொறுப்பற்றுச் செயற்படுவதாக, குறிப்பிட்ட ஓரினத்தை மட்டும் குறைகூற முடியாது. ஆனால், மற்றவர்களும் பொறுப்பற்றுச் செயற்படுகிறார்கள் என்று, தாமும் பொறுப்பற்றுச் செயற்பட, எவருக்கும் உரிமையும் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் அது, ஆபத்தானதாகவும் அமையலாம்.\nசகல சமூகங்களிலும், பொறுப்புடன் செயற்படுவோரைப் போலவே, பொறுப்பற்றுச் செயற்படுவோரும் உள்ளனர்.\nபொதுவாக, மக்கள் விளங்கிக் கொள்ளாத முக்கியமான விடயம் என்னவென்றால், தமது பொறுப்பற்ற செயலால், முதலாவதாகப் பாதிக்கப்படுவது தமது குடும்பத்தினர் என்பதே ஆகும்.\nஅட்டுளுகம கிராமத்திலிருந்து, வெளிநாடு சென்றவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது, மார்ச் மாதம் 26ஆம் திகதியன்றே தெரிய வந்தது.\nகொரோனா வைரஸ், ஒருவரது உடலில் உட்புகுந்து 14 நாள்களில் நோயின் அறிகுறிகள் தெரியவருவதாகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவேதான், தனிமைப்படுத்தல் நடவடிக்கை, 14 நாள்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, அட்டுளுகம நோயாளிக்கு, மார்ச் 12ஆம் திகதியளவில் நோய் தொற்றியிருக்க வேண்டும்.\nஅவ���், அன்றோ அதனை அண்டிய நாளொன்றிலோ தான், நாடு திரும்பியிருக்க வேண்டும். இது, வௌிநாட்டிலிருந்து நாடு திரும்புவோர், தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அரசாங்கம் அறிவித்த காலப்பகுதியாகும்.\nகுறித்த நபர், அதைச் செய்யாது எவ்வாறோ தப்பியிருந்திருக்கிறார்; அதை ஒரு சாமர்த்தியமாகவும் அவர், பெருமைப்பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பற்ற செயலின் விளைவை, இன்று அவர் மட்டுமன்றி, முதலாவதாக அவரது குடும்பமும், இரண்டாவதாக அவரது கிராமத்தவர்களும் மூன்றாவதாக முஸ்லிம் சமூகமும் அனுபவிக்கின்றது.\nஇத்தோடு அது நின்றுவிடுவதில்லை. வைரஸுக்கு இன, மத, சாதி பேதமில்லை. அவர் தமது கிராமத்திலிருந்து வெளியே எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நோய் பரவும் அபாயம் இருக்கிறது.\nஅவர் மற்றவர்களைப் பற்றி, அக்கறை இல்லாதவராக இருக்கலாம். ஆனால், அவர் குறைந்த பட்சம், தமது குடும்பத்தினரைப் பற்றியாவது சிந்தித்திருக்க வேண்டும். இப்போது, அவரது தந்தையையும் சகோதரியையும் நோய் தாக்கியிருக்கிறது.\nஇந்நிலைமைக்கு, மற்றொருவரைக் குறைகூற முடியாது. இதற்கு, அவர் மட்டுமேதான் பொறுப்புக் கூற வேண்டும். அவரது தந்தை ஒரு முதியவர்; முதியவர்களையும் பலவீனமானவர்களையும் இந்த நோய், மிக மோசமாகத் தாக்கும் எனக் கூறப்படுகிறது.\nதமது பொறுப்பற்ற செயலால், அக்குறணை நபர், இப்போது தமது குடும்பத்தினரைப் பற்றி, எந்தளவு பயத்தோடு இருப்பார் என்பதை, ஊகித்துக் கொள்ளலாம்.\nசம்மாங்கொடு பள்ளிவாசலில், கடந்த 20ஆம் திகதி ஜும்ஆத் தொழுகை நடைபெற்றதாக, மேற்படி தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறானது என்றும் கடந்த 13ஆம் திகதிக்குப் பின்னர், தமது பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெறவில்லை என்றும் அந்தப் பள்ளிவாசல் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\n13ஆம் திகதி, நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜும்ஆத் தொழுகை நடைபெற்றது தெரிந்ததே. இதையடுத்தே பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம் என, ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்திருந்தது. எனவே 13ஆம் திகதி நடைபெற்ற கூட்டுத் தொழுகைகளைப் பற்றி, எந்தவொரு பள்ளிவாசல் நிர்வாகியையும் குறைகூற முடியாது.\nஆயினும், அன்றும் சில பள்ளிவாசல்களில் தொழுதவர்கள் மத்தியில், கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் இருந்திருக்கலாம் என்றே இப்போது தெரிகிறத���.\nஹொரவபொதான, கிவுளக்கட பள்ளிவாசலிலும் கூட்டுத் தொழுகை நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் அங்கு வரும்போது, தப்பி ஓடியவர்களின் செருப்புகளைத் தொலைக்காட்சி செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது.\nஇந்தச் சம்பவத்தைப் பற்றி, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், சமூக வலைத்தளமொன்றில் விளக்கமளித்திருந்தார். அங்கு, கூட்டுத் தொழுகை நடைபெறவில்லை என்றும், தற்செயலாக அங்கு வந்த சுமார் 20 பேர், அங்கு தனித் தனியாகத் தொழுதார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு விடயத்தில், அவர்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டார்களா தனித்தனியாகத் தொழுதார்களா என்பது முக்கியமல்ல. சுமார் 20 பேர், அங்கு கூடியிருந்தார்கள் என்பதை, அவர் ஏற்றுக்கொள்கின்றார்.\nதொற்றுப் பரவுவதற்கு 100 பேர் தேவையில்லை; இருவர் போதுமானதாகும். அதில், ஒருவர் எங்கிருந்தோ வைரஸை தொட்டுவிட்டு வந்திருக்கலாம். அவர் பள்ளிவாசலின் கதவையோ, நிலையையோ தொடலாம். அப்போது, வைரஸ் அவற்றிலும் படலாம்; அதை மற்றவர்கள் தொடலாம். இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலாம்.\nஎனவே, கூட்டுத் தொழுகை நடைபெறவில்லை; தனித் தனியாகத் தான் தொழுதார்கள் என்று கூறி, நடந்ததை நியாயப்படுத்த முடியாது.\nஇவர்கள், பள்ளிவாசலுக்கு வரும் வழியில், பிற மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் அல்லது, ஒரு சுகாதார அதிகாரி எங்கு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் உண்மையைக் கூறுவார்களா\nஅன்று பொலிஸார் வந்தபோது, அவர்கள் செருப்புகளைப் போட்டுவிட்டுத் தப்பி ஓடியதாகச் செய்திகள் கூறின. அது, உண்மையாக இருப்பின் அங்கே நேர்மையில்லை என்பது தெரிகிறது.\nதற்போது நாட்டில் அமுலில் இருப்பது, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் அல்ல; மக்களை ஒருவரிடமிருந்து, ஒருவரைப் பிரித்து வைப்பதற்காக விதிக்கப்பட்ட சட்டமாகும். இவ்வாறு மக்களைப் பிரித்து வைப்பதன் மூலம், அரசாங்கம் எவ்வித இலாபத்தையும் அடையவில்லை.\nசகல நாடுகளிலும், அரசாங்கங்கள் இது போன்ற சட்டங்களால், கோடிக் கணக்கில் பணத்தை இழக்கின்றன. ஆனால், பொது மக்கள் பொறுப்பற்றுச் செயற்பட்டால், அந்த நட்டத்துக்குப் புறம்பாக, ஆயிரக் கணக்கில் உயிராபத்தை எதிர்கொள்ளலாம். அந்த ஆயிரக் கணக்கில் நாமும் ஒருவராக இருக்கலாம்.\nகொவிட்-19 நோய் தடுப்புக்கு, மருந்த�� இல்லை. அதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.\nஒன்று, நோய் தாக்கியவரது உடலில், எதிர்ப்புச் சக்தி வளரும் வரை, நோயின் அறிகுறிகளைக் குறைத்து, அவரது உயிரைப் பாதுகாக்க முயல்வதாகும். இது சாத்தியமாகலாம்; தோல்வியடையலாம்.\nஇரண்டாவது, வைரஸ் தொற்றியவரிடமிருந்து, மற்றவர்கள் கூடிய வரை விலகியிருப்பதாகும். ஆனால், யார் இந்த வைரஸ் தொற்றியவர் நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டும் வரை, அது ஒருவருக்கும் தெரியாது. எனவே, அந்த விடயத்தில் தாய், தந்தை, பிள்ளைகள், நெருங்கிய நண்பர்கள் என எவரையும் நம்ப முடியாது.\nஏனெனில், வைரஸ் தொற்றியவரும் தொற்றாதவரும் ஒரே மாதிரியாகத் தான் தென்படுவார்கள். இதில் மற்றவர்களும் பொறுப்பற்றுச் செயற்படுகிறார்கள் என்பதற்காக, நாமும் அவ்வாறு செயற்படலாம் எனக் கருதுவது ஆபத்தானதாகும்.\nஇது மற்றவர்களையும் பொறுப்புடன் செயற்படத் தூண்டுவதோடு, நாமும் பொறுப்புடன் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஓர் ஆபத்தான நிலைமையாகும்.\nஇந்த விடயத்தில், நேர்மை என்பது மிகவும் முக்கியமாகும். எந்த இனத்தைச் சேர்ந்தாலும் மனிதர்களில் மிகச் சிலரே நேர்மையானவர்கள்; பெரும்பாலானவர்கள் பிறருக்குத் தாம் நேர்மையானவர் எனக் காட்டுவதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள்.\nஆயினும், இந்தக் கொரோனா வைரஸ் தடுப்பு விடயத்தில், பிறருக்கு நேர்மையைக் காட்டுவதை விட, தமது மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்து கொள்ள ஒவ்வொருவரும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.\nஅவ்வாறிருந்தும், மனிதர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில்லை. எனவே தான், உலகம் முழுவதிலும் அரசாங்கங்கள், கூடிய வரை மக்களைத் தனிமைப்படுத்த, ஊரடங்குச் சட்டம் என்றும் ‘முடக்கம்’ என்றும் பல பொறிமுறைகள் கையாளப்படுகின்றன.\nமுன்னூற்று நாலு 304 (THREE-NOUGHT-FOUR) விளையாட்டின் முதலாவது இணையவழி உருவாக்கமும் 1வது உலகக்கிண்ணப் போட்டியும்.\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமுன்னூற்று நாலு 304 (THREE-NOUGHT-FOUR) விளையாட்டின் முதலாவது இ��ையவழி உருவாக்கமும் 1வது உலகக்கிண்ணப் போட்டியும்.\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/01/11051618/2245418/cinima-history-latha.vpf", "date_download": "2021-01-25T02:16:06Z", "digest": "sha1:SWJIHVLWWGDV7VHBYDI6LPMDOUPFFCYA", "length": 22389, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிவகாமியின் செல்வன் - சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம் || cinima history latha", "raw_content": "\nசென்னை 24-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிவகாமியின் செல்வன் - சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்\nநடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் \"சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.\nநடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் \"சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.\nநடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் \"சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.\n\"15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். \"மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா\nபோனேன். என்னைப் பார்த்ததும், \"உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா\nஅவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். \"லதா உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம���மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.\nநான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.\nஎன்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது\nஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட \"டாக்டர் சிவா'', \"அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.\nஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. \"என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.\nசிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் \"சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.\nசெட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. \"அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், \"உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்��� வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''\nஎம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.\n\"நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.\nஇந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.\nமறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.\nஎனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.\nநடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். \"கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.\nநிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, \"நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.\nஇரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''\nதமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.\n\"சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)\n\"சிவகாமியின் செல்வன்'' படத்தில் சிவாஜியும், லதாவும். இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.\n\"வட்டத்துக்குள் சதுரம்'' என்ற படத்தில் சுமித்ரா, லதா.\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nபுரட்சிகரமான கதை - வசனம்: பரபரப்பை உண்டாக்கிய \"அரங்கேற்றம்''\nபாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி\nதிரை உலகுக்கு வாருங்கள் - பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு\nவரலாறு படைத்த டைரக்டர் கே.பாலசந்தர்\nகதாநாயகி, வில்லி, நகைச்சுவை வேடங்களில் 300 படங்களில் நடித்த சுந்தரிபாய்\nசிவகாமியின் செல்வன் - சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்\nதிரை உலகுக்கு வாருங்கள் - பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு பாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி புரட்சிகரமான கதை - வசனம்: பரபரப்பை உண்டாக்கிய \"அரங்கேற்றம்''\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mfrc.org/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/?lang=ta", "date_download": "2021-01-25T00:19:29Z", "digest": "sha1:NP5AMQAD32ANCWPPBL2GGXKROE3SXKTF", "length": 16616, "nlines": 76, "source_domain": "mfrc.org", "title": "எளிவரல் | Malvern Family Resource Centre", "raw_content": "\nகுழந்தை மற்றும் குடும்ப மையம்\nமால்விடுதி குடும்ப வள மையம் சமூக சேவை நிறுவனமாக இருப்பதால், மாற்றுத் திறனாளிகள் உட்பட நாம் சேவை செய்யும் பல்வேறு சமூகத்தினரின் மாறுபட்ட மற்றும் மாறிவரும் தேவைகளைப் பற்றி உணர்வதில் தீவிரமாக உள்ளது. நமது முக்கிய அமைப்பு மற்றும் சேவை வழங்கும் இலக்குகளில் ஒன்று, நேர்மையாகவும், நியாயமாகவும், அனைவரையும் உள்ளடக்கியதும் ஆகும். ஊனமுற்றோர் ஓண்டாரியன் சட்டம் (AODA, 2005), மற்றும் மால்யூர் குடும்ப வள மையத்தில் வழங்கப்படும் அனைத்து திட்டங்கள் மற்றும் சேவைகள் சமமான அணுகல் வேண்டும் என்பதை உறுதிப்படுத்த எங்கள் அர்ப்பணிப்பை.\nவடகிழக்கு ஸ்காலர்ஷிப் பகுதியில் உள்ள, புதுமையான மற்றும் பயனுள்ள திட்டங்கள் மற்றும் சேவைகளின் மூலம் குடும்பங்கள் மற்றும் குடியிருப்பவர்களை வலுப்படுத்துவதற்கு மால்விடுதி குடும்ப வள மையம் உறுதி பூண்டுள்ளது.\nமால்வெல் குடும்ப வள மையம், மாற்றுத் திறனாளிகளது கௌரவத்தையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவமான வாய்ப்புகளையும் வளர்க்கும் வகையில் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதில் பற்றுறுதி கொண்டுள்ளது.\nஊனமுற்றோர் ஓண்டாரியன் சட்டம் (AODA, 2005), ஊனமுற்றோருக்கான அணுகல்தன்மையை மேம்படுத்த மாகாண அளவிலான தரநிலைகளை வழங்குகிறது. மால்யூர் குடும்ப வள மையம் நமது நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை தொடர்ந்து பரிசீலனை செய்வதில் சுறுசுறுப்புடன் இருக்கும் மற்றும் அனைத்து ஆடா தரங்களையும் அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை உறுதி செய்யும்:\n· வேலைவாய்ப்பு, தகவல் & தகவல்தொடர்புகள்\n4.0 ஊனமுற்றோருக்கான திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்\nMFRC குறைபாடுள்ள மக்களுக்கு மரியாதையான மற்றும் உள்ளடங்கிய சேவை தரநிலைகளை மேம்படுத்துவதில் பற்றுறுதி கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்குச் சமமான பலனைப் பெற மட்டுமின்றி, வரவேற்கக்கூடிய, உள்ளடங்கிய மற்றும் மதிப்பளிக்கும் சமூக சேவை சூழலை உருவாக்கவும், திட்டங்கள் மற்றும் சேவைகளை திட்டமிடுங்கள் மற்றும் வழங்கக்கூடிய திறன் அணுகுவதற்கான திறவுகோலாகும். குறைபாடுள்ள மக்களின் கண்ணியம்.\n5.0 தற்காலிக இடையூறு அறிவிப்பு\nMFRC ஆனது நிரல்கள் மற்றும் சேவைகளில் திட்டமிடப்பட்ட அல்லது எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால் (எ. கா., பார்க்கிங், பாதைகள், பனி அகற்றுதல், கட்டுமானம் போன்றவை) பொதுவாக அல்லது ஒரு நபர் அல்லது பங்கேற்பாளருக்கு ஊனத்துடன் பயன்படுத்தப்படும் என நியாயமான அறிவிப்பை வழங்கும். இந்த அறிவிப்பு அனைத்து பொது நுழைவுவாயில்களிலும் வைக்கப்பட்டு, எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அங்கு நடைமுறை மற்றும் அவசர இடையூறு ஏற்படும் பட்சத்தில், பங்கேற்பாளர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வழங்க முயற்சிகள் எடுக்கப்படும்.\n6.0 கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு\nமால்யினை குடும்ப வள மையம், மாற்றுத் திறனாளிகளது கௌரவத்தையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவமான வாய்ப்புகளையும் வளர்க்கும் வகையில், அகோடா கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதில் உறுதி பூண்டுள்ளது. மால்ல் குடும்ப வள மையத்தின் கொள்கைகள் ���னைத்தும் கோரிக்கையின் அடிப்படையில் மாற்று வடிவங்களில் கிடைக்கின்றன. மால்பூரில் குடும்ப வள மையம், கொள்கை அமலாக்கம் குறித்து கண்காணித்து, அனைத்து தரங்களின் விண்ணப்பங்களையும் காலமுறை அடிப்படையில் மதிப்பீடு செய்யும்.\nகுறைபாடுகள் உள்ள மக்களின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வாடிக்கையாளர் சேவை கொள்கைகளை உருவாக்குவதில் மால்வாடிகுடும்ப ஆதார மையம் உறுதிபூண்டுள்ளது. மால்வெல் குடும்ப ஆதார மையம், மாற்றுத் திறனாளிகளான மக்களின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் மதிக்கும் வகையிலும், சம வாய்ப்பு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தவும், கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துகின்றன. மால்ல் குடும்ப வள மையத்தின் கொள்கைகள் அனைத்தும் கோரிக்கையின் அடிப்படையில் மாற்று வடிவங்களில் கிடைக்கின்றன.\nமால்வர் குடும்ப வள மையம் தகவல் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அனைத்து செயல்முறைகளையும் ஆவணப்படுத்துவதில் பற்றுறுதி கொண்டுள்ளது.\n8.1 அணுகக்கூடிய நிரல்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அனைத்து கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள் எழுத்துமூலம் ஆவணப்படுத்தப்பட்டு நபரின் இயலாமை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கோரிக்கையின் அடிப்படையில் மாற்று வடிவமைப்பில் கிடைக்கப்பெறும்.\n8.2 அனைத்து AODA சந்திப்பு நிமிடங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மைய இருப்பிடத்தில் சேமிக்கப்படும்.\n8.3 அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும்.\nஆடா பயிற்சி மால்யரின் குடும்ப வள மையத்தின் புத்தாக்கப் பயிற்சிக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு, வேலைவாய்ப்பு/சேவையின் முதல் நான்கு வாரங்களுக்குள் வழங்கப்படும் மற்றும் பல வடிவங்களில் கிடைக்கும். இது புதிய ஊழியர்கள், தன்னார்வ குழு உறுப்பினர் மற்றும் பணியமர்த்தல் மாணவர் உட்பட, மற்றும் MFRC இன் பணியாளராக கருதப்படும் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு பொருந்தும்.\nநாம் ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்போம், பணியாளர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்தவும், தடைகளை நீக்கவும், குறைபாடுள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கவும். இந்த பயிற்சி பணியாளர்களுக்கு சுதந்திரம், கண்ணியம், ஒருங்கிணைப்பு மற்றும் சம வாய���ப்பு ஆகிய கோட்பாடுகளால் வழிகாட்டப்பட்ட மாற்றுத் திறனாளிகளுடன் திறம்பட பணியாற்ற திறன் அளிக்கும்.\nஅனைத்து ஊழியர்களும் ஆடா தரங்கள் மற்றும் அணுகல் தொடர்பான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த கூடுதல் மற்றும் தொடர்ச்சியான பயிற்சியை பெறுவார்கள்.\nAOவின் குழு ஜனவரி 1, 2012, வாடிக்கையாளர் சேவை தரத்திற்கான அமலாக்க தேதியை தாண்டி தொடரும், ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் ஒரு சந்திப்பு அட்டவணையை உருவாக்கி அஞ்சலுக்கும். இக்குழு, AOஉடன் இணக்கப்பாட்டுடன் இணங்கி நடப்பதன் பொறுப்பை, ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நிமிடங்களும் அறிக்கைகளும் கிடைப்பதை உறுதி செய்யும்.\n13.0. மாற்றுத் திறனாளிகள் சேவை செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனை\nகொள்கை உருவாக்கம், தங்குமிட வசதி, பயிற்சி போன்ற நோக்கங்களுக்காக பொருத்தமான இடங்களில் உள்ள குறைபாடுகளைக் கொண்ட மக்களுக்கு ஆதரவளித்து சேவை செய்யும் முகவரமைப்புடன் கலந்தாலோசிக்க நாங்கள் உறுதி ஏற்போம்.\nதொடர்புடைய அணுகல் கொள்கைகள் மற்றும் வெளியீடுகள் இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205750?_reff=fb", "date_download": "2021-01-25T00:04:54Z", "digest": "sha1:FWETCZZYPQ3MZMT7JDP4XGQ54W5W4TBJ", "length": 8320, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பொலிசாக ஆசைப்பட்ட மகனை கொன்று பெற்றோர் தற்கொலை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசாக ஆசைப்பட்ட மகனை கொன்று பெற்றோர் தற்கொலை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nதமிழகத்தின் நாகப்பட்டினத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nநாகப்பட்டினத்தில் உள்ள வெளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், லட்சுமி தம்பதி.\nஇவர்களுடைய 11 வயது மகன் ஜெகதீஸ்வரனை கொலை செய்துவிட்டு இவர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.\nதனியார் பாடசாலையில் 6ம் வகுப்பு படித்துவந்த ஜெகதீஸ்வரனுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தம்பதி அவதிப்பட்டு வந்துள்ளனர்.\nமட்டுமின்றி இவர்களை நம்பி எவரும் கடன் தர முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களின் ஒரே மகனுக்கு பாடசாலை திறந்து 10 நாட்கள் ஆகியும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருவரும் தவித்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இருவரும் சிறுவன் ஜெகதீஸ்வரனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். மேலும் பொலிஸ் ஆக வேண்டும் என்று சிறுவன் கனவு கண்டதால் அவனுக்கு பொலிஸ் உடையை அணிவித்து அதன் பின்னர் விஷத்தை கொடுத்துள்ளனர்.\nபின்னர் அவர்கள் இருவரும் அதே உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-opts-out-of-chiranjeevi-s-acharya-068979.html", "date_download": "2021-01-25T01:47:35Z", "digest": "sha1:F5NFYR426LJEKQRNK7XRW6V6GSFS3MAU", "length": 17896, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெகா ஸ்டார் படத்தில் இருந்து திடீரென விலகிய த்ரிஷா... இன்னொரு ஹீரோயின் நடிப்பதுதான் காரணமா? | Trisha opts out of Chiranjeevi’s Acharya - Tamil Filmibeat", "raw_content": "\n13 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n14 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெகா ஸ்டார் படத்தில் இருந்து திடீரென விலகிய த்ரிஷா... இன்னொரு ஹீரோயின் நடிப்பதுதான் காரணமா\nஐதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நடிகை த்ரிஷா திடீரென விலகியுள்ளார்.\nதமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nசீனியர் நடிகையான த்ரிஷா, இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் படத்தில் நடித்து வருகிறார்.\nஎங்களுக்கு கிடைத்த முதல் விருது டம்ளர்.. அருண் அரவிந்த் பெருமிதம் \nஇதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவர் சிறப்பாக ஆடியுள்ளதாக சிரஞ்சீவி சமீபத்த்இல் பாராட்டி இருந்தார். இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர்.\nஆனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், பேச்சு வாக்கில், கேஷூவலாக வெளியிட்டு விட்டார் சிரஞ்சீவி. இது பரபரப்பானது. இதையடுத்து இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்டார் அவர். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிபபதாகக் கூறப்படுகிறது. அவர் ஜோடியாக இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார்.\nஇந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார், நடிகை த்ரிஷா.\nஇதுபற்றி, 'சில நேரம் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் திடீரென வேறுவிதமாக மாறிவிடுகிறது. இதனால், படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதும்தான் த்ரிஷா விலகியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. த்ரிஷா, ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயின் கிடைப்பது சிக்கலாகி உள்ள நிலையில், த்ரிஷா திடீரென விலகியது, படக்குழுவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.