diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1537.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1537.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1537.json.gz.jsonl" @@ -0,0 +1,450 @@ +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_29.html", "date_download": "2020-10-01T12:11:34Z", "digest": "sha1:LECRCQKTUPPGK643Z2LALIKEEU4CBF7G", "length": 20061, "nlines": 167, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இராணுவ நினைவு வருடம் பிரகடனம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇராணுவ நினைவு வருடம் பிரகடனம்\nஇறுதி யுத்தம் நடைபெற்று 10 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்நீத்த, காணாமற்போன மற்றும் அங்கவீனமற்ற இராணுவத்தினருக்குத் தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும் நினைவுகூருவதற்கும் வருட வருடம் இராணுவ நினைவு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇராணுவ வெற்றிக்கு பத்து வருடங்கள் பூர்த்தியையும் இந்த 2019ஆம் ஆண்டில் இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி, பரந்தளவிலான வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ரணவிரு சேவாஅதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி அதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள முத்தாலாவது இராணுவ கொடி, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜம்மிக்க லியனகேவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.\nஇந்தநிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, விஜேயதாச ராஜபக்ஷ, மகிந்த அமரவீர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள். மாகாண முதன்மை செயலாளர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் பங்குபற்றினர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்க��்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்��ிற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2017/post-2026.php", "date_download": "2020-10-01T12:59:57Z", "digest": "sha1:FRBPB4LZPH7WJVPGNM7WIAGQXFJYG2IQ", "length": 4166, "nlines": 87, "source_domain": "knrunity.com", "title": "அல் அமான் இளைஞர் இயக்கம் – போராட்டம் – KNRUnity", "raw_content": "\nஅல் அமான் இளைஞர் இயக்கம் – போராட்டம்\nகடந்த 22/02/2017 தொடங்கி தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியாளருக்கு கடித போராட்டம் நடத்தி வந்தோம்\nமீண்டும் மே மாதம் நினைவுட்ட பட்டது\nமீண்டும் 2 முறை ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நேரிலும் அல் அமான் வலியுறுத்தி வந்ததும் யாவரும் அறிந்த ஒன்று.\nஆனால் நகராட்சி ஆனையரிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.\nஆகவே முறைப்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.\nஇதன் பிறகு 11 செப்டம்ர் , நகராட்சி ஆனையரிடம் இருந்து நிதி ஆதரத்தை காரணம் காட்டி கடிதம் வந்ததும. அதனை அல் அமான் எற்றுக் கொள்ளவில்லை.\nநாம் அரசியல் சார்பற்று ஊரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டே ஏற்பாடு செய்ய பட்ட ஆர்பாட்டம்.\n4 – 10 – 2017 அன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் முதியவர்களுக்காக சேர் மற்றும் சாமியானா போட பட்டுள்ளது.\nதகவல் K J M சஹாபுதீன்.\nஅல் அமான் இளைஞர் இயக்கம்\nஅல் அமான் இளைஞர் இயக்கம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:17:27Z", "digest": "sha1:BQKC2VOU4Y4XO5KWEGJKJL6BGQEYOKAF", "length": 6260, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நீலகிரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நீலகிரி மாவட்ட ஆறுகள்‎ (4 பக்.)\n► நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (4 பக்.)\n► நீலகிரி மாவட்ட ஊராட்சிகள்‎ (33 பக்.)\n► நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்‎ (26 பக்.)\n► நீலகிரி மாவட்ட நகராட்சிகள்‎ (5 பக்.)\n► நீலகிரி மாவ��்ட நபர்கள்‎ (17 பக்.)\n► நீலகிரி மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்‎ (4 பக்.)\n► நீலகிரி மாவட்ட வட்டங்கள்‎ (6 பக்.)\n► நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவிகள்‎ (5 பக்.)\n► நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (2 பகு, 29 பக்.)\n► நீலகிரி மாவட்டத்திலுள்ள கோயில்கள்‎ (1 பகு)\n► நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (6 பக்.)\n► நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள்‎ (4 பக்.)\n► நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்‎ (11 பக்.)\n\"நீலகிரி மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nகலப்பின நெல் மதிப்பீடு மையம், கூடலூர்\nநீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல்\nநீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை\nநீலகிரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமரவக்கண்டி நீர் மின் திட்டம்\nமாவட்ட கால்நடை பண்ணை, உதகமண்டலம்\nமேயாறு நீர் மின் திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2011, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/sep/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3464781.html", "date_download": "2020-10-01T12:29:07Z", "digest": "sha1:IKUBR3XDCMCFKE3JKZCUYPT7VFG6AFXV", "length": 17837, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்னாள் மத்திய அமைச்சா் ரகுவன்ஷ் பிரசாத் மறைவு: தலைவா்கள் இரங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுன்னாள் மத்திய அமைச்சா் ரகுவன்ஷ் பிரசாத் மறைவு: தலைவா்கள் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் (74) ஞாயிற்றுக்கிழமை காலமானாா். கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.\nமன்மோகன் சிங் அமைச்சரவையில் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக ரகுவன்ஷ் பிரசாத் பதவி வகித்தபோது கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nகடந்த ஜூன் மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரகுவன்ஷ், பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். கரோனாவில் இருந்து குணமடைந்தாலும், வேறு சில உடல் உபாதைகளால் அவதியுற்று வந்த அவா், கடந்த சில தினங்களுக்கு முன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.\nஇந்நிலையில், ‘ரகுவன்ஷ் பிரசாதின் உடல்நிலை வெள்ளிக்கிழமை இரவு மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவா் உயிா்பிரிந்தது. அவருடைய உடல் இறுதி மரியாதை செலுத்த பாட்னாவுக்கு கொண்டு செல்லப்படும்’ என்று அவருடைய உறவினா் கேதாா் யாதவ் தெரிவித்தாா்.\nரகுவன்ஷ் பிரசாதுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.\nஐந்து முறை எம்பியான ரகுவன்ஷ் பிரசாத், சுமாா் 40 ஆண்டுகள் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்துள்ளாா். கடந்த வியாழக்கிழமை லாலு பிரசாதுக்கு அவா் எழுதிய கடிதத்தில் ‘முன்னாள் முதல்வா் கா்ப்பூரி தாக்குா் மறைவுக்கு பிறகு 32 ஆண்டுகள் உங்களுடன் துணை நின்றேன். ஆனால் தற்போது நீடிக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தாா்.\nஇதை ஏற்க மறுத்து லாலு பிரசாத், சிறையில் இருந்து எழுதிய பதில் கடிதத்தில் ‘உங்கள் ராஜிநாமாவை ஏற்கவில்லை: நீங்கள் எங்கேயும் செல்லப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.\nரகுவன்ஷ் பிரசாத் தங்கள் கட்சியில் சேர வேண்டும் என பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வரவேற்றது.\nஇதையடுத்து, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு ரகுவன்ஷ் பிரசாத் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். அதில், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வேளாண்துறைக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்; தனது முந்தைய வைசாலி மக்களவைத் தொகுதியில் முதல்வா் நீதிஷ் குமாா் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாா்.\nமன்மோகன் சிங் அமைச்சரவையில் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தாா் ரகுவன்ஷ் பிரசாத். அவரது பதவிக்காலத்தில் அறிவித்த கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஅடுத்த இரண்டு மாதங்களில் பிகாா் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளது. ரகுவன்ஷ் பிரசாதின் மறைவும், இறுதி நாள்களில் லாலுவிடமிருந்து விலகுவதாக அறிவித்ததும், தோ்தலின்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nகுடியரசுத் தலைவா், பிரதமா், ராகுல், லாலு இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சா் ரகுவன்ஷ் பிரசாத் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.\nகுடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘சிறந்த அரசியல் தலைவரான ரகுவன்ஷ் பிரசாத், கிராமப்புற இந்தியாவை நன்கு அறிந்து வைத்திருந்தாா். அவரது மறைவு துயரத்தை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.\nகுடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ‘கிராமப்புற 100 நாள் வேவைவாய்ப்பு திட்டத்தைச் செயல்படுத்தில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். ஏழை, கிராமப்புற மக்களின் வளா்ச்சிக்கு பாடுபட்டவா்’ என்று இரங்கல் தெரிவித்துள்ளாா்.\nபிகாரில் பெட்ரோலிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை காணொலி முறையில் திறந்து வைத்த பிரதமா் மோடி தனது உரையைத் தொடங்கும் முன் ரகுவன்ஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.\nஅவா் பேசுகையில், ‘ஏழைகளின் வறுமை, பிரச்னைகள் குறித்து ஆழமாக தெரிந்து வைத்திருந்தவா். அவருடை மறைவு பிகாா் அரசியலிலும், தேசிய அரசியலிலும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. கட்சி நிா்வாகிகள் என்ற முறையில், நாங்கள் இருவரும் பல செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் எதிா்எதிரே பங்கேற்றுள்ளோம். ரகுவன்ஷ் கடைசியாக எழுதிய கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை பிகாா் முதல்வா் நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.\nராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் லாலு பிரசாத், ‘இரண்டு தினங்களுக்கு முன்புதான் நீங்கள் எங்கேயும் ச���ல்லப் போவதில்லை என தெரிவித்தேன். ஆனால் எங்களைவிட்டு நீங்கள் வெகுதூரம் சென்றுவிட்டீா்கள். உங்களைப் பிரிவது வருத்தமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTY2MDE2NTQ3Ng==.htm", "date_download": "2020-10-01T13:35:41Z", "digest": "sha1:2MY7BEMOH46RRI63ABHHINFUX7JE5W3X", "length": 9265, "nlines": 125, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! - முகக்கவச கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபரிசில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று - முகக்கவச கட்டுப்பாடுகள் ���திகரிப்பு..\nபரிசில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதை அடுத்து, முகக்கவசம் அணியவேண்டிய இடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nதற்போது பரிசில் நாள் ஒன்றுக்கு 300 பேர் வரைகொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஓகஸ்ட் 15, இன்று சனிக்கிழமை முதல் பரிசில் <<கட்டாய முகக்கவசம்>> அணியும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5 ஆம் மற்றும் 17 ஆம் வட்டாரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களுக்குமே முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, பத்து பேருக்கு மேல் கூடும் எந்த ஒரு இடத்துக்கும்/ நிகழ்வுக்குள் கட்டாயமாக சுகாதார வழிமுறைகள் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n*இன்று காலை 8 மணியில் இருந்து இந்த புதிய சட்டம் நடைமுறையில் இருக்கும்.\nபயணச்சிட்டையில் கட்டணமற்ற மாற்றங்களுக்கு மேலும் கால அவகாசம்\nஆன் இதால்கோ உட்பட பல நகர முதல்வர்களை சந்திக்கும் பிரதமர் - கொரோனா வைரஸ் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்..\nBlanc-Mesnil : சேமிப்பு கிடங்கில் பாரிய தீ - இரண்டு மணிநேர போராட்டம். - இரண்டு மணிநேர போராட்டம்.\nபரிஸ் : இரு பெண்கள் கொடூரமாக படுகொலை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120164/8-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%0A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T12:43:12Z", "digest": "sha1:VAGVKH2ALYVYHUUKSLWDDWYC5DCI2UIQ", "length": 7830, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்இந்தியா ஒன் போயிங் டெல்லி வந்து சேர்ந்தது..\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்...\nஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக...\nதமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்...\nஅடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:...\n8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nதேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.\nபுதிதாக திறக்கப்பட்ட உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினர்.\nதட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கு, காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதனது கோழியை பிடித்துச் சென்ற அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி\nசெங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை\nகுடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை\nதிருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி எளிமையாக நடைபெற்ற தீபவிழாவுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி\nசேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு : உதவி வேளாண் அலுவலர் பணியிடை நீக்கம்\nபசுமை வீடு திட்டத்தில் சோலார் பேனல் பொருத்த வருவோருக்கு பணமோ, பொருளோ தர தேவையில்லை - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்\nதிருச்சியில் பெரியார் சிலையை அவமதித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை\n - ��த்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்\" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/new-year-addiction-celebration-race-whats-next-youth/c77058-w2931-cid307562-su6269.htm", "date_download": "2020-10-01T12:11:30Z", "digest": "sha1:QH6JKMMBVAVTIYDKPYEUYMXKDZGIQILH", "length": 4273, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "புத்தாண்டு போதை.. கொண்டாட்டம்.. ரேஸ்.. அப்புறம் என்ன?.. இளைஞர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nபுத்தாண்டு போதை.. கொண்டாட்டம்.. ரேஸ்.. அப்புறம் என்ன.. இளைஞர் மருத்துவமனையில் அனுமதி\nபுத்தாண்டு போதை.. கொண்டாட்டம்.. ரேஸ்.. அப்புறம் என்ன.. இளைஞர் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை பள்ளிக்கரணையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு குடிபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.\nசென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடிவிட்டு அதிகாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். குடிபோதையில் இருந்த அவர் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.\nபள்ளிக்கரணை - வேளச்சேரி சாலையில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறிய வாகனம் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெட்ரோல் கசிந்ததால் இருசக்கர வாகனத்தில் மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து காயமடைந்த நவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1658120", "date_download": "2020-10-01T14:06:08Z", "digest": "sha1:SSXUA2J7MEZVPYG47TL2CADXGC2VVGFW", "length": 3134, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலிக்கோப���க்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலிக்கோபேக்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:25, 10 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nDineshkumar Ponnusamy (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1658119 இல்லாது செய்யப்ப...\n13:24, 10 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n13:25, 10 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n(Dineshkumar Ponnusamy (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1658119 இல்லாது செய்யப்ப...)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/22445-today-gold-rate-updates.html", "date_download": "2020-10-01T13:29:52Z", "digest": "sha1:BBVO77BS6L2U4AW54MT27QFE3R5WYU73", "length": 7783, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இன்றைய தங்கத்தின் விலை- 15-09-2020 | today gold rate updates - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇன்றைய தங்கத்தின் விலை- 15-09-2020\nஇந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் கடந்த வாரம் பங்கு சந்தை ஏற்றித்திலிருந்ததால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்தோடு இருந்தது .இந்நிலையில் சந்தையின் முதல் நாளான நேற்றும் தங்கத்தின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,916 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 36 உயர்ந்து கிராமானது 4952 க்கு விற்பனையாகிறது.\n1 கிராம் - 4952\nதூய தங்கத்தின் விலையும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே குறைந்தவன்னம் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதல் உயரத் தொடங்கியது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5162 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது 38 ரூபாய் உயர்ந்து கிராமானது ரூபாய் 5200 க்கு விறைபனையாகிறது .\nதூய தங்கத்தின் விலை (24k )\nவெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்து 71.30 க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 71,300 க்கு விற்பனையாகிறது.\n பெங்களூரு சிறை அதிகாரி தகவல்..\nநெட்டிசன்களுக்கு நீச்சல் டிரஸ் போட்டு பதிலடி கொடுத்த பிரபல நடிகை\nநவம்பர் 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர முதல்வர் அறிவிப்பு...\nபிரமோஸ் ஏவுகணை, இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை..\nகேரளாவில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது.. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...\n15 நிமிடங்களில் கொரோனா முடிவு தெரியும்.. புதிய ஆன்டிஜன் பரிசோதனை அறிமுகம்...\nநொய்டாவில் ராகுல் காந்தி கைது..\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு.. பிஷப்பின் கோரிக்கை நிராகரிப்பு..\nபிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொண்டு வந்தால்....கட்டணமில்லா இலவசக்கல்வி திட்டம்\nஒரு ரூபாய் அபராதம்.. சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் சீராய்வு மனு\nயோகியை ராமர் கோயில் வேலைக்கு அனுப்புங்க.. மாயாவதி காட்டம்..\nசொந்த மகளை 5 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் சிறை..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nஎஸ்பிபிக்கு முன்னரே தெரிந்த இறுதி முடிவு, வீட்டில் தங்க விடாமல் துரத்திய விதி.. பரபரப்பு தகவல்கள்..\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 28-09-2020\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nநெல்லை தச்ச நல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை..\nதூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் - 5 பேர் கைது.\nஆடை அணியாமல் பிறந்த நாளை கொண்டாடி அதிர்ச்சி தந்த பிரபல நடிகை.. ஓஹோ இதுதான் பர்த்டே டிரஸ்ஸா\nகோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-01T13:17:37Z", "digest": "sha1:T3ZOSAUFQAYJAZFB53ZQWXDVQV6WDVRM", "length": 6513, "nlines": 54, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "பிகினி உடையில் தனுஷின் பட்டாஸ் பட ஹீரோயின் மெஹ்ரின் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே – Today Tamil Beautytips", "raw_content": "\nபிகினி உடையில் தனுஷின் பட்டாஸ் பட ஹீரோயின் மெஹ்ரின் – ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை மெஹ்ரின். தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.\nஅதனை தொடர��ந்து தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.\nஅந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் மெஹ்ரின்.\nஇந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான நாயகி தேடப்பட்டு வந்தபோது, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த வேடத்துக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம்.\nஅதன்பிறகே தனுஷின் படத்திற்குள் வந்திருக்கிறார் மெஹ்ரின். இந்நிலையில், பிகினி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருகின்றன.\nஅதனை அப்படியே உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.\nஸ்ட்ராப்லெஸ் கவுனில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் – குவியும் லைக்குகள்..\nஇத்தனை கோடி சொத்தையும் பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சனின் அதிரடி முடிவு.. ஆடிப்போன திரையுலகினர்கள்..\nஅடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்..\nபிக் பாஸ் லொஸ்லியா படத்தை குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் போட்ட டுவிட்.. செம மாஸ் காட்டிய லாஸ்லியா..\nகாரணத்தை கண்டு புடிச்ச நெட்டிசன்கள் நயன்தாராவே கதீன்னு கிடக்கும் விக்னேஷ் சிவன்..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/08181821/Switzerland-One-in-ten-passengers-abused-for-wearing.vpf", "date_download": "2020-10-01T12:55:53Z", "digest": "sha1:UR3FAEJF3UFADWMPGLQQMQV6SXIT7YJI", "length": 14022, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Switzerland: One in ten passengers abused for wearing masks || சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர் + \"||\" + Switzerland: One in ten passengers abused for wearing masks\nசுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம் ஆகிய உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிற புதிய இடங்களான சினிமா தியேட்டர்கள், இறுதி சடங்கு நடக்கும் இல்லங்கள் மற்றும் ஸ்காட்லாந்தில் வங்கிகள், அழகு நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.\nதிங்கள்கிழமை முதல் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாகிவிடும். இங்கிலாந்திற்கு வருகை தரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் வந்ததை தொடர்ந்து இந்த முகக்கவச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nபெல்ஜியம், அன்டோரா மற்றும் பஹாமாஸில் இருந்து இப்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அல்லது வடக்கு அயர்லாந்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த வேண்டும்.முன்னதாக ஸ்பெயின் மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து வந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தல்கள் மீண்டும் விதிக்கப்பட்டன.\nசுவிட்சர்லாந்தில், ஒரு பக்கம் அரசு பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய வற்புறுத்துகிறது.மறுபக்கம் மாஸ்க் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீதம் மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முகக்கவசம் அணிந்தவர்களை ஏதோ வேற்றுக் கிரகத்தவர்கள் போல் பார்ப்பது, நக்கலாக சிரிப்பது ஆகியவையும் நடக்கிறதாம்.\n1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை\nசென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு க���ள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.\n2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.\n3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\n4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\n5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது\nகொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. மதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் வன் கொடுமை; கருவுற்ற பெண்கள்\n2. டிஸ்னி நிறுவனத்தில் 28 ஆயிரம் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்\n3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் டிரம்ப் குற்றச்சாட்டு\n4. அஜர்பைஜான் படை வீரர்கள் 790 பேர் உயிரிழப்பு, ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்; அதிகரிக்கும் பதற்றம்\n5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் அனல் ப���க்கும் விவாதம் டிரம்பை \"கோமாளி\" என்று அழைத்த பிடன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/06/blog-post_5087.html", "date_download": "2020-10-01T13:59:03Z", "digest": "sha1:RC4ROV2QVEUGTRMSPFUVXHLE3JIXHTCM", "length": 13744, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: லேப்டாப் வாங்க போகிறிர்களா ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 5 ஜூன், 2011\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும்.\nகடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்:\nகடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள். உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nமேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள். Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல.\nமடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள். ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள்.\nதற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன. Screen Resolution மிகக் குறைந்தது 800-600 pixels முதல் 1600-1200 pixels வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settingsகளை செய்து Screenஐப் பார்வையிடுங்கள். சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settings அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.\nUSB2 மற்றும் Firewire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை iPods, Digital iPods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.\nஇணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர��களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Card பயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்க...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/09/19/rss-incites-riots-on-behalf-of-thieves/", "date_download": "2020-10-01T12:40:33Z", "digest": "sha1:PFFLFRGKHEBLUG2GOJ5Q5Q4BX6Q4CB3K", "length": 23989, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "இந்து திருடனுக்காக முசுலீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வ��� \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப���பு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் இந்து திருடனுக்காக முசுலீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்\nஇந்து திருடனுக்காக முசுலீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்\nஉத்திரப் பிரதேச மாநிலத்தின் கதம்பூர் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார், ரம்ஜான் அலி. அவரது வீட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி பதின்மூன்றாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், ஐந்து தங்க மோதிரங்களையும் குட்டு திவாரி என்ற இளைஞர் திருட முற்பட்டுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த ரம்ஜான் அலியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை சில தட்டுகள் தட்டி போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், போலீஸ் உள்ளூர் மோடியின் தளபதிகளுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் சமரசமாக போகுமாறு, அலி குடும்பத்தினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nதிவ்யா வாஜ்பாயி, அபய், காவ்யா கவுரவிக்கப்பட்டனர்.\nஇந்த பிரச்சினையை கையிலெடுத்த ஆர்.எஸ்.எஸ் அதற்கு அடுத்த நாள் தனது குண்டர் படையை திரட்டிக் கொண்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டது. கதம்பூரில் 150 முஸ்லிம் குடும்பங்களும், ஐந்தாயிரம் இந்து குடும்பங���களும் வசிக்கின்றன. 17 முஸ்லிம்களின் வீடுகளை உடைத்து தீ வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இந்த வன்முறை வெறியாட்டத்தில் இஜாஸ் ஹுசைன் மற்றும் ஜாகிதா கட்டூன் என்ற இருவர் தீயில் கருகி பலியாகியுள்ளனர். 17 பேர் உடல்பாகங்கள் வெந்து கான்பூரின் உர்சுலா ஹோர்ஸ்மன் நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வன்முறையை அருகாமை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பதின்பருவத்து திவ்யா வாஜ்பாயி, காவ்யா மற்றும் அபய் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீக்கிரையாக இருந்த மேலும் ஐந்து பேரை காப்பாற்றியுள்ளனர். இம்மூவரும் முறையே 14, 15 மற்றும் 11 வயதையே கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பணியை பாராட்டி இந்திய தேசிய லீக் கட்சி மேடையில் ஏற்றி கவுரவித்துள்ளது.\nஇந்து – இஸ்லாமிய மக்களிடையே மதம் சாராத முறையில் ஏற்படும் பிணக்குகளுக்காக காத்து இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். சிறு உரசலாக இருந்தாலும் அதனை ஊதிப் பெருக்கி மதவாத நோக்கங்கள் கற்பித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்துக்களை திரட்டுவதை உத்தியாகக் கொண்டு செயல்படுகிறது. முசாஃபர்நகர் வன்முறையிலிருந்து கதம்பூர் வரை இந்த உத்தி திறம்பட செயல்படுத்தப்படுவதை காணலாம். அழகிரியினுடைய திருமங்கலம் ஃபார்முலா; அம்மாவுடைய திருநெல்வேலி ஃபார்முலா முதலியவற்றை அறிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் அமித்ஷாவின் இந்த உ.பி கலவர ஃபார்முலாவின் விவரத்தை மட்டும் மறைத்து வருகின்றன. மாறாக, இந்த தேர்ந்த கிரிமினல் நடவடிக்கையை “அமித்ஷா ஸ்ட்ரேடஜி” என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் உ.பியில் மதவெறியைத் தூண்டி பா.ஜ.க பெற்ற வெற்றியை கொண்டாடுகின்றன, ஊடகங்கள்.\nசமூகப் பிரச்சினைகளின் மீது பெரும்பான்மை மக்கள் இயல்பாக கடைபிடிக்கும் மவுனத்தை தனது வன்முறை நடவடிக்கைகளுக்கு இந்துக்கள் வழங்கும் ஆதரவாக மொழிபெயர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறியர்களின் சதிகளுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் தமது மவுனத்தை கலைத்தால் நமது சமூகப் பதநிலை எப்படியிருக்கும் என்பதை உ.பி.யின் கதம்பூரில் இந்த பதின் பருவத்து இளைஞர்கள் நமக்கு அழுத்தமாக சொல்கிறார்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//சமூகப் பிரச்சினைகளின் மீது ���ெரும்பான்மை மக்கள் இயல்பாக கடைபிடிக்கும் மவுனத்தை தனது வன்முறை நடவடிக்கைகளுக்கு இந்துக்கள் வழங்கும் ஆதரவாக மொழிபெயர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறியர்களின் சதிகளுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் தமது மவுனத்தை கலைத்தால் நமது சமூகப் பதநிலை எப்படியிருக்கும் என்பதை உ.பி.யின் கதம்பூரில் இந்த பதின் பருவத்து இளைஞர்கள் நமக்கு அழுத்தமாக சொல்கிறார்கள்.//\nகண்டிப்பாக இது நடக்கும், உழைக்கும் மக்களை ஒன்று திரட்டுவோம்\nதப்பு செய்கிற மனிதனை அவனுடைய மதத்தை வைத்து பிரித்து பார்ப்பது ஒரு வகை மனநோய். இங்கே நிறைய மன நோயாளிகள் இருக்கிறார்கள் போலும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikalatamilnovel.com/category/srikalas-novels/srikalas-audio-books/kanavil-nanavai-nee/", "date_download": "2020-10-01T12:05:51Z", "digest": "sha1:JITYTE7W47GVRELH42YUO6H5EIUKICZS", "length": 10556, "nlines": 149, "source_domain": "srikalatamilnovel.com", "title": "Kanavil Nanavai Nee – Srikala Tamil Novel", "raw_content": "\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 24 & 25 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு,\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 23 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 22 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 21 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்���ள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 20 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 19 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 18 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 17 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 16 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nஹாய் பிரெண்ட்ஸ், “கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 15 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/interview/lyricist-vivek-exclusive-interview/", "date_download": "2020-10-01T13:15:12Z", "digest": "sha1:ILFAD33U7H2SGHZMXU7QKJUJQHAQMNKW", "length": 10288, "nlines": 168, "source_domain": "www.suryanfm.in", "title": "பாடலாசிரியர் விவேக் - Exclusive interview - Suryan FM", "raw_content": "\nபாடலாசிரியர் விவேக் – Exclusive interview\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் பாடலாசிரியர் விவேக் அவர்களின் உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டுள்ளது.