\nசில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்\nபச்சை நிறச் சேலையில் முன்னாள் ஹீரோயினின் ஹோம்லி லுக் போட்டோஸ்.. அப்படி புகழும் நெட்டிசன்ஸ்\nசினிமாவில் யாருக்குமே சொல்லலையாமே.. பிரபல நடிகை ரகசிய திருமணம்.. இன்று நடக்கிறது\nநட்சத்திர ஓட்டலில் அதிரடி ரெய்டு.. பிரபல தெலுங்கு நடிகை கைது.. போதைப் பொருட்கள் பறிமுதல்\nஆச்சரியமா இருக்கே, கருப்பு இவங்களுக்கு சிறப்பாம்ல.. நெட் டிரெஸ்சில் தாறுமாறாக மிரட்டும் நடிகை\n'நம்ம செவனாண்டி பெத்த பொண்ணா இது ஆச்சரியமா இருக்கே..' ஊதா கலரு ரிப்பனை அப்படி வியக்கும் ரசிகர்கள்\nஇவருக்கு எப்ப கல்யாணம் நடந்தது சொல்லவே இல்லை.. பெண் குழந்தைக்கு அம்மா ஆன நடிகை பூஜா குமார்\nகாதல் திருமணம் செய்துகொண்ட பிரபல பிக் பாஸ் நடிகைக்கு வளைகாப்பு.. ரசிகர்கள் வாழ்த்து\nபோலீஸ்காரர் முன்பே குண்டர்கள் என்னை சரமாரியாகத் தாக்கினார்கள்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஅற்புதமான சக நடிகர்.. நடிகர் பிரபுவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை குஷ்பு\nகிறிஸ்துமஸ்.. சான்டா லுக்கில் நம்ம ராய் லட்சுமி.. வேற லெவல் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைகள்\nஇஷா குப்தாவின் கவர்ச்சியால் திக்குமுக்காடும் இணையதளம்.. திணறிப் போன ரசிகர்கள் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்ற���ுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்\nராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nபெண்களைச் சுரண்டும் இந்திய திருமணம், தீ கிரேட் இந்தியன் கிட்சன்\nSillu karupatti நடிகர் Sree Ram மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-s-takes-too-many-leaves-during-the-shoot-of-valimai-movie-068089.html", "date_download": "2021-01-25T02:21:04Z", "digest": "sha1:RM634YRS6CHNROMAFBCSPLRI4XLKLF6T", "length": 19073, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திடீர் திடீர்ன்னு லீவ் எடுக்கிறார்.. வலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்? | Ajith's takes too many leaves during the shoot of Valimai movie - Tamil Filmibeat", "raw_content": "\n14 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் திடீர்ன்னு லீவ் எடுக்கிறார்.. வலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\nவலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\nசென்னை: நடிகர் அஜித், வலிமை படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகிறது.\nஇயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.\nஇந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.\nஇந்த நிலையில் அஜித் கடந்த சில நாட்களாக சரியாக வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவில்லை என்று புகார் வந்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து வந்த வலிமை ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. சென்னையில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் ஷூட்டிங் நடந்த போது பலமுறை அதற்கு சரியாக அஜித் வரவில்லை என்கிறார்கள். கால் சீட் கொடுத்து இருந்தும் கூட அஜித் சரியாக வரவில்லை. முக்கியமான நாட்களாக அவரால் ஷூட்டிங் நடக்கமால் போனது என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக இயக்குனர் வினோத் படாஅதின் தயாரிப்பு குழுவிடம் புலம்பி இருக்கிறார் என்றும் தகவல்கள் வருகிறது.\nஅஜித் இப்போது சினிமா தவிர்த்து யுஏவி விமானங்களை பறக்க விடுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதேபோல் ஹெலிகாப்டர் ஓட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அஜித் அதிக அளவு நேரத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை அவர் திடீர் திடீர் என்று வெளிநாட்டிற்கும் கிளப்பி சென்று விடுகிறார். இதனால் அவரால் சென்னையில் ஷூட்டிங்கில் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.\nஇந்த படத்தின் அடுக்கட்ட ஷூட்டிங் வரும் மார்ச்சில் இருந்து ஆந்திராவில் நடக்க உள்ளது. ஹைதராபாத் சினிமா தளம் ஒன்றில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஷூட்டிங்கிற்காவது அஜித் சரியாக வருவாரா, அல்லது வெளிநாடு செல்வாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. படக்குழு இதனால் கடும் குழப்பத்தில் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.\nஅதே சமயம் எச். வினோத்திற்கு நெருக்கமான சிலர், படத்தின் ஷூட்டிங்கில் பிரச்சனை இல்லை. அஜித் சரியாக கால் சீட் படி நடித்துக் கொடுக்கிறார். அவர் உடலில் காயம் ஏற்பட்ட போது கூட ஷூட்டிங் பாதிக்கவில்லை. உடனே வேகமாக நடிக்க வந்தார். அவர் மீது வைக்கப்படும் புகார்கள் உண்மை இல்லை. சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nசம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்\nகொரோனா பரவல் பயம்.. திட்டத்தை அதிரடியாக மாற்றிய அஜித்குமாரின் 'வலிமை' படக்குழு\nகாயங்களை பொருட்படுத்தாமல் உழைக்கும் அஜித்.. வலிமை அப்டேட் குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை\nஐதராபாத்தில் விரைவில் தொடங்குகிறது அடுத்த ஷெட்யூல்.. அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் எப்போது\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nவந்தது அடுத்த அப்டேட்.. 'தல' அஜித்தின் வலிமை ஷூட்டிங் எப்போது படக்குழு தகவல்.. ரசிகர்கள் ஹேப்பி\nஇன்னைக்காவது வலிமை பட அப்டேட் கிடைக்குமா காத்திருக்கும் தல ரசிகர்கள்.. மெளனம் காக்கும் படக்குழு\nஇயக்குனர் எச். வினோத்துக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்\nதயாரிப்பாளர் போனி கபூரின் மாஸ் திட்டம்.. பான் இந்திய படமாகும் வலிமை\nஅஜித்தின் 'வலிமை' அப்டேட்.. அந்த 2 வில்லன்கள் கன்பர்ம்தான்.. அதை மட்டும் கேன்சல் செய்த படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொடமுடியாதாம்.. மொத்தத்தையும் திறந்து காட்டி இப்படி நிக்கிறாரே.. இணையத்தை சூடாக்கும் டெமி ரோஸ்\nசில்லுக் கருப்பட்டி ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-direct-varmaa-058233.html", "date_download": "2021-01-25T02:05:43Z", "digest": "sha1:PNQJLQFESESKXQM35NLZVD66DPIP4C2Y", "length": 17870, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Varmaa - மீண்டும் வர்மா.. ‘காதல்’ ஸ்பெஷலிஸ்ட் கௌதம் மேனன் இயக்குகிறார்? | Gautham Menon to direct Varmaa? - Tamil Filmibeat", "raw_content": "\n13 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVarmaa - மீண்டும் வர்மா.. ‘காதல்’ ஸ்பெஷலிஸ்ட் கௌதம் மேனன் இயக்குகிறார்\nசென்னை: மீண்டும் படமாக்கப்பட உள்ள வர்மா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் காதலர��� தின ஸ்பெஷலாக வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் அது ஜுன் மாதம் திரைக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென அப்படம் வேறு இயக்குநர் மூலம் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படமாக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.\nஇது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த விவகாரம் பற்றி பாலாவும் தன் தரப்பு விளக்கத்தை அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தினார். இந்நிலையில், மீண்டும் வர்மா படத்தை வேறு எந்த இயக்குநரை வைத்து மீண்டும் படமாக்குவது என்ற வேலையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nஇதில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் பெயரும் அடிபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு அடுத்த இடங்களில் பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், டேவிட், சோலோ படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் ஆகியோரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகௌதம் மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா என இளைஞர்களைக் கவரும் வகையில் காதல் படங்கள் கொடுப்பதில் வல்லவர். ஆக்சன் படமாகவே இருந்தாலும், அதில் சைடு கேப்பில் காதல், ரொமான்ஸ் என காட்சிகள் வைக்க மறக்கமாட்டார். இதற்கு காக்க காக்க, என்னை அறிந்தால் போன்ற படங்களே உதாரணம்.\nஎனவே, அவரது இயக்கத்தில் வர்மா படத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு நினைப்பதாகத் தெரிகிறது. தற்போது கௌதம் இயக்கத்தில் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், வேறு எந்த இயக்குநரை வைத்து வர்மா படத்தை மீண்டும் இயக்கினாலும், தயாரிப்பு தரப்பு திட்டமிட்டபடி படம் ஜுனில் வெளி வருவது மிகவும் கடினமான விஷயம் என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். எனவே ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.\nபாவ செவிகள்.. இந்த அளவுக்கு ஆபாச வசனங்கள் தேவையா கொஞ்சம் ‘மியூட்’ போட்டு இருக்கலாமே\nPutham Puthu Kaalai Review: காதல் முத்திரையில் இருந்து மாறிய கவுதம் மேனன்\nஅந்த ட��ரிக்கை வைத்துதான் சூர்யாவை உயரமாக காட்டினோம்.. 17 வருஷ ரகசியத்தை போட்டுடைத்த கவுதம் மேனன்\nஅந்த சூப்பர் ஹிட் படமும் இருக்காம்.. டொரன்டோ திரைப்பட விழாவில் நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் படம்\nவிரைவில் வேட்டையாடு விளையாடு 2.. கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் \nநான் உன் ஜோஷ்வா.. மீண்டும் ஒரு ரொமான்டிக் வீடியோவை வெளியிட்ட கவுதம் மேனன்\n4 முன்னணி தமிழ் இயக்குனர்கள் ..ஒன்றாக இணைந்து இயக்கும் அந்தோலஜி திரைப்படம் \nகார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதலா கவுதம் மேனன் என்ன சொல்றாரு பாருங்க\nஇளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்காதீர்கள்.. கவுதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nசிம்பு.. திரிஷாவின் கார்த்திக் டயல் செய்த எண்.. அழகான காதலை சொல்லும் குறும்படம்\nவாவ்.. கார்த்திக்கு போன் செய்த ஜெஸ்ஸி.. மீண்டும் உருவான விடிவி மேஜிக்.. டீசரை வெளியிட்ட திரிஷா\nமீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா.. குறும்படம் விரைவில் ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்\nசில்லுக் கருப்பட்டி ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ishaan-khatter-fined-for-leaving-bike-in-no-parking-zone-059171.html", "date_download": "2021-01-25T02:16:18Z", "digest": "sha1:UYSO74SINGANL2ANE2NM6TRWEMIVFUL5", "length": 14660, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி அபராதம் கட்டிய தம்பி நடிகர்: வைரல் வீடியோ | Ishaan Khatter fined for leaving bike in no parking zone - Tamil Filmibeat", "raw_content": "\n14 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த வ���மர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி அபராதம் கட்டிய தம்பி நடிகர்: வைரல் வீடியோ\nமும்பை: பாலிவுட் நடிகர் இஷான் கட்டார் தனது பைக்கை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி அபராதம் செலுத்தியுள்ளார்.\nபாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷானும் அண்ணன் வழியில் நடிகராகிவிட்டார். தடக் படத்தில் நடித்ததில் இருந்து அவருக்கும், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.\nஇஷானுக்கு பைக் ஓட்டுவது என்றால் பிடிக்கும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஞாயிற்றுக்கிழமை அவர் தனது பைக்கில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.\nநோ பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு இஷான் சென்றுவிட்டார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார் இஷானின் பைக்கை பறிமுதல் செய்தனர். இதை பார்த்த இஷான் ஓடி வந்து அவர்களிடம் பேசி தனது பைக்கை வாங்கினார்.\nநோ பார்க்கிங் இடத்தில் பைக்கை நிறுத்தியதற்காக அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இஷானின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nமுன்னதாக இஷான் ஹெட்���ோன் போட்டுக் கொண்டு மும்பை தெருக்களில் சைக்கிள் ஓட்டினார். அதை பார்த்தவர்கள் மக்கள் அதிகம் நடமாடும் தெருவில் இப்படியா ஹெட்போன் அணிந்து சைக்கிள் ஓட்டுவது என்று அவருக்கு அறிவுரை வழங்கினார்கள்.\n52 வயதில் மீண்டும் தந்தையான பிரபல நடிகரின் அப்பா\nஸ்ரீதேவி மகளின் மானத்தை வாங்கிய வாரிசு நடிகர்\nஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்: வைரல் புகைப்படம்\nபாலிவுட் ஹீரோவுடன்.. வெப் சீரிஸில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.. மாஸ்டர் ஹீரோயினும் இருக்காராமே\nஆக்‌ஷன் த்ரில்லர் வெப்சீரிஸ்.. பிரபல பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் 'மாஸ்டர்' ஹீரோயின்\nபாலிவுட்டுக்கு செல்லும் சூரரைப் போற்று.. சூர்யா ரோலில் அங்க நடிக்க போறது யார் தெரியுமா\nஉதட்டைக் கிழித்தது கிரிக்கெட் பந்து... பிரபல ஹீரோவுக்கு 13 தையல்... மருத்துவமனையில் அனுமதி\nபேசுனபடி விருது கொடுக்கல.. கோபத்தில் கொந்தளித்த ஹீரோ.. நடனமாடாமல் பாதியிலேயே மூட்டையை கட்டினார்\nஜெர்சி பட ரீமேக்கிற்கு தயாராகி வரும் ஷாகித் கபூர்\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nவாரிசு நடிகர் 300 பெண்களுடன் உறவு கொண்டது தப்பா தெரியல\nரீமேக் படத்தில் நடிக்க பட்ஜெட்டை விட அதிக சம்பளம் கேட்கும் ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொடமுடியாதாம்.. மொத்தத்தையும் திறந்து காட்டி இப்படி நிக்கிறாரே.. இணையத்தை சூடாக்கும் டெமி ரோஸ்\n'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nபெண்களைச் சுரண்டும் இந்திய திருமணம், தீ கிரேட் இந்தியன் கிட்சன்\nSillu karupatti நடிகர் Sree Ram மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-fans-celebrating-eeswaran-fdfs-in-theaters-079353.html", "date_download": "2021-01-25T02:19:46Z", "digest": "sha1:Y4XBZ2ZKIJILBQUTR65FFIZOUHAT2HY2", "length": 18641, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்! | Simbu fans celebrating Eeswaran FDFS in theaters! - Tamil Filmibeat", "raw_content": "\n14 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\n14 hrs ago சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் ப��ட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி\n15 hrs ago அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ\n15 hrs ago கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nNews மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nAutomobiles மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nFinance அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்\nசென்னை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிம்புவின் திரைப்படம் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு தாண்டவப் பொங்கலாக ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் FDFS காட்சியையும் ரசிகர்கள் தியேட்டர்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nதியேட்டர்களில் பெரிய கட் அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஈஸ்வரன் பட பேனருக்கு சிம்பு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, அதிகாலை காட்சியை அமர்க்களப்படுத்தி வருகின்றனர். சிம்பு என்றும், எஸ்.டி.ஆர் கம் பேக் என்றும் ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டு திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர்.\nசிம்பு ரசிகர்களுக்காக ஆரம்பமே அதிர வைக்க வேண்டும் என்கிற நோக்கில், ஈஸ்வரன் படத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக டைட்டில் கார்டு, ரோகிணி திரையரங்கில் வண்ண விளக்குகளின் மேஜிக்கோடு சேர்ந்து வந்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.\nகையில் பேட்டுடன் கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் சிம்புவின் மாஸ் என்ட்ரியும் பெண்கள் ஈஸ்வரா என கூக்குரலிடும் சத்தமும் அட்டகாசமான துவக்கத்தை ஈஸ்வரன் படத்துக்கு கொடுத்துள்ளது. 2019ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியான பின்னர், மீண்டும் 2021ல் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ஈஸ்வரன் படத்தை ரசிகர்களுடன் நடிகர் மகத் மற்றும் ஈஸ்வரன் பட நாயகி நிதி அகர்வால் கண்டு ரசித்தனர். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் படக்குழுவுடன் வந்து படத்தை பார்த்து ரசித்தார். ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவை திரையில் பார்க்கும் சந்தோஷமே பெரிதாக இருக்கும் நிலையில், பக்காவான ஃபேமிலி என்டர்டெயினராக ஈஸ்வரன் படம் வந்துள்ள நிலையில், தியேட்டர்களில் ஆடிப் பாடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.\nஉங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடியோ போட்ட சிம்பு\nசிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா\nகழுத்தறுப்பு வேலை.. மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் ரிலீசாகக் கூடாது என சதி.. டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்\n'திரையிடமாட்டோம்..' தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.. ஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம்\nஇந்த பொங்கல் நிதி அகர்வாலுக்கு சக்கரை பொங்கல் தான்.. ஈஸ்வரன், பூமி நாயகி இன்ஸ்டாவில் கலக்குறாங்களே\nநீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா.. தனுஷை சீண்டுகிறாரா சிம்பு\n'என் ரசிகர்கள், விஜய்யின் 'மாஸ்டர்' படம் பாருங்கள்' நடிகர் சிம்பு திடீர் அறிக்கை..அரசுக்கு கோரிக்கை\nஎன்னோட அந்த ஆசை நிறைவேறிடுச்சு..' ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் நந்திதா ஸ்வேதா சொன்ன தகவல்\nஎதை செஞ்சாலும் குறை சொல்லிட்டே இருக்காங்க.. முதல்ல மனசை சுத்தம் பண்ணுங்க.. 'ஈஸ்வரன்' சிம்பு பேச்சு\nஆரம்பமானது ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச்.. ரசிகர்கள் சூழ.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு\n விஜய்யுடன் மோதும் சிம்பு.. ஈஸ்வரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் விஜய்யுடன் மோதுகிறாரா சிம்பு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது 'ஈஸ்வரன்'.. பரபரக்கும் தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nபெண்களைச் சுரண்டும் இந்திய திருமணம், தீ கிரேட் இந்தியன் கிட்சன்\nSillu karupatti நடிகர் Sree Ram மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-25T00:42:41Z", "digest": "sha1:JZVKN2HAHIC2ZAG3PT4PSV7XKBFBX3SL", "length": 14101, "nlines": 136, "source_domain": "tamil2daynews.com", "title": "பிரபல இயக்குனர் ஆஸாத் முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ” - Tamil2daynews", "raw_content": "\nபிரபல இயக்குனர் ஆஸாத் முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ”\nin சினிமா, சினிமா செய்திகள்\nசர்வதேச அளவில் கவனம் பெற்ற ராஷ்ட்ரபுத்ரா போன்ற படங்களை இயக்கிய ஆஸாத், முதல்முறையாக தமிழில் இயக்கும் படம் “ ராஜ்யவீரன் ” பாம்பே டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது.\nபாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியாவின் முதல் சமஸ்கிரித படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவரும் ஆஸாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக்கில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றவர் இயக்குனர் ஆஸாத்.\nஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம். சமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். உலக அளவில் ரசிகர்களை பெற்ற படம் ராஷ்ட்ரபுத்ரா.\nஇந்த படத்தை தயாரித்த நிறுவனம் பாம்பே டாக்கீஸ். சினிமா தயாரிப��பு நிறுவனங்களில் மிகவும் மூத்த நிறுவனமான பாம்பே டாக்கீஸ் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. தென்னிந்தியாவில் நிறைய நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாம்பே டாக்கீசுக்கு உண்டு. குறிப்பாக, மாபெரும் ஜாம்பவான்களான ஜெமினி கணேசன், எல்.வி பிரசாத், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளித்து, தமிழ் சினிமாவை உச்சத்துக்கு உதவிய நிறுவனம் பாம்பே டாக்கீஸ். இதுவரை 116 படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம், 260 படங்களை விநியோகம் செய்துள்ளது. 280 ஜாம்பவான்களை உருவாக்கி உள்ள பாம்பே டாக்கீஸ், 700க்கும் அதிகமான படங்களுக்கு நிதியுதவி அளித்திருப்பதுடன், 400க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகளையும் அமைத்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரிய இந்நிறுவனம் தேசியவாத கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்குனர் ஆஸாத்துடன் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் தான் ராஜ்யவீரன்.\nஇந்த படத்தில் ஆஸாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்ஷய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி, நசிர் ஜானி, வாக்கர் கான், டீப் ராஜ் ரான, அபை பார்கவ், ராசா முரத், மனிஷ் சவுத்தரி மற்றும் ஜாகிர் ஹுசைன்ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇசை: பப்பி லஹரி மற்றும் ஆசாத்\nபாடலாசிரியர்கள்: கோஸ்வாமி துளசிதாஸ், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா,\nசந்தீப் நாத் மற்றும் ஆசாத்.\nஒளிப்பதிவாளர்: சேதுராமன், ராஜன் லியால்பூரி மற்றும் ஆகாஷ்தீப் பாண்டே.\nசண்டைக் காட்சிகள்: கௌஷல் மோசஸ் மற்றும் ஹனீப் கான்\nமுழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. மேலும் இந்திய தேசியவாத கொள்ளையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் இந்த படம், அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும். தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாகிறது.\nஇந்த சமூகத்தில் தேசப்பற்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு ராஜ்யவீரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆஸாத் விடை தருவார்.\nஇந்த படத்தை பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காமினி தூபே தயாரிக்கிறார். இந்த படத்தை உங்களுக்கு வழங்குவோர், இந்திய சினிமாவின் தூண் ராஜ்நாராயன் தூபே, சர்வதேச பாம்பே டாக்கீஸ் பவுண்டேஷன், விஷ்வ சாகித்ய பரிஷத், உலக இலக்கிய கழகம் மற்��ும் ஆசாத் பெடரேஷன் ஆகியோர்..\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nதெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதை “ முன்னா “\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி \nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.\nபிரபலங்கள் சூழ்ந்த இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் திருமண நிகழ்வு\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபடவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள் அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nதெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதை “ முன்னா “\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி \nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/category/cinema/reviews/", "date_download": "2021-01-25T01:23:34Z", "digest": "sha1:Z7VVDT4RM4TQSDXTGTXUCTKWZ2KNZXFG", "length": 7352, "nlines": 134, "source_domain": "tamil2daynews.com", "title": "விமர்சனம் Archives - Tamil2daynews", "raw_content": "\nகாலேஜ் குமார் விமர்சனம் 2.75/5\nதிரௌபதி விமர்சனம் – 3/5\nHome Category சினிமா விமர்சனம்\nதொட்டு விடும் தூரம் விமர்ச்சனம் – 2.50/5\nநடிப்பு : விவேக் ராஜ் , மோனிகா சின்னகொட்லா தயாரிப்பு : உஷா சினி கிரியேஷன்ஸ் , ரஷாந்த் கிரியேஷன்ஸ் இயக்கம் : நாகேஸ்வரன் இசை -...\nகைதி விமர்ச்சனம் – 4/5\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் ��ருக்கும்...\nஎமலோகத்தில் ராஜாவின் பதவி காலம் முடிவடையும் சூழ்நிலையில், யோகி யோகிபாபுவிற்கு அந்த பதவியை தந்தையான ராதாரவி வழங்குகிறார். யோகி பாபுவை அரசனாக ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் அவருக்கு...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் விமர்சனம் :-\nசென்னை பெரு வெள்ளத்தின் போது உணமையில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிக்கு நடந்த உண்மை கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட காதல் திரைக்கதை. நடிகர் கிஷோர் தனது கதாபாத்திரத்தை...\nவெற்றி, கருணாகரன் ஆகிய இருவரும் வாழ்க்கையின் ஏழ்மை காரணமாக விரக்தியில் தாங்கள் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரிடம் நகை திருட முயற்சிக்கிறார்கள். அந்த திருட்டு அவர்கள் வாழ்க்கையை எப்படி...\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபடவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள் அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nதெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதை “ முன்னா “\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி \nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/gandeepam/chapter-4", "date_download": "2021-01-25T00:32:21Z", "digest": "sha1:UK3WDV37MAKV7AXIGYJ5PMRRRI7UG3U3", "length": 44173, "nlines": 30, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - காண்டீபம் - 4 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஒன்று : கனவுத்திரை – 4\nமண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. “பறவைகள்” என்றான். அவனுள் சூழ்ந்து பறக்கும் பெருங்கழுகுகளை சுபகை கற்பனையில் விரிப்பதற்குள்ளேயே “மலையில் யானைகள்” என்றான். அச்சொற்கள் அவளை எண்ணமாக வந்தடைவதற்குள்ளேயே “அருவி” என்றான்.