\nஇன்றைய தமிழ் சினிமாவில் விவேக் அவர்களின் வளர்ச்சியை கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம், உங்கள் வளர்ச்சியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\n“நன்றி, உண்மையில் எனக்கு பயமாக தான் இருக்கிறது. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற பொறுப்பும் பயமும் என்னுள் எப்போதுமே இருக்கும்.”\nஇன்றைய Trend-ற்கு ஏற்ற பாடல்களை கொடுப்பதுடன் நீங்கள் ஒரு Trend Setter ஆகவும் இருப்பதை பற்றி கூறுங்கள்\n” வெறித்தனம் போன்ற பாடல்களில் Trend ஆக இருக்கும் வார்த்தைகளை உபயோகித்து வரிகளை உருவாக்கியிருப்பேன். அனால் ஒரு சில பாடல்களில், இனிவரும் பாடலாசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டி பாடல்களை எழுதுவேன்.”\n2019 விவேக்கிற்கு எப்படிப்பட்ட ஆண்டாக அமைந்தது\n” எனக்கு திருப்தியான ஆண்டாக அமைந்தது. வெவ்வேறு தளங்களில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு கலைஞனாக இருப்பவருக்கு அது தான் முக்கியம்.”\nதர்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது, இப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறுங்கள்\n” மற்றவர்களை பாராட்டுவதை தனக்குள் தேக்கி வைக்காமல் உண்மையான மனதுடன் பாராட்டுவார். எனக்கு அவர் தொலைபேசியில் பாராட்டுக்கள் தெரிவித்ததை என்னால் மறக்கவே முடியாது. “\nசூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களையும் Motivation பாடல்களையும் பிரித்து வைக்கவே முடியாது. அவ்வகையில் நீங்கள் அவருக்காக எழுதிய Motivation பாடல்கள் பற்றி கூறுங்கள்\n” நான் அவருக்காக எழுதியதில் உள்ளாலா பாடல் மட்டும் தான் Motivation வகையில் இருக்கும், மற்ற பாடல்கள் ரசிகர்களை திருப்தி படுத்தும் எண்ணத்தில் எழுதப்பட்டது தான். வாய்ப்புகள் கிடைத்தால் அவருக்கு நிறைய பாடல்கள் எழுத ஆசைப்படுகிறேன்.”\nவளர்ந்து வரும் பாடலாசிரியர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\n” ஒவ்வொருவரும் அவர்களுக்கு உரிய வார்த்தைகளை வைத்து தான் பாடல்களை செதுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.”\nபட்டாஸ் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய அனுபத்தை பற்றி கூறுங்கள்\n” தனுஷ் அவர்களின் நடிப்பை பார்த்து வியந்தவர்களுள் நானும் ஒருவன். இதற்கு முன் துரை செந்தில்குமார் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த கொடி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.\nஅவர்களுடன் மீண்டும் சேர்ந்து பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு தேவையான சுதந்திரத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் எனக்கு வழங்கினார்.”\nஇந்த பிரபலங்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்\nவிஜய் சேதுபதி – அண்ணன்\nதனுஷ் – தற்போதைய நடிப்பின் இலக்கணம்\nஅட்லீ – ஆத்மார்த்தமான நட்பு\n2020 எப்படிப்பட்ட ஆண்டாக உங்களுக்கு இருக்க வேண்டும்\n” படங்கள் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நான் எனது எதிர்பார்ப்புகளை எப்போதும் குறைந்த அளவில் தான் வைத்திருப்பேன்.”\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சொல்லுங்கள்\n” நான் பொதுவாக எந்த ஒரு கலைஞனையும் கடவுள் ஸ்தானத்தில் வைத்துப்பார்க்க மாட்டேன். ஆனால் என்னை மீறி இசைப்புயல் அவர்களை கடவுளுக்கு இணையான ஒரு கலைஞனாக நான் பார்த்தேன்.”\nமுழு நேர்காணலை கீழே கண்டு மகிழுங்கள்:\nஉறங்கி போன உன்னத கலைஞன்\nதுப்பறிவாளன் – 3 ஆண்டு கொண்டாட்டம் \nதமிழ் சினிமாவிலும் மம்முட்டி மாஸ் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://messages.365greetings.com/tamil/tamil-thathuvam.html", "date_download": "2020-10-01T13:17:44Z", "digest": "sha1:7G2OHBBODHMRKV4VWUHXFU5GFSQHFK3J", "length": 7565, "nlines": 237, "source_domain": "messages.365greetings.com", "title": "Tamil thathuvam - 365greetings.com", "raw_content": "\nஎன்றும் நாம் வளர்ந்து விட்டோம் என்று நினைகிறோமோ அன்றுமுதல் நம் முன்னேற்றம் தடைபடுகிறது,\nமுன்னேற்றேத்துக்கு முடிவில்லை, வளர்ச்சிக்கு எல்லையில்லை\nஎன்னால் அது முடியும் என்பது தன்னம்பிக்கை,\nஎன்னால் மட்டுமே அது முடியும் என்பது ஆணவம்,\nதன்னம்பிக்கை நிரந்தர வெற்றிக்கு வழி வகுக்கும்,\nஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும்\nஉன் வாழ்கையை உணர்ந்து கனவு காண்,\nஉன் கனவுகளுக்கு நீ எஜமானியை இரு\nஇருக்கும் இடத்தை உனக்கு ஏற்றார் போல் ஆக்குவதை விட இடத்துக்கு ஏற்றார் போல் உன்னை நீ உன்னை மாற்றிகொள்வது நன்று\nவாழ்கையில் மாற்றங்களை ஏற்றுகொள்ள பழகிக்கொள்,\nசிறு மாற்றம் கூட உன் வாழ்வை ஏற்றம் அடைய செய்யலாம்\nஅனுபவங்கள் வெற்றி புத்தகம் போன்றதாகும்,\nஅனுபவம் வாழ்க்கை பாடம் புகட்டும்\nஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதில் சிறப்பொன்றும் இல்லை,\nசவால்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்த்து காட்டுவது தான் நிஜமான சிறப்பு\nஎவர் பேச்சையும் ஒதுக்காதே, உனது எதிரியின் பேச்சில் கூட உனக்கு நன்மை இருக்கலாம்\nமனதை அடக்காதே, மனதிற்கு சுதந்திரம் தேவை, சுதந்திரமான மனம் பல சாதனைகளை செய்யும்\nTamil Birthday Wishes (பிறந்தநாள் வாழ்த்துக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1658121", "date_download": "2020-10-01T12:49:58Z", "digest": "sha1:M7H2FDXK6JIJCK44ZUUZQF2VLIIES36T", "length": 2999, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலிக்கோபேக்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலிக்கோபேக்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:25, 10 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n13:25, 10 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n(Dineshkumar Ponnusamy (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1658119 இல்லாது செய்யப்ப...)\n13:25, 10 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-01T12:39:59Z", "digest": "sha1:VZ3ING5IKWOELHYYWMSAKGMZHUD4FAUP", "length": 4630, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n26 ஜூலை 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்\n25 ஜூலை 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்\n2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்\n11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2008, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/exponent", "date_download": "2020-10-01T14:12:40Z", "digest": "sha1:EAHZVBIT5LP3XKG2CP34ZLUE3YJO2UCS", "length": 4247, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"exponent\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nexponent பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகபிலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுக்குக்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமானுசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/14094609/Near-SivagangaiArmy-soldier-motherwife-murderJewelrymoney.vpf", "date_download": "2020-10-01T13:17:32Z", "digest": "sha1:4LHHFFYB4FIXAFU3AA7NICUAWZPSAK6V", "length": 11665, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near SivagangaiArmy soldier mother-wife murder Jewelry-money robbery || சிவகங்கை அருகே ராணுவ வீரர் தாய்-மனைவி கொலை நகை-பணம் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகங்கை அருகே ராணுவ வீரர் தாய்-மனைவி கொலை நகை-பணம் கொள்ளை\nசிவகங்கை அருகே ராணுவ வீரரின் வீட்டுக்குள் புகுந்து தாய்-மனைவியை கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nசிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியை சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருகிறார். இன்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ராணுவ வீரர் ஸ்டீபனின் தாய் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு அங்கு இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது..\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் ஆசிரியை வீட்டில் நகை - பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nஈரோட்டில் பட்டப்பகலில் ஆசிரியை வீ��்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. கொள்ளை சம்பவங்களை தடுக்க விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார்\nகொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n3. மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் துணிகரம்: தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை-பணம் கொள்ளை\nமயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் விவசாயியின் கை முறிந்தது.\n4. வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை-ரூ.3½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nதா.பழூர் அருகே வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. டாஸ்மாக் கடையில் கடத்தப்பட்ட காவலாளி: கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார்\nவாடிப்பட்டி அருகே மதுபாட்டில்கள் கொள்ளை சம்பவத்தின்போது கடத்தப்பட்ட காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை தொடரும்; பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n2. சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு\n3. துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்\n4. தமிழகத்தில் 6 மாவ��்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. அரியர் தேர்வு மாணவர் விவகாரம்: தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது - ஏஐசிடிஇ திட்டவட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:55:14Z", "digest": "sha1:M7TVGWPOUBCYZSO3JBSXAG6QT53U52E6", "length": 8954, "nlines": 66, "source_domain": "www.dinacheithi.com", "title": "டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து ஈஸ்டர் பண்டிகை – Dinacheithi", "raw_content": "\nடாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து ஈஸ்டர் பண்டிகை\nMarch 27, 2016 March 27, 2016 - சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்\nடாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து ஈஸ்டர் பண்டிகை\nபா.ம.க.இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-\nஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாளில் உயிர்த்தெழுந்து விட்டார். தமிழகத்தில் மக்கள் நலனும், நல்லாட்சியும் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் உயிர்த்தெழத் தொடங்கியிருக்கின்றன. ஏசு உயிர்த்தெழுந்த போது உலகம் எப்படி மகிழ்ச்சியில் திளைத்ததோ அதேபோல் இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் மக்கள் நலனும், நல்லாட்சியும் உயிர்த்தெழும் போது தமிழக மக்கள் மகிழ்ச்சியில் மலரப்போவது உறுதி.\nஏசு பிரான் உயிர்த்தெழுவதற்காக உலகமே காத்திருந்ததைப் போல தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அத்தகைய மாற்றம் நடக்கப்போவது உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் ஏசு பிரான் போதித்தவாறு அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும், பசித்தவருக்கு உணவு செலுத்தவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.\nஇவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.\nஏசுபிரான் போதித்த உயரிய குணங்களை மக்கள் பின்பற்றி சகோதரத்துவத்தோடு, ஒற்றுமையாக வாழவேண்டும்\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Wallhalben+de.php", "date_download": "2020-10-01T12:22:35Z", "digest": "sha1:WSLQYT35CNX35SESRYX7PMD7LOK2GUN6", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Wallhalben", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டய���ிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Wallhalben\nமுன்னொட்டு 06375 என்பது Wallhalbenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wallhalben என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wallhalben உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6375 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Wallhalben உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6375-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6375-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119440/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%0A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%0A%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-10-01T12:25:14Z", "digest": "sha1:63HPPHQIQIBVBJ4NPLWCOIFPMQM7R4BL", "length": 7897, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "எஸ்பிபி உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வருகிறது- எஸ்பிபி சரண் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்இந்தியா ஒன் போயிங் டெல்லி வந்து சேர்ந்தது..\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்...\nஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக...\nதமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்...\nஅடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:...\nஎஸ்பிபி உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வருகிறது- எஸ்பிபி சரண்\nபின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணம் அடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண், தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்டு மாதம் 5 -ஆம் தேதி சென்னை - அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி. பி சரண், வெளியிட்டு உள்ள தனது டுவிட்டர் பதிவில், உடல் நிலை சீராக உள்ளதாகவும், படிப்படியாக குணம் அடைந்து வருகிறார் என்றும் அறிவித்துள்ளார்.\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் : பிற மாநில தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தகவல்\nமத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜு\nரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி பாமாயில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை\nகிராம சபைக் கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகிராம சபை கூட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\nபெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடாததே, இளம்பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கு காரணம்- நீதிபதிகள் வேதனை\nகொரோனா பாதித்தவர்களில் 99.9 சதவீதம் பேருக்கு மீண்டும் வருவதில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்���ிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-01T13:44:23Z", "digest": "sha1:VV4RO6SKR55DHM5GI27PUKAURTXMBNWK", "length": 11769, "nlines": 81, "source_domain": "canadauthayan.ca", "title": "முதலமைச்சருக்கு விலாசமிடப்பட்டுள்ள முக்கியமான கடிதம் இது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஎல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே - பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு\nஇந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்\nதன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் \nஇந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்\n* டிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் * கொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு * இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார் * அயோத்தி பாபர் மசூதி சம்பவம்: களத்தில் இறங்கிய \"வலிமை பெண்கள்\" - சர்ச்சைகளுடன் போராடிய கதை தெரியுமா\nமுதலமைச்சருக்கு விலாசமிடப்பட்டுள்ள முக்கியமான கடிதம் இது\nஅவரசமான வேண்டுகோளும் கூட… இதைப்போல இன்னும் எத்தனை இடங்களில் இவ்வாறான இடர்தரும் விடயஙகளை இடம்பெறுகின்றனவோ\nகோப்பாய் பிரதேச செயலக பிரிவில் யாழ் – பருத்தித்துறை வீதியில் புத்தூர் 9 ஆம் கட்டையில் வடிகாலமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக வீதியோரத்தில் பாரிய அளவில் நிலம் வெட்டப்படுகின்றது.