\nசுபகை முஷ்ணையை நோக்கி “உள்ளே பல இளவரசர்களாக பிரிந்து பல உலகங்களை சமைத்துக்கொள்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள். முஷ்ணை அதற்குள் தூங்கி வழியத்தொடங்கிவிட்டிருந்தாள். தேரின் குடத்தின் மீது அச்சு உரசும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. சுபகை குனிந்து மலர் சூடிய சுஜயனின் குழலை தன் கையால் வருடிக் கொண்டு பாதையோரத்து பந்தத்தூண்களின் ஒளி அவன் முகத்தை கடந்து செல்வதை நோக்கிக் கொண்டிருந்தாள்.\nபடித்துறையை அடைந்த போதும் அவன் விழித்துக் கொள்ளவில்லை. துறைமுற்றத்தில் தேர் திரும்பி நின்றபோது துறைக்காவலர் வந்து வணங்கினர். சுபகை முஷ்ணையின் தொடையைத் தட்டி “விழித்துக்கொள்ளடி, துறைமேடை” என்றாள். முஷ்ணை எழுந்து கைகளால் வாயைத்துடைத்தபடி “எங்கே” என்றாள். “வந்துவிட்டோம். குழந்தையை எடுத்துக் கொள்” என்றாள் சுபகை. அவள் சோம்பல் முறித்தபடி “இவ்வளவு தொலைவா” என்றாள். “வந்துவிட்டோம். குழந்தையை எடுத்துக் கொள்” என்றாள் சுபகை. அவள் சோம்பல் முறித்தபடி “இவ்வளவு தொலைவா” என்றபின் “இன்னும் விடியவில்லையா” என்றபின் “இன்னும் விடியவில்லையா” என்றாள். “ஆம். ஆனால் விடிவெள்ளி முளைத்துவிட்டது” என்றாள் சுபகை. “நாம் சென்று சேரும்போது இளவெயிலாகிவிட்டிருக்கும்.” முஷ்ணை தன் ஆடையை இடையில் நன்றாகச்செருகி இரு கைகளாலும் குழலை நீவி பின்னால் கொண்டு சென்று கொண்டைக்குள் செருகினாள். அவள் வளையல்கள் ஒலித்தன. இளவரசனை இடை சுற்றித்தூக்கி தன் தோளில் பொருத்திக் கொண்டு ஒரு கையால் தேரின் தூணைப்பற்றி எழுந்தாள்.\nசுஜயனின் ஆடை சரிந்து கீழே தொங்க சுபகை அதை எடுத்து முஷ்ணையின் இடையில் செருகினாள். படிகளில் கால் வைத்து முஷ்ணை இறங்கி நின்றாள். காவலர் தலைவன் தலைவணங்கி “குருகுலத்தோன்றல் வாழ்க சுபாகுவின் மைந்தர் வாழ்க” என வாழ்த்தி “படகுகள் சித்தமாகியுள்ளன” என்றான். இரு கைகளாலும் தூண்களைப்பற்றி எடை மிக்க உடலை உந்தி சுபகை எழுந்தபோது தேர் அசைந்தது. அவள் காலெடுத்து வைத்தபோது வலப்பக்க சகடம் ஓசையுடன் அழுந்தியது. படிகளில் மெல்ல கால் வைத்து இறங்கி கீழே நின்று தேரைப்பற்றியபடி தன் உடலை நிலைப்படுத்திக் கொண்டாள். “சற்று ஓய்வெடுத்துவிட்டு கிளம்பலாமா” என்றாள் சுபகை. காவலன் “படகிலேயே ஓய்வெடுக்க முடியும் செவிலியே. படுக்கை அமைந்த படகுதான் அது. நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றான். “அவ்வாறே ஆகுக” என்றாள் சுபகை. காவலன் “படகிலேயே ஓய்வெடுக்க முடியும் செவிலியே. படுக்கை அமைந்த படகுதான் அது. நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றான். “அவ்வாறே ஆகுக\nஅஸ்தினபுரியின் படகுத்துறையில் பொதிப்படகுகள் நிரைவகுத்து பந்த ஒளியில் ஆடிக் கொண்டிருந்தன. துலாக்கள் அவற்றிலிருந்து பொதிகளை எடுத்து வானில் சுழற்றி கரைக்கு கொண்டுவந்தன. துலாசுழற்றும் வினைவலரின் கூவல்கள் கங்கைக்காற்றில் அலையலையாக கேட்டன. மையப் படகுத்துறையிலிருந்து வலப்பக்கமாக சரிந்துசென்ற சிறு பாதையின் எல்லையிலிருந்தது பயணப்படகுகளின் சிறுதுறை. மறுபக்கம் அம்பாதேவியின் ஆலயத்தில் அகல் விளக்கு சிறு முத்தென ஒளிவிட்டது. அதன் செவ்வொளியில் அம்பையின் வெள்ளி விழி பதிக்கப்பட்ட கரிய முகம் தெரிந்தது.\nதுயிலற்றவள் என்று சுபகை எண்ணிக் கொண்டாள். அதையே அக்கணம் எண்ணிக் கொண்டவள் போல முஷ்ணையும் “பெருஞ்சினத்துடன் இப்படித்துறையை பார்த்து அமர்ந்திருக்கிறாள் அன்னை என்று தோன்றுகிறது இல்லையா” என்றாள். சுபகை ஒன்றும் சொல்லவில்லை. அம்பாதேவியின் ஆலயத்தருகே நிருதனின் சிற்றாலயத்தில் அவன் குலத்தவர் வைத்த மூன்று கல் அகல்கள் சிறு சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன. உள்ளே கை கூப்பிய நிலையில் கரிய சிலை தெரிந்தது. துறைக்காவலன் வந்து “செல்வோம்” என்றான். வண்டிகளிலிருந்து அவர்களுடைய பொதிகள் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.\nகாவலர்கள் ஐவர் படகில் ஏறி விற்களுடன் நிலை கொண்டனர். படகிலிருந்து கரைக்கு நீண்ட நடைபாலம் வழியாக முஷ்ணை சுஜயனுடன் உள்ளே சென்றாள். பாலத்தருகே வந்து சுபகை சற்று கால் அஞ்சி நின்றாள். படகிலிருந்து குகன் ஒருவன் ஒரு கழியை கரைக்கு நீட்ட கரையில் நின்ற வீரன் அதை பற்றிக்கொண்டான். அதை வலக்கையால் பற்றிக் கொண்டு மெல்ல காலெடுத்து வைத்து படகுக்குள் சென்றாள் சுபகை. ஆடும் படகுப் பரப்பை அவள் அடைந்தபோது உடல் சற்று நிலையழிய பதறி படகின் தூணை பற்றிக்கொண்டாள். “அமர்ந்து கொள்ளுங்கள் செவிலியே” என்றான் காவலன். அவள் கைகளால் இறுகப்பற்றியபடி மெல்ல காலெடுத்துச் சென்று படகில் போடப்படிருந்த மூங்கில் பீடத்தில் அமர்ந்து கொண்டாள். “இளவரசரை உள்ளே படுக்க வை” என்றாள்.\nசுஜயன் முனகியபடி கால்களை நெளி���்தான். கைகளைத்தூக்கி ஒன்று என்று சுட்டும்படி விரலை வைத்துக் கொண்டு வாயை சப்புக் கொட்டினான். அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று தோன்றியது. ஆனால் சுட்டிய விரல் மெல்ல தழைய மீண்டும் துயிலில் ஆழ்ந்தான். முஷ்ணை உள்ளே சென்று படகின் அறையில் குறுமஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த தோல் பரப்பில் அவனை படுக்க வைத்தாள். நீர்ப்பரப்பிலிருந்து குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. தோலாடையை எடுத்து அவன் உடலை போர்த்தினாள். அவன் உடலை சுருட்டியபடி முனகி மீண்டும் கால்களை அசைத்தான். “செல்வோம்” என்று துறைக்காவலன் சொல்ல அமரத்தில் அமர்ந்திருந்த குகன் கையசைத்தான்.\nகயிறுகள் இழுபட்டு சுருண்டு கீழே விழுந்தன. பாய் மெல்ல சுருளவிழ்ந்து புடைத்து மேலெழுந்து படகு ஏதோ நினைவுக்கு வந்தது போல் அசைந்தது. கரையில் தரையில் சுற்றப்பட்டிருந்த வடங்களை எடுத்து சுழற்றி படகை நோக்கி வீசினான் துறை குகன். அவை பாம்புகள் சுருள்கொத்துகளாக வந்து விழுவது போல படகின் பரப்பில் வந்து விழுந்தன. கட்டவிழ்ந்ததும் நீரின் ஒழுக்கில் அசைந்து மிதந்த படகு பாயின் விசையை வாங்கி மெல்ல விரைவு கொண்டது. சிம்மம் நீரருந்தும் ஒலியுடன் அலைகள் படகின் விளிம்பை அறைந்தன. அலைகளில் ஏறி இறங்கி ஒழுக்கில் சென்று முழு விரைவைப் பெற்று முன் சென்றது படகு.\nமாலினியின் குடில் அமைந்த காட்டில் படகுத் துறையாக அமைந்த பாறையில் கால் வைத்து ஏறுவதற்கான வெட்டுப் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தாவி ஏறிய குகன் மேலே நின்று கை நீட்டி முஷ்ணையை மேலேற்றிக் கொண்டான். தோளில் சுஜயனுடன் அவள் கூர்நோக்கி காலெடுத்து வைத்து மேலே சென்றாள். படிகளின் அருகே வந்த சுபகை மேலே நோக்கி புன்னகைத்தாள். அங்கு நின்றிருந்த இரு குகர்களும் சிரித்துவிட்டனர். இருவர் அவள் இரு கைகளையும் பற்ற இன்னொரு குகன் அவள் பின்பக்கத்தை உந்தி மேலே தூக்க ஒவ்வொரு படியிலும் நின்று நின்று அவள் பாறைகளில் ஏறினாள். முஷ்ணையின் தோளில் விழித்தெழுந்து திரும்பிய சுஜயன் “யானை” என்று அவளை நோக்கி கை சுட்டி சொன்னான். குகர்களும் முஷ்ணையும் உரக்கச் சிரிக்க முகம் சிவந்த சுபகை “யானை அல்ல இளவரசே, ஐராவதம்” என்றாள். காவலர்கள் மீண்டும் சிரித்தனர்.\nபாறை மேல் ஏறியதும் மூச்சிரைக்க இரு கைகளையும் இடையில் வைத்து நின்று சுபகை திரும���பி கீழே கங்கையில் ஆடிய படகை நோக்கினாள். “இன்னும் எவ்வளவு தொலைவு” என்றாள். “அரை நாழிகை நடக்க வேண்டும்” என்றான் காவலன். “படகு திரும்பிப் போகிறதா” என்றாள். “அரை நாழிகை நடக்க வேண்டும்” என்றான் காவலன். “படகு திரும்பிப் போகிறதா” என்றாள். “இல்லை செவிலியன்னையே. படகு எப்போதும் இங்கே இருக்க வேண்டுமென்பது ஆணை. நாங்கள் ஒரு சிறு குடில் கட்டி படகுடன் இங்கிருப்போம். தேவையெனும்போது ஒரு சொல் அனுப்பினால் படகு சித்தமாக இருக்கும்” என்றான் குகன். “படகுகளில் முதலைகள் ஏறினால் என்ன செய்வீர்கள்” என்றாள். “இல்லை செவிலியன்னையே. படகு எப்போதும் இங்கே இருக்க வேண்டுமென்பது ஆணை. நாங்கள் ஒரு சிறு குடில் கட்டி படகுடன் இங்கிருப்போம். தேவையெனும்போது ஒரு சொல் அனுப்பினால் படகு சித்தமாக இருக்கும்” என்றான் குகன். “படகுகளில் முதலைகள் ஏறினால் என்ன செய்வீர்கள்” என்றான் சுஜயன். “சமைத்து சாப்பிடுவார்கள்” என்றாள் சுபகை. “முதலைகளையா” என்றான் சுஜயன். “சமைத்து சாப்பிடுவார்கள்” என்றாள் சுபகை. “முதலைகளையா” என்றான் சுஜயன். “செல்வோம்” என்று ஆணையிட்ட சுபகை வியர்வைத் துளிகள் பனித்த வெண்ணிற உடலை மெல்ல அசைத்து நடந்தாள்.\nமுழங்கால் அளவு உயரமுள்ள பூச்செடிகள் மண்டிய அரைச் சதுப்பு நிலத்தில் நடந்து செல்வதற்காக தடிகளை அடுக்கி பாதை போட்டிருந்தார்கள். சில இடங்களில் தடிகள் சேற்றில் அழுந்தி முதலைகள் சப்புக் கொட்டும் ஒலியை எழுப்பின. தவளைகள் எழுந்து துள்ளி இலைகளில் அமர்ந்து ஊசலாடின. சுஜயன் “நான் பெரிய முதலையை அப்படியே தின்பேன்” என்றான். பாதை நோக்கி நடந்ததால் எவரும் அவனுக்கு விடையளிக்கவில்லை. அவன் திரும்பி அருகே நின்ற மரத்தின் இலையில் அமர்ந்திருந்த மிகச்சிறிய தவளை ஒன்றைக் காட்டி “அரக்கன்” என்றான். “எங்கே” என்றாள் முஷ்ணை சற்று அஞ்சி. அவன் விரல்சுட்டிய இடத்தில். தவளையைப்பார்த்ததும் அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள். “அது பெரிய கண் உள்ள அரக்கன். அப்படியே தாவி…” என்று சுஜயன் தாவப்போக அவள் சற்று நிலை குலைந்தாள். காவலன் அவள் தோளை பற்றிக் கொண்டான்.\n“அடியெண்ணி செல்ல வேண்டும் செவிலியே. இங்கு பாதை நிகர் நிலையற்றது” என்றான் காவலன். சுஜயன் “ஏன்” என்றான். காவலன் ஒன்றும் சொல்லவில்லை. சுஜயன் “இங்கே அரக்கர்கள் வந்து பாதையை உடைக்கிறார்கள்” என்றான். “ஆரம்பித்துவிட்டார். இனி பகல் முழுக்க இதுதான்” என்றாள் முஷ்ணை. சுபகை “எல்லாவற்றுக்கும் அவரிடம் விளக்கம் உள்ளது” என்றாள். “எப்படித்தான் கண் விழித்த முதல் கணத்திலேயே அரக்கர்களும் தேவர்களும் கிளம்பி வருகிறார்களோ தெரியவில்லை” என்றாள் முஷ்ணை. “தேவர்கள் அரக்கர்களை வெட்டிக் கொல்வார்கள். குருதி…” என்று சொன்ன சுஜயன், தன் ஆடையை தொட்டுப்பார்த்து “குருதி இல்லை, புண் ஆறிவிட்டது” என்றான். பின்னால் ஒரு காவலனின் கை பற்றி மூச்சிரைக்க நடந்து வந்த சுபகை தன் ஆடையை முழங்கால் வரை தூக்கி மூச்சிரைக்க நின்று “குருதி நிறைந்த ஒரு தோலாடையையும் பட்டாடையையும் பைக்குள் வைத்திருக்கிறேன். காட்டுகிறேன்” என்றாள். “அது அரக்கனின் குருதி” என்று அவன் புருவத்தை தூக்கியபடி சொன்னான். சுட்டு விரலைக்காட்டி “ஏழு அரக்கர்கள்” என்றான்.\nசற்று அடர்ந்த காட்டுக்குள் பாதை நுழைந்தது. இரு பக்க மரங்களும் மேலெழுந்து கிளை கோத்துக் கொண்டதால் தழையாலான குகை என அது தெரிந்தது. சுஜயனின் விழிகள் மாறுபட்டன. இரு கைகளாலும் அவன் முஷ்ணையின் ஆடையை அள்ளிப்பற்றிக் கொண்டான். “அது குகை” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அதற்குள் யானை உண்டா” என்றான். “இல்லை” என்றாள் அவள். “யானை உண்டு” என்று அவன் சொன்னான். “பறக்கும் யானை” என்றான். “இல்லை” என்றாள் அவள். “யானை உண்டு” என்று அவன் சொன்னான். “பறக்கும் யானை அவன் பெயர் கஜமுக அரக்கன். அவன் அவ்வளவு பெரிய கதாயுதத்தைக் கொண்டு வந்து மண்டையில்…” என்று மேலும் சொல்லி அவளை கால்களாலும் கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றான். “ஏன் அவன் பெயர் கஜமுக அரக்கன். அவன் அவ்வளவு பெரிய கதாயுதத்தைக் கொண்டு வந்து மண்டையில்…” என்று மேலும் சொல்லி அவளை கால்களாலும் கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றான். “ஏன்” என்றாள் முஷ்ணை. “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்று அவன் தழைந்த குரலில் சொன்னான். “இளவரசே, காவலர்கள் இருக்கிறார்களல்லவா. அஞ்சாது வாருங்கள்” என்றாள் முஷ்ணை.\n“இல்லை” என்றான் சுஜயன். “தாங்கள் வீரராயிற்றே, அஞ்சலாமா” என்றாள் முஷ்ணை. “அரண்மனைக்கு…” என்று சொல்லி சுஜயன் அழத்தொடங்கினான். பின்னால் வந்த சுபகை “அவ்வளவுதான். வீரமெல்லா���் வடிந்துவிட்டது” என்றாள். சுஜயன் உடல் நடுங்கத்தொடங்கிவிட்டது. அவன் முஷ்ணையை இறுகப்பற்றிக் கொண்டு “வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை அரண்மனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். “ஏன்” என்றாள் முஷ்ணை. “அரண்மனைக்கு…” என்று சொல்லி சுஜயன் அழத்தொடங்கினான். பின்னால் வந்த சுபகை “அவ்வளவுதான். வீரமெல்லாம் வடிந்துவிட்டது” என்றாள். சுஜயன் உடல் நடுங்கத்தொடங்கிவிட்டது. அவன் முஷ்ணையை இறுகப்பற்றிக் கொண்டு “வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை அரண்மனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். “ஏன்” என்றாள் முஷ்ணை. “இங்கே அரக்கர்கள் இருக்கிறார்கள். நான் அரண்மனைக்கு செல்கிறேன்” என்றான். பிறகு கால்களை உதைத்தபடி உடல் வளைத்து திமிறி “அரண்மனைக்கு அரண்மனைக்கு” என்று கூவி அழத்தொடங்கினான்.\nசுபகை பின்னால் வந்து “பேசாமல் வாருங்கள். ஓசையிட்டீர்களென்றால் இறக்கி விட்டு விடுவோம்” என்றாள். அவன் திகைத்து வாய் திறந்து சில கணங்கள் அமைந்துவிட்டு முகத்தை முஷ்ணையின் தோளில் புதைத்துக் கொண்டான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை முஷ்ணை உணர்ந்தாள். மெல்ல விசும்பி அழுதபடி அவன் கண்களை மூடிக் கொண்டான். கண்ணீர் அவள் தோளில் வழிந்தது. “அழுகிறார்” என்றாள் முஷ்ணை. “அங்கு சென்றதும் சரியாகிவிடுவார்” என்றாள் சுபகை.\nகாட்டின் உள்ளே சென்றதும் முதலில் கண்கள் இருண்டன. அதுவரை இருந்த ஓசை மாறுபட்டது. கிளைகள் உரசிக்கொள்ளும் முனகலும் காற்றின் பெருக்கோசையும் மிகத்தொலைவில் எங்கோ காட்டுக்குரங்குகள் எழுப்பிய முழவோசையும் கலந்து எழுந்தன. காட்டுக்குள் மரத்தடிகள் போடப்பட்ட பாதை மீது முந்தைய நாள் மழையில் வழிந்து வந்த சேறு படிந்திருந்தமையால் நன்கு வழுக்கியது. “கைகளை பற்றிக் கொள்ளுங்கள் செவிலி அன்னையே” என்றான் காவலன். சுஜயன் தன் உடலை முற்றிலும் ஒடுக்கி முஷ்ணையின் உடலின் ஒரு பகுதியாக மாறியவன் போலிருந்தான். உதடுகளை அவள் தோளில் அழுத்தியிருந்ததனால் அவன் மூச்சு சூடாக அவள் தோளில் பட்டது.\nமிக அருகே புதருக்குள் இருந்த மான் ஒன்று அவர்களை நோக்கி விழி உறைந்து செவி முன்கோட்டி அசையாது நின்றது. அவர்களின் காலடிகள் அதன் உடலில் அதிர்வுகளாக வெளிப்பட்டன. பின்பு அது காற்றில் எழுந்து தாவி புதர்களைக் கடந்து ஓட அதைச் சுற்றிலும் இருந்த புதர்களிலிருந���து மேலும் மான்கள் காற்றில் தாவி எழுந்து விழுந்து துள்ளி எழுந்து மறைந்தன. சுஜயன் அலறியபடி இரு கைகளால் அவள் கழுத்தை இறுகப்பற்றிக் கொண்டு துடித்தான். அந்த விசையில் அவள் விழப்போக காவலன் பற்றிக் கொண்டான். “செல்வோம்” என்றாள் சுபகை. முஷ்ணை சற்று காலெடுத்து வைத்ததும் எதிர்பாராதபடி சுஜயன் அவளை விட்டுவிட்டு உதறி கீழே இறங்கி திரும்பி ஓடத்தொடங்கினான். “பிடியுங்கள்” என்று சுபகை கூவத்தொடங்குவதற்குள் அவன் சேற்றில் வழுக்கி விழுந்தான். எழுவதற்குள் மீண்டும் வழுக்கினான்.\nகாவலன் பாய்ந்துசென்று அவன் கையைப்பற்றித் தூக்க “மெதுவாக… அவர் கைகள் மிக மெல்லியவை. உடைந்துவிடும்” என்றாள் சுபகை. காவலன் பட்டுமேலாடையை என அவனை சுழற்றித் தூக்கினான். ஆடையிலும் உடல் முழுக்கவும் சேறு படிந்திருக்க கைகால்கள் நீல நரம்பு புடைத்து விரைப்பு கொள்ள சுஜயன் காவலன் கையிலிருந்து கதறி அழுதான். “நீங்களே கொண்டு வாருங்கள். என்னால் அவரை சுமக்க முடியாது” என்றாள் முஷ்ணை. “இளவரசை சுமப்பது என் நல்லூழ் அல்லவா\nகாவலனின் கரிய பெரிய கைகளில் கரிய பாறை இடுக்கில் முளைத்த சிறிய வெண்ணிற வேர் போலிருந்தான் சுஜயன். உடல் வளைத்து நெளித்து கால்களை உதைத்து அலறியபின் அந்தப் பிடியிலிருந்து சற்றும் நெகிழ முடியாது என்று உணர்ந்து தோள்களை வளைத்துக் கொண்டான். சற்று நேரத்தில் அவன் உடல் எளிதாகியது. தன் மெல்லிய கைகளால் காவலனின் கரிய பெரிய தோள்களை தொட்டான். “நீ அரக்கனா” என்றான். “இல்லை இளவரசே, நான் பூதம்” என்றான் அவன். “பூதமா” என்றான். “இல்லை இளவரசே, நான் பூதம்” என்றான் அவன். “பூதமா” என்றான். “ஆம், தங்களுக்கு காவலாக வந்த பூதம்” என்றான் காவலன். “அரக்கர்கள் வந்தால் நீ என்ன செய்வாய்” என்றான். “ஆம், தங்களுக்கு காவலாக வந்த பூதம்” என்றான் காவலன். “அரக்கர்கள் வந்தால் நீ என்ன செய்வாய்” என்றான் சுஜயன். “அரக்கர்களை காலைப்பிடித்து சுழற்றி தரையில் ஓங்கி அறைந்து கொல்வேன்” என்றான் காவலன்.\nசுஜயன் காவலனின் மிகப்பெரிய மீசையை தன் கையால் தொட்டான். “இது முடியா” என்றான். “மீசை” என்றான் காவலன். சுஜயன் இரண்டு கைகளாலும் மீசையைப்பற்றி அசைத்து “வலிக்கிறதா” என்றான். “மீசை” என்றான் காவலன். சுஜயன் இரண்டு கைகளாலும் மீசையைப்பற்றி அசைத்து “வலிக்கிறதா” என்றான். “இல்லை” என்றான் காவலன். அவனுடைய பெரிய வெண்பற்களை கையால் தொட்டு “நீ ஊன் தின்பாயா” என்றான். “இல்லை” என்றான் காவலன். அவனுடைய பெரிய வெண்பற்களை கையால் தொட்டு “நீ ஊன் தின்பாயா” என்றான். “ஆம். எலும்புகளைக்கூட கடித்து தின்பேன்” என்றான் காவலன். “நான் சொல்லும் அரக்கரை கொன்று தின்பாயா” என்றான். “ஆம். எலும்புகளைக்கூட கடித்து தின்பேன்” என்றான் காவலன். “நான் சொல்லும் அரக்கரை கொன்று தின்பாயா” என்றான் சுஜயன். “ஆம்” என்று சொன்னான் காவலன். “நீங்கள் சுட்டிக் காட்டுங்கள் இளவரசே, நான் உடனே கொன்று தின்றுவிடுகிறேன்” என்றான். சுஜயன் புன்னகைத்து நாணத்துடன் “நாளைக்கு சொல்கிறேன்” என்றான். பின்னர் “என்னை விடு. என் கால்கள் இறுகி இருக்கின்றன” என்றான். காவலன் அவனை எளிதாக தூக்கிக் கொண்டான். சுஜயன் பெருமூச்சு விட்டு “நானே யானைகளை கொல்வேன்” என்றான்.\nசுஜயன் அவன் தோள்களைத் தொட்டு “யானை மத்தகம் போலிருக்கிறது” என்றான். “நீங்கள் யானை மத்தகத்தை பார்த்திருக்கிறீர்களா” என்றான் காவலன். “நூறு முறை பார்த்திருக்கிறேன்” என்று சுஜயன் மூன்று விரல்களை காட்டினான். பிறகு “என்னை உன் தோளிலே நிற்கவை” என்று சொன்னான். “நிற்க வைக்க முடியாது இளவரசே. உட்கார வைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இடை வளைத்து தூக்கி இரு கால்களையும் மார்பில் போட்டுக் கொண்டு தலைக்குப்பின்னால் சுஜயனை அமரவைத்தான். சுஜயன் அவன் தலைப்பாகையை பிடித்துக் கொண்டு “யானை… யானை மேல் செல்கிறேன்” என்று கூவினான். அவனைச் சூழ்ந்து வந்தவர்களெல்லாம் தலைகளாக தெரிந்தனர்.\n பறந்து போ… பறந்து” என்று கூவினான் சுஜயன். “இப்போது பறக்க முடியாது” என்றான் காவலன். “ஏன்” என்றான் சுஜயன். “பகலில் எந்தப் பூதமாவது பறக்குமா” என்றான் சுஜயன். “பகலில் எந்தப் பூதமாவது பறக்குமா” என்றான் காவலன். “ஆமாம். பறக்காது. பகலில் பறந்தால்…” என்று சொல்லி சுட்டு விரலைக்காட்டிய சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “நிழல் வருமில்லையா” என்றான் காவலன். “ஆமாம். பறக்காது. பகலில் பறந்தால்…” என்று சொல்லி சுட்டு விரலைக்காட்டிய சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “நிழல் வருமில்லையா நிழலும் இன்னொரு பூதமாக ஆகிவிடும். ஆகவே பகலில் பறக்கக் கூடாது” என்று சொன்னான். “சரியாக சொன்னீர்கள்” என்றான் காவலன். “இரவில் நான் அழைப்பேன். நீ வந்து என்னை தூக்கிக் கொண்டு பறந்து செல்” என்றான் சுஜயன். காவலன் “ஆணை” என்றான். சுஜயன் தன்னுடைய காலால் காவலனின் விரிந்த பெரிய மார்பை மிதித்தான். “உள்ளே எலும்பு இருக்கிறதா நிழலும் இன்னொரு பூதமாக ஆகிவிடும். ஆகவே பகலில் பறக்கக் கூடாது” என்று சொன்னான். “சரியாக சொன்னீர்கள்” என்றான் காவலன். “இரவில் நான் அழைப்பேன். நீ வந்து என்னை தூக்கிக் கொண்டு பறந்து செல்” என்றான் சுஜயன். காவலன் “ஆணை” என்றான். சுஜயன் தன்னுடைய காலால் காவலனின் விரிந்த பெரிய மார்பை மிதித்தான். “உள்ளே எலும்பு இருக்கிறதா” என்றான். “என்னுடைய எலும்புகள் இரும்பாலானவை இளவரசே” என்றான் காவலன். “இரும்பா” என்றான். “என்னுடைய எலும்புகள் இரும்பாலானவை இளவரசே” என்றான் காவலன். “இரும்பா” என்றான் சுஜயன். “ஆமாம்” என்றான் காவலன். சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “எப்படி இரும்பாலாயிற்று” என்றான் சுஜயன். “ஆமாம்” என்றான் காவலன். சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “எப்படி இரும்பாலாயிற்று” என்றான். “நான் எதற்குமே அஞ்சமாட்டேன். நிறைய ஊன் உணவு உண்பேன். ஆகவே எனக்கு இரும்பாலான எலும்புகள் வந்தன.” சுஜயன் சற்று நேரம் காட்டை நோக்கினான். பிறகு “நான் ஊன் உண்பேன். முதலைகள்… ஏழு முதலைகளை உண்பேன்” என்றான்.\nகாட்டுக்கு அப்பால் ஒளி தெரிந்தது. “அங்கே ஆறு ஓடுகிறது” என்றான் சுஜயன். “ஆறு அல்ல, சமவெளி” என்றான் காவலன். “சமவெளி என்றால்…” என்றான் சுஜயன். “அங்கே மரங்கள் இல்லை. உயரமில்லாத புதர்கள்தான். அதன் நடுவேதான் குடில் இருக்கிறது.” “யாருடைய குடில்” என்றான் சுஜயன். “அங்கே மரங்கள் இல்லை. உயரமில்லாத புதர்கள்தான். அதன் நடுவேதான் குடில் இருக்கிறது.” “யாருடைய குடில்” “மாலினிதேவியின் குடில்” என்றான் காவலன். “மாலினி யார்” “மாலினிதேவியின் குடில்” என்றான் காவலன். “மாலினி யார்” என்றான் சுஜயன் திரும்பி. “மாலினிதேவி என்னைப்போன்ற செவிலி. இளைய பாண்டவராகிய அர்ஜுனர் தங்களைப் போல் சிறிய குழந்தையாக இருக்கும்போது மாலினிதான் அந்தக் குழந்தையை தன் மார்பிலே போட்டு உணவு ஊட்டி கதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்” என்றாள் சுபகை. “என்ன கதை” என்றான் சுஜயன் திரும்பி. “மாலினிதேவி என்னைப்போன்ற செவிலி. இளைய பாண்டவராகிய அர்ஜுனர் தங்களைப் போல் சிறிய குழந்தை��ாக இருக்கும்போது மாலினிதான் அந்தக் குழந்தையை தன் மார்பிலே போட்டு உணவு ஊட்டி கதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்” என்றாள் சுபகை. “என்ன கதை” என்று அவன் கேட்டான். “கார்த்தவீரியார்ஜுனன் கதை, பிறகு ராகவ ராமனின் கதை.”\nதனக்குள் மெல்ல “ராகவ ராமன்…” என்று சொன்ன சுஜயன் “ராகவ ராமன் நல்லவனா” என்று கேட்டான். “ஆம். நல்லவர். அவர்தான் பத்து தலை அரக்கனாகிய ராவணனை கொன்றவர்.” “ராவணன் கெட்டவன்” என்றான் சுஜயன். “ஆம்” என்றாள் சுபகை. “ராவணனை நான் கொல்வேன்” என்றான் சுஜயன். “அவரைத்தான் ஏற்கனவே ராகவ ராமன் கொன்றுவிட்டாரே” என்று முஷ்ணை சொன்னாள். முஷ்ணையை பொருள் விளங்காமல் நோக்கியபின் “பத்து தலை” என்றான் சுஜயன். “மாலினி தங்களுக்கு இளைய பாண்டவர் பார்த்தரின் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு தாங்கள் பெரிய வீரனாக ஆகிவிடுவீர்கள். மதயானையை மத்தகத்தைப் பிடித்து நிறுத்தி அதன்மேல் ஏறிவிடுவீர்கள்.” “நான் மத யானையை கொல்வேன்” என்றான் சுஜயன். “கொல்லவேண்டாம். அதன் மேல் அமர்ந்து கதாயுதத்துடன் போருக்கு செல்லுங்கள்.”\nசுஜயன் ஆர்வத்துடன் “போருக்குச் சென்று நான் பத்து தலை… பத்து தலை ராவணனை…” என்றபின் “நூறு தலை ராவணனை நான் கொல்வேன்” என்றான். “ஆமாம். நூறு தலை ராவணனை நீங்கள் கொல்வீர்கள். அவனுக்கு இப்போதுதான் தலைகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அர்ஜுனரின் கதைகளைக் கேட்டு பெரிய வீரராக வளரும்போது நூறு தலை முளைத்து அரக்கன் சித்தமாக இருப்பான்” என்று சுபகை சொன்னாள். “எங்கே” என்று சற்று உடலை ஒடுக்கியபடி சுஜயன் கேட்டான். “அஞ்சிவிட்டார்” என்றாள் முஷ்ணை. “சும்மா இரடி, அதெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் குருகுலத்து பெருவீரன்” என்றாள். சுஜயன் “எங்கே” என்று சற்று உடலை ஒடுக்கியபடி சுஜயன் கேட்டான். “அஞ்சிவிட்டார்” என்றாள் முஷ்ணை. “சும்மா இரடி, அதெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் குருகுலத்து பெருவீரன்” என்றாள். சுஜயன் “எங்கே” என்று மறுபடியும் கேட்டான். “நெடுந்தொலைவில் வானத்திற்கு அப்பால்” என்றாள் சுபகை. சுஜயன் சற்று எளிதாகி “நான் பறந்து போய் அவனை கொல்வேன்” என்றான்.\nகாண்டீபம் - 3 காண்டீபம் - 5", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8741.html", "date_download": "2021-01-25T00:00:14Z", "digest": "sha1:7AY67L2Q7UVN5G67CHD2B4GT4HJWCK5V", "length": 5181, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு:20 பேர் பலி! – DanTV", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு:20 பேர் பலி\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர்.\nஅமெரிக்காவில் ஆயுததாரி ஒருவர் நேற்றைய தினம் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nடெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வால்மாட் கட்டடத்தில் உள்ள உணவகத்தினுள் நுழைந்த ஆயுததாரி ஒருவர் திடீரென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.\nஇதேவேளை தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இளைஞரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nஆயுததாரி தாக்குதலுக்கு முன்னர், நான்கு பக்க அறிக்கை ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nகுறித்த அறிக்கையில் ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் அமெரிக்க மக்கள் டெக்சாசில் அதிகளவில் குடியேறியுள்ளதற்கு விமர்சனம் தெரிவித்துள்ளார்.(நி)\nசீனாவில், நிலத்தடியில் சிக்கிய தொழிலாளர்கள்\nஇலங்கை விவகாரம்: பிரான்ஸ் எம்.பிக்கள் கடிதம்\nஉயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு நீதி கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nஅமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹரிஸ்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/621260-chithirasolai-29.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-01-25T00:26:01Z", "digest": "sha1:Q4N2KMOYLB3Q34SMUPXB4XBLOXTOF7S5", "length": 31936, "nlines": 335, "source_domain": "www.hindutamil.in", "title": "சித்திரச்சோலை 29: இன்ஸ்பிரேஷன் | chithirasolai 29 - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\n’ என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் ‘அதுவே’ அவர்களுக்கு வாழ்க்கையாகி விடுகிறது. ‘இது எனக்குப் பிடித்திருக்கிறது’ எனச் செய்கிறார்கள். ஆனால், ‘அது சோறு போடாது’ எனச் செய்கிறார்கள். ஆனால், ‘அது சோறு போடாது’ என்று முடிவு செய்து வேறு துறைக்குச் செல்கிறார்கள். என்றாலும் பிடித்தது எதுவோ அது இவர்களை விட்டுப் பிர���வதேயில்லை. அப்படி இருவேறு விதத்தில் ஓவியமே வாழ்க்கையாகத் திகழ்பவர்கள்தான் இந்த ‘இன்ஸ்பிரேஷன்’ பகுதியில் நான் சொல்லப் போகும் ஓவியர்கள் ஜீவாவும், ஜெயராமனும்.\nகுக்கிராமத்தில் 15 வயது வரை வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு கோயம்புத்தூர் நகரம் சொர்க்க லோகம்தான்.\n7, 8 வயதில் பழனி மலைக்குப் போக இரவில் பஸ் ஏறி கோவை வந்து கண்கூசும் மின் விளக்கொளியில் ரயில் நிலையம் சென்று இரவு 10 மணிக்குச் செல்லும் திண்டுக்கல் பாசஞ்சரில் ஓரிரு முறை பயணம் செய்திருக்கிறேன்.\nசூலூரில் சினிமாவே தீபாவளி பொங்கல் இரண்டு நாள்தான் அனுமதி. சினிமா போஸ்டர்களைப் பார்த்தே ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டேன்.\nஎஸ்.எஸ்.எல்.சி., முடிந்து ஓராண்டு ஊரில் தங்க நேர்ந்த காலகட்டத்தில் பொங்கியண்ண கவுண்டர், ஆசிரியர் குமாரசாமி ஆகியோருடன் சைக்கிளில் சில சமயம் கோவை சென்றிருக்கிறேன்.\nகர்னாடிக் தியேட்டரில் ‘தெனாலிராமன்’ படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் சிவாஜி, பாகவதர், பண்டிதர் என்று பல மாறு வேஷங்களில் நடித்துள்ளதை தியேட்டர் முழுக்க சினி ஆர்ட்ஸ் வரைந்து வைத்திருந்தது.\n‘பேசும் படம்’ பத்திரிகையில் கையளவு பார்த்த சிவாஜி முகம் கட்டிட உயரத்திற்குப் பெரிதாக, அடையாளம் மாறாமல் வரைந்திருந்தது ஆச்சர்யமூட்டியது.\nபழனி மலையை அடிவாரத்திலிருந்து பார்த்தால் முழு தோற்றத்தையும் ரசிக்க முடியாது. 6 கி.மீ தூரத்திலுள்ள ரயில் நிலையத்திலிருந்து பார்த்தால் கையெடுத்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளத் தோன்றும்.\nஅப்படி தியேட்டருக்கு எதிரே ரோட்டின் மறுபுறம் இருந்து பார்த்தால் வரைந்த ஓவியனைக் கையெடுத்து கும்பிடத்தோன்றியது.\n‘சினி ஆர்ட்ஸ்- என்.எச் ரோடு’ என்ற பெயர் மட்டும் ஆழ்மனதில் பதிவாகி இருந்தது. அதன் உரிமையாளர் நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட வேலாயுதம் என்பதும் அந்த ஓவியரின் மகன்தான் ஜீவா என்பதும் பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.\nபேனர் ஓவியனாகி, 60 அடி கட் அவுட் வரைந்து வைப்பவன் ஓவியச் சக்கரவர்த்தி என்று நினைத்திருந்தேன். சென்னை சென்று மோகன் ஆர்ட்ஸில் பார்த்தபோதுதான் அந்த மாபெரும் கலைஞன் அந்தத் துறையில் கடைநிலை ஊழியனைப் போல் நடத்தப்படுவதை அறிந்து ரத்தக்கண்ணீர் வடித்தேன்.\nவேலாயுதம் புத்திசாலி. இந்தக் கொத்தடிமை வேலையை மகன் செய்யக்கூடாது என்று முட��வெடுத்து, அவன் கலெக்டராக வரவேண்டும் என்று கனவு கண்டார். எம்.ஏ.,பி.எல் படித்த ஜீவாவின் படிப்பு முடியும் முன்பே தந்தையார் காலமாகிவிட்டார். விதி விடவில்லை. பேனர் ஆர்ட்டுக்கு வாரிசாக மகனையே இழுத்து வந்துவிட்டது. ஆனால், புத்திசாலியான ஜீவா பேனர் வரைவதோடு நில்லாமல், தன்னுடைய 5 உடன்பிறப்புகளையும் காப்பாற்ற பிரஷ்ஷை எடுத்தார்.\nபேனர்களில் புதிய பாணி வண்ணங்களையும், லே-அவுட்களையும் கையாளுகிறார். பேனர் ஓவியர், வாட்டர் கலர், லைன் டிராயிங், அக்ரலிக், புத்தகங்களுக்கு அட்டை ஓவியம், பத்திரிகை ஓவியம் என்று என் குருநாதர் ஆர்.நடராஜனைப் போல பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.\n1978-ல் கோவையில் நவீன ஓவியர்களுக்கான சித்ரகலா அகாடமி தோன்றியபோது மாணவனாக அதில் இணைந்த ஜீவா, அதன் செயலாளர், துணைத் தலைவர், தலைவர் என்று பதவி உயர்வு பெற்று இன்று அந்த அமைப்பைத் திறம்பட நடத்தி வருகிறார்.\nஇதுவரை 44 குழு ஓவியக் கண்காட்சிகளையும், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகளையும், ஞாயிறு வகுப்புகளையும் தன் தோழர்களோடு இணைந்து நடத்தி வருகிறார்.\nதமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களான தனபால், ஆதிமூலம், அந்தோணிதாஸ், அல்ஃபோன்சோ, பாஸ்கரன், ட்ராட்ஸ்கி மருது ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதோடு இன்று வளரும் ஓவியர்களுடனும் பரிச்சயமாகி இருக்கிறார்.\nதிரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய ஒரே நூலான ‘திரைச்சீலை’ 2010-ல் சிறந்த திரைப்பட நூலுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது.\nகோவையில் அவரது பாராட்டு விழாவில் நானும் கலந்துகொண்டு திரைச்சீலைக்கு வாழ்த்து தெரிவித்தேன்.\nஆர்.பி.பாஸ்கரன் ‘ஒன் மேன் ஷோ’ கோவையில் நடந்தபோதும் 2017-ல் என்னுடைய ஓவியக் கண்காட்சி ஜி.டி.நாயுடு ஆடிட்டோரியத்தில் ந்டைபெற்றபோதும் உடன் பிறந்த சகோதரனாக என்கூடவே இருந்தார்.\nபேனர்கள் பயிற்சி கட்டற்ற வண்ண சுதந்திரம் இவருக்குத் தந்ததால் இவரது ஓவியங்களில் ஆழ்ந்த வண்ணங்கள் எதிர்பாராத இடங்களில் காணலாம். வேகமான தூரிகை வீச்சு அழுத்தம் இவரது தனித்தன்மை. கையால் வரையும் பேனர் தொழில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மறையத் தொடங்கியபோது இவர் கணினிக்கு மாறிக் கொண்டார்.\nஇப்போது கணினி மூலம் டிஜிட்டல் ஓவியங்களும் பத்திரிகை ஓவியங்களும் வரைந்து தன் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்.\nஇயற்கைக் காட்சிகளை ஊர் ஊராகப் போய் திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி, கன்னியாகுமரி, குற்றாலம் என்று என்னைப் போல் வரைய மாணவப் பருவம் ஜீவாவுக்கு அமையவில்லை. அப்படி ஓவியக் கல்லூரியில் படித்திருப்பின் அதையும் ஒரு கை பார்த்திருப்பார்.\nஇருந்த இடத்திலேயே பேனர், லே-அவுட் என்று வரையும் வாழ்க்கை அமைந்து விட்டதனால், இயற்கைக் காட்சிகளை விட மனித உருவங்களை அதிக ஆர்வத்துடன் வரைகிறார்.\nஎன்னை மாதிரி ஓவியத்துறையை விட்டு பயந்து ஓடாமல், ‘ஓவியம்தான் தனக்குச் சோறு போடுகிறது. உலகுக்குத் தன்னை அறிமுகப்படுத்துகிறது. சமுதாயத்தில் ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று தான் ஓவியக்கலைஞன்’ என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறார்.\nஜெயராமன் தொழில் முறை ஓவியரல்ல. ஓவியம் தீட்டுவது இவருக்குப் பொழுதுபோக்கு. இந்தப் பதிவிலே வந்துள்ள இவரது ஓவியங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்தவை.\nஜெயராமன் எனக்கு ரசிகரானதே ஒரே ஒரு கடிதம் மூலம்தான். அப்போது அவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். எனது 4-வது படம் ‘சரஸ்வதி சபதம்’ 1966-ல் வெளி வந்தது. அந்தப் படத்தைப் பார்த்த சிறுவன், ‘உங்களுக்கு மகா விஷ்ணு வேஷப் பொருத்தம் நல்லா இருக்கு. இளமையா அழகா இருக்கீங்க. குரல் கணீர்னு இருக்கு. தமிழ் உச்சரிப்பு கூட தப்பில்லை. ஆனா, உங்க டயலாக்கைப் பேசி முடித்ததும், சிவாஜி - தேவிகா பேசும்போது வேடிக்கை பார்க்கறீங்க. அந்த வசனங்களுக்கு ரியாக்ட் பண்ணனும். போகப்போக தெரிஞ்சுக்குவீங்க. இப்பவே கத்துக்குங்க’ என்று எழுதி இருந்தார்.\nபள்ளியில் படிக்கும் பையனின் துணிச்சலும், கூர்ந்து கவனிக்கும் திறனும் என்னை வியக்க வைத்தது. அப்போது பழக்கமாகி, 54 வருடமாக எங்கள் நட்பு நீடிக்கிறது.\nஜெயராமன் திருச்சி மாவட்டம் துறையூரில் பிறந்தவர். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பு முடித்து 1967-ல் திருச்சி நேஷனல் காலேஜில் பிஎஸ்சி படித்தார். ஓவியக்கலை படிப்பு பற்றி நான் விளக்கிச் சொல்லி, ‘பொருளாதார பலம் இருந்தால் ஓவியக்கலை பயிலலாம். இதை வைத்து வேலைவாய்ப்பு, சிறப்பான எதிர்காலம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கல்லூரியில் சேர்ந்து படித்து கவுரவமான வேலை தேடிக்கொண்டு பொழுது போக்காக ஓவியம் வரையலாம்\n1971-ல் பிஎஸ்சி பட்டம் வாங்கி இந்திய அஞ்சல் துறையில் 1972-ல் விருத்தாச்சலத்தை அடுத்த பெண்ணாடத்தில் கிளார்க் வேலையில் சேர்ந்தார். எழுதப் படிக்கத் தெரிந்தது 5 வயதில்தான். ஆனால், சுவர்களிலும், தரையிலும் கிறுக்கி ஓவியம் தீட்டத் தொடங்கியது 3 வயதில்.\nவகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் முகத்தைப் பார்த்து நோட்டில் வரைவார்.\nகல்லூரியில் படிக்கும்போதும், அலுவலக வேலையில் சேர்ந்த பின்னரும் கூட பொழுதுபோக்கு ஓவியம் தீட்டுவதுதான். நல்ல ஓவியம் யார் வரைந்திருந்தாலும், எந்தப் புத்தகத்தில் வந்திருந்தாலும் அதைப் பார்த்து வரையத்தோன்றும்.\nபெரும்பாலான ஓவியங்கள் திரைப்பட நடிகர், நடிகைகள் படம்தான். உறவினர்கள், நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் புகைப்படத்தைப் பார்த்து வரைந்து தந்தவற்றை வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறார்கள்.\nநேஷனல் காலேஜில் படிக்கும்போது நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் அதிகம் இடம் பெற்றன. அதிக பரிசுகளும் பெற்றிருக்கிறார். 1977-ல் விருத்தாச்சலம் தலைமை அஞ்சலகத்தில் அக்கவுண்டண்டாகப் பதவி உயர்வு பெற்றார்.\n2004 -மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் சூப்பிரன்டெண்டாக பணியில் அமர்ந்தார். கம்ப்யூட்டர், கோரல் டிரா, போட்டோ ஷாப் முதலான பல்வேறு மென்பொருள்களைக் கையாளும் திறமைகளை அங்குதான் பெற்றார்.\nமதுரை அஞ்சல் நிலையத்திலிருந்து வெளியான ஃபோகஸ் என்ற காலாண்டு ஆங்கில இதழின் ஆசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு இதழுக்குரிய லே அவுட் வடிவமைக்கும் திறனையும் இணையத்தில் கிடைக்கும் படங்களைக் கொண்டு அவரே தேர்ச்சி பெற்றார்.\n2008-ல் சென்னை அடையாறு தபால் நிலையத்தில் முதல் நிலை போஸ்ட் மாஸ்டராகப் பணியில் சேர்ந்து 2011-ல் ஓய்வுபெற்று பொழுதுபோக்காக ஓவியம் தீட்டுவதில் மூழ்கி இருக்கிறார்.\nசித்திரச்சோலை 28 - திருப்பதியும்; சில பட்டாம்பூச்சிகளும்...\nசித்திரச்சோலை: 27 உலகம் சுற்றிய ஓவியர்கள்\nChithirasolai 29சித்திரச்சோலைஇன்ஸ்பிரேசன்சிவகுமார்சிவகுமார் தொடர்சிவகுமார் ஓவியங்கள்Blogger special\nசித்திரச்சோலை 28 - திருப்பதியும்; சில பட்டாம்பூச்சிகளும்...\nசித்திரச்சோலை: 27 உலகம் சுற்றிய ஓவியர்கள்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவிவசாயிகள்தான் முட��வெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nசித்திரச்சோலை 32: ‘முற்பிறவி- மறுபிறவி\nசித்திரச்சோலை 31: பெரியாரின் தாடி\nசித்திரச்சோலை 28 - திருப்பதியும்; சில பட்டாம்பூச்சிகளும்...\nயூடியூப் பகிர்வு: நல்ல நேசிப்புக்காக ஏங்கும் ''திரு.மதி'' குறும்படம்\nமாற்றுப் பாலினத்தவரின் 'மகிழம்' - சென்னையில் நடமாடும் தேநீர்க் கடை\nசித்திரச்சோலை 32: ‘முற்பிறவி- மறுபிறவி\nநெட்டிசன் நோட்ஸ்: மருத்துவர் சாந்தா மறைவு - புற்று நோய் பாதித்த பல...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25 முதல்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 25...\nபிப்ரவரியில் 'ஜகமே தந்திரம்' வெளியீடு\n2-வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா; பிரதமர் மோடி நாளை உரை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mettur-dam-excess-water-project-will-destroy-cauvery-delta", "date_download": "2021-01-25T01:36:18Z", "digest": "sha1:YMGVD7RYAZFWV3DEKHJ6OKUONTM5VPHB", "length": 15488, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் காவிரி டெல்டாவை அழித்துவிடும் - பி.ஆர்.பாண்டியன் | nakkheeran", "raw_content": "\nமேட்டூர் அணை உபரி நீர் திட்டம் காவிரி டெல்டாவை அழித்துவிடும் - பி.ஆர்.பாண்டியன்\nதமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியளர்கள் சந்திப்பில் கூறியதாவது, \" தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. தமிழக உணவு பொருள் தேவையில் சுமார் 40% டெல்டாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 11 மாநகராட்சிகள் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக இது விளங்குகிறது. காவிரி உரிமைக்காக 50 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்கும் வகையில் தமிழக பொதுப்பணித்துறை மேட்டூர் உபரி நீர் திட்டம் என்ற பேரில் சட்டவிரோதமாக புதிய நீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மேட்டூர் அணை முதல் கிருஷ்ணராஜ சாகர் வரை கர்நாடகமோ, தமிழகமோ புதிய நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து அணைகளின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எதுவாக இருந்தாலும் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.\nகீழ்பாசன விவசாயிகள் கருத்தரியாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க முடியாது. இதன் மூலம் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்பை மீறும் வகையில் அவமதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசே ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டும் நடவடிக்கைக்கு தமிழக அரசு மறைமுகமாக துணை போகிறதோ என அஞ்ச தோன்றுகிறது. குடிநீர் திட்டம் என்ற பெயரில் மேட்டூர் அணையிலிருந்து இறவை பாசனம் மூலம் தண்ணீரை எடப்பாடி தொகுதி உட்பட சேலம் மாவட்டத்திற்கு நீரேற்று திட்டம் (பம்பிங் ஸ்கீம்) மூலம் பெரும் பகுதியான நீரை கொண்டு செல்ல உள்ளனர். அதற்கானப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துவங்கி உள்ளனர். புதிய பாசனப் பரப்பை உருவாக்கி தோட்டப் பயிர்சாகுபடியை தீவிரப்படுத்த உள்ளனர். ஏரி குளங்களை நிரப்பி காவிரி டெல்டாவை முடக்கும் வகையில் பிராந்திய உணர்வோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.\nஇப்பணி நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழிந்து போகும். விவசாயம் பேரழிவை சந்திக்கும்.5 கோடி மக்களின் குடிநீர் பறிபோகும். டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். எனவே டெல்டா விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிட முதலமைச்சர் முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விரைவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கிறேன். காவிரி டெல்டாவை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற சட்டமன்ற உப்பினர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து காவிரி டெல்டாவை பாதுகாக்க முன்வர வேண்டுகோள் விடுகிறேன். கரோனாவை போல் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு வேளாண்மையை அழிப்பதற்கு வெட்டுக்கிளி தாக்குதல் வட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. அதனை தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தென் மாநில முதல்வர்களோடு இணைந்து செயல்பட தமிழக முதலமைச்சர் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசசிகலா உடல்நலம் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்\n“முதலமைச்சருடன் விவாதிக்க தயார்...” பி.ஆர்.பாண்டியன் சவால்\n'மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர திருத்த சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்'-பி.ஆர்.பாண்டியன்\nசசி வரவேற்பு... பரபரக்கும் அ.ம.மு.க\nசி.பி.ஐ மற்றும் நீதிபதியால் தடை செய்யப்பட்ட நிலத்தைப் பதிவு செய்யக்கோரி ரகளை- பத்திரப் பதிவு முடக்கம்\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\n''சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்களே இன்று அவரை...''-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\nசசி வரவேற்பு... பரபரக்கும் அ.ம.மு.க\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு - காவல்துறையிடம் புகார்\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/26/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-25T00:02:27Z", "digest": "sha1:7VAH3G246HZ53YWIHIOL66HS27JTQS4M", "length": 7611, "nlines": 56, "source_domain": "plotenews.com", "title": "மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு-\nஇலங்கையில் COVID-19 தொற்றினால் நேற்று (25) மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன.இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 96 ஆக பதிவாகியுள்ளது.\nகொழும்பு 12 மற்றும் பன்னிப்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு 12 ஐ சேர்ந்த, 45 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.\nபக்கவாதம் மற்றும் COVID-19 தொற்று காரணமான அதிக இரத்த அழுத்தத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nபன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலிருந்து COVID-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.\nஅவரது மரணத்திற்கான காரணம் COVID-19 தொற்றுடன் கல்லீரல் தொற்று உக்கிரமடைந்தமையாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 21,469 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றைய தினம் 502 ��ேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர்.\nஇதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,447 ஆக அதிகரித்துள்ளது.\nதொற்றுடன் அடையாளங் காணப்பட்டோரில் 5 ,926 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது.\nபெருமளவான நோயாளர்கள் இல்லாவிடினும், குறிப்பிடத்தக்க அளவு நோயாளர்கள் பதிவாவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு நகரில் தற்போது பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n« அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம்- வெள்ளவத்தையில் 23 கொரோனா தொற்றாளர்கள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/miracle-but-truth-for-thirukkural.html", "date_download": "2021-01-24T23:56:44Z", "digest": "sha1:5IKTK22CG6OFMUUFBJIBI3ROYAL3TEAR", "length": 3830, "nlines": 47, "source_domain": "www.tamilinside.com", "title": "அதிசயம்! ஆனால் உண்மை! | Miracle! But the truth! for thirukkural - Tamil Inside", "raw_content": "\nதிருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. 1330 லிருந்து உங்களுடைய நிறைவடைந்த வயதை கழியுங்கள். கிடைக்கும் என்னோடு 686 ஐ கூட்டுங்கள். நீங்கள் பிறந்த வருடத்தை துல்லியமாகக் காட்டும் இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் \nசரியாக இருக்கிறதென்றால் வழக்கம்போல Share... நம் திருக்குறளின் பெருமையை போற்றுவோம்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம்\nஒருவர் எந்தவகை ருத்ராட்சம் அணியலாம் 27 நட்சத்திரங்களில் பிறந்த ஒவ்வொருவரும் அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்கள் 1. அஸ்வினி – ஒன்பது மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/super-over/", "date_download": "2021-01-25T01:20:28Z", "digest": "sha1:KVS6R7VE3I3Q3A7B2DJSJJ77QAOELXJF", "length": 9288, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Super Over Archives - Cric Tamil", "raw_content": "\nஇந்த ஐ.பி.எல் தொடரில் சூப்பர் ஓவரில் அசத்தக்கூடிய பேட்ஸ்மேன்களை கொண்ட 3 அணிகள் –...\nஐபிஎல் தொடர் துவங்கி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் பெரும்பாலான போட்டிகள் வெற்றியோ அல்லது தோல்வியோ என ஒரு முடிவில் முடிவடைந்து விடும் ஆனால் ஒரு சில போட்டிகளில் சூப்பர் ஓவருக்கு...\nசூப்பர் ஓவரில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை வைத்துள்ள 3 அணிகள் – லிஸ்ட் இதோ\nஐபிஎல் தொடர் துவங்கி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் பெரும்பாலான போட்டிகள் வெற்றியோ அல்லது தோல்வியோ என ஒரு முடிவில் முடிவடைந்து விடும் ஆனால் ஒரு சில போட்டிகளில் சூப்பர் ஓவருக்கு...\nசூப்பர் ஓவரில் இவங்க 2 பேர் தான் விளையாடி இருக்கனும். ரோஹித் செய்தது தவறு...\nமும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் 202 ரன்களை சேசிங் செய்து விளையாடிய முமபை அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும்...\nசூப்பர் ஓவரில் பொல்லார்ட் மற்றும் பாண்டியா ஜோடி விளையாட காரணம் இதுதான் – ரோஹித்...\nமும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் 10 ஆவது லீக் போட்டியில் 202 ரன்களை சேசிங் செய்து விளையாடிய முமபை அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது....\n99 அடித்த இஷான் கிஷன் சூப்பர் ஓவரில் விளையாடாததற்கு இதுவே காரணம் – ரோஹித்...\nஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை...\nமீண்டும் சூப்பர் ஓவர் வரை சென்ற மும்பை – பெங்களூரு போட்டி. பெங்களூரு அணி...\nஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை...\n2 ஆவது போட்டி : சூப்பர் ஓவர் த்ரில் வெற்றி. ஓவரில் ஆட்டத்தை மாற்றிய...\nஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல்...\nஸ்டார்க், பும்ரா, மலிங்கா மூவரில் யார் பெஸ்ட் \nசூப்பர் ஓவர் விதிமுறைகள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கடந்த பல வருடங்களாக ஏற்படுத்தி வருகிறது. 2007ம் ஆண்டு இந்த முறை பவுல் அவுட் என இருந்தது. அதன் பின்னர் சூப்பர் ஓவர்...\nசூப்பர் ஓவரை வீசுவதில் இந்திய பவுலரான இவரே உலகளவில் சிறந்தவர் – ஆகாஷ் சோப்ரா...\nசூப்பர் ஓவர் விதிமுறைகள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கடந்த பல வருடங்களாக ஏற்படுத்தி வருகிறது. 2007ம் ஆண்டு இந்த முறை பவுல் அவுட் என இருந்தது. அதன் பின்னர் சூப்பர் ஓவர்...\nஐ.சி.சி யின் இந்த ரூல்ஸ் அபத்தமானது. கொஞ்சம் யோசிச்சி பாருங்க – ஐ.சி.சி க்கு...\nஇங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் வரை துரத்திச் சென்று இறுதியில் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://my.tamilmicset.com/malaysia-tamil-news/state-of-emergency-malaysia/", "date_download": "2021-01-25T01:11:42Z", "digest": "sha1:OALS2LP54NH23LZWIS3AW4YC7QWI6AAC", "length": 8398, "nlines": 125, "source_domain": "my.tamilmicset.com", "title": "State of Emergency - அவசர நிலை பிரகடனம்.!", "raw_content": "\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n“மலேசியாவில் அவரச நிலை பிரகடனம்” – மாமன்னர் அறிவிப்பு.\nநேற்று மலேசியாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 3000-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (State of Emergency)\nஇதனை அடுத்து மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா அறிவித்துள்ளார். (State of Emergency)\n“புதிய உச்சத்தில் கொரோனா” – சிலாங்கூரில் அதிகரிக்கும் தொற்று.\nபரவி வரும் பெருந்தொற்றை வேரடி மண்ணோட அகற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்று பலரும் கருதுகின்றனர்.\nஇவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் இந்த காலகட்டத்தில் தேர்தல் போன்ற விஷயங்கள் நிறைவேற்றப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த சூழலால் 10 மாதங்களே நிரம்பிய முஹிதீன் அவர்களின் ஆட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த 2013ம் ஆண்டு மலேசியாவில் காட்டுத்தீயின���ல் ஏற்பட்ட அவசரநிலை பிரகடனத்திற்கு பிறகு இந்த 2021ம் ஆண்டு தான் அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அவசரநிலை பிரகடனம் குறித்த தகவல்கள் விரிவாக பிரதமர் அவர்களால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.\nமலேசியா : “Toyota மற்றும் Honda நிறுவனங்கள் தற்காலிக மூடல்”.\n“பரவும் தொற்று” – மலேசியாவில் மேலும் நான்கு இடங்களில் லாக் டவுன்.\n“இவ்வாண்டு மட்டும் 108 கொரோனா மரணங்கள்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.\nஇந்தியா – கோலாலம்பூர் : இன்று புறப்படும் சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் January 15, 2021\n“3337” – மலேசியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தில் கொரோனா.\nமலேசியா – ‘மஸ்ஜித் இந்தியா உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை’ – காரணம் என்ன..\n‘மலேசியாவில் மீண்டும் தொடங்கும் பயணிகள் விமான சேவை’ – ஏர் ஏசியா வெளியிட்ட அறிக்கை\nவந்தே பாரத் : கோலாலம்பூர் to திருச்சி – இனிதே தொடங்கியது இந்த மாதத்தின் முதல்...\n‘வந்தே பாரத் Phase 4’ – வெளியானது மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..\nFace Mask : மலேசியாவில் முகக்கவசம் அணிவது குறித்து புதிய அறிக்கை வெளியீடு – மூத்த...