\nஇவ்வாறு வெட்டப்பட்ட மண் மற்றும் நிர்மாண வேலைகளுக்கான கற்கள் வீதியோரத்தில் குவிக்கப்பட்டும் உள்ளன. எனினும் சாதாரணமாகவே விபத்துக்கள் நடைபெறும் பாரிய வளைவினை உடைய இவ் வீதியில் வீதியோரத்தில் வேலைகள் நடைபெறுவதற்கான எந்தச் சமிஞையும் கிடையாது. தனியே இரண்டு கொங்கிறீட் கட்களால் முண்டு கொடுக்கப்பட்டு மஞ��சல் நிற சிறு துண்டு பொலித்தீன் சுற்றப்பட்ட சிறு தடி ஒன்று மட்டுமே ஆங்காங்கே இருக்கின்றது. இது வாகான சாரதிகளுக்கு சற்றும் விளங்காத அறிவிப்பு ஆகும்.\nஇன்று (20.09.2017) அதிகாலை இவ் வீதியால் பாண் ஏற்றிவந்த முச்சக்கர வண்டி கட்டுமான வேலைகளுக்காக வீதியில் போடப்பட்டிருந்த கல் ஒன்றில் தவறாக சிக்கி குடைசாய்ந்தது. அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார். முச்சக்கர வண்டியின் கண்ணாடிகள் சிதறியுள்ளது. வண்டியும் பாரிய தேசத்திற்குள்ளாகியுள்ளது. போருக்குப் பின்னர் வறுமையில் இருந்து மீள சாதாரணமாக உழைக்கும் இத் தொழிலாளி தொழில் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அந்த சாதாரண மக்களுக்கு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தெரியவில்லை.\nஎம்மவர்களிடத்தில் ஓர் அபிப்பிராயம் உண்டு. தமிழ் மக்களுக்கு தேசிய ரீதியில்எ த்தனையே இடர்கள் இருக்கையில் இது பெரிய விடயமில்லை என. எனினும் மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எதுவும் மக்களின் உயிர்களை மதிக்காதவையாகவோ அவர்களின் பாதுகாப்பினைக் கண்டு கொள்ளாதவையாகவோ அமையக்கூடாது. ஒப்பந்தகாரர்கள் அல்லது திணைக்களங்கள் அது பற்றி அவதானம் செலுத்த வேண்டும ;என்ற நன்நோக்கில் முறையிடுகின்றேன்.\nதினமும் இவ் வீதியால் வலி கிழக்கு பிரதேச சபை செயலாளர் சென்று வருகின்றார். போக்குவரத்து பொலிசார் பயணிக்கின்றனர். கிராமசேவையாளர் உள்ளிட்டவர்கள் பயணிக்கின்றனர். வடக்கு மாகாண சபை உறுப்பினரின் வாகனம் சென்று வருகின்றது. அது போன்று வட மாகாண அதிகாரிகளினதும் வாகனங்களும் சென்று வருகின்றன. எனினும் யாரும் மக்களின் இந்தப் பிரச்சினையினை இதுவரையில் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் உடனடி கவனம் எடுத்து இது போன்று வேலைகள் நடைபெறும் சகல பகுதிகளிலும் வீதியொழுங்கிற்கு ஏற்ற சமிஞைகள் உரிய தராதரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவேண்டும்.\nஎனவே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தாங்கள் என்ற வகையில் தயவு செய்து எதிர்வரும் காலங்களில் உரிய நியமங்களுடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து மக்களின் உயிர்களைக் காக்குமாறு தங்களை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nவலி கிழக்கு பிரதேச சபை\nவட மாகாண சபை உறுப்பினர்கள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன��� அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-10-01T12:51:02Z", "digest": "sha1:WQQGARUH4GXFYCAK32YN3WA4EXET7HEH", "length": 8141, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "மொன்றியால் மாநகரில் \"விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி\" கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் \"விடியலைத் தேடி\" | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஎல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே - பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு\nஇந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்\nதன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் \nஇந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்\n* டிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் * கொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு * இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார் * அயோத்தி பாபர் மசூதி சம்பவம்: களத்தில் இறங்கிய \"வலிமை பெண்கள்\" - சர்ச்சைகளுடன் போராடிய கதை தெரியுமா\nமொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”\nமொன்றியால் மாநகரில் இயங்கிவரும் விடியலைத் தேடி அமைப்பின் ஆதரவில் இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் அவரது அன்னை சாரதா ஆகியோர் மொன்றியால் வாழ் வர்த்தக நண்பர்கள் வழங்கிய ஒத்துழைப்போடு நடத்திய “விடியலைத் தேடி” இசை நிகழ்சசி கடந்த சனிக்கிழமை 24ம் திகதி மாலை மொன்றியால் நகரின் மேரி ஆன் உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.\nமொன்றியால் நகரில் உள்ள ஆற்றல் மிகு பாடக பாடகிகள் மற்றும் நடன மணிகள் அத்துடன் ந◌ாடக நடிகர் ஆகியோர் மேடையில் தங்கள் படைப்புக்களைத் தந்தனர்.\nஅத்துடன்; ரொரன்ரொவிலிருந்து கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் “வைகைப் புயல்” பாலாவோடு இணைந்து ���கைச்சுவை நிகழ்ச்சியையும் வழங்கினார்.\nவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது பாரியார் மற்றும் பேத்தி தியானா ஆகியோரோடு மொன்றியாலுக்கு பயணித்து கலந்து சிறப்பித்தார்.அத்துடன் சாரதா மற்றும் கௌரீஸ் ஆகியோரின் தன்னலமற்ற சேவையையும் பாராட்டி உரையாற்றினார்.\nநிகழ்ச்சி தொடங்கி இறுதிவரையும் மேடையில நடனம் நாடகம் பாடல் நிகழ்ச்சி மூத்தோர் மற்றும் ஊடக நிறுவனங்களின் கௌரவம் ஆகியனவும் இடம்பெற்றன.\nஇந்த நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்பட்ட நிதியான தாயகத்தில் விழிப்புலன் அற்ற இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் தேவைகளுக்காக அனுப்பப்படும் என்ற அறிவிப்பும் விடுக்கபபட்டது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173722.html", "date_download": "2020-10-01T13:26:36Z", "digest": "sha1:TX63X2EEG2BQPVCGFEGB72ALGE7VEX2C", "length": 12191, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நீதிமன்ற உத்தரவையும் மீறி சீனப் பிரஜை கட்டியுள்ள ஹோட்டல்..!! – Athirady News ;", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவையும் மீறி சீனப் பிரஜை கட்டியுள்ள ஹோட்டல்..\nநீதிமன்ற உத்தரவையும் மீறி சீனப் பிரஜை கட்டியுள்ள ஹோட்டல்..\nகட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், அந்தக் கட்டளையை மீறி கொழும்பு – 07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையில் சீன வர்த்தகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றை கட்டியுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகொழும்பு -07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையை அண்மித்த பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகட்டுமான பணிகள் காரணமாக ஏற்படுகின்ற அதிக சத்தம் மற்றும் தூசி எழும்புவது சம்பந்தமாக பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.\nநகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை என்பவற்றுக்கு அறிவிக்காமல் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த ஹோட்டல் வௌிநாட்டவர்களுக்காக மாத்திரமே திறக்கப்பட்���ுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகோவையில் என்.சி.சி. முகாமில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nபுகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை..\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய அரசு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை: பூஜித்\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க அமைச்சர் சமல்…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டார்கள்:உப…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல் குணரட்ண\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது –…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல்…\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல்…\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல்…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது…\nதேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை…\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி…\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை…\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nசார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும்…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பி���தமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_4913.html", "date_download": "2020-10-01T13:16:50Z", "digest": "sha1:65GVA5SNVE4MEUBE2ZCGD6TNCQA6NY6F", "length": 9574, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "க்யூ....................................... | கும்மாச்சி கும்மாச்சி: க்யூ.......................................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசமீபத்தில் பதிவர் பரிசல்காரனின் க்யூ பற்றிய பதிவைப் படித்தேன், ஸ்விஸ்ஸில் தற்கொலைக்கு எண்ணூறு பேர் க்யூவில் இருப்பதாக, மேலும் நேற்று நான் இரண்டு இடங்களில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நேரத்தில், இந்தப் பதிவின் பொருள் கிடைத்து விட்டது.\nநமது க்யூ வாழ்கை எங்கு தொடங்கியது என்று பார்ப்போம்.\nநாம் நமது அன்னையின் கருவில் இருக்கும் போதே தொடங்கி விடுகிறது.\nகருவை உறுதி செய்ய மருத்துவமனையில் க்யூ,\nபிறப்பதற்கு முன் வார்டு கிடைக்க க்யூ,\nபிறந்தவுடன் சொட்டு மருந்திற்கு க்யூ,\nபின்பு பள்ளியில் சேரக் க்யூ,\nபள்ளிபடிப்பு முடிந்தவுடன் கல்லூரியில் சேரக் க்யூ,\nகல்லூரி முடிந்தவுடன் மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல க்யூ,\nஉள்நாட்டு வேலையென்றால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் க்யூ,\nஇவையெல்லாம் செய்ய அப்பப்போ வங்கியில் க்யூ,\nஇடைவேளையில் சுசு போக க்யூ,\nஎன்று வெளிநாடு போனால்,அங்கே இமிக்ரஷனில் நீண்டக் க்யூ,\nஹெச் ஒன் விசா வாங்கக் க்யூ,\nவிடுமுறைக்கு வீடு திரும்பக் க்யூ,\nகல்யாணத்தை பதிவு செய்யக் க்யூ,\nஎங்குக் க்யூ, எதிலும் க்யூ,\nஇன்னும் எத்தனைக் கோடி க்யூ வைத்திருக்கிறாய் இறைவா...................\nபடிச்சுட்டிங்களா க்யூவில் வந்துப் போடுங்க ஒட்டு.........\nஆ.... ஆ.... நாமலும் 4 ஆபீஸ் வாங்குறோம் அதுல 40 ஆள க்யூ ல விடறோம்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/01/blog-post.html", "date_download": "2020-10-01T12:10:41Z", "digest": "sha1:6BSF7LP3JQADEXUVL65Z6WBTWRBNFPJE", "length": 9035, "nlines": 207, "source_domain": "www.kummacchionline.com", "title": "சூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடும்ப) தலைவரின் புலம்பல் | கும்மாச்சி கும்மாச்சி: சூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடும்ப) தலைவரின் புலம்பல்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடும்ப) தலைவரின் புலம்பல்\nஒன்றை மணந்து ஒன்றே பெற்றேன்\nமறைந்தவள் நினைவு மறையும் முன்னே\nபின்பு மணந்து நான்கு பெற்றேன்\nவடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என\nகணக்கு தவறாமல் பிரித்து கொடுத்தேன்\nதென் திசை சிங்கம் என்னை\nதிணற வைக்க திண்டாடி நின்றேன்\nபழம் என்று “கனி”ய வைத்தேன்\n“அம்மா லூசு, அப்பா செவிடு”\nஅண்ணன் ஐந்தாம் வகுப்பு அடாசு\nஎன்று ஊரார் கேட்க அல்லலுற்றேன்\nபடம் பிடிக்க அனுப்பி வைத்தேன்\nஇத்தனை செய்தேன் என்று இறுமாந்திருந்தேன்\nதொப்புள் கொடி உறவு என\nஊழல் படம் எடுத்து ஆட\nசமீபத்தில் நொந்து நூலாகிப் போன ஒரு தலைவரின் புலம்பல்.\nஃஃஃஃஊழல் படம் எடுத்து ஆட\nஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல் கவிதை - அவரது பாணியிலேயே.... கலக்கல்\nஉள்குத்து இருக்கிற மாதிரியே இருக்கு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமீனவர்கள் மாண்டால் என்ன, மீன் குழம்பு வேண்டுமடி......\nஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும்...\nஹலோ மை சடை ராங் நம்பர்\nகமல் எனும் அறிவுஜீவி, புடலங்காய்ஜீவி\nசூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/trending/page/3/", "date_download": "2020-10-01T12:02:14Z", "digest": "sha1:AJ6P3ALSKZNU7SMF4ZGSOMGGW5BNORXA", "length": 7672, "nlines": 149, "source_domain": "www.suryanfm.in", "title": "Trending Archives - Page 3 of 19 - Suryan FM", "raw_content": "\nஉறங்கி போன உன்னத கலைஞன்\n54 ஆண்டுகளாக ஓய்வின்றி ஒலித்து கொண்டிருந்த குரல் இன்று ஓய்வெடுத்துக்கொண்டது… மக்களின் மனதை அமைதி படுத்திய குரல் இன்று அமைதியானது…...\nதுப்பறிவாளன் – 3 ஆண்டு கொண்டாட்டம் \nஇயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் \nபிரபல இயக்குனர் சிறுத்தை சிவா தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தல அஜித்தை வைத்து நான்கு திரைப் படங்களை இவர் இயக்கியுள்ளார். சிறு வயதிலிருந்தே...\nநடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதை ஆரவாரத்துடன் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 1960 முதல் 2020 வரை...\nதெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் என கொண்டாடப்படும் மகேஷ் பாபு அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். தன்னுடைய...\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்பாரா தளபதி விஜய் \nதெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு அவர்கள் தளபதி விஜய்க்கு ஒரு சவாலை ஏற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதுபற்றிய விவரங்களை இப்பதிவில் காணலாம். தனது...\n“நீங்கள் இல்லாமல் நான் இல்லை” – ரஜினி 45\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள்...\nசூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டு கொண்டாட்டம் \nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 45 ஆண்டுகள்...\nதனது நீண்ட கால ஆசையான மூக்குத்தி – யை இந்த லாக்டவுனில் குத்திக்கொண்டார் பூ நாயகியான பார்வதி… பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பார்வதி அதன் பின்...\nதல செய்த தரமான சம்பவம் \nதல அஜித் அவர்கள் திரையில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ் ஓட்டுதல், டிரோன்கள் உருவாக்குதல், துப்பாக்கி சுடுதல், சமைத்தல் போன்ற பல திறமைகளை உடையவர். அந்த வகையில்...\nகடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய திரை பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்...\nஉலகளவில் வைரலாகும் வாத்தி கமிங் \nதளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. உள்ளூர், உள்நாடு மட்டுமின்றி உலக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/561054", "date_download": "2020-10-01T14:08:58Z", "digest": "sha1:BXF52BD3Z5COH2DZMXSXYB7JXMBR6S7A", "length": 5253, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருப்பூவணம் புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்பூவணம் புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:26, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎திருப்புவணப் புராணச் சருக்கங்கள்: cleanup\n06:48, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎திருப்பூவணப் புராணத் தோற்றம்: அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகி)\n07:26, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎திருப்புவணப் புராணச் சருக்கங்கள்: cleanup)\nதிருப்பூவணப் புராணத்தில், கடவுள் வாழ்த்து என்று தனிப் பகுதியும், பின்னர் பாயிரம் என்று ஒரு தனிப்பகுதியும் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் திருப்பூணக் கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளன. வேறுபிற தெய்வங்களின் பெயர்களேதும் இடம் பெறவில்லை. கடவுள் வாழ்த்திற்கும் பாயிரத்திற்கும் இடையே கீழ்க்கண்டபடி சருக்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும், முதற் பாடல் விநாயகர் துதி என்று இல்லாமல் காப்பு என்று உள்ளது.