\nமலேஷியா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nமலேசியா வாழ் வெளிநாட்டுத் தமிழர்கள் சங்கம்\nஅயலகம் உதவி குழு மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online29media.com/?p=9827", "date_download": "2021-01-25T01:55:18Z", "digest": "sha1:YP7XHMJPFZFUK2K2XUZ27RAWQAFRVDPI", "length": 7068, "nlines": 63, "source_domain": "online29media.com", "title": "அட பொது இடத்துக்கு இப்படியா வருவது..?? அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா !! தீயாய் பரவும் புகைப்படம் !! - Online29Media", "raw_content": "\nஅட பொது இடத்துக்கு இப்படியா வருவது.. அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா \nஅட பொது இடத்துக்கு இப்படியா வருவது.. அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா அந்த இரண்டையும் முழுசாக காட்டியபடி விமான நிலையம் வந்த தமன்னா \nசமூக வலை தள பக்கங்களில் நடிகைகள் பலர் தங்களின் க வர்ச்சிபுகைப்படங்களை வெளியிடு���தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இலியானா, எமி ஜாக்ஸன் போன்றவர்கள் தங்களின் டாப்லெஸ் படங்கள், டு பீஸ் நீச்சல் உடை படங்களை படு க வர்ச்சியாக வெளியிடுகின்றனர்.\nஆனால், தமன்னா தனது இணைய தள பக்கத்தில் அதுபோன்ற க வர்ச்சி படங்களை வெளியிடுவதை தவிர்க்கிறார். அதற்கு பதிலாக தான் வெளிநாடு செல்லும் படங்கள், தான் நடிக்கும் படங்களின் ஸ்டில்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் காட்சிகளை வெளியிட்டு வருகிறார்.\nதமன்னா என்றால் க வர்ச்சி, க வர்ச்சி என்றால் தமன்னா. இப்படிதான் தமிழ் ரசிகன் பு‌ரிந்து வைத்திருக்கிறான். இவனே இப்படி என்றால் ஆந்திரா ரசிகன் அவர்களுக்கு காரத்தைப் போல கவர்ச்சியும் தூக்கலாக வேண்டும்.\nநடிகை தமன்னா தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nமுன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் சில திரைப் படங்களில் குத்தாட்டம் போடவும் களமிறங்கி விட்டாராம்.\nஇதனால் அவர் வருத்தத்திலும் உள்ளாராம்.தற்போது பிரபல நடிகை தமன்னா “த நவம்பர் ஸ்டோரி ” என்ற வெப் சீரியஸில் நடிக்க உள்ளாராம். மேலும் ஹீரோவாக ” நவாஸுதின்” நடிக்கவுள்ளாராம்.\nசமூக வலைத்தளத்தில் எப்பவாது எட்டி பார்க்கும் தமன்னா தற்போது விமான நிலையதிற்கு குட்டியான டவுசரை அணிந்து கொண்டு தன்னுடைய இரண்டு பிரமாண்ட தொடையை காட்டியவாறு வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nவெறும் ப்ராவுடன் படுக்கையில் நடிகை அஞ்சலி – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் வீடியோ..\nஏய் இது அது தானே…” – ராஷ்மிகா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.. – என்ன காரணம் தெரியுமா \nபுகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. ஒட்டு மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்..\nதாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nஅதை விட இது ரொம்ப பெருசா இருக்கு இரட்டை அர்த்தத்தில் கிரண-ஐ வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nமுன்னழகை முழுசாக காட்டும் மெட்ராஸ் பட நடிகை.. – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படங்கள்உள்ளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/06/29/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-01-25T00:48:40Z", "digest": "sha1:KHBGOJZ2ELWFQOMK4DZH7NNQRDKTKZYA", "length": 70664, "nlines": 128, "source_domain": "solvanam.com", "title": "ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட் – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூன் 29, 2013 No Comments\nதமிழக கிரிக்கெட்டில் சிறந்த பாட்ஸ்மானாகத் தெரிய வந்தவர் மறைந்த திரு டீ.ஈ.ஸ்ரீநிவாசன். இந்தியாவிற்காக ஒரே ஒரு டெஸ்ட் மாச் மட்டுமே விளையாடியவர். இவரைப் பற்றிப் பேசும்போது இந்தியா-ஆஸ்திரேலியாவின் 1980-81 சீஸனைப் பற்றிய ஒரு பிரபலமான சம்பவத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கமாட்டார்கள். அன்று ஆஸ்திரேலியாவில் சென்று இறங்கியதும் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளரிடம் ஸ்ரீநிவாசன் சொன்னாராம்:’லில்லீயிடம் சொல்லி வைங்க, டீ.ஈ. வந்துவிட்டான்னு’\nடீ.ஈ. என்று செல்லமாய் அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாசன் பல முறை இந்தச் செய்தியை மறுத்திருக்கிறார். அன்றைய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எவற்றிலும் இது குறிப்பிடப்படவில்லை. இந்தச் சம்பவம் ஒரு உள்வட்டத்தில், தமாஷாகப் புனையப்பட்டு நாளடைவில் பேச்சுவழக்கில் அடிக்கடி சொல்லப்பட்டதில் பிரபலமாகி, இன்று நிஜமாய் நடந்த ஒரு சம்பவம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.\nஇருந்தாலும் இக்கதையின் சாரம் முக்கியமானது– அப்போதுதான் முதன்முதலாய் டெஸ்ட் ஆட வந்திருக்கும் ஒரு இளம் பாட்ஸ்மன், லில்லீ போன்ற ஒரு மாபெரும் ஆட்டக்காரரை இப்படி விளையாட்டாய் வம்புக்கிழுப்பது – அவரது நகைச்சுவை உணர்வுக்கும், துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டானது. டீ.ஈ. அப்படி சொல்லவில்லை என்பதே உண்மையானாலும், அவரை நன்றாய் தெரிந்த எவரும் அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டார்கள்.\nஸ்ரீநிவாசன் விளையாடிய காலகட்டத்தில் செய்தித்தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் கிரிக்கெட் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் மாட்ச் பற்றிய விரிவான செய்தித் தொகுப்புகளாகவே இருந்தன. அபூர்வமாய் ஒரு நேர்காணல் வரும். வம்புச் செய்திகளுக்கும், துணுக்குகளுக்கும், ஆட்டக்காரகளின் சொந்த வாழ்வு பற்றிய உபகதைகளுக்கும் அவற்றில் இடம் இருக்கவில்லை. செய்தியாளர்கள் ஆட்டவீரர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கு மதிப்பு கொடுத்தது ஒரு காரணம். தனி விருந்துகளில் விஸ்கிக்கும் வோட்காவுக்குமிடையே பரிமாறிக்கொள்ளப்படும் கிசுகிசுக்களுக்கு தரமான (“சீரியஸ்”) பத்திரிக்கைகளில் இடமில்லை எனப் பதிப்பாசிரியர்கள் நினைத்ததும் இன்னொரு காரணம்.\nஆனால் செய்தியாளர்களுக்கிடையே சுவையான வம்புகளுக்குக் குறைவே இல்லை. சில அவர்களின் சுயசரிதைகளிலும், நினைவுக் குறிப்புகளிலும் பிரசுரமாயின. சில பயணக் குறிப்புகளில் பதிக்கப்பட்டன. இன்னும் பல மைதானங்களில் செய்தியாளர் தடுப்புகளிலும், கிளப்புகளிலும், விருந்துகளிலும் பகிரப்பட்டு செவிவழியாய் பிரபலமானவை. அவற்றில் சில கொஞ்சம் நிஜமும் நிறைய கற்பனையுமாய் புனையப்பட்டவை, சில அதீதமாய் மிகைப்படுத்தப்பட்டவை, இருப்பினும் அவை எல்லாம் குறிப்பிடப்படும் பிரபலத்தின் குணாதிசயங்களையும், சுபாவத்தையும் சார்ந்து புனையப்பட்டவை. அவை அம்மனிதர்களின் ஆளுமையைப் வெளிப்படுத்துவையாகவும், அந்நாளைய கிரிக்கெட் கலாச்சாரத்தைச் சித்திரிக்கும் வகையிலுமே இருந்தன.\nஇன்றைய காலகட்டத்தில் சும்மா ஒரு உதாரணத்துக்கு, முரளி விஜய் போன்ற ஒரு இளம் ஆட்டக்காரர் தென்னாப்பிரிக்காவில் இறங்கி ஒரு செய்தியாளரிடம் “ஸ்டெயினிடம் சொல்லுங்கள், விஜய் இங்கு இருக்கிறானென்று,” எனச் சொல்கிறார் என கற்பனை செய்து பார்ப்போம். உடனே ஒவ்வொரு இந்தியச் செய்தி நிறுவனமும் அவர்கள்தாம் முதன்முதலாய் இந்தச் செய்தியை வெளியிட்டதாய் பெருமைப்படுவார்கள். அதை இடைவிடாமல் நாள்முழுவதும் காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். விஜய் தென்னாப்பிரிக்காவுக்குப் போயிருக்கிறாரா என்று துப்பறிவார்கள்.. பின் அந்த வாக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் மிகைப்படுத்தி ‘அந்தச் சின்னப்பயல் ஸ்டெயினிடம் சொல்லுங்கள் விஜய் என்கிற அபார ஆட்டக்காரன் இங்கே இருக்கிறான் என்று,’ என்கிற வரையில் பெரிதாக்கப்படும். எக்ஸ்பர்ட்டுகள் எனப்படும் சுமார் 500 பேர் அதைப் பற்றி விவாதிப்பார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிச்சயம் ஏதாவது சொல்வார். நவ்ஜோத் சித்து எதுவுமே சொல்லாமல் நிறையப் பேசுவார்…\nதொலைக்காட்சி நிருபர்கள் விஜயின் வீட்டை முற்றுகை இடுவார்கள். அவருடைய பெற்றோரைக் கேள்வி கேட்டு வறுத்த��டுப்பார்கள். ஏதாவது ஒரு செய்தித்தாளில் விஜய்க்கும் ஸ்டெயினுக்குமான பகை, ஒரு ஐபிஎல் மாட்சுக்குப் பின் நடந்த வாக்குவாதத்தில் ஆரம்பித்தது என எழுதுவார்கள். ‘பெயர் சொல்லவிரும்பாத விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவர்’ விஜய் ஸ்டெயினுக்கும் அவர் அணிக்கும் அடிக்கடி ஸ்பாம் மெஸெஜ்களை செல்போனில் அனுப்புவார் என்று சொன்னார் என்கிறவரையில் விஷயம் போகும்.\nஇதனால்தான் இன்று விஜய்யோ மற்ற எந்த இந்தியக் கிரிக்கெட் ஆட்டக்காரரோ டீ ஈ. த்தனமான ஒரு வாக்கியத்தைச் சொல்லமுடியாது. ஊடகங்களின் குறுக்கீட்டின் அளவை உணர்ந்திருப்பதால் அவர்கள் விளையாட்டுக்குக் கூட அப்படி எதுவும் சொல்லிவிடமாட்டார்கள்.\nஏதாவது ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர்கள் பேசுவதை கவனித்தாலே அவர்கள் எந்த அளவுக்குத் தங்களை ஒரே குரலில் பேசத் தயார்செய்து கொண்டுள்ளனர் என்பது புரியும். பலரும் “நான் இந்த மாச்சில் என்னுடைய 100% ஐக் கொடுப்பேன்’ அல்லது ‘இந்த மாச்சை எதிர்நோக்கப் புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம்,’ என்பது போல் புளித்துப் போன குறிப்பைச் சொல்வார்கள். மாட்ச் முடிந்தபின்பு நடக்கும் செய்தியாளர் கூட்டங்களும் இதேபோல் போரடிக்கும். “சரியான இடங்களில் பந்து வீசினோம்,” அல்லது “இன்று எங்களுக்கான நாளாய் இருக்கவில்லை, அவ்வளவுதான்,” (It was just not our day) என்று சில தயார்படுத்தி வைத்திருக்கும் வாக்கியங்களைச் சொல்வார்கள். மிகச்சிலரே வெற்றி, தோல்விக்கான காரணங்களை அலசி ஏதாவது பேசுவார்கள். சிலருக்கு பேச வராது என்பதினால் அப்படி; ஆனால் பலரும் எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என்பதற்காக எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அன்றைய ஆட்டத்தின் சுவையான துணுக்குகள் பற்றி அபூர்வமாய் யாராவது ஒருவரே பேசுவார்.\nஇதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.\nஇருந்தாலும் நமக்குச் சொல்லப்படும் இந்த விஷயங்களில் அவர்களின் சாரம் வெளிப்படுவதில்லை. அவர்கள் எந்தப் பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்ன கார் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு விருப்பமான உணவகங்கள் என்பதெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டாலும், அவர்களுடைய நகைச்சுவை உணர்வைப்பற்றியோ அல்லது இதர குணநலன்கள் பற்றியோ நமக்கு ஒன்றும் தெரியவருவதில்லை. இது போதாதென்று BCCI வேறு ஆட்ட வீரர்கள் தனிப்பட்ட முறையில் பேட்டிகள் அளிக்கக்கூடாது என்று தடை விதித்து அவர்களின் வாயைக் கட்டி இருந்தது.\nபேட்டி கொடுக்க அனுமதித்த போதும் பெரும்பாலான ஆட்டக்காரர்களுக்குச் செய்தியாளர்களுடன் பேசுவது சௌகரியமாய் இருப்பதில்லை. (நாம் ஒன்று சொல்ல இவர்கள் என்ன எழுதுவார்களோ எந்தப் பத்திரிக்கைக்காரரை நம்புவது) பெரும்பாலான செய்தியாளர்கள், குறிப்பாய் தொலைக் காட்சிகளில், ஒரு பரபரப்பான தலைப்புச் செய்தியை கண்டுபிடிப்பதில்தான் குறியாய் இருக்கிறார்கள். அவர்கள் பரபரப்பை தேடத் தேட ஆட்டக்காரர்கள் சொல்லும் கருத்துகள் இன்னும் உப்புசப்பற்றதாய் போய்க் கொண்டிருக்கின்றன.\nகிரிக்கெட் வீரர்களை இந்தியாவில் சில விசேஷத் திறமைகள் கொண்ட சாதாரண மனிதர்களாய் பார்ப்பதில்லை. அவர்களை சூபர் ஹீரோவாக அல்லது சூபர் வில்லனாகத்தான் பார்க்கிறார்கள். டெண்டூல்கர் கடவுளாம். (ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தான் கடவுள் இல்லை என்று தெளிவுபடுத்த வேண்டியிருந்தது). சமீபத்தில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் ’துரோகி” என வர்ணிக்கப்படுகிறார். அவரது அணி வெற்றிவாகை சூடினால் எம் எஸ் டோனி ரஜினிகாந்தாகவும், தோற்றால் பிரகாஷ்ராஜாகவும் சித்திரிக்கப்படுகிறார். மிதியடியாய் இருந்த ரவீந்திர ஜடேஜா இப்போது ஒரு ராக்ஸ்டார். மீண்டும் ஒரு சில ஆட்டங்களில் சரியாய் விளையாடாவிட்டால் திரும்ப மிதியடியாக்கப்பட்டுவிடுவார்.\nஇவை எதுவுமே இந்த ஆட்டக்காரர்களினுள்ளே இருக்கும் மனிதர்களைப் பிரதிபலிப்பவை அல்ல. அவர்களது குணம், பண்பு, சுபாவம் எவற்றையும் இவை வெளிப்படுத்துவதில்லை. இவை எல்லாமே அவர்களைப் பற்றி ஊடகங்களின் சித்திரிப்புகள்தான், இந்தச் சித்திரிப்பில் கருப்பும் வெள்ளையும் மட்டுமே உண்டு. இன்று ஹீரோ, நாளை ஜீரோ. இட��ப்பட்ட சாம்பல் வண்ணக்கலவைகளை பற்றி அலசவோ, சிந்திக்கவோ நேரமில்லை. விளம்பரதாரர் இடைவெளிக்கு நேரமாகிவிட்டதே.\nஇதுதான் இன்றைக்கு இந்தியாவில் கிரிக்கெட் எதிர்நோக்கும் சிக்கலான சவால். தொலைக்காட்சியில் காட்டப்படுவதிலும், செய்தித்தாள்களில் நாம் படிப்பனவற்றிலும் எத்தனை நம்பத்தகுந்தது எத்தனை உண்மையானது நம் தொலைக்காட்சித் திரைகளை நிறைக்கும் இந்த மனிதர்கள் நிஜத்தில் எப்படிப்பட்டவர்கள் ஒரு திரைப்படத்தில் தோன்றும் நட்சத்திரங்களா, அல்லது நம்ம ஏமாற்றிப் பணம் பண்ணும் வியாபாரிகளா ஒரு திரைப்படத்தில் தோன்றும் நட்சத்திரங்களா, அல்லது நம்ம ஏமாற்றிப் பணம் பண்ணும் வியாபாரிகளா இத்தகைய மனிதர்களை நாம் நிஜ வாழ்வில் ஒரு சூபர்மார்க்கெட்டில் சந்திப்போமா இத்தகைய மனிதர்களை நாம் நிஜ வாழ்வில் ஒரு சூபர்மார்க்கெட்டில் சந்திப்போமா இவர்களால் சமுதாயத்தில் நம்மில் ஒருவராய்ச் செயல்பட முடியுமா\nடீ.ஈ.ஸ்ரீநிவாசனின் காலத்தில் புழங்கிய பல கதைகள் உண்மையாய் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு நல்ல புனைவுக்கதை போல, அவை நம்பக்கூடியவையாய் இருந்தன.– நிஜத்துக்கு மிகச் சமீபத்தில் இருந்தன.\nஇன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் ஒரு பம்மாத்தாய், பித்தலாட்டமாய் மாறும் ஆபத்திலிருக்கிறது. ஆட்டங்களில் ஃபிக்ஸிங், பெட்டிங் என்று தினமும் வெளிவரும் செய்திகளினிடையே பார்வையாளர்களுக்கு எதை நம்புவது, எதை விடுவது என்றே குழப்பமாக இருக்கிறது. இதிலெல்லாம் சலித்துப் போய் ‘இந்த பிரும்மாண்ட ஏமாற்றுவேலையைப் புரிந்துகொள்வதில் நேரம் விரயம் செய்ய வேண்டுமா/’ என்று மக்கள் கேட்க ஆரம்பிக்கும் நாள் கிரிக்கெட்டுக்கு ஒரு சோதனையான பெரும் திருப்பமாய் இருக்கப்போகிறது.\n0 Replies to “ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்”\nஜூலை 17, 2013 அன்று, 7:58 மணி மணிக்கு\nமக்கள் கிரிக்கெட்டை விட கால்பந்தையே அதிகம் ரசிக்கிறார்கள். திமிர் பிடித்த ஊடகங்கள் தான் கிரிகெட்டை மக்களிடம் திணிக்கின்றன. அடுத்த வருடம் இந்நேரம் உலகமே பரபரப்பாக இருக்கப்போகிறது. உலகத்தையே திரும்பிபார்க்க வைக்கும் சக்தி கால்பந்துக்குத்தான் உண்டு. நல்ல அலசல். எல்லோரையும் பயமுறுத்துவதையே குறிக்கோளாக கொண்டு ஊடகம் செயல்படுவதால் நிருபர் தனது கற்பனையில் ஜோக்கை உருவாக்குவதால் வெரைட்டி இல்லாமல் இளைய தலைமுறை யாரும் பத்திரிக்கை படிப்பதை விரும்புவது இல்லை.\nNext Next post: பூஜாங் பள்ளத்தாக்கு: இலக்கிய ஆதாரங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந���திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக�� கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இ���ன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்���ிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தே��ம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃ���ன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nபன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை\nஆனந்தக் கோலங்கள் - நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - பகுதி 4\nராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1629928", "date_download": "2021-01-25T02:21:27Z", "digest": "sha1:FHLBJBRWXI3LS3AQ7GPIKZFW6D4QSUDA", "length": 3013, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெப்பம் (இயற்பியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெப்பம் (இயற்பியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:03, 9 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n15:49, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n07:03, 9 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKumar Karke (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/gandeepam/chapter-5", "date_download": "2021-01-25T00:41:36Z", "digest": "sha1:I3FQ2CRWQOHXCTWYP6W5DQVC74YSDNGP", "length": 54634, "nlines": 45, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - காண்டீபம் - 5 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஒன்று : கனவுத்திரை – 5\nமுன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து பொழிந்த ஒளியால் விழிகள் குருடாயின. கண்ணீரை ஆடையால் துடைத்தபடி “பார்த்து கால் வையுங்கள். மரக்குற���றிகள் உள்ளன” என்றாள் சுபகை. “இப்பாதை எனக்கு நன்கு தெரிந்ததுதான் செவிலி அன்னையே” என்றான் காவலன். “யானை விரைந்தோடு யானை\nகண் தெளிந்ததும் அவர்கள் கண்ட பசும்புல்வெளி அலைச் சரிவென இறங்கிச் சென்று வளைந்தெழுந்து உருவான பசுந்தரை மேட்டில் மூங்கிலாலும் ஈச்ச ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகிய தவக்குடில் மெல்லிய வானொளியில் பொன்னிறமாகத் தெரிந்தது. “அதற்கப்பால் தெள்நீர் ஓடும் சுனை ஒன்று உள்ளது. இப்பகுதியில் மிகச்சுவையான நீர் அதுவே. நாங்கள் மூங்கில் குவளைகளில் நிறைத்துக் கொண்டு செல்வோம்” என்றான் காவலன்.\n“மாலினிதேவி இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது” என்றாள் சுபகை. “இளைய பாண்டவர் வாரணவதத்திற்குச் சென்ற மறுநாள் அவர் இங்கு வந்ததாக சொல்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைப்பதற்கு பேரரசி ஆணையிட்டதாகவும் அப்போது அவர் சென்று அரசியை வணங்கி பிறிதொரு ஆண்மகன் தன் உடல் தொட ஒப்பமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். அவர் கோரியதற்கேற்ப பேரரசி உருவாக்கிய தவக்குடில் இது. அன்றுமுதல் அவர் இங்குதான் இருக்கிறார். திரும்ப அஸ்தினபுரிக்கு சென்றதேயில்லை.”\n” என்றாள் சுபகை. “அஸ்தினபுரியில் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையேனும் இங்கு வருவார். அவர் வரும்போது மட்டும் மூடிய கதவைத் திறந்து வெளியே வருவதுபோல மாலினி தேவியின் உள்ளிருந்து பழைய மாலினிதேவி வெளிவருவார் என்கிறார்கள். இருவரும் இப்புல்வெளியில் விளையாடுவார்கள். மாலினிதேவியை அழைத்துக் கொண்டு காடுகளுக்குள் இளையபாண்டவர் வேட்டைக்குச் செல்வதுண்டு. அவர் சென்றபிறகு மீண்டும் தன் வாயில்களை மூடிக் கொண்டு ஒரு சொல்கூட எழாது முற்றிலும் அடங்கி விடுவார்.”\n“நதியை ஊற்றுமுகத்தில் பார்ப்பவர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள் என்கிறார்கள்” என்றாள் சுபகை. “நாம் ஒரு நதியை ஊற்றாக சுமந்து செல்கிறோமா” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா” என்று முஷ்ணை தலை தூக்கி சுஜயனை நோக்கி கேட்டாள். அவர்கள் பேசுவதை மேலிருந்து கூர்ந்து நோக்கிய சுஜயன் “இளையபாண்டவர் என்றால் சிறிய தந்தை அல்லவா” என்றான். “ஆம்” என்றாள் சுபகை. “அர்ஜுனர்” என்றான் சுஜயன். “நான் அவருடன் வில் போர் செய்வேன்.” கையை ஆட்டி விழிகளை விரித்து “இங்கு அவர் வரும்போது நான் பெரிய வில்லை… அவ்வளவு பெரிய வில்லை வளைத்து அவருடன் போர் செய்வேன்” என்றான்.\n“நீங்கள் போர் செய்யாத எவரேனும் இப்புவியில் உள்ளனரா இளவரசே” என்றாள் சுபகை. “நான் பரசுராமருடன் போர் செய்வேன். அதன் பிறகு… அதன்பிறகு…” என்று எண்ணி சுட்டு விரலைத்தூக்கி ஆட்டி “நான் பீஷ்மருடன் போர் செய்வேன்” என்றான். “நீங்கள் இவ்வுலகிடமே போர் செய்யலாம். ஆனால் அதற்கு முன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தவேண்டும்” என்றாள் முஷ்ணை. காவலன் உரக்க நகைத்தான். சுஜயன் “என் நெஞ்சில் வாள் படும்போது குருதி கால் வழியாக செல்கிறது” என்றான். “விடவே மாட்டார். எத்தனை முறை திருப்பிப் போட்டு கேட்டாலும் அதை குருதி என்றே சொல்லி நிறுவிவிடுவார். காலப்போக்கில் இதுவே ஒரு புராணமாக ஆகிவிடும். குருகுலத்து சுபாகுவின் மைந்தர் காலையில் குருதி வழிய கண்விழிக்கிறார்” என்றாள் சுபகை.\nகுடில் முற்றத்திற்கு வந்து நின்ற சேடியொருத்தி அவர்களை நோக்கினாள். “அவள் பெயர் சரபை” என்றான் காவலன். “மாலினிதேவிக்கு அணுக்கத்தோழி. இங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இளவரசர் வருவதனால் இரு காவலர்களை அமர்த்தியுள்ளோம். அவர்கள் இக்காட்டில் காவல் புரிவார்கள்.” “மற்றபடி அவர்கள் இருவரும் தனித்தா இருக்கிறார்கள்” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா” என்றாள் சுபகை. “ஆம், செவிலியே. இங்கு அவர்களுக்கு அச்சமென ஏதுமில்லை.” “இங்கு யானைகள் உண்டல்லவா” “உண்டு. ஆனால் அவை இங்கே அணுகுவதில்லை. அவைகளை அகற்றும் மந்திரம் தெரிந்தவர் மாலினிதேவி.”\nகொம்பூதிய காவலன் அவர்களை அணுகி தலைவணங்கி “குருகுலத்து இளவரசரை வரவேற்கிறேன் தங்களுக்காக மாலினிதேவி சித்தமாக இருக்கிறார்” என்றான். சுஜயன் “எனக்கு பசிக்கிறது” என்றான். “உணவருந்திவிட்டு மாலினிதேவியை சந்திக்கலாம்” என்றாள் சுபகை. “எனக்கு உண்பதற்கு முதலைகள் வேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “ஏழு முதலைகள். நான் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை தின்பேன்.” “இன்னும் கொஞ்ச நாளைக்கு முதலை உணவுதான்” என்று சுபகை சிரித்தாள்.\nஅவர்கள் மேடேறினார்கள். “புல் சற்று வழுக்கும் செவிலியன்னையே. பற்றிக் கொள்��ுங்கள்” என்று காவலன் கை நீட்டினான். அவனது வலுவான கைகளைப் பற்றியபடி கால்களை வைத்து மூச்சிரைக்க மேலேறினாள் சுபகை. “இங்கு வாழ்ந்தால் இவரது அச்சம் குறைகிறதோ இல்லையோ என் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்” என்றாள். “அரண்மனையின் நெய்ச்சோறு இங்கு கிடைப்பதில்லை” என்றாள் முஷ்ணை. “ஆமாம் நெய்ச்சோறுதான் உண்கிறோம். நான் எதையுமே உண்பதில்லையடி. என் உள்ளம் நிறைந்திருக்கிறது. ஆகவே உடல் பெருத்தபடியே செல்கிறது” என்றாள் சுபகை.\nமேலிருந்த சரபை அருகே வந்து தலைவணங்கி “வருக தங்களது தங்குமிடமும் உணவும் சித்தமாக உள்ளன” என்றாள். “இளவரசருக்கு மட்டும் சற்று பால் கஞ்சி அளியுங்கள்” என்றாள் சுபகை. “நாங்கள் இப்போதே மாலினிதேவியை சந்தித்து வணங்கிவிடுகிறோம்.” சரபை தலை வணங்கி “அவ்வாறே” என்றாள். சுபகை இடையைப்பிடித்து உடலை நெளித்து “தேவியரே, என்ன ஒரு நடை…” என்றாள். முஷ்ணை “இனி இங்கே அன்றாடம் நடைதான்” என்றாள். சரபை “செல்வோம்” என்றாள்.\nஏழு தனிக்குடில்களின் தொகையாக இருந்தது அந்த குருகுலம். புதிதாக கட்டப்பட்ட குடிலுக்குள் அவர்களை சரபை அழைத்துச் சென்றாள். காவலன் தலை வணங்கி “நாங்கள் விடை கொள்கிறோம் செவிலி அன்னையே” என்றான். “நன்று சூழ்க” என்றாள் சுபகை. சிறிய குடிலாக இருந்தாலும் அதன் உட்பகுதியின் இடம் முழுக்க சரியாக பகுக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தும்படி இருந்தது. மூங்கில்கள் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட இரு மஞ்சங்களும் நடுவே கன்றுத் தோல் கட்டி இழுத்து நிறுத்தப்பட்ட தூளிக்கட்டிலும் இருந்தன. அவற்றில் மான்தோல் விரிப்புகளும் மரவுரிப் போர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் மூட்டைகளை வைப்பதற்காக மூங்கிலால் கட்டப்பட்ட பரண்கள் சுவர்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தன. ஆடை மாற்றுவதற்காக குடிலின் சிறிய மூலை மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது.\nமண்ணில் இருந்து மூங்கிலில் எழுப்பப்பட்டு அதன்மேல் மரப்பலகைகள் அடுக்கப்பட்டு தளமிடப்பட்டிருந்தது. சுபகை நடந்த போது பலகைகள் மெல்ல அழுந்தி கிரீச்சிட்டன. “உடைந்துவிடாதல்லவா” என்றாள் சுபகை. சரபை புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு” என்றாள் சுபகை. சரப��� புன்னகைத்து “இன்னும் கூட எடை தாங்கும் அவை” என்றாள். அவர்கள் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் சரபை சுஜயனை நோக்கி “இவருக்காகவா இத்தனை தொலைவு” என்றாள். “ஆம். இவரது உள்ளத்திலிருக்கும் வீரத்தை உடலுக்குக் கொண்டுவரவேண்டும். அதற்கு இளைய பாண்டவரின் கதைகள் உதவும் என்றார்கள்.”\nசரபை சிரித்து “உண்மை, அஸ்தினபுரி முழுக்க அவரது கதைகளைக் கேட்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. பிஞ்சு உடல்களில் உறையும் தெய்வம் விரும்பும் மந்திரம் அது என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். சுஜயன் அவளை நோக்கி “உன்னால் பறக்க முடியுமா” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்” என்றான். “முடியும். நிறைய பறந்திருக்கிறேன். இப்போது சற்று வயதாகிவிட்டது” என்று சரபை சிரித்தாள். “எப்படி பறப்பாய்” என்றான் சுஜயன். சரபை சிரித்தபடி “இளையபாண்டவர் கைகளை பற்றிக் கொண்டால் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடுவேன்” என்றாள்.\nசுபகை அவள் தோளில் ஓங்கி அடித்து “விளையாடாதே. நீ நினைப்பதை விடவும் இவருக்கு புரியும்” என்றாள். சரபை “இங்குதானே இருக்கப்போகிறார். அனைத்தையுமே சொல்லி புரிய வைத்துவிடுவோம்” என்றாள். “இதோ பார், வீரத்தை ஊட்டத்தான் இங்கு கூட்டி வந்தேன். நீ சொல்லும் வீண் கதைகளை ஊட்டுவதற்காக அல்ல” என்றாள் சுபகை. “வீரமும் காமமும் பிரிக்க முடியாதவை செவிலி அன்னையே. இரண்டையும் கலந்து ஊட்டுவோம்” என்றபடி சரபை வெளியே சென்றாள். அவள் தன் இடையை வேண்டுமென்றே ஆட்டியபடி நடப்பதை சுபகை கவனித்தாள்.