\n5)\tநைமிசாரணயச் சருக்கம், ▼\n6:5)\tசவுனகர் சூத��ை வினவியநைமிசாரணயச் சருக்கம்,\n7:6)\tதிருக்கைலாயச்சவுனகர் சூதரை வினவிய சருக்கம்,\n:12)\tமுதல் 31) முடிய இருபது சருக்கங்களில் புராணக்கதைகள் அமைக்கப் பெற்றுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14291", "date_download": "2020-10-01T11:50:13Z", "digest": "sha1:XDUFJURKQAOOFEDGTQKRCHLIH7ZZWUVU", "length": 9510, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெரொயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nசிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித் முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nகாணாமல்போன மகன் குறித்து தந்தை விடுக்கும் கோரிக்கை\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nஹெரொயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது\nஹெரொயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது\nஇரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்கள் இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nஇதன்படி பொரளை பகுதியில் 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை மாளிகாவத்தை பகுதியில் 3 கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் மற்றுமொரு பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பெண்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஹெரொயின் போதைப்பொருள் கொழும்பு குற்றத்தடுப்பு கைது\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nஇலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது.\n2020-10-01 17:13:33 பாதாள உலகக் குழுவினர் துப்பாக்கிகள் வெடிபொருட்கள்\nசிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித் முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்\n2020-10-01 16:49:47 முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம் Mullaitivu\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nநாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை(01.10.2020) மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-10-01 16:47:09 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nகாணாமல்போன மகன் குறித்து தந்தை விடுக்கும் கோரிக்கை\nகற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மன்சாஹிர் முஹம்மது ரிஸ்வான் எனும் 14 வயதுடைய சிறுவன் காணாமல்போயுள்ளான்.\n2020-10-01 16:24:56 கற்பிட்டி மண்டலகுடா\nவிசமிகளால் தீக்கிரையான பயறு செய்கை\nதிருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பயறு செய்கைகளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.\n2020-10-01 16:12:26 திருகோணமலை கந்தளாய் பயிறு\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nகொரோனா தடுப்பு மருந்திற்காக 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம்..: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்\nகோப் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/wife-rivalry-poisoning-in-wine-kills-one/c77058-w2931-cid341696-s11189.htm", "date_download": "2020-10-01T13:09:59Z", "digest": "sha1:ZPPSP6GLYHM3GL67VCQYQNCQFLRNA36U", "length": 5639, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "மனைவிகளுக்கு இடையே போட்டி.. மதுவில் விஷம் கலந்துகொடுத்து ஒருவர் கொலை..", "raw_content": "\nமனைவிகளுக்கு இடையே போட்டி.. மதுவில் விஷம் கலந்துகொடுத்து ஒருவர் கொலை..\nதேர்தல் முன்விரோதம்... மதுவில் விஷம் கலந்துகொடுத்து அதிமுக பிரமுகர் கொலை..\nதமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையொட்டி பல இடங்களில் மோதல், வன்முறை நிகழ்ந்தது. தற்போது அதற்கு ஒருபடி மேலேசென்று ஒரு கொலையே அரங்கேரியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூ���ை அடுத்த இருக்கூர் ஊராட்சியின் வார்டு உறுப்பினர் தேர்தலில், தங்களது மனைவியை போட்டியிட வைப்பது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும், அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த தேர்தலில் செந்தில்குமாரின் மனைவி வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகமும், அவரது நண்பரும், செந்தில்குமாரையும் அவரது நண்பரையும் மது குடிக்க அழைத்துள்ளனர்.\nசெந்தில்குமாரை பழிவாங்க மதுவில் விஷம் கலந்து தயாராக வைத்திருந்தனர். இதனை அறியாத செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் விஷம் கலந்த மதுவை அருந்தினர். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. ஆறுமுகம் அவரது நண்பரும் தப்பியோடிய நிலையில், மயங்கி கிடப்பதை கண்ட அங்கு வந்தவர்கள் செந்தில்குமாரையும், அவரது நண்பரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் குமார், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் விரோதம் காரணமாக நிகழ்ந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:02:49Z", "digest": "sha1:G4KURUL5WBRLCRFWWXP6KS4PGK4DEFV2", "length": 9072, "nlines": 158, "source_domain": "urany.com", "title": "மல்லிகா கீதபொன்கலம் – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / மல்லிகா கீதபொன்கலம்\nஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து தற்போது மன்னாரில் வசித்து வந்தவருமான\nதிருமதி மல்லிகா மரினி(20.11.1953) கீதபொன்கலம் அவர்கள் இன்று 01.Dec.2010 காலமானார்.\nஇவர் காலம் சென்றவர்களான குரூஸ்-நட்சத்திரம் அவர்களின் அன்பு மகளும்,\nஅருள் பணியாளர் குரூஸ் அந்தனி பாலா அவர்களின் அன்பு சகோதரியும்,\nகீதபொன்கலம் அவர்களின் அ��்பு மனைவியும்,\nஅருளானந்தம்(சின்னத்தம்பி)-திரேசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,\nமங்களாமரி-விஜயகுமார்,வசீகரன்,ராஜகரன், கிறேசி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.\nஇவரின் அடக்கநிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்\nடொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nதிருப்பூரில் வேலை தேடிச்சென்ற பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள்\nவெறும் கொத்தமல்லி பயிரிட்டு 12 லட்சம் சம்பாதித்த விவசாயி\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nஹாத்ரஸ் சம்பவத்தை தொடர்ந்து உத்தரப்பிரசேதத்தில் மேலும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உயிரிழப்பு\n\"பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்\" - நீதிபதி லிபரஹான்\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1558331", "date_download": "2020-10-01T12:02:58Z", "digest": "sha1:F6LEWDNKER6WZ7OWWAS2LAUSEETV37OO", "length": 3236, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலிக்கோபேக்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலிக்கோபேக்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:24, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n01:56, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n21:24, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களி��்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:09:37Z", "digest": "sha1:5JEDJV4F7BTQADEQTWIISB7CBDT4FUOO", "length": 7180, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறப்பரப்பு வேதியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரப்புக் கவர்ச்சி என்பது புறப்பரப்பு பண்பாகும். கரைசல்களின் புறப்பரப்பில் இப்பண்பு காணப்படுகிறது. ஒரு திரவம் அல்லது திண்மத்தின் பரப்பின் மீது ஒரு சேர்மத்தின் செறிவு அதிகரிப்பதே பரப்புக் கவர்ச்சியாகும். இரண்டு நிலைமைகள் சந்திக்கும் எல்லையில் ஓரு சேர்மத்தின் செறிவு இரண்டு நிலைமைகளிலும் உள்ளதை விட அதிகமாக இருக்குமானால் அச்சேர்மம் பரப்பினால் கவரப்பட்டுள்ளது எனலாம். இப்பண்பே பரப்புக் கவர்ச்சி என அழைக்கப்படுகிறது. திண்மங்களின் மீது வாயுக்கள் பரப்புக் கவரப்படுவது ஓரு பொதுவான பண்பாகும். கல் கரியானது (தேங்காய் மட்டை கல்கரி) வாயுக்களை பரப்புக் கவரும் தன்மையை அதிகமாக பெற்றுள்ளது. சிலிக்கால் ஜெல் கூட பெரும்பான்மையான வாயுக்களை பரப்புக் கவர பயன்படுத்தப்படுகிறது. வாயு அல்லது ஆவி அல்லது கரைசலிலுள்ள கரைபொருள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் திண்மம் பரப்புக் கவரும் பொருள் திண்மத்தின் புறப்பரப்பில் உள்ள கரைபொருள் அல்லது வாயுவானது பரப்புக் கவரப்பட்ட பொருள் எனவும் அழைக்கப்படுகிறது.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/04/vasan.html", "date_download": "2020-10-01T13:34:53Z", "digest": "sha1:OH335HMALALOXRVD3AGAGANZHHIB6OWW", "length": 9888, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சியில் இன்று வாசன் பிரச்சாரம் | Vasan to campaign in Kancheepuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\n\"அண்ணா என்னாச்சு\".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nகுமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஜனாதிபதி, பிரதமருக்கு...ரூ. 8,400 கோடி மதிப்பில் 2 விவிஐபி விமானங்கள்...டெல்லி வந்தன\nAutomobiles உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...\nFinance எல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்.. ஓய்வுக்காலத்திற்கு பிறகு அம்சமான திட்டம்..\nMovies குட்டி நயன்லாம் ஓரம்போ.. தொடை தெரிய ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் பட்டைய கிளப்பும் 'பாபநாசம்' பாப்பா\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சியில் இன்று வாசன் பிரச்சாரம்\nகாஞ்சிபுரம் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.\nகாஞ்சிபுரம் திமுக வேட்பாளர் பி.எம்.குமாரை ஆதரித்து இன்று மாலை 4 மணியளவில் ஒலிமுகம்மது பேட்டையில் தொடங்கிஇரவு மேட்டுப்பாளையத்தில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடிக்கிறார் வாசன்.\nவழியில் சிறு காவேரிப்பாக்கம், கீழ் அம்பி, தாமல், மேல் ஒட்டிவாக்கம், சரவாக்கம், கீழ் கதிர்பூர், விசார் உள்ளிட்ட ஊர்களில்அவர் பேசுகிறார்.\nநாளை கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் மேற்கொள்கிறார் வாசன். கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆத்துப்பாக்கம், எளவூர் பஜார்,கண்ணம்பாக்கம், பாதிவேடு, கண்ணன் கோட்டை, தண்டலம் உள்ளிட்ட இடங்களில் பேசும் வாசன் பெரியபாளையத்தில்பிரசாரத்���ை முடிக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/breaking-kurralathil-surruchoozhal-boonga-tirakka-anumathi-dhnt-1125334.html", "date_download": "2020-10-01T12:58:42Z", "digest": "sha1:VNDHT7IHGE7R5UQPEEGWKKGUIFUZF6NP", "length": 8228, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "#BREAKING குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா திறக்க அனுமதி! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n#BREAKING குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா திறக்க அனுமதி\n#BREAKING குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா திறக்க அனுமதி\n#BREAKING குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா திறக்க அனுமதி\nகரூர்: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க... பெண் விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் பயிற்சி\nகன்னியாகுமரி: பெங்களூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை: போலீசார் பத்திரமாக மீட்பு\n2025-ல் வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்: இஸ்ரோ திட்டம்.. இந்தியாவுடன் இணையும் பிரான்ஸ்\nபாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திப்போம்: பின்வாங்கமாட்டோம் என ராகுல் திட்டவட்டம்\nசென்னை: சாலை வரியை ரத்து செய்தால் சாலையில் ஓடும் ஆம்னி பேருந்து... வலுக்கும் உரிமையாளர்களின் கோரிக்கை..\n#BREAKING ராகுல் காந்தி கைது\nசென்னை: கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது: திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக ஜெயகுமார்\nராகுல் காந்தியை தரையில் தள்ளிவிட்ட உ. பி. போலீஸ்\nகள்ளக்குறிச்சி: கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி..\nசென்னை: ஓபிஎஸ்சை சந்திக்க வந்த புகழேந்தி.. வாயிலில் காக்க வைத்த ஓபிஎஸ்..\nதமிழ்நாடு: சித்திர நாயகன்.. 'அம்புலிமாமா' சங்கர் காலமானார்..\nதஞ்சாவூர்: பச்சைத்துண்டு போட்டா விவசாயியா ஸ்டாலினை வறுத்தெடுத்த பாஜக பிரமுகர்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/08/05/10-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-01T13:47:38Z", "digest": "sha1:LCYG53PSIB6CDIU7XRVYWG574XEUH6TT", "length": 16903, "nlines": 99, "source_domain": "vishnupuram.com", "title": "10. தரிசனங்களின் பின்னணி – பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n10. தரிசனங்களின் பின்னணி – பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…\nபெளத்த, சமண மதங்களின் வெகுஜனத்தன்மைக்கு எதிரான பேரியக்கமாக பக்தி காலகட்டம் உருவாயிற்று என்றோம். பெளத்த சமண மதங்களின் தத்துவார்த்தமான அறைகூவலுக்கு எதிராக உருவான வைதிகத் தத்துவ தரிசனங்கள்தான் பிற்கால வேதாந்தங்கள். இவை அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்ட்வைதம் என்று மூன்று தனிப்போக்குகளாக உள்ளன.\nவேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதத்தின் இறுதி என்று பொருள். வேதங்களின் விரிவாக்கமான உபநிஷதங்களே உண்மையில் வேதாந்தங்கள். அவை முற்காலக் கட்ட வேதங்கங்கள் எனலாம். இவை தருக்கப்பூர்வமானவை. வேதாந்தம் என்ற சொல் தருக்கம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.\nபெளத்த, சமண மதங்கள் தருக்க முறையை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்தன. குறிப்பாக பெளத்த மெய்ஞானம் நியாய மரபின் தருக்க முறைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. நாகார்ச்சுனர், அசங்கர், வசுபந்து, திக்நாகர், தர்ம கீர்த்தி முதலிய முக்கியமான பெளத்த ஞானிகள் அனைவருமே நியாய இயலுக்கு உரை எழுதியுள்ளனர்.\nஆகவே வைதிக மரபும் வேறு வழியே இல்லாமல் நியாயயியலை கற்றுக் தேர்ச்சி அடைய நேரிட்டத்து. குறிப்பாக வேதாந்த ஞானியாகிய சங்கரர் நியாயியலை மிகச் சிறப்பாக பயின்று பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி அவர்களை வென்றார். நியாயத் தருக்க முறைகளைப் பயன்படுத்தி வேதங்களையும் உபநிஷதங்களையும் பிரம்ம சூத்திரம் முதலிய யோக நூல்களையும் சங்கரர் புதிதாக விளக்குகிறார். இவ்வாறு புதிய தருக்க முறைப்படி முன்வைக்கப்பட்ட வேதாந்தமே பிற்கால வேதாந்த மரபு ஆயிற்று.\nசங்கரர் பெளத்தர்களின் தருக்க முறையை மிகவும் சார்ந்திருக்கிறார். அவரை அவரது எதிரிகள் பிரசன்ன பெளத்தன் (மாறு வேடமிட்ட பெளத்தன்.) என்று பழித்தார்கள். அத்வைதத்துக்கும் திகனாகர் மற்றும் தர்மகீர்த்தியின் விஞ்ஞானவாதத்திற்கும் இடையேயான உறவு மிகவும் மெல்லியதேயாகும். விஞ்ஞானவாத பெளத்த மரபில் புத்தர் ‘த்வைத கண்டகன்” , ‘அத்வைதன்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் (இருமையை கண்டிப்பவன், இருமையற்றவன்.)\nவிஞ்ஞானவாத பெளத்த மரபு, நாம் அறிவதெல்லாம�� நமது அறிதலை மட்டுமே என்று கூறியது. உதாரணமாக தண்ணீரைப் பற்றி நாம் அறிவது என்ன குளுமை, வடிவமற்றதன்மை, தாகம் தீர்க்கும் இயல்பு… இவையெல்லாம் நமது உடலின் இயல்பு, நமது தேவை ஆகியவற்றால் தீர்மனிக்கப்படுபவை. அதற்கு அப்பால் போவதற்கு நம்மால் முடிவதில்லை. ஆகவே நாம் பிரபஞ்சமாக கண்டு கொண்டிருப்பது நமது சுயத்தையும் அகங்காரத்தையும் மட்டும்தான்.\nநமது அகங்காரத்தை கடந்து சென்று நாம் பிரபஞ்சத்தை அறிய முற்பட்டால் நமது அறிதல்கள் அனைத்தும் இல்லாமல் ஆகின்றன. நாம் இல்லாமலாகின்றோம். பிரபஞ்சம் மட்டுமே இருக்கிறது. நாம் அதில் துளியாக இருக்கிறோம். அறிதல், அறிபடுபொருள், அறிபவன் மூன்றும் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதுவே விஞ்ஞான வாதம், விஞ்ஞானம் என்றால் அறிதல் என்று பொருள்.\nஅத்வைதம் இதை விரிவு படுத்துகிறது. ஜீவாத்மா தன் அகங்காரத்தால் தன்னை பிரித்தறிகிறது. பிரபஞ்சத்தைத் தன்னில் இருந்து வேறாகக் கண்டு தன் சுயத்தை கணக்கிடுகிறது. பரமாத்மாவை அறிய முற்படுகிறது. அகங்காரத்தை அது களையும்போது மாயை கலைந்துவிடுகிறது. அந்த நிலையில், ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு அல்ல. அறிவதும் அறியப்படுவதும் அறிவும் எல்லாம் பரமாத்மாவேயாகும்.\nஇந்து மரபின் மெய்ஞானத்தை முழுக்க இவ்வாறு தத்துவார்த்தமாக மறுவிளக்கம் அளித்து சங்கரர் மறு பிறவி எடுக்கச் செய்தார். இதன் விளைவாகவே இந்து ஞான மரபு புத்துயிர் பெற்றது. வைதிக மரபு அவைதிக மரபினை வென்றது. சிலர் இன்று கூறுவது போல பெளத்த, சமண மதங்களை வைதிக மதம் வன்முறை மூலம் துரத்தியது என்பது சரியல்ல. எந்த மதத்தையும் வன்முறை மூலம் அழிக்க முடியாது என்பதையே வரலாறு காட்டுகிறது. ரோமசாம்ராஜ்யத்தால் கிறிஸ்தவத்தை அழிக்க முடியவில்லை. முகலாயர்களால் சின்னஞ்சிறிய சீக்கிய மதத்தைத் கூட அழிக்க முடியவில்லை. பெளத்தமும் சமணமும் பக்தி மரபாலும் புது வேதாந்தமரபாலும் தோற்கடிக்கப்பட்டன என்பதே உண்மையாகும்.