\nமுஷ்ணை தன் உடையை அவிழ்த்து கைகளால் நீவி சீரமைத்தபடி “இங்கு எத்தனை நாள் இருக்கப்போகிறோம்” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா” என்றாள். சுபகை “இந்தச் சிற்றுடலில் இருந்து விஸ்வரூபன் எழுவது வரை” என்றாள். அவர்கள் உடைகளை சீரமைத்துக்கொண்டிருந்தபோது சரபை மூங்கில் குவளையை இலையால் மூடி கொண்டு வந்தாள். “தினையரிசிக் கஞ்சி. பாலில் வேக வைத்தது. அருந்துவாரல்லவா” என்றாள். “எனக்கு முதலை உணவுதான் வேண்டும்” என���றான் சுஜயன்.\n“இளவரசே, நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் தெரியுமா” என்றாள் சுபகை. “எதற்கு” என்றாள் சுபகை. “எதற்கு” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா” என்றான் சுஜயன். “இந்தக் காட்டிற்குள் ஏழு அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களை யாராலும் வெல்ல முடியவில்லை. அவர்களை வெல்லக்கூடிய ஒரு மாவீரன் இங்கு வரவேண்டுமென்று இங்கிருக்கும் மாலினிதேவியென்னும் மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவேதான் தாங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.” “நானா” என்ற சுஜயன் பாய்ந்து ஓடி முஷ்ணையின் மடியில் ஏறி அமர்ந்து அவள் இரு கைகளையும் பிடித்து தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “நான் நாளைக்கு குதிரையில் செல்வேன்” என்றான்.\nசிரிப்பை அடக்கியபடி சுபகை “ஆம். குதிரையில் சென்று நீங்கள் அந்த அரக்கர்களை வெல்லப்போகிறீர்கள். அந்த அரக்கர்களை வெல்வதற்கு தேவையான ஆற்றலை உங்களுக்கு அளிக்கக்கூடிய உணவு இது” என்றாள். “இதுவா” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா” என்றான் சுஜயன். “ஆம். இது பொற்கிண்ணத்தில் உங்களுக்கு அளிக்கக்கூடிய வழக்கமான உணவு அல்ல. பார்த்தீர்களா மூங்கில் குவளையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதை அப்படியே நீங்கள் அருந்தும்போது உங்கள் உடல் ஆற்றல் பெருகும். அதன் பிறகுதான் நீங்கள் உடைவாளை உருவி குதிரையில் சென்று போரிடமுடியும்.”\n“நாளைக்கு நான் குடிப்பேன். அப்போது என் உடம்பு பெரிதாகும். பெரிதான பிறகு நாளைக்கு…” என்றபின் கைகளைத்தூக்கி அசையாமல் சில கணங்கள் வைத்துவிட்டு “நிறைய நாளைக்குப் பிறகு நான் சென்று அரக்கர்களை வெல்வேன்” என்றான். “ஆமாம், நீங்கள் வளர்வதற்கு நிறைய நாளாகும். அதுவரைக்கும் இந்த அமுதை குடியுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கி இலையை அகற்றி உள்ளே பார்த்து “கஞ்சி” என்றான். “அமுதுக் கஞ்சி” என்றாள் சுபகை. சுஜயன் அதை வாங்கிக் குடித்துவிட்டு நாவால் முன்வாயை நக்கி “இனிப்பாக இருக்கி��து” என்றான்.\n“ஆம். இனிமையாகத்தான் இருக்கும். விரைந்து குடியுங்கள். வாயை எடுத்தால் இது அமுதம் அல்லாமல் ஆகிவிடும்” என்றாள். “எனக்கு மூச்சு திணறுமே” என்றான் சுஜயன். “வேகமாக விரைந்து குடியுங்கள்” என்றாள் சுபகை. சுஜயன் ஒரே மூச்சில் அதை குடித்து முடித்து திரும்பி முஷ்ணையின் மேலாடையை எடுத்து தனது வாயை துடைத்துக் கொண்டான். “இப்போது புரிகிறது இவருடைய இடர் என்ன என்று. இவர் இங்கே வாழவில்லை” என்றாள் சரபை. “ஆமாம். அத்துடன் அவர் எங்கு வாழ்கிறாரென்று யாருக்குமே தெரியவில்லை” என்றாள் சுபகை. சரபை சிரித்தபடி வெளியே சென்றாள்.\n“அவரது வாயைத்துடைத்து தலையை சற்று சீவி ஒதுக்கு. மாலினிதேவியை சந்திக்கச் செல்லும்போது அவர் இளவரசராக இருக்க வேண்டுமல்லவா” என்றாள் சுபகை. முஷ்ணை சுஜயனை தூக்கி நிறுத்தி அவன் இடையில் இருந்து ஆடையை அவிழ்த்து உதறி நன்றாக மடிப்புகள் அமைத்து சுற்றிக் கட்டினாள். தன் சிறு பையிலிருந்து தந்தச்சீப்பை எடுத்து அவன் குழலை சீவி கொண்டையாக முடிந்தாள். தலையில் சூடிய மலர்மாலையிலிருந்து இதழ்கள் உதிர்ந்திருந்தன. அவற்றை திரும்பக் கட்டி சேர்த்துவைத்தாள். சுஜயன் “நான் வெளியே போய் புல்வெளியில் புரவிகளுக்கு பயிற்சி அளிப்பேன்” என்றான்.\n“நாம் முதலில் மாலினிதேவியை சென்று பார்த்து வணங்குவோம்” என்றாள். “மாலினிதேவி யார்” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா” “இப்போதுதான் சொன்னேனே. இளைய பாண்டவர் அர்ஜுனரின் செவிலியன்னை.” “இளைய பாண்டவருக்கு அவள்தான் அமுதை கொடுத்தாளா” என்றான். “ஆம். அதைக் குடித்துதான் அவர் மாவீரர் ஆனார்.” சுஜயன் “நான் இளைய பாண்டவருடன் போர் புரிவேன்” என்றான். “ஆம். நிறைய அமுதை அருந்தி பெரியவனாகும்போது போர் புரியலாம்” என்றாள்.\nசரபை மீண்டும் வந்து வணங்கி “செல்வோம். மாலினி அன்னை சித்தமாக இருக்கிறார்” என்றாள். சுஜயனை முஷ்ணை கையில் எடுத்துக் கொண்டாள். அவன் “நான் நாளைக்குத்தான் வருவேன். என் கையில் வாள்பட்டு… வாள்பட்டு குருதி…” என்றான். முஷ்ணை சுஜயனின் தலையை தன் அருகே இழுத்து காதுக்குள் “மாலினிதேவியைப் பார்த்ததும் சென்று அவர்களின் கால்களைத் தொட்டு கண்களில் வைத்து அன்னையே என்னை வாழ்த்துங்கள், நான் பெரு���ீரனாக வேண்டும் என்று சொல்ல வேண்டும். புரிகிறதா” என்று கேட்டாள். “ஏன்” என்று கேட்டாள். “ஏன்” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா” என்றான். “அவர்கள்தான் இளைய பாண்டவருக்கு அமுதை அளித்தார்கள் என்று இப்போது சொன்னேனல்லவா அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும் அவர்கள் அமுது அளித்தால்தானே தாங்களும் பெரியவராக முடியும்” சுஜயன் கண்கள் தாழ்ந்தன. அவன் எண்ணத்தில் ஆழ்ந்து எடையற்றவன் போலானான்.\nமாலினிதேவியின் குடில் அந்த வளாகத்திற்கு நடுவே கூம்பு வடிவக் கூரையுடனும் வட்டமான மூங்கில்சுவர்களுடனும் இருந்தது. அதன் வட்டவடிவ திண்ணை செம்மண் மெழுகப்பட்டு வெண் சுண்ணத்தால் கொடிக்கோலம் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. புலரியில் அங்கு நிகழ்ந்த பூசனைக்காக போடப்பட்ட குங்கிலியப்புகையின் மணம் ஈச்ச ஓலைகளுக்குள் எஞ்சியிருந்தது. முஷ்ணை சுஜயனை கீழே இறக்க அவன் அவள் முந்தானையைப் பிடித்து கையில் சுருட்டி வாயில் வைத்து கடித்தபடி கால்தடுமாறி நடந்தான்.\nகுடில் வாயிலில் நின்ற சிறிய கன்றுக்குட்டி காதுகளை முன்கோட்டி ஈரமூக்கை சற்றே தூக்கி அவர்களை ஆர்வத்துடன் நோக்கியது. அதன் மாந்தளிர் உடலில் அன்னை நக்கிய தடங்கள் மெல்லிய மயிர்க் கோலங்களாக தெரிந்தன. சிறிய புள்ளிருக்கையை சிலிர்த்தபடி வாலைச் சுழற்றியபடி அது தலையை அசைத்தது. வாயிலிருந்து இளஞ்சிவப்பான நாக்கு வந்து மூக்கைத் துழாவி உள்ளே சென்றது. “அது ஏன் அங்கே நிற்கிறது” என்றான் சுஜயன். “அது கன்றுக் குட்டி. அதன் அன்னையைத்தேடி இங்கு வந்து நிற்கிறது.”\nசுஜயன் முஷ்ணையை அணைத்து அவள் ஆடையைப் பற்றி தன் உடலில் சுற்றிக் கொண்டபடி “அது என்னை முட்டும்” என்றான். “கன்றுக்குட்டி எங்காவது முட்டுமா அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன் அது உங்களைவிட சின்னக்குழந்தை. அது உங்களுடன் விளையாட விரும்புகிறது.” “இது… இது… கன்றுஅரக்கன்” என்ற சுஜயன் திரும்பி கையைத்தூக்கி காலை உதைத்து “என்னைத்தூக்கு” என்றான். “தூக்கக் கூடாது. தாங்கள் நடந்துதான் இதற்குள் செல்லவேண்டும்” என்றாள் சுபகை. கையை நீட்டி “அது என்னை தின்றுவிடும்” என்றான் சுஜயன். உரத்தக���ரலில் “இளவரசே, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். நடந்து செல்லுங்கள்” என்றாள் சுபகை.\nமுஷ்ணையின் கால்கள் நடுவே புகுந்து அவளை தடுமாறச்செய்தபடி “இந்தக் கன்று அரக்கனை நான் பெரியவனாகும்போது கொல்வேன்” என்றான் சுஜயன். “நடந்து செல்லுங்கள் இளவரசே” என்று முஷ்ணை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். கன்றருகே சென்றதும் அவன் பிடியை உதறிவிட்டு பின்னால் ஓடிவந்து சுபகையை கட்டிப்பிடித்தான். “இந்தக் கோழையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கன்றுக் குட்டியை பார்த்தெல்லாம் குழந்தைகள் அஞ்சுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.”\nகன்று சுஜயனை ஆர்வத்துடன் நோக்கியபடி தலையை அசைத்து அவனை நோக்கி வந்தது. “அது என்னை கொல்ல வருகிறது கொல்ல வருகிறது” என்று கூவியபடி அவன் சுபகையை முட்டினான். சுபகை தள்ளாடி விழப்போன பிறகு அவனை பற்றித் தூக்கி மேலெடுத்துக் கொண்டாள். அவன் கால்களாலும் கைகளாலும் பிடித்துக் கொண்டு “கன்று அரக்கன் அவன் கண்களில் தீ” என்றான். கன்று அண்ணாந்து சுஜயனை நோக்கி மெல்ல ஒலி எழுப்பியது. சுஜயன் “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். இங்கெல்லாம் ஏராளமான அரக்கர்கள் இருக்கிறார்கள். அரண்மனையில் என்னுடைய உடைவாள் இருக்கிறது. நான் உடைவாளை வைத்து அங்குள்ள அரக்கர்களிடம் போரிடுவேன்” என்றான். “பேசாமல் வாருங்கள்” என்று சொல்லி தலை குனிந்து சுபகை உள்ளே சென்றாள். முஷ்ணை கைகூப்பியபடி பின்னால் வந்தாள்.\nகுடிலின் தென்மேற்கு மூலையில் போடப்பட்டிருந்த மூங்கிலினாலான பீடத்தில் மாலினி அமர்ந்திருந்தாள். நீண்ட குழலை சிறியபுரிகளாகச்சுற்றி கூம்புக் கொண்டையாக சற்று சரிவாக தலையில் சூடியிருந்தாள். மாந்தளிர் நிற மரவுரி ஆடை இடை வளைத்து தோளைச் சுற்றி சென்றிருந்தது. வலது வெண் தோள் திறந்திருக்க அதில் அவள் அணிந்திருந்த உருத்திரவிழி மாலை தெரிந்தது. நீண்ட யானைத்தந்தக் கைகள் வந்திணைந்த மெல்லிய மணிக்கட்டுகளிலும் சிறிய உருத்திரவிழியொன்று கோர்க்கப்பட்ட பட்டுநூலை கட்டியிருந்தாள்.\nகாலை அனல் வளர்த்து ஆகுதியிட்டு பூசையை முடித்து வந்திருந்தமையால் வேள்விக் குளத்தின் கரியைத் தொட்டு நெற்றியிலிட்ட குறி அவளுடைய நீள்வட்ட முகத்தின் சிறிய நெற்றியின் நடுவே அழகிய தீற்றலாகத் தெரிந்தது. வெண் பளிங்கு முற்றத்தில் விழுந்து கிடக்கும் கருங்க���ருவி இறகு போல என்று சுபகை நினைத்தாள். அழகி என்று அவள் உள்ளம் சொன்னது. அழியா அழகு என்று அச்சொல் வளர்ந்தது. எப்படி ஒருத்தி தன் அழகின் உச்சத்தில் அப்படியே காலத்தில் உறைந்து நின்றுவிட முடியும்\nஏனென்றால் அவள் அரண்மனையில் இருக்கவில்லை. அங்கு தன் அலுவல் முடிந்ததும் ஒரு கணம் கூட பிந்தாமல் தன்னை விடுவித்துக் கொண்டு இத்தவக்குடிலுக்கு மீண்டிருக்கிறாள். எது அவளை அழகென நிலை நிறுத்தியதோ அதை மட்டுமே தன்னுள் கொண்டு எஞ்சியதை எல்லாம் உதிர்த்து இங்கு வாழ்ந்திருக்கிறாள். அவளை உருக்கியழிக்கும் காலத்தை நகரிலேயே விட்டு விட்டாள். ஆம், அதுதான் உண்மை. இங்கு ஒவ்வொரு மரமும் இலையும் தளிரும் புல் நுனியும் அழகுடன் உள்ளன. இங்கு இருப்பவள் அழகுடனேயே இருக்க முடியும்.\nஏன் இளைய பாண்டவர் மீள மீள இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தேடும் அழியா அழகு குடி கொள்வது இங்கு இவளில் மட்டும்தான். தான் தொட்ட ஒவ்வொன்றும் நீர்த்துளியென உதிர்ந்து காலத்தில் மறைவதை அவர் கண்டு கொண்டிருக்கிறார். சுடர்களை அணைத்தபடியே செல்லும் காற்றுபோல எதிர்கொள்ள நேர்ந்த அழகுகள் அனைத்தையும் அழித்தபடி சென்று கொண்டிருக்கிறார். அவர் உவந்த பெண்கள் முதுமை அடைந்துவிட்டனர். அவர் முத்தமிட்ட இதழ்கள், அவர் புன்னகையை எதிரொலித்த விழிகள், அவர் இதயத்தில் தேன் நிறைத்த குரல்கள் ஒவ்வொன்றும் அடித்தட்டிற்கு சென்று படிந்துவிட்டன. தான் மட்டும் இளமையுடன் எஞ்சுவதற்காக புதிய கிண்ணங்களிலிருந்து அமுதை பருகிக் கொண்டிருக்கிறார். இங்கோ வைரத்தில் செதுக்கப்பட்ட மலர் போல் இவள் அமர்ந்திருக்கிறாள். உதிராத மலர், வாடாத மலர்.\nஒரு கணத்திற்குள் அத்தனை எண்ணியிருக்கிறோமென உணர்ந்தாள். திகைத்து விழிநோக்க மாலினி புன்னகைத்து “வருக சுபகை உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை உன்னை சிறுமியென பார்த்திருக்கிறேன்” என்று சொன்னபோது மலர்ந்தாள். சுஜயனை கீழிறக்கிவிட்டு “மூதன்னை கால் தொட்டு வணங்குங்கள் இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அண்ணாந்து அவளை நோக்கி “யாரை” என்றான். “அதோ அமர்ந்திர��க்கிறாரே அவர்தான் உங்கள் மூதன்னை, மாலினி தேவி. சென்று அவர்கள் கால்களைத்தொட்டு வணங்குங்கள்” என்றாள்.\nசுஜயன் வாய்க்குள் கையை வைத்து இடையை வளைத்து ஐயத்துடன் நோக்கியபடி நின்றான். முஷ்ணை அவன் தோளைத்தொட்டு “செல்லுங்கள். வணங்குங்கள்” என்றாள். அவன் தலையசைத்தான். “செல்லுங்கள் இளவரசே” என்றாள் சுபகை. “அவர்கள் உடைக்குள் குறுவாள் இருக்கிறதா” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான். “பார்த்தருக்கு அளித்த அமுதை தங்களுக்கும் அளிப்பார்கள். செல்லுங்கள். சென்று வணங்குங்கள்” என்றாள் சுபகை. மாலினி அவனை நோக்கி புன்னகைத்து கை நீட்டி “வருக இளவரசே” என்றாள். அவன் இரண்டு அடிகளை எடுத்து வைத்து மறுபடியும் நின்றான். “செல்லுங்கள்” என்று முஷ்ணை அவன் தோளை உந்தினாள்.\nஅவன் சென்று மாலினியை அணுகி முழந்தாளிட்டு அமர்ந்து அவள் காலைத்தொட்டு தன் சென்னியில் வைத்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “வீரமும் வெற்றியும் நற்புகழும் கூடுக” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை” என்று சொல்லி அவன் தலை மேல் கைவைத்து மாலினி வாழ்த்தினாள். பின்பு அவன் இருகைகளையும் பற்றித்தூக்கி தன் தொடை மேல் அமர்த்திக் கொண்டாள். அவன் அத்தொடுகையாலே அவளை அன்னையென உணர்ந்து அவள் முலைமேல் தலை சாய்த்து அமர்ந்து “நான் யானை மேல் வந்தேன்” என்றான். “பெரிய யானை கரிய யானை” என்றான். மாலினி திரும்பி “யானை மேலா” என்று சுபகையிடம் கேட்டாள். சுபகை சிரிக்கும் கண்களுடன் “யானை போன்ற வீரனின் தோளில் வந்தார்” என்றாள்.\nமாலினிதேவி சிரித்து “ஆக அதுதான் இவரது நோயா” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகளை நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய்” என்றாள். “ஆம் அன்னையே. இவர் இங்கு வாழவில்லை” என்றாள் முஷ்ணை. சுபகை மாலினியை அணுகி மெல்ல உடல் சரித்து தரையில் அமர்ந்து முழந்தாளிட்டாள். கைகள��� நீட்டி மாலினியின் காலைத்தொட்டு தன் சென்னியில் சூடி வணங்கினாள். “ஏன் இப்படி பருத்துப் போயிருக்கிறாய் இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே இளவயதில் அழகிய வட்ட முகமும் துடிக்கும் கண்களும் கொண்ட இனிய பெண்ணாக இருந்தாயே” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா” என்றாள் மாலினி. “அவர் உள்ளம் நிறைந்துவிட்டது, ஆகவே உடல் நிறைகிறது என்கிறார்கள்” என்றாள் முஷ்ணை. மாலினி நகைத்து “உள்ளம் நிறைந்துவிட்டதா எத்தனை மைந்தர் உனக்கு\n“நான் மணம் கொள்ளவில்லை” என்றாள் சுபகை. “ஏன்” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா” என்றாள் மாலினி. “ஒரு நாள் தன் உளம் நிறைந்த ஒருவருடன் வாழ்ந்துவிட்டார்களாம். அந்த விதையை காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்” என்றாள் முஷ்ணை. மாலினி புரிந்து கொண்டு சிரித்து “இளைய பாண்டவனை அறிவாயா” என்றாள். சுபகை விழிகளைத் தாழ்த்தி புன்னகைத்து தலையசைத்தாள். “நீ உள்ளே வந்து புன்னகைத்தபோதே சிறிய உதடுகள், சிறியபற்கள் என்று எண்ணினேன். இத்தனை அழகிய புன்னகையை அவன் தவற விட்டிருக்க மாட்டான் என உய்த்துக்கொண்டேன்” என்றாள் மாலினி.\n“தவறவேயில்லை” என்றாள் முஷ்ணை. “அவர்களை இளைய பாண்டவர் ஏதோ மந்தணப் பெயர் சொல்லி அழைப்பாராம். அந்தப் பெயரையே தானென எண்ணுகிறார்.” மாலினி விழிதூக்கி “என்ன பெயரிட்டிருப்பான் உனக்கு வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா வேறென்ன, எயினி என்றிருப்பான்” என்றாள். சுபகை திடுக்கிட்டு விழிதூக்கி இதழ்கள் சற்றே விரிந்திருக்க உறைந்தாள். முஷ்ணை குனிந்து “எயினியா அந்தப்பெயரா” என்றாள். நீர்ப்பாவை தொடுவதில் கலைவது போல கலைந்து “ஆம். என் பற்கள்தான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன” என்றாள் சுபகை.\n“அரண்மனையில் அத்தனை பேருக்கும் உங்கள் பற்கள்தான் பிடித்திருந்தன. ஆனால் எயினி என ப��ரிய பல்லுள்ளவர்களைத்தானே அழைப்பார்கள்… அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன அடடா, எயினி என்ற பெயர் எவர் நாவிலும் எழவில்லையே. எத்தனை வருடம் இதைப் பற்றி எண்ணியிருக்கிறோம்” என்றாள் முஷ்ணை. பின்பு மாலினியை தான் வணங்காததை உணர்ந்து குனிந்து மாலினியின் கால்களைத்தொட்டு சென்னியில் சூடினாள். “உன் பெயரென்ன” என்றாள் மாலினி. “என் பெயர் முஷ்ணை. கிருத குலத்தவள். சூதப்பெண்” என்றாள் முஷ்ணை.\n“எயினி என்றால் என்ன பொருள்” என்றான் சுஜயன். மாலினி சிரித்து “இவன் இங்கு நடப்பது அனைத்தையும் நோக்கிக் கொண்டுதான் இருக்கிறான்” என்றாள். “எங்கோ உலவிக் கொண்டிருக்கையில் சுற்றிலும் பேசுவது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்” என்றாள் முஷ்ணை. “சுற்றிலும் நிகழ்வது அனைத்தையும் அல்ல. சுற்றிலும் இருக்கும் பெண்களின் பேச்சுகளை மட்டும்” என்றாள் சுபகை. மாலினி நகைத்து “வீரம் வலக்கை என்றால் காமம் இடக்கை என்பார்கள்” என்றாள்.\nசுபகை சிரித்தாள். அவள் சிரிப்பதை சுஜயன் நோக்கிக்கொண்டிருந்தான். கைசுட்டி “நீ கெட்டவள்” என்றான். சுபகை கன்னங்களில் குழி விழச் சிரித்து “ஏன்” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று” என்றாள். சுஜயன் “நீ கெட்டவள்” என்று கூவியபடி அவளருகே ஓடிவந்து அவளை அடித்து “செத்துப்போ… செத்துப்போ” என்று கூவினான். காலால் அவளை உதைத்து “நீ அரக்கி… நான் உன்னை வாளால்… வாளால்… வெட்டி வெட்டி” என்று மூச்சிரைத்தான். “என்ன ஆயிற்று” என்று முஷ்ணை அவனை பிடித்தாள். அவளை உதறியபடி திமிறிய சுஜயன் “இவள் அரக்கி, கெட்ட அரக்கி” என்றான்.\n“அவனை வெளியே கொண்டுசெல்” என்றாள் மாலினி. “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை அன்னையே” என்றாள் முஷ்ணை. “எனக்குத்தெரிகிறது. வெளியே கொண்டுசென்று எதையாவது காட்டு…” என்றாள் மாலினி. “இல்லையேல் வலிப்பு வந்துவிடும்.” முஷ்ணை கைக���ல்கள் இறுகி இழுத்துக்கொண்டிருந்த சுஜயனைத் தூக்கி வெளியே கொண்டுசென்றாள். அவன் “ம்ம் ம்ம்” என்று முனகினான். பற்களால் இதழ்களை இறுகக் கடித்திருந்தான். அவன் வெண்ணிறக் கைகளில் நீல நரம்புகள் புடைத்திருந்தன. நாணிழுக்கப்பட்ட வில்லை கொண்டுசெல்வதுபோல உணர்ந்தாள் முஷ்ணை.\nகாண்டீபம் - 4 காண்டீபம் - 6", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_26.html", "date_download": "2021-01-25T00:45:13Z", "digest": "sha1:4YMDIA5N4232VQLAVTI2DN2OK3OJFC6Y", "length": 9527, "nlines": 130, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை\nபள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை\nதனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல அரசுப் பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றலை மாணவர்களுக்குக் கடத்தி வருகிறது.\nஇதற்கிடையே புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் 4 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று செப்.30-ம் தேதி தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து, பாடம் நடத்துவதாகப் புகார் எழுந்தது.\nஇந்நிலையில் இதுகுறித்துத் தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி விசாரணை நடத்தினார். மேலும் அரசு உத்தரவை மீறித் தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க���்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nCEO அலுவலகத்தில் தீ விபத்து .... முக்கிய ஆவணங்கள் .....\nராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட எரிந்து சேதமாகின. ராமநாதபுரம் மாவட்ட ஆட்...\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nCEO அலுவலகத்தில் தீ விபத்து .... முக்கிய ஆவணங்கள் .....\nராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட எரிந்து சேதமாகின. ராமநாதபுரம் மாவட்ட ஆட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3174.html", "date_download": "2021-01-25T01:17:16Z", "digest": "sha1:SUFDF5DPB7XUCN7EEXT3CZZDXVHFG5FJ", "length": 4271, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "நாட்டில் புதிய கலாசாரம்! (காணொளி இணைப்பு) – DanTV", "raw_content": "\nபாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தினால் செய்ய முடியாததை ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக செய்யலாம் என சிலர் நினைத்துச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மௌறூப் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 03 அமைப்புக்களை தடை செய்வது தொடர்பான விவாவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்��ும் உரையாற்றிய அவர்… (நி)\nமாணவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் : வசந்த தர்மசிறி\nஇந்தியாவுடனான ஒப்பந்தங்களை, அரசால், ஏன் நிறுத்த முடியாது : சுமங்கல தேரர்\nஇலங்கை மக்களை, பழங்குடியினராக நோக்கும் நிலை : ராஜித\nகடந்த 24 மணி நேரத்தில், 9 பேர் கைது : அஜித்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/6485.html", "date_download": "2021-01-25T00:22:16Z", "digest": "sha1:VS3ZG6AQDY4BJ76YL7Q2BR7MAZ4ZTCG5", "length": 4516, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video) – DanTV", "raw_content": "\nஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)\nமுல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது.\nவிசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி வலம் வந்து, தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்புரிந்தார்.\nஇன்றைய தினம் தான்தோன்றீஸ்வர பெருமானின் தீர்த்தோற்சவம் இடம்பெறுகின்றது. (நி)\nமன்னார் மாவட்டத்தில் 2ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.\nவெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் விளக்கமறியலில்\nகிளிநொச்சி கந்தன் குளத்தில், நீர்க்கசிவு\nவாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பில், முறைப்பாடு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/Kovid_20.html", "date_download": "2021-01-25T01:28:27Z", "digest": "sha1:EXCNYWNQR2X3SQQBCEQV4RXENADVU5A4", "length": 12341, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் குழப்பம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இலங���கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் குழப்பம்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் குழப்பம்\nசாதனா December 20, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த அலுவலர்கள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.\nஎந்தவொரு அனுமதியுமின்றி கொழும்பிலிருந்து உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது இவர்கள் யாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன கோபுர திருத்த வேலைகளிற்கென இன்று காலை வருகை தந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஒரே வாகனத்தில் வருகை தந்தவர்கள் யாழ்ப்பாணம் இராசாவின் வீதியிலுள்ள யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து தங்கியிருந்த நிலையில் அயல் பொதுமக்களால் காவல்துறை மற்றும் பொதுசுகாதார பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து பொதுசுகாதார பிரிவினர் மற்றும் காவல்துறையினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு தலைமையகமோ ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமென தலையீட்டிற்கு தடை விதிக்க அழுத்தங்களை வழங்க தொடங்கியுள்ளது.\nஇதனிடையே கடமையிலிருந்த உள்ளுர் பணியாளர்கள் ஒருபுறம் அச்சத்தில் உறைந்திருக்க மேல்மட்டங்களிலிருந்து கண்டுகொள்ளாதிருக்க அழுத்தங்கள் அனைத்து மட்டங்களிலும் பாய்ந்திருக்கின்றது.\nநிமிடத்திற்கொருமுறை கொவிட் விழிப்பு பற்றி பேசும் வானொலி தனது கொழும்பு பணியாளர்களை எந்தவொரு முன்னெச்சரிக்கை முகாந்திரமும் இன்றி அனுப்பி வைத்தமை அயல் குடியிருப்பு மக்களிடையே அதிர்ச்சியையும் மறுபுறம் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nஎழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் ...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Toursam.html", "date_download": "2021-01-24T23:55:42Z", "digest": "sha1:77VFOSCKNQXDRHJE522D73CDKLD5TNQE", "length": 11551, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "உள்ளூரில் கொவிட்:வெளியே சுற்றுலா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / உள்ளூரில் கொவிட்:வெளியே சுற்றுலா\nடாம்போ January 06, 2021 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஉள்ளுர் மக்கள் வீடுகளினுள் முடங்கியிருக்க சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து வேடிக்கை காண்பிப்பதில் மும்முரமாகியிருக்கின்றது இலங்கை. அரசு.\nஇதன் தொடர்ச்சியாக ஜேர்மனியில் இருந்து 500 சுற்றுலா பயணிகள் அடுத்த கட்டமாக வரவுள்ளனர்.\nஇந்த மாத இறுதியில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு நாட்டை திறப்பதற்கான தயாரிப்பில் தொடங்கப்பட்ட பைலட் திட்டத்தின் கீழ் சுமார் 500 ஜேர்மன் சுற்றுலா பயணிகள் இந்த மாதம் நாட்டிற்கு வர உள்ளனர் என்று சுற்றுலா அமைச்சு செயலாளர் எஸ்.ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.\nகோத்தாவின் நண்பரும் மிக் விமான மோசடியினில் முன்னைய அரசினால் கைது செய்யப்பட்டவருமான உதயங்கவின் நிறுவனத்தை இலக்கு வைத்தே சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.\nஉக்ரேனிலிருந்து மட்டும் 2,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 500 பேர் ஏற்கனவே நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் ஆரம்ப குறைபாடுகள் இருந்தபோதிலும் அரசாங்கம் இந்த திட்டத்தினை தொடரும் என்று அவர் கூறினார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nஎழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் ...\nஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-25T00:05:28Z", "digest": "sha1:6KSPYMXZCWTSSKMSIHOZSORD4PU3GRTN", "length": 18405, "nlines": 94, "source_domain": "www.haranprasanna.in", "title": "நீர் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசென்னையில் நீர்ப்பற்றாக்குறை – தயாராவோம்\nப���ர் வந்துவிட்டது. போரில் நீர் வற்றிவிட்டது.\nசட்டையை ஒரு நாள் மட்டுமே அணிவேன் என்று ஜம்பம் காட்டாதீர்கள். அழுக்காகாத பட்சத்தில், குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்பட்சத்தில் ஒரு சட்டையை இரண்டு நாள் உபயோகிக்கலாம். அதற்காக உள்ளாடைகளையும் அப்படிச் செய்யலாம் என்று முடிவெடுக்காதீர்கள். கந்தையானாலும் கசக்கிக் கட்டு – இவற்றுக்கு மட்டும். (அபிராம் கருத்து: உள்ளாடை யாருக்கும் தெரியவா போது என் பதில்: அப்ப நீ போட்டா என்ன போடாட்டா என்ன என் பதில்: அப்ப நீ போட்டா என்ன போடாட்டா என்ன\nதெருவுக்குத் தெரு மாநகராட்சி வைத்திருக்கும் கருப்புத் தொட்டிகளில் நீர் கிடைக்கும். முன்பெல்லாம் எப்போதுவேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம். நீர்ப் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க ரேஷன் முறையில்தான் நீர் கிடைக்கும். கிடைக்கும் நீரைப் பிடித்து சமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nகுடி நீருக்காக ஆர்.ஓ வைத்திருந்தால், நீர்ப் பற்றாக்குறைச் சமயங்களில் அதைத் தவிர்த்து கேன் தண்ணீர் குடிக்க வாங்கலாம். கேன் தண்ணீரின் சுத்தம் மேல் அவநம்பிக்கை உண்டாகுமென்றால், ஆர் ஓ வெளித்தள்ளும் உப்பு நீரை வீணாக்காமல் கழிப்பறை உபயோகங்களுக்கு அல்லது துவைக்கப் பயன்படுத்தலாம். (இதை எப்போதுமே செய்யலாம், நாங்கள் செய்கிறோம்.)\nமாநகராட்சி வண்டி மூலம் நீர் வாங்கினால் பணம் குறைவு. ஆனால் அதற்குச் சில நடைமுறைகள் உள்ளன. முதலில் நீங்கள் மாநகராட்சியில் பதிவு செய்திருக்கவேண்டும். பின்புதான் நீர் கிடைக்கும். போனில் அழைத்துப் பதிவு செய்வதற்குள் கிட்டத்தட்ட உயிர் போய்விடும். காலை 7 மணிக்கு அழைக்கவேண்டும். லைனே கிடைக்காது. கிடைத்தால் நீங்கள் எத்தனையாவது ஆள் என்பதைப் பொருத்தே நீர் சீக்கிரமோ தாமதமாகவோ கிடைக்கும். இல்லைன்னா சங்குதான். இப்போதெல்லாம் பதிவு செய்தால் சீக்கிரம் நீர் கிடைக்கலாம். இன்னும் வெயில் ஏற ஏற நிலத்தடி நீர் குறைய குறைய பதிவு செய்தும் நீர் கிடைக்க நான்கைந்து நாள் கூட ஆகலாம். பத்து பதினைந்து நாள்கள் ஆனதும் கூட உண்டு.\nமாநகராட்சி வண்டி மூலம் நீர் வாங்க இணையம் மூலம் பதிவு செய்வது எளிது. இதுவும் சில சமயம் காலை வாரலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஅதிக நேரம் குளித்தால் அழுக்கு நன்றாகப் போகும் என்பது ஒரு மாயை. 🙂 அதிக நேரம் குளிக்கப் பிடிக்கும் என்பது உண்மையாக இருக்கலாம். இருக்கும் ஒரு வாளி நீரை ஒரு நாள் முழுக்கக் குளிப்பது உங்கள் திறமை. ஆனால் குளிக்க ஒரு வாளி நீர்தான். (இடைக்குறிப்பு: இப்படி சென்னைல வாழணுமா என்று திருநெல்வேலி நாகர்கோவில்காரர்கள் ஓவர் சீன் போடாதீர்கள் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறோம். ஏனென்றால், நாளை உங்களுக்கும் இதே கதிதான்.)\nவெயில் காலங்களில் காலை மாலை இரண்டு வேளை குளிப்பேன் என்பதையெல்லாம் திருச்சி திருநெல்வேலியிலேயே கட்டி வைத்துவிட்டு சென்னை வண்டி ஏறுங்கள். சென்னையில் வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு ஒருவேளை குளிப்பதே பெரிய சாதனை என்பதறிக. (ஒருவேளை குளிப்பது தனக்காக இல்லையென்றாலும் பிறருக்காகவாவது அவசியம் என்றறிக.)\nடம்ளர் குளியல் என்பதை சென்னைட்ஸ் புதியதாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நல்ல டெக்னிக் இது. அடுத்து ஸ்பூன் குளியலைக் கண்டுபிடிக்கவேண்டும். அரசுக்கும் ஊடகங்களுக்கும் சம்ஸ்கிருதப் பாடல் பாடுவதா, நடிகைக்கு என்னாச்சு என்பது போன்ற பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன என்பதால் இதை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்.\nநன்றாக இல்லையென்றாலும் சுமாராகக் குளித்துவிட்டு நன்றாக செண்ட் அல்லது டியோடரெண்ட் போட்டுக்கொள்ளவும். எப்போதுமே இப்பழக்கம் நல்லது என்றாலும் இப்போது இது தேவை. செண்ட் கொஞ்சம் வீணானாலும் பரவாயில்லை, ஏனென்றால் அது எளிதில் கிடைக்கும். நீர் அப்படி அல்ல.\nஃப்ளாட்டில் தங்கி இருந்தால் பக்கத்து வீடு எதிர் வீடு கீழ் வீடு எனப் பெரிய சண்டை நடக்கும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் சண்டைக்குத் தயாராக இருக்கவும். காலை சண்டை போட்டுவிட்டு ஒன்றாக ஒரு டீ சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை மீண்டும் சண்டைக்குத் தயாராக இருக்கவும்.\nநமக்கே நீரில்லை இதுல மாட்டுக்கு வேறயா என்று தெருவில் வரும் மாடுகளுக்கு, நாய்களுக்கு நீர் வைக்காமல் விட்டுவிடாதீர்கள். கஷ்டத்தோடு கஷ்டம், அவற்றுக்கும் நீர் வைக்கவும்.\nதிருச்சி திருநெல்வேலியில் இருந்து மாமா மச்சான் அத்தான் அத்திம்பேரெல்லாம் குடும்ப சகிதம் சென்னையில் வந்து ஒரு மாதம் டேரா போடுவது கருட புராணத்தின்படி தண்டனைக்குரியது. சோறு போடலாம் நீர் தரமுடியாது. குளிக்க துவைக்க கழுவ என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நீர் தேவை என்பதைக் கண���டுபிடித்து ஆள்களால் பெருக்கிப் பார்த்தால் சென்னைட்ஸ் பாவம் என்று உங்களுக்கே புரியும். உங்கள் சொந்தத்தையும் பாசத்தையும் நவம்பர் டிசம்பர் ஜனவரியில் சென்னையில் வளர்த்தால் போதும். அப்போது புயலிலோ வெள்ளத்திலோ ஒன்றாக மிதக்கலாம், வாருங்கள்.\nலோ வால்ட் பிரச்சினையில் ஏஸி ஓடாதது, சுட்டெரிக்கும் வெயிலில் எரிச்சல் வருவது, இரவில் கொதிக்கும் காற்றில் தள்ளிப் படுப்பது பற்றியெல்லாம் மே மற்றும் ஜூன் மாதங்களில் எழுதுவேன். காத்திருக்கவும்.\nரஜினி அறிவிக்கும் போர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். சென்னைக்கான போர் வந்தேவிட்டது. நாம்தான் நம் போரைச் சமாளித்தாகவேண்டும்.\nபின்குறிப்பு: சென்னையில் வாழப் போகும் ஜோடிகளுக்கு மே மாதம் கல்யாணம் வைக்காதீர்கள். பாவம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குடிநீர், சென்னை, நீர்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/hanshika-motvani-injured-plthvi", "date_download": "2021-01-25T01:47:41Z", "digest": "sha1:K3PZ6EP5RYA64LZMGTEQ2L3USS5WTSHF", "length": 13236, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’மஹா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் முட்டியை உடைத்துக்கொண்ட ஹன்ஷிகா மோத்வானி...", "raw_content": "\n’மஹா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் முட்டியை உடைத்துக்கொண்ட ஹன்ஷிகா மோத்வானி...\nஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதையும் மீறி டூப் போடாமல் பல்டி அடித்ததால் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ரத்தக்காயம் அடைந்தார். உடனே படப்பிடிப்பு தளத்துக்கு மருத்துவர்கள் முதல் உதவி அளித்தவுடன் மீண்டும் அதே பல்டியை அடித்து ஷாட்டை ஓகே செய்தார்.\nஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதையும் மீறி டூப் போடாமல் பல்டி அடித்ததால் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ரத்த���்காயம் அடைந்தார். உடனே படப்பிடிப்பு தளத்துக்கு மருத்துவர்கள் முதல் உதவி அளித்தவுடன் மீண்டும் அதே பல்டியை அடித்து ஷாட்டை ஓகே செய்தார்.\nநேற்று இணையங்களில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் அந்தரங்கப்படங்கள் சில பகிரப்பட்டு வைரலாகின. அதை பப்ளிசிட்டிக்காக அவரேதான் பரப்பினார் என்ற செய்திகளும் உலவியதால், படப்பிடிப்பில் மிகவும் டென்சனுடன் காணப்பட்டார். அதைப் புரிந்துகொண்ட ‘மஹா’ பட இயக்குநர் யூ.ஆர். ஜமீல், ஹன்ஷிகா குட்டிக்கரணம் அடிக்கவேண்டிய ஒரு காட்சியை சொல்லிக்கொடுத்துவிட்டு அதை டூப் ஒருவரை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என்றார்.\nஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹன்ஷிகா, தானே அந்த ஷாட்டில் நடிக்க முயன்றபோது, டைமிங் மிஸ் ஆகி ஒரு சிறிய விபத்தை சந்தித்தார். அதில் அவருக்கு முட்டியில் ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனே அவசர அவசரமாக ஒரு டாக்டர் தலைமையில் முதல் உதவிக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, ஹன்ஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\n‘மஹா’ படம் இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், ரிலீஸ் சமயத்தில் இப்படத்துக்கு தடைகோர பல இந்து சமய அமைப்புகள் காத்திருக்கின்றன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராய�� விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-tt-2006-2014-mileage.htm", "date_download": "2021-01-25T01:50:28Z", "digest": "sha1:3AF54CPOIQN6CMHXIKXBXGYYWB3LOHG2", "length": 6569, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி டிடி 2006-2014 மைலேஜ் - டிடி 2006-2014 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி டிடி 2006-2014மைலேஜ்\nஆடி டிடி 2006-2014 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி டிடி 2006-2014 மைலேஜ்\nஇந்த ஆடி டிடி 2006-2014 இன் மைலேஜ் 9.5 க்கு 9.9 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 9.9 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 9.5 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 9.9 கேஎம்பிஎல் 5.7 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் மேனுவல் 9.5 கேஎம்பிஎல் 7.8 கேஎம்பிஎல் -\nஆடி டிடி 2006-2014 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nடிடி 2006-2014 1.8 tfsi மாற்றக்கூடியது 1781 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.00 லட்சம்*\nடிடி 2006-2014 1.8 tfsi கூப் 1781 cc, மேனுவல், பெட்ரோல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.00 லட்சம்*\nகூப் 3.2 குவாட்ரோ எஸ் ட்ரோனிக்3189 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.46.00 லட்சம்*\nடிடி 2006-2014 2.0 tfsi1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.55.15 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டிடி 2006-2014 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/nishtha.html", "date_download": "2021-01-25T00:06:01Z", "digest": "sha1:KJ2UQV4B7AU45OPWB4N2ZTXT6IALTMEE", "length": 9925, "nlines": 140, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "NISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள் - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone NISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்\nNISHTHA பயிற்சி - ஆசிரியர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்\n> 1 முதல் 8 ம் வகுப்பு எடுக்கும் அனைத்துவகை பள்ளி ஆசிரியர்களும் ( அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / நர்சரி & பிரைமரி ) DIET விரிவுரையாளர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும்.\n> பயிற்சியில் மொத்தம் 18 பாடநெறிகள் ( Course ) உள்ளன . 15 நாட்களுக்கு 3 பாடநெறிகள் என்ற அடிப்படையில் அக்டோபர் - 16-2020 முதல் ஜனவரி 15-2021 வரை நடைபெறும் . - தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ளன .\n> EMIS இணையதளத்தில் TNDIKSHA வை click செய்து அல்லது DIKSHA App பதிவிறக்கம் செய்து பயிற்சியில் பங்கு பெறலாம் .\nPassword பெற EMIS இணையதளத்தில் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.\n> கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரிசையில் ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும் . பாடநெறியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் ஆசிரியர்கள் நிறைவு செய்தல் வேண்டும்.\n> பாடநெறியில் ஏதெனும் சந்தேகம் இருப்பின் Telegram குழுவில் உள்ள Resource Person- னிடம் தெளிவு பெற்று கொள்ளலாம்.\n> பாடப்பொருளை ஆசிரியர்கள் குறிப்பு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.\n> சுயநிதி பள்ளிகள் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் பங்குபெறுவதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.\n> பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் Telegram app download செய்தல் வேண்டும்.\n> பயிற்சி தொடர்பான தகவல்கள் Telegram app ல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\n> அனைத்து ப���ட நெறிகளும் ( 18 course ) நிறைவு செய்தவுடன் ஜனவரி 2021 மாதத்தில் Complementary Based Assessment தேர்வில் 60 % மேல் எடுப்பவர்களுக்கு Certificate of Merit Online- ல் வழங்கப்படும்.\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nSMC and safety and security Online training முடிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nSMC and safety and security Online training முடிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/11/22/ad81", "date_download": "2021-01-25T01:49:01Z", "digest": "sha1:EM5ZTOECGHX2M577TOLS6P5HM77STSTD", "length": 4844, "nlines": 22, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: விவசாய நண்பர்களே- 25% கூடுதல் மகசூல் வேண்டுமா?", "raw_content": "\nகாலை 7, திங்கள், 25 ஜன 2021\nவிவசாய நண்பர்களே- 25% கூடுதல் மகசூல் வேண்டுமா\nஇப்ப விவசாயிங்க பலரும் 50 வருஷத்து முன்னால நம்ம முன்னோர்கள் ஈடுபட்டிருந்த இயற்கை விவசாயத்துக்கே திரும்பிட்டு வர்றத நம்ம கண்ணு முன்னால பாக்குறோம். இதுக்கு காரணம் என்னன்னா, ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை வயல்ல தெளிக்குறதால அதுல இருக்குற நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டு வழியா நம்ம உடம்புல கலந்து பல நோய்களை உண்டாக்குறதுதான்.\nசரி, அப்ப இயற்கை விவசாயத்துக்கு திரும்புனா அதிக மகசூல் கிடைக்காதேன்னு நீங்க கேக்குறது எங்களுக்கு தெரியுதுங்க. இத்தனை வருஷமாக ரசாய��த்தை தெளிச்சதாலயும், வீரிய ரகங்கள வெதச்சதாலயும் மண்ணோட தன்மை மழுங்கிப் போயிருச்சு. அதனாலதான் மகசூல் அதிகமாக கிடைக்கிறதுல்ல.\nசரி அப்ப மண்ணோட தன்மையை மீட்டெடுக்கனும்னா நாம என்ன செய்யனும். பசுந்தாள் உரம், தொழுவுரத்த நிலத்துல அதிகமாக கொட்டனும். ஆனா, இன்னைக்கு இருக்குற நெலமையில பசுந்தாள், தொழுவுரம் அதிகமாக கெடக்கலயேன்னு நம்ம விவசாயிங்க வருத்தப்படுறத பாத்துட்டு வர்றோம்.\nஇந்த நெலமையிலதான் நம்மள மாதிரி விவசாயிங்களுக்கு கைகொடுக்கவே உருவாகியிருக்கிறதுதான் பிரஸ்மோ அக்ரி நிறுவனம். கும்பகோணத்தைச் சேர்ந்த பிரஸ்மோ நிறுவனம், நமக்காகவே தொழுவுரத்துக்கு மாற்றா ஒரு கடல் தாவரத்த (Red alga Kappaphycus alvarezii) கண்டுபுடிச்சி அதுக்கு மத்திய அரசுகிட்ட காப்புரிமைக்கு பணம் கட்டி அதுமூலமா இயற்கை உரங்கள தயாரிச்சிட்டு வருது.\nபிரஸ்மோ தயாரிப்புகள் நம்ம நெலத்துல பயன்படுத்துறது மூலமா வழக்கமா வர்ற மகசூல விட 25 சதவிகிதம் அதிகமாகவும் வரும். தொழுவுரத்தையோ, பசுந்தாள் உரத்தையோ நாம தேடி அலைய வேண்டியதில்ல. நம்ம பிரஸ்மோ தயாரிப்புகள ஒரு தடவ பயன்படுத்திப் பாருங்க...விளைச்சல் அமோகமாக இருக்குனு நீங்களே சொல்லுவீங்க.\nவியாழன், 21 நவ 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2020/07/history-of-noon-meal-program-kamarajar-part-2.html", "date_download": "2021-01-25T01:03:20Z", "digest": "sha1:3TKNAKZCUTXXLTNONJHZGNVH7OSGXMMD", "length": 26098, "nlines": 208, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 2\nநாம் சில இடங்களுக்கு அடிக்கடி செல்வோம் ஆனால் அந்த இடத்தின் சிறப்பு தெரியாது. அங்கே சில குறிப்புகள் அவற்றை உணர்த்தும். தடம் பதித்தவர்களின் தடயங்கள் இருக்கும். அவற்றை கவனியாமல் சர்வசாதரணமாகக் கடந்து போயிருப்போம். சென்னையில் ஒவ்வொரு பழைய கட்டடத்திலும் ஏதோ ஒரு வரலாறு ஒளிந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் ஒரு சென்னை பள்ளியைக் காணலாம் (கார்ப்பபேரஷன் பள்ளிகள் சென்னைப் பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் பள்ளி என்று கூறுவது தாழ்வாகக் கருதப்படுவதால் இந்த மாற்றம்.) இதில் ஒரு கல்வி அலுவலகம் உள்ளது. உண்மையில் அது ஒரு பழைய உருது பெண்கள் தொடக்கப் பள்ளி. இப்போது அந்தப் பள்ளியில் மாணவர்கள் இல்லை. இன்னொரு தொடக்கப் பள்ளியும் இங்கே இருக்கிறது.\nஅந்தக் கட்டிடத்தில் பள்ளி திறக்கப்பட்டபோது பதிக்கப்பட்ட கல்வெட்டைத்தான் கீழே படத்தில் பார்க்கிறீர்கள்.\nநான் முதன் முதலில் அங்கு சென்ற போது கவனித்தது அந்தக் கல்வெட்டைத்தான். 1949 இன் இறுதியில் திறக்கப் பட்டிருந்த அந்த பள்ளியில் கல்வெட்டில் இருந்த இரண்டு பெயர்கள் என்னைக் கவர்ந்தன. அதில் ஒருவருக்கு அப்போது தெரிந்திருக்காது தனக்கு ஒரு பெருந்தலைவரின் கடமையை- கனவை நிறைவேற்றும் வாய்ப்பு இன்னும் சில ஆண்டுகளில் கிடைக்கப் போகிறது என்று. (இன்னொருவர் பற்றிய தகவல் பதிவின் இறுதியில்)\nஇங்கு ஆசிரியர்கள் அடிக்கடி வருவார்கள். அவர்களிடம் நான் கேட்பதுண்டு. இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்களில் யாரைப் பற்றியாவது நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று. குறிப்பாக வட்டமிடப் பட்டுள்ளவரின் பெயரைக் காட்டி, படியுங்கள் என்பேன். எந்தவித சலனமும் இன்றி N.D.SUNDARAVADIVELU என்று படிப்பார்கள். ”இவரைப் பற்றி ஏதாவது தெரியுமா”\n“அப்போ இருந்த இ.ஓ ன்னு. போல இருக்கு சார். “ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.\nபல ஆண்டுகள் கார்ப்பரேஷன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்குக் கூட கர்மவீரர் காமராஜரின் மாபெரும் திட்டத்திற்கு உறுதுணையாக நின்ற அலுவலரைப் பற்றித் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் இவரது கட்டுரைகள் தமிழ்ப்பாடத்தில்கூட இடம் பெற்றிருந்தன.\nஇப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் நெ.து.சு என்று அன்புடன் அழைக்கப் படும் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்தான் காமராசரின் கனவை நனவாக்க பாடுபட்ட அலுவலர் என்று\nகல்வித் துறையில் எத்தனையோ அதிகாரிகள் பணியாற்றி இருந்தாலும் இவரைப் போல தடம் பதித்தவர்கள் அரிது. அதிகாரிகள் மனம் வைத்தால் ஒரு திட்டத்��ை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடியும். இக்காலத்தைப் போல் அல்லாமல் பெரும்பாலான உயர் அதிகாரிகள் சிலர் முழுக்க முழுக்க அரசின் கைப்பாவையாக செயல்படாமல் குற்றங்குறைகளை துணிச்சலாக எடுத்துக் கூறுபவர்களாகவும் இருந்தனர். அரசின் விருப்பப்படி செயல் பட்டாலும் தங்களின் கருத்தையும் பார்வையையும் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை.\nஆனால் ”அரசனுக்கு கத்கரிக்காய் பிடிக்கும்போது, ’அது எவ்வளவு அழகு.என்ன சுவை காய்களில் கத்தரிதான் ராஜா அதன் காம்பும் கிரீடம் போல அல்லவா இருக்கிறது என்றும் அரசனுக்கு கத்தரிக்காய் பிடிக்காத போது ”சீசீ இது என்ன கத்தரிக்காய் இப்படி இருக்கிறது. கோமாளிக்கு கொம்பு முளைத்தது போலவே இருக்கிறதே அதன் காம்பு. காரல் சுவை சகிக்க வில்லை’ என்று சொல்லும் அதிகாரிகள் அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.\nநெ.து.சு முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்களில் பலர் சாதிப்பற்று உள்ளவர்களாக இருந்தனர். ஆனால் நெ.து சு சாதி மறுப்பாளராக இருந்தார். இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இசைவேளாளர் மரபைச் சேர்ந்த நன்கு படித்த காந்தம்மாள் என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்புக் கிடையில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தை தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார்.\nபி.டி.ஓ வாக பணியில் சேர்ந்த நெ.துசு. அப்பணியை விட சம்பளம் குறைவான கல்வித் துறைப் பணியையே விரும்பினார். தற்போதைய ஆந்திர மாவட்டத்தின் ஒரு பகுதியில் மாவட்டக் கல்வி அலுவலராகக் கல்விப் பணியைத் தொடங்கி (அப்போது அதுவும் சென்னை மாகாணம்) பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அக்காலக் கட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளியின் கல்வெட்டுதான் படத்தில் நீங்கள் பார்த்தது, காமராஜரைப் பற்றி எழுதுவதை விட்டு இவரைப் பற்றி ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கலாம்.\nமதிய உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு முன்பே சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது . அதை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் நெ.து.சுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பதவியில் இல்லாத போதுகூட இதை காமராஜர் கவனித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\n���ிரைவில் கல்வித் துறை துணை இயக்குநர் பதவி அவரை அடைந்தது. அரசியல் சூழ்நிலைகள் காங்கிரசுக்குள் இரண்டு பிரிவு ஏற்படுத்தியது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டது.காமராசர் முதல் அமைச்சரானார்.\nகொஞ்ச நாட்களில் காமராசர் கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலுவை தொலைபேசியில் அழைத்து நெ.து.சுவை தன்னை சந்திக்கும்படி கூறினார். தானே வருவதாகக் கூறியும் நீங்கள் வேண்டாம் துணை இயக்குநரையே அனுப்புங்கள் என்றார். இயக்குநர் நெ..துசுவிடம் தகவலைத் தெரிவித்து உங்கள் மேல் முதல்வருக்கு கோபம் இருக்கலாம் என்று எச்சரித்து அனுப்பினார். இயக்குநரைத் தவிர்த்து முதல்வர் தன்னை ஏன் அழைத்ததன் காரணம் தெரியாமல் தவித்தார். தர்மசங்கடமாகவும் உணர்ந்தார். அவரது தயக்கத்திற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது\nஅது என்ன நாளை பார்க்கலாம்\nகொசுறு: கல்வெட்டில் நீங்கள் பார்த்த இன்னொரு முக்கியப் பிரமுகர் ’சர் முகம்மது உஸ்மான்’ சென்னை தி.நகரில் உள்ள புகழ்பெற்ற உஸ்மான் ரோடு பெயரில் உள்ள உஸ்மான் இவர்தான். சென்னை மாநகராட்சி தலைவராக விளங்கினார். அப்போது மேயர் பதவி இல்லை\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு பகுதி-1\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-2\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்ன் 3\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 4\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 12 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 5:57\nநெ து சு அவர்கள் பற்றியே தனியாக எழுதலாம் போல..\nதெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் இவரது கட்டுரைகள் தமிழ்ப்பாடத்தில்கூட இடம் பெற்றிருந்தன.......இதுபோன்ற பல நபர்களை நான் பார்த்துள்ளேன். என்ன செய்வது\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:01\nகரந்தை ஜெயக்குமார் 12 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:26\nபல ஆண்டுகள் கார்ப்பரேஷன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்குக் கூட கர்மவீரர் காமராஜரின் மாபெரும் திட்டத்திற்கு உறுதுணையாக நின்ற அலுவலரைப் பற்றித் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: ��ருத்துரைகளை இடு (Atom)\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு ப...\nஅதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Past...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_68.html", "date_download": "2021-01-25T00:34:21Z", "digest": "sha1:HDPVIU67JZMKNYFX5MHLW7PPUQ7LXBA2", "length": 7916, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "விஷால் காதலிக்கும் பெண் இவர்தானா? பரவும் புகைப்படம் - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா விஷால் காதலிக்கும் பெண் இவர்தானா\nவிஷால் காதலிக்கும் பெண் இவர்தானா\nநடிகர் விஷால் அனிஷா ரெட்டி என்கிற ஆந்திர பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வெளியானது. அவரும் அதை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தார்.