\nஅத்வைத மரபுக்கும் அன்றைய காலகட்டத்துக்கும் ஒரு முரண்பாடு இருந்தது. ஏற்கனவே கூறப்பட்டதுபோல அது பக்தி காலகட்டம். அத்வைத மரபு பக்திக்கு எதிரானது. அவித்யை என்று கூறப்படும் அறியாமையினை மெய்யறிவின் மூலம் வென்று இரண்டற்ற நிலையை அடைவது பற்றி மட்டுமே அது பேசுகிறது அது முழுக்க முழுக்க அறிவார்ந்தது. ஞானமே முக்திக���கு வழி என்று கூறுவது.\nஆகவே பக்தியை முக்திக்கு வழியாக முன்வைத்த அக்கால மெய்ஞானிகள் சிலர், அத்வைத தரிசனத்தை சற்று மாற்றியமைக்க தலைப்பட்டனர். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்று கூறினால், ஜீவாத்மா பரமாத்மாவை வழிபட வேண்டிய தேவையே இல்லை. ஆகவே இரண்டும் வேறு, வேறு என்றனர் அவர்கள்.\nஇவர்களில் மத்வாச்சாரியார் வகுத்த துவைதம், ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்றது. பரமாத்மா எந்தவித நிபந்தனைகளும் வரையர்றைகளுக்கும் அப்பாற்பட்டது. எந்தவிதமான முறைகளும் இல்லாதது. ஜீவாத்மா உடலும் உயிறுமாக மாறக்கூடியது. காமம் குரோதம் மோகம் போன்ற குறைகளுக்கு ஆட்படக்கூடியது. இவற்றை வெல்ல ஜீவாத்மா பரமாத்மாவை வழிபடவேண்டும் என்றார். இது துவைதம் ( இருமைவாதம் ) எனப்பட்டது.\nபக்தி நெறியை முதன்மைப்படுத்தியவர் ராமானுஜர். பிரியமும் சேவையும் (பிரபத்தி) தான் மானுட விடுதலைக்கு வழி என்றார். ஆகவே அவரும் இருமைவாதத்தையே முன்வைத்தார். ஆனால் தன் குறைகளும் அடையாளங்களும் நீங்கப்பெற்ற ஜீவாத்மா இறுதியில் பரமாத்மாவுடன் இணைந்துவிடுகிறது என்றார். இதன் பெயர் வசிஷ்டாத்வைதம்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23649", "date_download": "2020-10-01T13:54:15Z", "digest": "sha1:VCBDB3BI4Q5F6ZZEM2PYI4RUB2ZI43JP", "length": 25920, "nlines": 124, "source_domain": "www.dinakaran.com", "title": "பங்குனி மாத விசேஷங்கள்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nபங்குனி 1, மார்ச் 15, வெள்ளி\nநவமி. காரடையான் நோன்பு. ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் சிங்க வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலம், யானை வாகனத்தில் திருவீதியுலா. மயிலாடுதுறை வள்ளலார் கோயில் 7 தின சூரிய பூஜை ஆரம்பம். திருவையாறு திருநந்தி தேவர் ஜனன உற்சவம். இரவு பட்டாபிஷேகம், மயிலை ரிஷப வாகனம். வைத்தீஸ்வரர் கோயிலில் வேதபாராயணம். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் தாயார் குளம் தெப்போற்சவம்.\nபங்குனி 2, மார்ச் 16, சனி\nதசமி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், இரவு பல்லக்கில் பவனி. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருப்புல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள்கோயில் பட்டாபிராமர் உபய கருட சேவை. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் பவனி. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் காலை 63வர், இரவு வெள்ளி ரதம், ஸ்ரீரங்கம் கருடசேவை. திருவையாறு ஸ்ரீதிருநந்திதேவர் திருக்கல்யாணம்.\nபங்குனி 3, மார்ச் 17, ஞாயிறு\nசுக்லபட்ச சர்வ ஏகாதசி. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளிச் சப்பரத்திலும் பவனி. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கோயில் தேரோட்டம். காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயில் தெப்போற்சவம்.\nபங்குனி 4, மார்ச் 18, திங்கள்\nதுவாதசி. மஹாபிரதோஷம். திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் தலங்களில் ரத உற்சவம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் 63வர். சேலையூர் சக்தி அருட்கூடம் காஜபுஜண்டர் விழா.\nபங்குனி 5, மார்ச் 19, செவ்வாய்\nதிரயோதசி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்து அருளல், வெள்ளி மாவடி சேவை. நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக் காட்சி. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளிக் குதிரையில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். திருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கல்யாணம்.\nபங்குனி 6, மார்ச் 20, புதன்\nசதுர்த்தசி. பெளர்ணமி. கரிநாள். பெளர்ணமி விரதம். ராமகிரிப்பேட்டை ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பச்சை குதிரையில் பவனி. நாங்குநேரி, கழுகுமலை, திருச்சுழி, கங்கை கொண்டான் ஆகிய தலங்களில் தேரோட்டம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேர், உடையாளூர் அம்மன் உற்சவ ஆரம்பம். காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் இரவு திருக்கல்யாணம் தங்க ரிஷபம். திருவண்ணாமலை கிரிவலம்.\nபங்குனி 7, மார்ச் 21, வியாழன்\nபெளர்ணமி. பிரதமை. பங்குனி உத்திரம். மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல். ஸ்ரீரங்கநாச்சியார் திருநட்சத்திரம். பரமக்குடி முத்தாலம்மன், திருபுல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள் இத்தலங்களில் தேரோட்டம். வேதாரண்யம் கங்கைக்கு பாபவிமோசனம். திருவாரூர் தியாக வலப்பாத தரிசனம்.\nபங்குனி 8, மார்ச் 22, வெள்ளி\nதுவிதியை. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சூரசம்ஹாரம். ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் தேரோட்டம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சமூர்த்தி உற்சவம்.\nபங்குனி 9, மார்ச் 23, சனி\nதிரிதியை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். காரைக்கால் அம்மையார் குரு பூஜை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புட்லூர் திருவூரல் உற்சவம்.\nபங்குனி 10, மார்ச் 24, ஞாயிறு\nசங்கட ஹர சதுர்த்தி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு பெருமாள் தாயார் சந்திரப் பிரபையில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பாற்குடக் காட்சி. வலங்கைமான் பாடை காவடி, ஸ்ரீசிவராமகிருஷ்ண அவதூதாள் ஆராதனை, சேலையூர் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஜெயந்தி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம்.\nபங்குனி 11, மார்ச் 25, திங்கள்\nபஞ்சமி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பெரியதேரில் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி உற்சவம் ஆரம்பம். கல்யாண அவசரத் திருக்கோலமாய்த் திருச்சிவிகையில் பவனி. நந்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் பாவாடை, பால்குடம், காவடி ஆட்டம்.\nபங்குனி 12, மார்ச் 26, செவ்வாய்\nகிருஷ்ணபட்ச சஷ்டி. திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடாயாற்று உற்சவம். நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.\nபங்குனி 13, மார்ச் 27, புதன்\nசப���தமி. சென்னை மல்லீஸ்வரர் விடாயாற்று உற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க சேவை. திருவேதிக்குடியில் சூரிய பூஜை.\nபங்குனி 14, மார்ச் 28, வியாழன்\nஅஷ்டமி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு. தென்பரம்பைக்குடியில் சூரிய பூஜை.\nபங்குனி 15, மார்ச் 29, வெள்ளி\nநவமி. கரிநாள். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு புன்னைமர வாகனத்தில் பவனி வரும் காட்சி. தாயமங்கலம்\nபங்குனி 16, மார்ச் 30, சனி\nதசமி. திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, வெண்ணெய்த்தாழி சேவை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரஸ்வாமி சம்வத்ஸாரபிஷேகம்.\nபங்குனி 17, மார்ச் 31, ஞாயிறு\nஏகாதசி. திருவோண விரதம். திருவெள்ளறை ஸ்ரீவேதாத்திரிநாதர் தேரோட்டம். ஒழுகைமங்கலம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சென்னை மல்லீஸ்வரர் விடாயாற்று.\nபங்குனி 18, ஏப்ரல் 1, திங்கள்\nஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி.\nபங்குனி 19, ஏப்ரல் 2, செவ்வாய்\nதுவாதசி. பிரதோஷம். கரிநாள். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. நந்தியடிகள் நாயனார் குரு பூஜை. மேலஉளூர் பரிதியப்பர் கோயிலில் சூரிய பூஜை.\nபங்குனி 20, ஏப்ரல் 3, புதன்\nதிரயோதசி. மாத சிவராத்திரி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி தங்க சூரியப் பிரபையில் வேணுகோபால திருக்கோலமாய்க் காட்சி. உடையாளூர் உற்சவம்.\nபங்குனி 21, ஏப்ரல் 4, வியாழன்\nசர்வ அமாவாசை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதிவுலா. ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா.\nபங்குனி 22, ஏப்ரல் 5, வெள்ளி\nஅமாவாசை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை. திருநெல்வேலி ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை.\nபங்குனி 23, ஏப்ரல் 6, சனி\nபிரதமை. சந்திர தரிசனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரோட்டம். வசந்த நவராத்திரி ஆரம்பம், ஸ்வேதவராஹ கல்பாதி. சம்வத்ஸர கௌரீவிரதம். திருக்கடவூர் அசுபதி தீர்த்தம்.\nபங்குனி 24, ஏப்ரல் 7, ஞாயிறு\nதுவிதியை. ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் தேரோட்டம். திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக் கோயில் சந்தனகாப்பு விடாயற்றி.\nபங்குனி 25, ஏப்ரல் 8, திங்கள்\nதிரிதியை, கார்த்திகை விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழாத் தொடக்கம். மதுரை ஸ்ரீ மீனாட்சி துவஜாரோகணம். சுவாமி அம்பாள் கற்பக ரிஷப சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. சௌபாக்ய கெளரீவிரதம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் புஷ்ப பல்லக்கு.\nபங்குனி 26, ஏப்ரல் 9, செவ்வாய்\nசதுர்த்தி விரதம். சக்தி கணபதி விரதம். ஆறுமுக மங்கலம் 1001 விநாயகர் உற்சவம் ஆரம்பம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. நேச நாயனார் குருபூஜை. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தேரோட்டம். பாலையூர் முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா, கீழநாஞ்சில்நாடு முத்தாட்சியம்மன் தீச்சட்டி திருவிழா.\nபங்குனி 27, ஏப்ரல் 10, புதன்\nபஞ்சமி. அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா, மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி தேரோட்டம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநாவலூரில் சூரிய பூஜை.\nபங்குனி 28, ஏப்ரல் 11, வியாழன்\nசஷ்டி. சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் திருவீதியுலா. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரிஷப சேவை. சீர்காழி திருமுலைப்பால் உற்சவம். திருவையாறு அந்தணர்புரம் ஸ்ரீநந்திகேஸ்வரர் ஜனனம்.\nபங்குனி 29, ஏப்ரல் 12, வெள்ளி\nசந்தான சப்தமி. மதுரை ஸ்ரீமீனாட்சி சொர்க்கநாதர் வேடர்பறி லீலை. இருவரும் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர்\nதிருக்கல்யாணம். அசோகாஷ்டமி. திருமழப்பாடியில் ஸ்ரீநந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாணம்.\nபங்குனி 30, ஏப்ரல் 13, சனி\nஅஷ்டமி. ஸ்மார்த்த ஸ்ரீராம நவமி. திருவள்ளுர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருடவாகனத்தில் புறப்பாடு. குடந்தை ராமபிரான், கரிவலம்வந்த நல்லூர், பாபநாசம், திருக்குற்றாலம் கோவில்பட்டி இத்தலங்களில் தேரோட்டம். வடலூர் மாதபூசம், வடுவூர் கோதண்டராமர் துவஜாரோகணம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் திருத்தேர். வசந்த நவராத்திரி பூர்த்தி, பருத்தியூர் ஸ்ரீநாமநவமி உற்சவ ஆரம்பம். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் ரதம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபுனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..\nநாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா\nநாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..\nஅர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..\n01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/746975/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-01T13:42:34Z", "digest": "sha1:YZ2BH7QJNJLWSEMYNTHQ2SEY3VCBCLC6", "length": 2243, "nlines": 26, "source_domain": "www.minmurasu.com", "title": "பொன் நகை அணிந்து… புன்னகையோடு தங்க தாரகையாய் மின்னும் நயன்தாரா! – மின்முரசு", "raw_content": "\nபொன் நகை அணிந்து… புன்னகையோடு தங்க தாரகையாய் மின்னும் நயன்தாரா\nபொன் நகை அணிந்து… புன்னகையோடு தங்க தாரகையாய் மின்னும் நயன்தாரா\nபொன் நகை அணிந்து… புன்னகையோடு தங்க தாரகையாய் மின்னும் நயன்தாரா\nவெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை.. குழந்தை உயிரை காத்த உதவூர்தி டிரைவர்..\nஆயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா… காற்றிலும் தரையிலும் 9 நாட்கள் வரை உயிர்வாழும் என அதிர்ச்சி…\nபாலாவின் வர்மா ஓடிடி-யில் வெளியாகிறது – அதிகாரப்ப���ர்வ வெளியீடு தேதி அறிவிப்பு\nடிரிஸ்டன் டா குன்ஹா: 245 பேர் வாழும் தனிமை தீவு – வித்தியாசமாக பொழுதை கழிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/international-football-16th-feb-round-up-tamil/", "date_download": "2020-10-01T12:31:28Z", "digest": "sha1:3TMS5UNSH3TBGB2X2BWGRWTNIBCVYZMH", "length": 7919, "nlines": 248, "source_domain": "www.thepapare.com", "title": "ஆர்சனல் அணியை திணறடித்த பேயர்ன் மியுனிச்", "raw_content": "\nHome Tamil ஆர்சனல் அணியை திணறடித்த பேயர்ன் மியுனிச்\nஆர்சனல் அணியை திணறடித்த பேயர்ன் மியுனிச்\n16 ஐரோப்பிய அணிகள் கலந்துகொள்ளும் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஏற்கனவே சில போட்டிகள் முடிவுற்ற நிலையில், நேற்றைய தினம் மேலும் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஆர்சனல் கால்பந்து கழகம் எதிர் பேயர்ன் மியுனிச் கால்பந்து கழகம் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் முதல் முயற்சியாக மியுனிச் அணியின் விடோ அடித்த கோலை கோல் காப்பாளர் முறியடித்தார். தொடர்ந்து ஆக்ரோஷமாக இவ்விரு…\n16 ஐரோப்பிய அணிகள் கலந்துகொள்ளும் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஏற்கனவே சில போட்டிகள் முடிவுற்ற நிலையில், நேற்றைய தினம் மேலும் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஆர்சனல் கால்பந்து கழகம் எதிர் பேயர்ன் மியுனிச் கால்பந்து கழகம் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் முதல் முயற்சியாக மியுனிச் அணியின் விடோ அடித்த கோலை கோல் காப்பாளர் முறியடித்தார். தொடர்ந்து ஆக்ரோஷமாக இவ்விரு…\nபலம் வாய்ந்த பார்சிலோனாவுக்கு 4 கோல்களால் அதிர்ச்சித் தோல்வி கொடுத்த PSG\nகடற்படை கழகத்தை மூழ்கடித்த கொழும்பு கால்பந்து கழகம்\nப்ரீமியர் லீக்கில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து தக்க வைத்த மன்செஸ்டர் சிட்டி\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய குடிநீர் பங்காளராகும் Chrystal And life\nஇமாலய இலக்கை கடந்து வரலாற்று சாதனை படைத்த ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://sovietbooks.blogspot.com/2009/06/", "date_download": "2020-10-01T13:29:17Z", "digest": "sha1:LU2U3ONKNE7USRQVGZXLWQTQB2NY4UBK", "length": 140610, "nlines": 275, "source_domain": "sovietbooks.blogspot.com", "title": "ஏழு நிறப்பூ: June 2009", "raw_content": "\n~அன்றைய சோவியத் நாட்டு சிறுவர் கதைகளுக்காக இந்த வலைத்தளம்~\nகுறும்பன் அத்தியாயம் 5: முல்லாவும் பிணமும்\nகுறும்பன்: அத���தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு\nகுறும்பன் அத்தியாயம் 5: முல்லாவும் பிணமும்\nமூன்று மணி நேரம் நடந்தபின் தேப்-குஜார் என்ற இடத்தை அடைந்தோம். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. மளிகைக்காரக் கிழவன் அப்போதுதான் கடையைத் திறந்தான் . வழிச் செலவுக்கு வேண்டிய சாமான்களை அவனிடம் வாங்கிக் கொண்டோம், உப்பு ஒரு ராத்தல், உலர்ந்த ஆப்ரீக்காட் பழங்கள் இரண்டு ராத்தல்கள், மக்காச்சோள மாவு ரொட்டிகள் ஆறு, நூல், ஊசி, கொளகொளத்த இரண்டு முலாம்பழங்கள் ஆகியன. இவை எல்லாம் பதினான்கு கோப்பெக்குகளுக்குள் அடங்கிவிட்டன. எட்டு கோப்பெக்குகள் நாங்கள் கொடுத்தோம், பாக்கியை முல்லா கொடுத்தான். எங்களை ஓரப்பார்வையாகப் பார்த்துவிட்டு மேலங்கியின் ஓரத்தையலைப் பிரித்து உள்ளிருந்து பணத்தை எடுத்தான். கொஞ்சம் பணம் அவனிடம் எஞ்சியிருந்தது எனத் தெரிந்து கொண்டோம்.\nமேலே நடந்து விரைவிலேயே பசிய பள்ளத்தக்கை அடைந்தோம். பாதையின் வலப் புறம் , மலையடிவரத்தின் அருகே ஓடியது தெளிந்த நீரோடிடை. முதிர்ந்த பாப்ளார் மரத்தின் அடியில் ஓடை ஓரமாக உட்கார்ந்து முலாம்பழத்தைக் கூறுபோட்டு ரொட்டியுடன் சாப்பிடத் தொடங்கினேம். முல்லா தன் முலாம்பழத்தைத் தின்றபடியே அவ்வப்போது என்னையும் அமனையும் நோட்டமிட்டான். முடிவில் அவனுக்குப் பேச்சு கிளம்பிற்று.