\nநேற்று அவர் தன் திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தானே விரைவில் ��றிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் விஷால் காதலிக்கும் ஆந்திர பெண் இவர்தான் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த புகைப்படம் வழக்கம் போல வெறும் வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\nவிஷால் காதலிக்கும் பெண் இவர்தானா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட ச���வசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vainanaanaiyae-tarakaolaaikakau-mauyanara-camapavama-sataiipana-haakakainasaina-maraupakakama", "date_download": "2021-01-25T02:13:15Z", "digest": "sha1:SZ3JITQ65ZGC42L447X5SRTCVEHK6ICR", "length": 11835, "nlines": 57, "source_domain": "sankathi24.com", "title": "விஞ்ஞானியே தற்கொலைக்கு முயன்ற சம்பவம்- ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறுபக்கம்! | Sankathi24", "raw_content": "\nவிஞ்ஞானியே தற்கொலைக்கு முயன்ற சம்பவம்- ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறுபக்கம்\nவெள்ளி சனவரி 08, 2021\nவாழ்க்கையில் வெற்றி கொண்ட மனிதர்தளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதே மனிதன் சில காலங்களில் தோல்வியுற்றதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே சமயத்தில் மாபெரும் வெற்றியையும் மிக மோசமான தோல்வியையும் காண முடியாது அப்படி இரண்டையும் அனுபவித்த நபர் ஸ்டீபன் ஹாக்கிங்காக மட்டுமே இருக்க முடியும்\n1980 ம் ஆண்டு முதல் 1985 ஆண்டு காலங்களில் ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் உலமெங்கும் வேகமாக பரவத் தொடங்கியது அந்த கால கட்டங்களில்தான் தனது 'A Brief History of Time' என்ற புத்தகத்தை எழுத ஆரம்பித்தார்\nகல்லூரிக் காலங்களில் அவரைக் காதலித்து அவருக்கு உடலியல் பக்கவாத நோய் இருக்கின்றது தெரிந்தும் அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த ஜேன் இன்னொரு நபருடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதை ஸ்டீபன் தெரிந்து கொண்டது இந்த நேரத்தில்தான்\n1965 ம் ஆண்டு ஜேனைத் திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவும் ஆகியிருந்தார் ஸ்டீபன் தன் உடல் மோசமான நிலையில் இருந்தாலும் மனைவி பிள்ளைகளென மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்த ஹாக்கிங்க்கு தன் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் உள்ளார் என்ற செய்தி தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது\nதன் சோகத்தைக் கூட வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் ஜடம் போல் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தார் தனிமையின் விரக்தி அவரை துரத்த ஆரம்பித்து\n1985 ம் ஆண்டு ஒரு அறிவியல் மாநாட்டுக்கு சென்றிருந்த வேளையில் மயக்கமடைந்து விழுந்து விடுகிறார் ஹாக்கிங் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரைக் காப்பாற்ற வேண்டுமானால் அவரது தொண்டையில் ஆப்ரேசன் செய்து நிரந்தரமாக துளையிட வேண்டும் எனவும் அதன் பிறகு அவரால் பேசவே முடியாது எனவும் கூறிவிடுகின்றனர்\nஅதுவரை சிரமப்பாடாது பேசி வந்த ஹாக்கிங்ற்கு அது இரண்டாவது பேரடியாக இருந்தது விரக்தியின் உச்சிக்கே சென்றார் ஸ்டீவன் அப்போதுதான் முதன்முதலாக தற்கொலை செய்ய முயல்கிறார்\nவெற்றியின் உச்சியில் இருந்த மாபெரும் மனிதர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது அதுவும் அறிவியல் உலகிற்கு கிடைத்த மாபெரும் விஞ்ஞானி அப்படியொரு நிலைக்கு போவாரென்று யாராலும் நம்ப முடியவில்லை அதை நினைத்து அனைவரும் மனம் கலங்கினர்\nதான் தற்கொலைக்கு முயன்றதாக ஹாக்கிங்கே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்-\nகைகளையும் கால்களையும் அசைக்க முடியாத ஒருவரினால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் அவரால் முடிந்ததெல்லாம் தன் மூச்சை தானே அடைத்துக்கொள்வது மட்டும்தான் அதைதான் செய்து தற்கொலைக்கு முயன்றார் ஸ்டீவன்\nஆனால் அவரது மூளை அதற்கு இடம் கொடுக்கவில்லை அவரையும் மீறி உடைத்துக்கொண்டு வெளியே வந்தது மூச்சு தற்கொலைக் கூட செய்ய முடியவில்லையே என்ற தனது நிலையை நினைத்தும் தனது தனிமையின் நிலையை நினைத்தும் அழ ஆரம்பித்தார் அவர்\n1990 ம் ஆண்டு அவரது மனைவி ஜேன் அவரை விட்டு பிரிந்து சென்றார் அந்த நேரத்தில் அவருக்கு தாதியாக பணி செய்ய வந்திருந்த எலீனாவைத் திருமணம் செய்து கொண்டார் ஹாக்கிங்\nஎலீனாவுடன் பதினொரு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் ஹாக்கிங் 2006 ம் ஆண்டு அந்த உறவும் முடிந்து முறிந்து போனது அதன் பின்னர் இறுதி மூச்சு வரை தனிமையிலையே தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹாக்கிங்\nதன் கை கால்கள் உடல் என எதையும் அசைக்க முடியாமல் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் கண் அசைவால் இப்பிரபஞ்சத்தையே ஆய்வுசெய்தவர் ஸ்டீவன்\n21ம் நூற்றாண்டின் மாபெரும் அதிசயம் அதுமட்டுமல்ல மாபெரும் பொக்கிசம் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும�� அழிக்கப்பட முடியாத நினைவுகளும்\nதிங்கள் சனவரி 18, 2021\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம்\nஈழத்தமிழர்களின் உணர்வுகளை பொங்கித் தள்ளிய“பொங்கு தமிழ்”-20வது ஆண்டு\nஞாயிறு சனவரி 17, 2021\nயாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் சர்வதேச அரங்கை உலுப்பி எடுத்த பொங்குதமிழ் அரங்\nஇந்தியாவின் நலனும் ஈழத்தமிழர் சிக்கல்களும்\nசனி சனவரி 16, 2021\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இலங்கைச் செ\nஇலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது\nவியாழன் சனவரி 14, 2021\nசர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஞாயிறு சனவரி 24, 2021\nகுர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் பங்களிப்பு\nஞாயிறு சனவரி 24, 2021\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nவியாழன் சனவரி 21, 2021\nகனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்\nவியாழன் சனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2021/01/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-25T01:27:04Z", "digest": "sha1:IKBHQII24T2V2MJ33DOTVNEPDLFW56OP", "length": 18214, "nlines": 153, "source_domain": "virudhunagar.info", "title": "பொங்கல் பரிசு; எம்.எல்.ஏ.,க்கள் வழங்கல் | Virudhunagar.info", "raw_content": "\nவனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி\nசிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி\nமாநில அளவிலான அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 போட்டி\nவிருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nபொங்கல் பரிசு; எம்.எல்.ஏ.,க்கள் வழங்கல்\nபொங்கல் பரிசு; எம்.எல்.ஏ.,க்கள் வழங்கல்\nராஜபாளையம் : மாவட்டத்தில் சாத்துாரில் ராஜவர்மன் எம்.எல்.ஏ.,ஸ்ரீவி.,யில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., பொங்கல் பரிசு தொகுப்ப வழங்கலை துவக்கி வைத்தனர்.\nராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் 16வது வார்டு குமரன் தெரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார���. நகர துணை செயலாளர் பால்ராஜ், பொன்னுசாமி, முத்துகாளை, வனராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.சாத்துார்: சாத்துார் தொகுதிக்குட்பட்ட ராமுத்தேவன்பட்டி, ஏழாயிரம்பண்ணை , இ.ரெட்டியபட்டி, ஆலங்குளம், படந்தால், சேதுராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை ராஜவர்மன் எம்.எல்.ஏ. வழங்கினார்.\nஒன்றிய குழுத் தலைவர் ராமராஜ் பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகரச் செயலாளர் வாசன் மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள் ராஜேந்திரன், சங்கை வேல்முருகன், படந்தால், கனகராஜ்,கண்ணன், த.மா.கா. நகர தலைவர் அய்யப்பன் பங்கேற்றனர்.வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துாரில் மேட்டுத்தெரு, இந்திரா நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா வழங்கினார்.\nவத்திராயிருப்பு கூட்டுறவு பண்டக சாலையில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ., உடன், நிலவள வங்கி தலைவர் முத்தையா, ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன் , அதிகாரிகள் பங்கேற்றனர். நரிக்குடி: ஆனைக்குளத்தில் ஒன்றிய துணைத் தலைவர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சரவணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. நரிக்குடி இருஞ்சிறை, கீழக்கொன்றைகுளத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன் தலைமையில் கூட்டுறவு சங்க தலைவர் அம்பலம், ஊராட்சி தலைவர் நாராயணன், சந்திரமூர்த்தி முன்னிலையில் வழங்கப்பட்டது.\nசுத்திகரிப்பு குடிநீர் தரத்தை கண்டறிய எளிய வழி\nகட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை\nகட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை\nராஜபாளையம்: மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை,கால்நடைகள் வளர்ப்பதை...\nமாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தில் ச��றப்பு சலுகை\nமாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை\n*#இராஜபாளையம் தொகுதி* முகவூர் ஊராட்சியை சார்ந்த *அபிநயா த.பெ தங்கராஜ்* என்பவருக்கு கவுன்சிலிங் மூலம் திருவள்ளூர் மாவட்டம் இந்திரா மருத்துவக் கல்லூரி...\nராஜபாளையம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை\nராஜபாளையம், சத்திரப்பட்டி, சம்சிகபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர்...\nவனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி\nவனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வனஉயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்றும், நாளையும் நடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார்,...\nவளாக நேர்முக தேர்வுசிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி வேலைவாய்ப்பு அமைப்பு மூலம் கேரளாவை சேர்ந்த ஸ்மார்ட் ஆங்கில மொழி நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கான...\nசிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி\nசிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி\nசிவகாசி : விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ‘அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 ‘போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல்...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nவிருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி...\nபாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அம்மாபட்டி காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்...\nபனிமூட்ட காலங்களில் சாலைகளில் எதிர் வாகனம் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை இயக்கவும்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடி��்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nமுயற்சி மட்டுமே முடியாததையும் முயற்சித்து முடிய வைக்கவும் முதல் தோல்வி தோல்வியல்ல வெற்றியின் முதல் படிக்கட்டு\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nமொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு\nசென்னை: இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1366331.html", "date_download": "2021-01-25T02:05:55Z", "digest": "sha1:K3B62GVLCPPCJHPFL2ZOLUQYC45PK73M", "length": 10635, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி..!!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி..\nபாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி..\nபாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஅவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத��திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமடைந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் பாய்லர் வெடித்து இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எனினும் சரியான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..\nரூ. 8 ஆயிரம் கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல்..\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச போராட்டம்\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டதால் சிக்கல் –…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்படி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டதாரிகளுக்கு நியமனம்\nஅரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.ம.ச…\nதனியார் கல்வி நிலையங்கள் நாளை மீள ஆரம்பம்\nதிருகோணாமலையில் மாணவர்கள் உட்பட 14பேருக்கு கொரோனா\nகனடாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி…\nஇலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\nஇலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ். பிரதேச செயலாளர்…\n2021 பட்ஜெட்டில் எம்.பிக்களுக்கு தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு;…\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைவில் இன படுகொலை எனும் விடையம்…\nஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில்…\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n58 ஆயிரம் கொரோனா நோயாளர்கள்\nஇப்ப���ி ஒரு மாயாஜால படமா\nகொரோனாவில் சிக்கித் தவிக்கும் கேகாலை வைத்தியசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/05/sarkars-philosophy-vii.html", "date_download": "2021-01-25T01:56:08Z", "digest": "sha1:LH4UU7PM342XGYSTEK6JLALKP5BMYYGK", "length": 12099, "nlines": 210, "source_domain": "www.writercsk.com", "title": "SARKAR'S PHILOSOPHY - VI", "raw_content": "\nமலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html 'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: \" எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி. \" இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட‌ நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது. அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்த\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nதமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்���ை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட\nஅபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-govt-allows-fishers-men-to-go-sea-from-june-1/", "date_download": "2021-01-25T01:10:23Z", "digest": "sha1:LCZFIC3XLXUF5EZ33RWI2IJLYXOLLB6M", "length": 15614, "nlines": 107, "source_domain": "1newsnation.com", "title": "மீனவர்களுக்கு நற்செய்தி: குறைக்கப்பட்ட மீன்பிடி தடைக் காலம்", "raw_content": "\nமீனவர்களுக்கு நற்செய்தி: குறைக்கப்பட்ட மீன்பிடி தடைக் காலம்\nபெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.. கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்.. செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா.. செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம் வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம் எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா.. எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்.. நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு.. நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு.. 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்.. 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்.. சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி.. சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்.. சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா.. 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..\nமீனவர்களுக்கு நற்செய்தி: குறைக்கப்பட்ட மீன்பிடி தடைக் காலம்\nதமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமீன் வளத்தைப் பெருக்குவதற்காக இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது.\nஆனால், கொரானா முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.\nஇதை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தின. இதையடுத்து மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து மத்திய நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 14-ஆம் தேதிக்கு பதில் மே 31-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 15 ஆம் தேதிதான் தடைக்காலம் துவங்கும். ஜூலை 31ம் தேதி வரை தடைக்காலம் இருக்கும்.\nமத்திய அரசின் மேற்கண்ட அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதே போல் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அவர் கூறினார்.\nதோல்வியடைந்த ஊரடங்கு அடுத்த திட்டம் என்ன - ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி\nகொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, தோல்வியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ந் தேதி பிரதமே மோடி அறிவித்த ஊரடங்கு, தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் தனது வீட்டில் இருந்தவாறு வீடியோ காண்பிரன்சிங் முறையில், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து உரையாடி பல்வேறு கே���்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசியவர், நோய்த்தொற்று ஆரம்ப கட்டத்தில் […]\nநாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை… 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் இனி சிறப்பு ரயில்களும் இயங்காது.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஅனைத்து கட்சி கூட்டம்: நாட்டிற்குள் சீனா ஊடுருவவில்லை – பிரதமர் மோடி\nபெரியார் சிலை மீது காவி சாயம்..\nசெப்டம்பர் 20ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nஓராண்டுக்கு பிறகு விசாரணைக்கு வரும் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு\nசூரரைப் போற்று, அசுரன் படங்களுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு\nஉலகின் பாதுகாப்பான விமானங்கள் : தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் க்வெண்டாஸ்..\nகனமழை எதிரொலி – பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநேரில் ஆஜராகனுமாம்.. ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்..\nபெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்..\nகொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..\n“எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..\nபிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..\nதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-25T02:42:33Z", "digest": "sha1:M2HR3UNK6DPDPVTAMUYZDY4Z3CC4VOE6", "length": 7300, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் சொருபிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேல் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ���ெருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q5-2021/pictures", "date_download": "2021-01-25T01:16:25Z", "digest": "sha1:IZZ6WSEIBLLDHW2NZ4WI5CGIUG3RY2US", "length": 4582, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 2021 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்க்யூ5 2021படங்கள்\nஆடி க்யூ5 2021 படங்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nக்யூ5 2021 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ5 2021 வெளி அமைப்பு படங்கள்\nக்யூ5 2021 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா ஆடி க்யூ5 2021 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 09, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/haima/bird-electric-ev1/mileage", "date_download": "2021-01-25T02:14:09Z", "digest": "sha1:ITXJK4AXIV6CL2D27HHVKLPP65RW2ZFP", "length": 5371, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "haima bird எலக்ட்ரிக் ev1 மைலேஜ் - bird எலக்ட்ரிக் ev1 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்haima கார்கள்haima bird எலக்ட்ரிக் ev1மைலேஜ்\nhaima bird எலக்ட்ரிக் ev1 மைலேஜ்\nhaima bird எலக்ட்ரிக் ev1\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nhaima bird எலக்ட்ரிக் ev1 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுbird எலக்ட்ரிக் ev1 எஸ்டிடிஆட்டோமெட்டிக், எலக்ட்ரிக் Rs.10.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nhaima bird எலக்ட்ரிக் ev1 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா bird எலக���ட்ரிக் ev1 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா bird எலக்ட்ரிக் ev1 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the மீது road விலை அதன் haima Bird எலக்ட்ரிக் EV1\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-urbanite-electric-scooter-launch-soon/", "date_download": "2021-01-25T00:19:33Z", "digest": "sha1:B2DWIMKSEZANNLE32WKBSPPZYYO64W3U", "length": 6915, "nlines": 91, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் பஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது\nபஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது\nடூ வீலர்களின் டெஸ்லா நிறுவனமாக மாற விரும்பும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் மாடலை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.\nநேற்று நடைபெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முக்கியமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் , பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை 70 நாடுகளில் விற்பனை செய்வதனை குறித்து வெளியிட்டிருந்த நிகழ்வில் புதிய கோஷ்த்தை உருவாக்கியுள்ளது.\nஉலகின் விருப்பமான இந்தியன் (The World’s Favourite Indian) என்ற டேக்லைனை உருவாக்கியுள்ளது.\nஇந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ் எலக்ட்ரிக் பைக் பற்றி கூறுகையில் பஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎலக்ட்ரிக் மாடல்களுக்கு என பிரத்தியேகமான பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் என்ற பிராண்டை உருவாக்குவதற்கான முயற்சியில் பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது. இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள்களை இந்நிறுவனம் உருவாக்க உள்ளது.\nஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் என எந்த பிரிவில் முதல் மாடலை அர்பனைட் வெளிப்படுத்தும் என உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இந்த மாடலின் பவர்ட்ரெயின் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.\nஅடுத்த சில மாதங்களுக்குள��� பஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான முக்கிய விபரங்களை இந்நிறுவனம் வெளிப்படுத்த உள்ளது.\nPrevious articleஇந்தியாவில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் அறிமுகமாகிறது\nNext articleஇந்தியாவில் 2019 பிஎம்டபிள்யூ X4 விற்பனைக்கு வந்தது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n32-வது ‘தேசிய சாலை பாதுகாப்பு’ விழிப்புணர்வு பிரசாரத்தில் யமஹா\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா\nடாடா அல்ட்ராஸ் ஐ டர்போ விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/09/qOlRqV.html", "date_download": "2021-01-25T00:53:21Z", "digest": "sha1:FUXYKPI7VNJRCY2P3IQCVRBSJAMUC5U3", "length": 6767, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதிறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை\nதமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமித்து, உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇதற்கிடையில் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் சார்பில் இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், மாயமான ஆவணங்களை கண்டறிய காவல் துறையினர் தீவிர ந ட வ டி க்கை மேற்கொண்டு, காணாமல் போனதாகக் கருதப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்களில், 23 வழக்குகளின் ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவை மாவட்ட காவல் துறையினரால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 வழக்குகளின் ஆ வ ண ங் களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது\nமேலும் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் கடமையை செய்யக்கூடிய திறமையான அதிகாரிகளுக்கு காவல் துறையில் பற்றாக்குறையில்லை என்பதால், காணாமல் போன சிலை கடக்கல் வழக்கு தொடர்பான ஆவணங்களை கண்டறிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703561996.72/wet/CC-MAIN-20210124235054-20210125025054-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}