\n“என் அலங்கோலத் தோற்றத்தைக் காண்கிறீர்கள், குழந்தைகளே. அதிர்ஷ்டம் எப்பேர்ப்பட்ட மனிதனை உங்களிடம் அனுப்பியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது”-- அவன் பெருமூச்செறிந்து தலையை ஆட்டினான்.\nஅமன் வாய் நிறைய முலாம்பழத்தைத் திணித்துக் கொண்டிருந்தபடியால் பேசாதிருந்தான். நானோ, பட்டும் படாமலும் “ஹ்ம்” என்று சொல்லி வைத்தேன். எங்களுக்குத் தெரியாதுதான், ஆனாலும் ஏதோ கொஞ்சம் உணர்கிறேம் என்று அதற்கு அர்த்தம் செய்து கொள்ளலாம்.\n“இல்லை, உங்களுக்குத் தெரியாது” என்று முன்னைவிட அதிகத் துயரத்துடன் பெருமூச்சு விட்டான் முல்லா. அப்புறம் விருப்பம் இல்லாதவன்போல இன்னெரு துண்டு முலாம்பழத்தை ரொட்டியுடன் சவைத்து விழுங்கி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தான். “நான் மிகப் பழைய, மிகப் புகழ் பெற்ற வம்சத்தில் பிறந்தவனக்கும்... ஆம், ஆம் , மிக மிகப் புனிதமான புகாரா நகரத்தைச் சேர்ந்தவன்... என் முன்னேர்கள் தாஷ்கந்த் நகருக்குக் குடி பெயர்��்த போது, தாஷ்கந்த் நகரம் முழுவதுமே இன்பப் பெருக்கால் களி துள்ளிற்று. ஆமாம் என் குழந்தைகளே, எங்கள் பாட்டனர்களும் கொள்ளுப்பாட்டனர்களும் மாண்பு மிக்க மௌலானக்கள்... என் முன்னேர்கள் தாஷ்கந்த் நகருக்குக் குடி பெயர்ந்த போது, தாஷ்கந்த் நகரம் முழுவதுமே இன்பப் பெருக்கால் களி துள்ளிற்று. ஆமாம் என் குழந்தைகளே, எங்கள் பாட்டனர்களும் கொள்ளுப்பாட்டனர்களும் மாண்பு மிக்க மௌலானக்கள் பாட்டனர்கள் வரை போவானேன் காலஞ்சென்ற என் தகப்பனர் மிகப் பெரிய மனிதராய் இருந்தார். அவர் “குஃப்” என்க வேண்டியது தான், ஆறு எதிர்முகமாகப் பாயத் தொடங்கும். “ஸுஃப்” என்றரோ, குருடன் பார்வை பெற்றுவிடுவான் ஆமாம்... அவர்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அனேகமாகக் கிடையாது. என்னுடைய துரதிர்ஷ்டம் தான், அவர் அவ்வளவு சிறு வயதில் இறந்துபோனார்.”\nஇவ்வாறு சொல்லி மீண்டும் சோகப் பெருமூச்சுவிட்டு, இடுப்புக்குட்டை நுனியால் கண் ஓரத்தைத் துடைத்துக் கொண்டு முன்போன்ற அதே விருப்பற்ற தோற்றத்துடன், கணிசமாகப் பெரிய இன்னொரு முலாம்பழத் துண்டைச் சவைத்து விழுங்கினான் முல்லா.\n“அப்புறம் தாய் வழியில் – தாய் வழியில் மட்டும் என்ன, நாங்கள் ஆண்ட கூடத் தன் மதபக்திக்குப் பெயர் போனவள் ஆயிற்றே. அவளால் செய்ய முடியாததே எதுவும் இல்லை மந்திரம் போட்டுக் காதல் வசியம் செய்வாள், தம்பட்டத்தை வைத்துக் கொண்டும், அடுப்பில் ஏற்றிய புது மண்பாத்திரத்தை வைத்துக் கொண்டும் குறி சொல்லுவாள் மந்திரம் போட்டுக் காதல் வசியம் செய்வாள், தம்பட்டத்தை வைத்துக் கொண்டும், அடுப்பில் ஏற்றிய புது மண்பாத்திரத்தை வைத்துக் கொண்டும் குறி சொல்லுவாள் அவளுக்குத் தெரியாத சக்தியுள்ள மந்திரங்களே உலகத்தில் கிடையாது அவளுக்குத் தெரியாத சக்தியுள்ள மந்திரங்களே உலகத்தில் கிடையாது” – இங்கே அவன் பேச்சை நிறுத்திவிட்டு என்னையும் அமனையும் கூர்ந்து நோக்கினான். “குழந்தைகளே, இது உங்களுக்குப் படிப்பினையாக இருக்கட்டும். சின்ன வயதிலிருந்தே பெரியவர்களிடம் கற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. வெகு காலம் தாழ்த்தே சுதாரித்துக் கொண்டேன். விளைவு என்ன, பாருங்கள். மாபெரும் மௌலானாக்களின் வமிசத்தில் பிறந்த என்னை எவர்களோ அற்பக் கயவர்கள் அடிக்கத் துணிந்து விட்டார்கள் – அவ்வளவு இழிநிலைக்கு வந்துவிட்டேன் ��ான்” – இங்கே அவன் பேச்சை நிறுத்திவிட்டு என்னையும் அமனையும் கூர்ந்து நோக்கினான். “குழந்தைகளே, இது உங்களுக்குப் படிப்பினையாக இருக்கட்டும். சின்ன வயதிலிருந்தே பெரியவர்களிடம் கற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. வெகு காலம் தாழ்த்தே சுதாரித்துக் கொண்டேன். விளைவு என்ன, பாருங்கள். மாபெரும் மௌலானாக்களின் வமிசத்தில் பிறந்த என்னை எவர்களோ அற்பக் கயவர்கள் அடிக்கத் துணிந்து விட்டார்கள் – அவ்வளவு இழிநிலைக்கு வந்துவிட்டேன் நான்\nஅவன் மறுபடியும் இடுப்புக் குட்டையால் கண் ஒரத்தைத் துடைத்தான், கண்ணீர்ப் பெருக்கைத் தேக்கி நிறுத்த முயல்பவன் போலச் சிறிது நேரம் அங்கே ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான். இதில் அவனுக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது. ஏனென்றால் சிறு கண்ணீர்த் துளிகூட மேற்பரப்பில் காணப்படவில்லை. முயற்சி பலித்துவிட்டதால் மகிழ்வடைந்து அவன் மறுபடி எங்களை நோக்கி, கம்பீரமாகச் சொன்னான்.\n\"துரதிர்ஷ்டம் என்னைக் கடுமையான சேதனைகளுக்கு உட்படுத்திற்று. ஆனால் இப்போது நான் மெய் வழியில் செல்லத் தொடங்கிவிட்டேன். என் முன்னோர்களின் மூதறிவை அல்லா எனக்குத் திரும்ப அருளிவிட்டார். மந்திரங்களாலும் தொழுகைகளாலும் நான் மக்களின் நோய்களைக் குணப்படுத்துகிறேன். பிரார்த்தனைக் காகிதங்களாலும் நோய் தீர்க்கிறேன். இது என்ன, தெரியுமா உங்களுக்கு\nஎனக்குத் தெரியும். ஆனால் அமன் தனக்குத் தெரியாது என்று மரியாதையாக ஒப்புக் கொண்டான். முல்லாவின் சொற்கள் அவன் மனதில் பெருத்த பதிவை ஏற்படுத்திவிட்டன என்று தெரிந்தது.\n“ஒரு காகிதத் துண்டில் நான் பிரார்த்தனை எழுதுவேன், அப்புறம் அதைத் தண்ணீரிலோ, தேநீரிலோ அரைத்துக் கலக்கி நோயாளிக்குக் குடிக்கக் கொடுப்பார்கள்... ஆயிற்றா. தவிர, வசீகரணம் செய்யவும் வசீகரணத்தைப் போக்கவும் வேண்டிய சாதனங்களை நான் அறிவேன். உண்மையில் மாபெரும் மௌலானாக்களின் வழிவந்தவனை அல்லா தன் கருணைக்கு ஆளாக்காமல் விட்டுவிடுவதில்லை\n“நீங்கள் மதப் பள்ளியில் படித்தீர்கள், இல்லையா, முல்லா\n“மௌலானாக்களின் மகனுக்கு மதப்பள்ளி எதற்காக நான் வீட்டில் தான் கற்றுக் கொண்டேன். மந்திரங்கள் எழுதிய கவசங்களும் ரட்சைகளும் தயரிக்க மதப் பள்ளியில் கற்றுத் தருகிறார்களா என்ன நான் வீட்டில் தான் கற்றுக் கொண்டேன். மந்திரங்கள் எழ��திய கவசங்களும் ரட்சைகளும் தயரிக்க மதப் பள்ளியில் கற்றுத் தருகிறார்களா என்ன நானோ, பிரார்த்தனைகள் மட்டுமே அல்ல, மாபெரும் பெயர்கள் கூட எழுத அறிவேன் நானோ, பிரார்த்தனைகள் மட்டுமே அல்ல, மாபெரும் பெயர்கள் கூட எழுத அறிவேன் நீங்களே பார்ப்பீர்கள். பல கிராமவாசிகள் என்னைப் பின்பற்றுறுபவர்கள். சிலர் என்னை “மௌலனா-பாதுஷா” என்றும் வேறு சிலர் “ஒதுவார்-தலைவர்” என்றும் இன்னும் சிலர் “முல்லா-அகா” என்றும் அழைப்பார்கள். அடே, என் முழுப் பெயர் என்ன என்பதே உங்களுக்கு இன்னும் தெரியாதே...”- அவன் நெடு மூச்சு இழுத்தான், விழிகளை உருட்டினான், “முல்லாமுஹம்மது ஷரீஃப் பின்னி முல்லாமுஹம்மது லத்தீஃப் இப்னி கவ்ஸில் ஆஜம் நீங்களே பார்ப்பீர்கள். பல கிராமவாசிகள் என்னைப் பின்பற்றுறுபவர்கள். சிலர் என்னை “மௌலனா-பாதுஷா” என்றும் வேறு சிலர் “ஒதுவார்-தலைவர்” என்றும் இன்னும் சிலர் “முல்லா-அகா” என்றும் அழைப்பார்கள். அடே, என் முழுப் பெயர் என்ன என்பதே உங்களுக்கு இன்னும் தெரியாதே...”- அவன் நெடு மூச்சு இழுத்தான், விழிகளை உருட்டினான், “முல்லாமுஹம்மது ஷரீஃப் பின்னி முல்லாமுஹம்மது லத்தீஃப் இப்னி கவ்ஸில் ஆஜம்” என்று ஒரே மூச்சில் கடகடவென்று ஒப்புவித்துவிட்டு மறுபடி அப்பாடா என்று மூச்சிழுத்தான். அமன் ஆவென்று வாயைத் திறந்தவாறு அதிசியத்துடன் அவனைப் பார்ப்பதைக் கண்டேன். உள்ளதைச் சொன்னால், முல்லாவின் முழுப் பெயர் எனக்கும் வியப்பு ஊட்டாமல் இல்லை. இவ்வளவு நீளப் பெயரை இதற்கு முன் நான் கேட்டதே கிடையாது. ஆனாலும் தலைக்குநாள் திண்ணைமேல் நடந்த நாடகத்தை என்னல் மறக்கவே முடியவில்லை. ஜேபடித் திருடன் ஸுல்தானுக்கு இந்த முல்லா. ரொம்பத்தானே இச்சகம்பேசி அடி வருடினான்.\n“நல்லது. அல்லாவே என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறர் என்பதை இப்போது நீங்களே காண்கிறீர்கள்” என்று பேச்சைத் தொடர்ந்தான் முல்லா.\n“நீங்கள் என்னோடு கூட்டு சேர்ந்து வேலை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு முன்னே என்னை “ஹஜரத்” (அருளாளர்) என்று அழைக்க வேண்டும். நான் உங்களை என் சீடர்கள் என்று அழைப்பேன்-- இஸ்லாம் மதக் கோட்பாடுகளையும் உங்களுக்குக் கற்பிப்பேன் இதற்கு நீங்கள் ஒப்பினால் இலையுதிர் காலத்துக்குள் நம்மிடம் பணம் ஒன்றுக்கும்ப் பத்தாகப் பெருகும், நல்ல துணி மணிகளும் செருப்��ு ஜோடுகளும் கிடைக்கும், எல்லாம் வேண்டிய அளவு பெறலாம், திகட்டத் திகட்டச் சாப்பிடலாம், தவிர கௌரவத்துடன் ஊர் திரும்பலாம். என்ன சொல்கிறீர்கள், சம்மதமா இதற்கு நீங்கள் ஒப்பினால் இலையுதிர் காலத்துக்குள் நம்மிடம் பணம் ஒன்றுக்கும்ப் பத்தாகப் பெருகும், நல்ல துணி மணிகளும் செருப்பு ஜோடுகளும் கிடைக்கும், எல்லாம் வேண்டிய அளவு பெறலாம், திகட்டத் திகட்டச் சாப்பிடலாம், தவிர கௌரவத்துடன் ஊர் திரும்பலாம். என்ன சொல்கிறீர்கள், சம்மதமா அப்படியானல் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்: ஒருவரும் பக்கத்தில் இல்லாதபோது என்னை ‘முல்லா-அகா’ என்றோ ‘ஷரீஃப்ஜான்-அகா’ என்றோ நீங்கள் அழைக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எதிரே ‘ஹஜ்ரத்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் அப்படியானல் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்: ஒருவரும் பக்கத்தில் இல்லாதபோது என்னை ‘முல்லா-அகா’ என்றோ ‘ஷரீஃப்ஜான்-அகா’ என்றோ நீங்கள் அழைக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எதிரே ‘ஹஜ்ரத்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் கிடைக்கிற பணம், சாமான்கள், இவற்றை நான்காகப் பங்கிடுவோம். எனக்கு இரண்டு பங்குகள், உங்களுக்கு ஆளுக்கு ஒரு பங்கு. கொடுத்த வாக்கை மீறுபவன் புனித மெக்கா பக்கம் திரும்பவே முடியாதவன் ஆவானாக கிடைக்கிற பணம், சாமான்கள், இவற்றை நான்காகப் பங்கிடுவோம். எனக்கு இரண்டு பங்குகள், உங்களுக்கு ஆளுக்கு ஒரு பங்கு. கொடுத்த வாக்கை மீறுபவன் புனித மெக்கா பக்கம் திரும்பவே முடியாதவன் ஆவானாக ஆமென்\nநாங்கள் முழந்தாள் படியிட்டுக் குனிந்து நிமிரத் தொடங்குவதற்குள் பாதையில் புழுதிப் படலாம் கிளம்பக் கண்டோம். புழுதிப் படலம் வர வர எங்களை நெருங்கிற்று. முடிவில் குதிரைச் சவாரி செய்பவனின் நிழலுரு படலத்தினுடாகத் தெரிந்து . அவன் குடியானவன் போலக் குதிரைச் சவாரி செய்வதைத் தொலைவிலேயே கண்டு கொண்டோம். அவனுடைய மேலங்கி விளிம்புகள் காற்றில் பறந்தன. குல்லா பின் மண்டைப் பக்கம் சரிந்தது. குதிரையின் உடம்பெல்லாம் நுரைத்திருந்தது. எங்கள் அருகே வந்ததும் சவாரிக்காரன் அதைச் சிரமத்துடன் நிறுத்தினான்.\n“ஸலம் அலேய்க்கும், முல்லா –அகா, எங்கே போகிறீர்கள்\nநாங்கள் மரியாதையாக அவனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தோம். எங்கள் பயணத் திட்டங்களை அவனிடம் விவரிக்கவில்லை. ஆனால் அவனது அக்கறை முற்றிலும் வேறு விஷயத்தில் இருத்தது.\n“இஸ்லாம் மத விதிகளின்படி பிரேதத்தைக் குளிப்பாட்டி இறுதிச் சடங்கு செய்துவைக்கக் கூடிய யாராவது பக்திமான் உங்களில் இருக்கிறரா” என்று கேட்டான் அவன்.\nமுல்லா எங்களைப் பார்த்தான். நாங்கள் அவனுக்குத் தலை வணங்கினோம். பிறகு அவன் பெருமிதத்துடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கம்பீரமான தோரணையில் பதில் அளித்தான்:\n“இருக்கிறர். நாம் எவ்வகையில் உதவ முடியும் நாம் தாஷ்கந்த் நகரவாசி. மௌலான வம்சத்தினர். மதப்பள்ளியில் கல்வி பயின்றேம். இப்போது விடுமுறை. எனவே, தூய காற்றைச் சுவாசிப்பதற்காக, கிராமம் கிராமமாகச் சுற்றி வருகிறேம். இவர்கள் எமது மாணவர்களில் இருவர்...”\nசவாரிக்கரான் சந்தோஷம் காரணமாகச் சேணத்தில் இருப்பு கொள்ளாமல் தவித்தான். முல்லா தன் ஆடம்பரப் பேச்சை முடிக்கும் வரை காத்திருக்கவே அவனுக்குப் பொறுமை இல்லை. சொர்க்கப் பூங்காவின் சுற்றுச் சுவரில் இரகசிய வழியைக் கண்டுவிட்டவன் போலக் களி துள்ளினான் அவன்.\n“ஆகாகா, பெரியோர்களே, ரொம்ப சந்தோஷம். ஆண்டவனே உங்களை அனுப்பி யிருக்கிறன் சீக்கிரம் போவோம்“– அவன் குதிரையைத் திருப்பினான். அப்புறந்தான் விஷயம் என்ன என்று விவரித்தான்.\n“பெரியவரே, நாங்கள் கால்நடை மேய்ப்பர்கள். எங்கள் தங்கிடம் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. எங்கள் ஆட்களில் ஒருவன் நோய்ப்பட்டு இறந்துபோனான். அவனை முழுக்காட்டி, அவன் ஆன்ம சாந்திக்காகத் தொழுகை படிக்க யாரும் இல்லை. என்ன செய்வது என்று எங்களுக்கத் தெரியவில்லை... ஆகாகா, பெரியவரே, ஆண்டவனேதான் உங்களை அனுப்பியிருக்கிறன்... நல்லது, வாருங்கள் போவோம்.”\nஅமன் விரிப்பை மடித்து எடுத்துக்கொண்டன். சவாரிக்காரன் குதிரையிலிருந்து இறங்கி, முல்லாவைச் சேணத்தின்மேல் உட்கார வைத்தான். நாங்கள் மூவரும் நடந்தோம். வழி மிக நீண்டது. இரண்டொரு முறை நாங்கள் இளைப்பாறினேம். மலை ஒன்றின் உச்சியிலிருந்த தொலைவில் மேய்ப்பர்களின் தங்கிடத்தைக் கடைசியில் கண்ணுற்றேம் மண்சுவர் சூழ்ந்த பழைய கோட்டை. அதன் அருகே சில கூடாரங்கள்.\n“அதுதான் எங்கள் தங்கிடம். கூடாரங்கள் தெரிகின்றனவா விரைவில் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவோம்.” என்றான் எங்கள் வழிகாட்டி.\nநடுப்பகல் தறுவாயில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இந்த மேய்ப்பர் அவர்களுடைய குடும்பங்களும் கால்நடை��ளும் இப்போது அங்கேயே இருந்தன. ஒரு மேய்ப்பன் நோய்ப்பட்டு விட்டான். அவன் நிலைமை மிகவும் மோசமானதும் ஒரு இருபது இளைஞர்களும் சில முதியவர்களும் அவனை இங்கே கொண்டுவந்தார்கள். அவனுக்கு அந்திமச் சடங்கு செய்துவைக்கக் கூடியவன் எவனும் ஸ்தெப்பியில் இல்லை. வழியிலேயே அவன் இறந்து போனான்.\nநாங்கள் அருகே நெருங்கியதும் எல்லோரும் கூச்சலுடன் எழுந்து, மரியாதையைக் காட்டும் முறையில் கைகளை மார்புறச் சேர்த்து வணக்கம் கூறி வரவேற்றார்கள். “காலமானவன் எங்கே” என்று மிடுக்குடன் கேட்டான் முல்லா. பிணம் கோட்டைக்குள் இருந்தது. கோட்டையின் உட்புறம் ஜமீன்தாரின் கால்நடைப் பட்டி போல இருந்தது. வெகு சில திறப்புக்கள் கொண்ட திண்ணிய சுவர்களும் இரட்டைக் கதவுகளும். முகப்பு வெளியின் நடுவே சிறு குளம் காணப்பட்டது. தரைக்கீழ் ஊற்றுக்களிலிருந்து தண்ணீர் அதில் நிறைந்ததுபோல் தோன்றியது. குளக்கரை பாசி படர்ந்திருந்தது. தண்ணீரில் கூடச் சில இடங்களில் பாசி தெரிந்தது. சில இளம் பாப்ளார் மரங்கள் குளத்தைச் சூழ்ந்திருந்தன. பழைய பாப்ளார் மரங்கள் வெகு கலத்துக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டன. அவற்றின் அடிமரத் துண்டுகளிலிருந்து வளர்ந்திருந்தன இள மரங்கள். கோட்டை பழங்காலத்தது, அச்சந்தருவது. பிணத்துக்கு ஏற்ற இடம்.\nநானோ அமனோ வாழ் நாளில் ஒரு தரங்கூடப் பிணத்தை முழுக்காட்டியதில்லை என்று நீங்களே ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். நான் கோழை அல்ல. ஆனால் பிணங்கள்மேல் எனக்கு ஒரே பயம். செத்த பூனைகளைக்கூடப் பார்க்காதிருக்க முயல்வேன். எங்கள் வட்டாரப் பையன்கள் செத்த பூனைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வால்களைப் பிடித்துத் தூக்கிப் போகத் தயாராயிருந்தார்கள். நானோ, கிட்டத்திலேயே போக மாட்டேன். ஆனால் முல்லா, பிறந்தது முதல் பிணங்களை முழுக்காட்டுவது தவிர வேறு எந்த வேலையும் செய்யாதவன் போன்ற தோற்றத்துடன் துணிச்சலாக முன்னே நடந்தான். ஒவ்வோர் அடியிலும் ஏதோ முணுமுணுத்தான். அடிக்கடி முகத்தைக் கைகளால் தடவிக் கொண்டான். ஏதோ சுருக்கமான பிரார்த்தனையை ஜெபிப்பவன் போன்ற பாவனையுடன் “குஃப்-ஸுஃப்” என்ற தனக்குப் பிடித்த சொற்களை உச்சரித்தவாறு பல்வேறு திசைகளில் திரும்பினான். நான் அவனைத் தொடர்ந்து சென்றேன். மந்திரங்களுக்குப் பதில் சர்வ சாதாரணமான சொற்களை அவன் முணுமுணுப்பது என் காதில் விழுந்தது. “அப்பா, என்ன வெக்கை” என்ற தனக்குப் பிடித்த சொற்களை உச்சரித்தவாறு பல்வேறு திசைகளில் திரும்பினான். நான் அவனைத் தொடர்ந்து சென்றேன். மந்திரங்களுக்குப் பதில் சர்வ சாதாரணமான சொற்களை அவன் முணுமுணுப்பது என் காதில் விழுந்தது. “அப்பா, என்ன வெக்கை... இறைச்சி வதக்கலும் புலவும் மட்டும் இப்போது கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் குழந்தைகளே... குஃப்-ஸுஃப்... இறைச்சி வதக்கலும் புலவும் மட்டும் இப்போது கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் குழந்தைகளே... குஃப்-ஸுஃப் ஐயோ, நிறையப் பணம் அருள்... குஃப்-ஸுஃப் ஐயோ, நிறையப் பணம் அருள்... குஃப்-ஸுஃப்.” ஆனால் அவன் ஒரு கை வீச்சல் நூறு போய்களை விரட்ட உண்மையிலேயே வல்லவன் போலத் தோன்றியது.\nபிறகு முல்லா அமனை அழைத்துச் சவச்சீலை கோட்டு வாங்கும்படிக் கட்டளையிட்டான். அமன் மேய்ப்பர்களைக் கேட்டான் அவர்கள் ஒரு நான்கு கெஜம் கைத்தறித் துணியைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். முல்லா மறுபடி அமனை அழைத்து ஏதோ உத்தரவிட்டான். அமன் அந்த உத்தரவைக் கூடியிருந்தவர்களுக்கு அறிவி்த்தான். எல்லோரும் கோட்டைக்கு வெளியே போய்விடும்படியும், அதன் பக்கத்திலேயே வராதிருக்கும்படியும் சொன்னான் அவன். முழுக்காட்டு முடியும் வரை உள்ளே பார்க்கக்கூடாது என்றும் பார்ப்பவர்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தான். எவனாவது உள்ளே பார்த்தால் அவனுக்குப் பயங்கரமான பாவம் சேரும் என்றும் விளைவாக அவன் மடிந்தபின் அடக்கம் செய்யப்படாமல் போவான் என்றும் ஹஜரத் கூறுகிறார் என்றான். இன்னும் பெரிய துன்பங்களும் நேரலாம் என்று அச்சுறுத்தினான்.\nஎல்லோரும் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே ஒடிவிட்டார்கள். நாங்கள் வாயில் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டோம். முகப்பில் கிடந்த பெரிய கற்பாளத்தைத் தூக்கிவந்து ஆட்டங்கண்ட கதவுக்கு அண்டை கொடுத்தோம். முல்லா எங்களைப் பார்த்தான், நாங்கள் அவனைப் பார்த்தோம்.\n நீங்கள் எப்போதாவது பிணத்தை முழுக்காட்டியது உண்டா” என்று கேட்டான் முல்லா.\n“கிடையாது” என்று ஒரே குரலில் சொன்னோம் நாங்கள்.\n நானும் முழுக்காட்டியதில்லை. ஆனால் பத்து ரூபிள்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் பேசி வைத்துவிட்டேனே முழுக் காட்டாவிட்டால், தொலைந்தது பணம்...” – அவன் ஒரு கணம் போசாதிருந்து வி��்டு, “இதிலே ஐந்து ரூபிள்கள் நான் எடுத்துக் கொள்வேன், ஆளுக்கு இரண்டரை ரூபிள்கள் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள்.” என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நினைவுபடுத்தினான்.\n“சரி. ஆனால் முழுக்காட்டை நீங்களேதான் நடத்த வேண்டும்” என்றேன் நான்.\nமுல்லா தலையை ஆட்டிவிட்டு, பிணம் கிடந்த அறைக்குப் போனான். நாங்கள் தயக்கத்துடன் அவன் பின்னே சென்றோம். பிணம் மல்லாக்கக் கிடந்தது. அதன் முகமும் வயிறும் பழைய மேலங்கியால் முடப்பட்டிருந்தன. கால்கள் திறந்திருந்தன. முல்லா முன்னே அடி வைத்தவன் அக்கணமே பின் வாங்கினான். எனவே நானும் அமனும் அவன்மேல் மோதிக் கொண்டோம். உதடுவரை வந்த வசவைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் முல்லா. நான் இதைக் கவனித்தேன். என் திகில் இன்னும் அதிகம் ஆயிற்று. இறந்தவனின் புலப்படாத ஆவி அறைக்குள் நின்று எங்களைக் கவனிப்பதுபோல எனக்குத் தோன்றியது. மார்புக்குள் என் இருதயம் இரவுக் காவல்காரனின் அடிகட்டைபோல விரைவாக உரக்க அடித்துக் கொண்டது.\nஅமன் நுனிக்கால்களால் நடந்து முன்னே போய், பிணம் என் பார்வையில் படாமல் மறைத்தான். திடீரென அவன் பின்னே நகர்ந்து வீரிடத் தொடங்கியவன் யாரோ கழுத்தை நெரித்துவிட்டது போல மௌனமாகித் தரையில் சாய்ந்தான். முல்லா துள்ளி விலகி வாயிலோடு ஒண்டிக் கொண்டான். நானோ, கிலியால் இடத்தை விட்டு அசையவே இயலாதவனக, இறந்தவனை உற்று நோக்கி, ஒவென்று அலறினேன். இறந்தவன் உயிர் பெற்றுவிட்டான் ஆம், ஆம், கால்கள் அசைவற்றுக் கிடந்தன, ஆனால் முகத்தை மூடியிருந்த மேலங்கியை அசைத்தவறு தலையைத் தூக்க அவன் முயன்றான் ஆம், ஆம், கால்கள் அசைவற்றுக் கிடந்தன, ஆனால் முகத்தை மூடியிருந்த மேலங்கியை அசைத்தவறு தலையைத் தூக்க அவன் முயன்றான் இது தன் அமனுக்குத் திகல் ஊட்டியது. கிலியால் அவன் உணர்வு இழந்துவிட்டான்...\nஎன் இருதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. நான் ஓடுவதற்காகத் திரும்பியவன் சிற்றறையின் தரையில் நீண்டு கிடந்த அமனின் கை தடுக்கிக் குப்புற விழுந்தேன். விழும்போது நான் முல்லாமேல் இடித்து விட்டேன். அவனும் உறுதியின்றி நின்று கொண்டிருந்தான் ஆகையால் சந்து விழுந்தான். நாங்கள் எழுந்திருப்பதற்காகத் தட்டித் தடுமாறினேம். முடிவில் நான் எப்படியோ எழுந்து நெருக்கிப் புகுந்து வாயிலுக்கு வெள���யே போய் முகப்பு வேலியில் தாவிக் குதித்தேன். முல்லா என் பின்னே தவழ்ந்து வந்தான். நான் அறையைத் திரும்பிப் பார்த்தேன். பெருந் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. கரகரத்த குரலில் “ஆட்களே ,ஆட்களே” என்று வீரிட்டுக் கத்தினேன்.\nஎன் கூச்சலைக் கேட்டு இறந்தவனின் இனத்தவர்கள் கலவரம் அடைந்து வாயில் கதவுகளை இடித்துத் திறக்கவில்லை. பக்கத்தில் போய்க் கற்பாளத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் அச்சம் காரணமாக எனக்குத் தோன்றவில்லை. தோன்றியிருந்தாலும் என்னால் அகற்ற முடிந்திருக்காது. முல்லாவோ, குளத்துக்குத் தவழ்ந்து போய் நாற்ற நீரால் முடிவின்றி முகங்கை கழுவிக் கொள்ளலானான். வெண்பனி போல வெளிறி இருந்தான் அவன். எவையோ பிரார்த்தனைகளைப் படித்தவாறு முழு மூச்சாகத் தன்மேல் ஊதினான்.\nமுடிவில் சில ஆட்கள் கோட்டை மதிற்சுவர் ஏறி உள்ளே குதித்து, மற்றவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டார்கள். நடந்தது என்ன என்பதை நான் அவர்களுக்கு முச்சு திணற விவரித்தேன். பயத்தால் அவர்களுடைய விழிகள் தெறித்துவிடும் போல் ஆகிவிட்டன. ஆனால் இறந்தவன்மேல் அவர்கள் எங்களைக் காட்டிலும் உளமார்ந்த பரிவு கொண்டிந்தார்கள். .எனவே அச்சத்தை அடக்கிக் கொண்டு அறையை நோக்கி நடத்தார்கள். நான்கள் கூட்டமாகச் செறிந்தோம். அதற்குள் ஏதோ ஒன்று மேலங்கியை இழுத்துக் கொண்டு எங்களை நோக்கிப் பாய்ந்தது. எல்லோரும் கூச்சலிட்டார்கள். அதுவோ, காட்டுப்பூனை அது அறைக்குள் போய்ப் பிணத்தின் தலையருகே உட்கார்ந்திருக்கிறது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் கலவரம் அடைந்து மேலங்கிக்கு உள்ளிருந்து வெளியே வர முயன்றிருக்கிறது. அதைக் கண்டு தான் பிணம் தலையைத் தூக்குகிறது என்று நாங்கள் நினைத்துவிட்டோம்...\nபூனை கண்மூடிக் கண் திறப்பதற்குள் சுவற்றின்மேல் பாய்ந்து ஏறி மறைந்துவிட்டது. அதனுடன் ஒட்டிக் கொண்டிருந்த மேலங்கி சுவற்றின் மேல் தொங்கிற்று. பாவம், இறந்தவனின் இனத்தவர்கள் ஒருவரை ஒருவரும் எங்களையும் பார்த்தார்கள், பின்பு ஹோ-ஹோ-ஹோ வென்று உரக்கச் சிரித்தார்கள். முல்லாவை வைத்துக் கொண்டு பார்த்தால், எங்கள் முகத்தோற்றத்தைக் கண்டு அந்த இழவு வேளையில்கூடச் சிரிப்பை அடைக்குவதே முடியாது என்று எனக்கு நிச்சயமாகப் பட்டது. எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மேலும் மேலும் சிரித்தபடியே அவர்கள் மறுபடி வெளியே போய்விட்டார்கள். முல்லாவும் நானும் வாயில்கதவுகளை மறுபடி இழுத்துப் பூட்டிக் கற்பாளத்தை அவற்றின் மேல் சார்த்தினேம். அமனுக்கு என்ன நேர்ந்தது என்று கவனிப்பது அவசியமாயிருந்தது. அவன் இன்னும் சுய உணர்வுக்கு வரவில்லை. நாங்கள் அவனை அறையிருந்து தூக்கி வந்து குளத்தின் கரையில் உட்கார்த்தி, அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினேம். அப்போதுதான் அவன் உணர்வு அடைந்தான். முல்லா அவன் மேல் ஊதி, “இதோ... இதோ சொஸ்தம் ஆகிவிடும்... பொறு, பொறு... இதோ...” என்று ஏதோ மந்திரம் போடலானான். அமன் தானே செத்துப் பிழைத்தவன் போலத் தோற்றம் அளித்தான். நீலம்பாரித்து வெளிறிய முகத்தில் வெறித்து உருட்டி விழித்தன கண்கள். கைகள் முறிந்த கிளைகள் போலத் தொங்கின.\n என்ன இது, அழுக்கு அப்பிய குழந்தைபோல உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பூனை அப்பா நீ பார்த்தது வெறும் பூனை அப்பா நீ பார்த்தது இறந்தவன் கட்டைபோல விறைத்துக் கிடக்கிறான் இறந்தவன் கட்டைபோல விறைத்துக் கிடக்கிறான்\nஅப்போது தான் அமனுக்குப் பேச்சு வந்தது.\n“இல்லை, எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நீங்களே எல்லாம் செய்து கொள்ளுங்கள்” என்று ஈனக் குரலில் சொன்னான். நான் முல்லாவைப் பார்த்தேன்.\nஇஸ்லாம் மத விதிகளின்படிப் “பிண முழுக்காட்டை மூன்றுபேர் சேர்ந்தே செய்ய வேண்டும். இது உனக்குத் தெரியாதா என்ன\nஎப்படியோ அவனை இணைங்கச் செய்து கைகொடுத்துத் தூக்கி நிற்கவைத்தோம். பிறகு ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தியவாறு மறுபடி அறை வாசல் வரை போய் ஒருவர் மாற்றி ஒருவராக உள்ளே எட்டிப்பார்த்தோம். அப்புறம் நான் முல்லாவையும் அமனையும் நோக்கிக் கூறினேன்.\n“வாருங்கள் வேலை தொடங்குவோம். இல்லாவிட்டால் ஆட்கள் பொறுமை இழந்து தாங்களே இங்கே வந்துவிடுவார்கள்...” –அவர்கள் இருவரும் பேசாதிருக்கவே, நான் மேலே சொன்னேன். “முழுக்காட்டும் தலைமைப் பொறுப்பை ஹஜரத் ஏற்பார். நாம் இருவரும் தண்ணீரை ஊற்றுவோம். ஹஜரத் பிணத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் ஆண்டவனின் பயங்கர நீதி மன்றத்தில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நமக்குப் பணம் வேண்டாம். அடக்கச் சடங்கில் கொடுக்கப்படும் துணித்துண்டு மட்டுமே போதும். சரிதானா\nஅமன் இசைவு தெரிவிக்கும் பானையில் தலை ஆட்டினான். ஆனால் முல்லா மறுத்தான்.\n“��, அதுதான் இல்லை. சின்னவர்கள் உழைக்க வேண்டும், பெரியவர்கள் மரியாதை பெற வேண்டும். உடலை நீங்கள் தேய்த்துக் கழுவுங்கள், நான் நீர் ஊற்றுகிறேன். அதோடு உங்களுக்காகப் பிரார்த்தனையும் செய்கிறேன்.” என்றான்.\n“பிராத்தனை செய்ய எங்களுக்கும் முடியும். உங்கள் பிரார்த்தனையை உங்களுக்கே வைத்துக் கொள்ளுங்கள். ஒப்புக்கொண்டுவிடுங்கள் முல்லா. மரியாதையாக இசையுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்தவனின் இனத்தாரை அழைத்து ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லுவேன்... “\n“சரியான வார்த்தை” என்றான் அமன்.\nமுல்லா வகையற்ற எரிச்சலுடன் எங்களைப் பார்த்தான்.\n“இப்படிச் சூழ்ச்சி செய்யத் திட்டம் இட்டிருக்கிறீர்களா கூட்டாளிகள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ கூட்டாளிகள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ நல்லது, போவோம். நான் பிணத்தின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன், நீங்கள் தலையைப் பிடித்துக் கொள்ளுங்கள், தூக்கிப் போவோம்.”\n“அதுதான் இல்லை, முல்லா. கால்பக்கம் நாங்கள் பிடித்துக் கொள்வோம், தலைப்பக்கம் நீங்கள்\nவெளியே உள்ளவர்களுக்குக் கேட்காதபடி இரகசியக் குரலில்தான் நாங்கள் வாதம் செய்தோம். வாயில் கதவுகளுக்கு வெளியே இருந்த எவனுக்காவது எங்கள் பேச்சு காதில் விழுந்திருந்தால், நாங்கள் கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காகத் தீவிரமாக மந்திரம் போடுகிறோமாக்கும் என்று அவன் எண்ணியிருப்பான். ஆனால் ஒருவரும் உற்றுக் கேட்கவில்லை. இறந்தவனை எடுத்துச்சொல்லப் பாடை கட்டுவதில் ஆட்கள் முனைந்திருந்தார்கள்.\nநாங்கள் இன்னும் வெகு நேரம் சச்சரவிரட்டிருப்போம். ஆனால் திடீரென்று அமனுக்கு ஒரு யோசனை உதித்தது. “இருங்கள். ஒரு நாலைந்து கஜ நீளக் கயிறு கிடைத்தால் நன்றாய் இருக்கும்” என்றான்.\n“எனக்கு ஒரு யுக்தி தேன்றியிருக்கிறது\nநாங்கள் சவுக்கைகளில் துருவித் தேடினோம். எங்கள் அதிஷ்டம், ஒரு சவுக்கையில் பழைய கவணையில் கட்டியிருந்தது கம்பளிக் கயிறு, சுமார் ஏழு அல்லது எட்டு கஜ நீளம் உள்ளது. அதை அறுத்து எடுத்துக் கெண்டு சவ அறைக்குத் திரும்பினோம். முல்லா கைகளைத் தேய்த்தபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு பக்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். தன் சொந்த யோசனையால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அமனுக்குத் துணிச்சல் கூட வந்துவிட்டது. உறுதியாக அடி வைத்து அறைக்குள் போய் முல்லாவை அழைத்து, சவத்தின் கால்களை உயர்த்தும்படி கூறினான். முல்லா சற்று சண்டித்தனம் செய்தான். அப்புறம் பிணத்துக்கு முதுகைக் காட்டியவாறு நின்று வலிப்பு வந்தவன் போல உடலை நெளித்து, எருக்குழி வண்டுகள் ஒரு பத்தை விழுங்கிவிட்டவன் போல முகத்தைச் சுளித்துக் கொண்டு, இறந்தவனுடைய பதங்களைப் பற்றித் தூக்கினான். அமன் சட்டென அவற்றின் அடியில் கயிற்றை நுழைத்து, சுருக்கிட்டு, சவத்தின் கணுக்கால்களுக்கு மேலே இழுத்து இறுக்கினான். அமன் கட்டளையிட்டதும் நாங்கள் மூவரும் கயிற்றின் மறு நுனியைப் பிடித்துக் கொண்டு பிணத்தைக் குளத்துக்கு இழுத்துப் போனோம்.\n இப்போது இதைத் தலைகீழாகக் குளத்தில் விட்டு ஒரு மூன்று தடவை அலசுவோம், அவ்வளவு தான் இது சுத்தம் ஆகிவிடும்” என்று குளத்தை நெருங்கியதும் சொன்னான் அமன்.\n“ஆண்டவன் அருள்க. உண்மையிலேயே இவன் சுத்தம் ஆகிவிடுவான்\nநாங்கள் மேற்கொண்டு எதுவும் போசாமல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு பிணத்தைத் தண்ணீரில் இறக்கிக் குளத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு இழுத்து அதை அலசத் தொடங்கினோம். இந்த வேலை எங்களுக்குச் சுவையாய் இருந்ததால் மூன்று தடவைகள் அல்ல, பத்து தடவைகளுக்குக் குறையாமல் அலசினோம். தேர்ந்த பிணமுழுக்காட்டி எவனும் தன் வேலையை இதைவிட நேர்த்தியாகச் செய்திருக்க மாட்டான் என்ற முழு நம்பிக்கையுடன் கடைசியில் அலசுவதை நிறுத்தினோம். இப்போது பிணத்தை வெளியே எடுக்க வேண்டியிருந்தது. கயிற்றை மெள்ள மெள்ள இழுக்கத் தெடங்கினோம். ஆனால் அது எதிர்பாரா விதமாக விறைப்பாயிற்று. பிணம் மேற்கொண்டு அசையவில்லை. அடித்தளத்துடன் ஒன்றிவிட்டது போல ஆகிவிட்டது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அமன் மறுபடி வெளிறிப் போனான். முல்லாவோ, “உதவி செய், ஆண்டவனே, காப்பாற்று, ஆண்டவனே” என்று ஜெபித்தவாறு கயிற்றை மேலும் மேலும் இழுத்தான். நான் என் வசமின்றியே வெளி வாயில் பக்கம் நோக்கினேன்.\n” என்று கேட்டவன், அது என்ன அசட்டுத்தனமான கேள்வி என்பதை அக்கணமே உணர்ந்தேன்.\n“மூடா, உனக்கு என்ன மதி மயங்கிவிட்டதா உனக்கு ஆட்கள் எப்படி உதவுவார்கள், தெரியுமா உனக்கு ஆட்கள் எப்படி உதவுவார்கள், தெரியுமா... கத்துவதில் செலவிட நினைத்த சக்தியைக் கயிற்றை இழுப்பதில் ஈடுபடுத்து.” என்றான் அமன். நாங்கள் பாப்ளார் அடிமரத்தில் கால்களை ஊன்றியவாறு மறுபடி இழுக்கலானோம். அதற்குள் வாயிற்கதவு தட்டப்பட்டது. முல்லா கயிற்றை விட்டுவிட்டான்.\n“சற்று பொறுங்கள். நாங்கள் இன்னும் இடுப்புவரை கூடக் கழுவி ஆகவில்லை. கழுவியதும் நாங்களே கூப்பிடுகிறோம்\nஅவன் மறுபடி கயிற்றைப் பிடித்துக் கொண்டான். நாங்கள் இழுத்தோம். ஆனால் அந்துப் பூச்சி அரித்து நைந்து போயிருந்த கயிறு சடக் கென்று அறுந்துவிடவே நாங்கள் மூவரும் பின்னே சரிந்தோம். தாமதிக்க நேரமோ இல்லை. பொழுது சாயும் தறுவாய் ஆகிவிட்டது.\n உடைகளைக் களையுங்கள். குளத்தில் இறங்க வேண்டியிருக்கும். ஐந்து ரூபிள்கள் சும்மா கிடைத்துவிடுமா உங்களுக்கு\nமுல்லாவின் உடம்பெல்லாம் பச்சை பாரித்துப் போயிற்று.\n உனக்கும் இதே போன்ற முழுக்காட்டு கிடைக்குமாக, அதுவும் சீக்கிரத்தில் உடைகளையும் எண்ணமே எனக்கு இல்லை. என்ன சொல்கிறாய், ஊம் உடைகளையும் எண்ணமே எனக்கு இல்லை. என்ன சொல்கிறாய், ஊம்\n“சொல்கிறேன், ஆனால் உங்களிடம் அல்ல. இதோ வாயிலுக்குப் போகிறேன், அங்கே...”\nநான் வாக்கியத்தை முடிப்பதற்குள் முல்லா வசவும் திட்டுமாக உடைகளையத் தொடங்கினான். துணிச்சல் அடைந்துவிட்ட அமனும் அவன் பின்னே நீரில் இறங்கினான். இருவரும் அடித்தளத்தைத் துழாவலானார்கள். முடிவில் பிணத்தின் கால்கள் நீருக்கு மேல் தெரிந்தன. அதன் தலை பாப்ளார் வேர் வளைவில் மாட்டிக் கொண்டிருந்தது. எங்கள் கறிற்று நுனியை கால்களில் இருந்த அறுந்த பகுதியுடன் முடிந்தான் அமன். முல்லாவும் அவனும் கரையேறினார்கள். நாங்கள் மறுபடி இழுக்கத் தலைப்பட்டோம். முடிவில் பிணம் அசைந்து கொடுப்பதாக உணர்ந்தோம். நெறுநெறுவென்ற ஒசையும் வேறு ஏதோ விந்தையான பயங்கர ஒலியும் கேட்டன. பிணம் மேற்பரப்புக்குத் துள்ளிவந்தது. நாங்கள் மறுபடி தரையில் விழுந்தோம். பரபரப்புடன் எழுந்து பார்க்கிறோமோ, அப்பாவிப் பிணம் தலை இல்லாமல் மிதக்கக் கண்டோம்\nஇந்த கோரத்தைப் பார்த்து நாங்கள் அயர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டோம். இனி என்ன செய்வது அப்போது முல்லா எதிர்பாரா வகையில் உண்மை வீரத்தைக் காட்டினான். அவன் மறுபடி குளத்தில் இறங்கி, கையால் நீருக்குள் வேர்களுக்கிடையே துழாவி, முகத்தை ஒரேயடியாகச் சுளித்துக் கொண்டு அறுந்த தலையை வெளியே எடுத்தான். நானும் அமனும் மறுபக்கம் தி��ும்பிக் கொண்டோம். எங்களுக்குக் குமட்டல் எடுத்தது. முல்லாவோ, எங்கள் சாமான்களில் தேடி, நாங்கள் வாங்கியிருந்த ஊசியையும் நூலையும் எடுத்துக் கொண்டான். உடலைக் குளத்திலிருந்து வெளியேற்றும்படி எங்களுக்குக் கட்டளையிட்டான். பின்பு தலையை உடலுடன் பொருத்தித் தைக்கத் தொடங்கினான் அப்போது முல்லா எதிர்பாரா வகையில் உண்மை வீரத்தைக் காட்டினான். அவன் மறுபடி குளத்தில் இறங்கி, கையால் நீருக்குள் வேர்களுக்கிடையே துழாவி, முகத்தை ஒரேயடியாகச் சுளித்துக் கொண்டு அறுந்த தலையை வெளியே எடுத்தான். நானும் அமனும் மறுபக்கம் திரும்பிக் கொண்டோம். எங்களுக்குக் குமட்டல் எடுத்தது. முல்லாவோ, எங்கள் சாமான்களில் தேடி, நாங்கள் வாங்கியிருந்த ஊசியையும் நூலையும் எடுத்துக் கொண்டான். உடலைக் குளத்திலிருந்து வெளியேற்றும்படி எங்களுக்குக் கட்டளையிட்டான். பின்பு தலையை உடலுடன் பொருத்தித் தைக்கத் தொடங்கினான் இந்த வேலையில் தான் கைதேர்ந்தவன் என்று அவன் மெய்ப்பித்தான். நூலை ஆறாக முறுக்கி மளமளவென்று லாகவமாகத் தையல் போட்டான். சற்று நேரத்தில் தலை அதன் இடத்தில் பொருந்திவிட்டது... இப்போது அவன் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்க நான் தயாராய் இருந்தேன். துணியைப் பிரிக்கச் சொல்லி ஒரு நொடியில் சவச்சீலை தைத்துவிட்டான். பிண்த்தின் உடல் மூடப்பட்டது. ஆனால் துணித்துண்டு நீளம் போதவில்லை. கால்கள் திறந்திருந்தன. எங்கள் கயிறு இறுக்கிய பதிவுகள் அவற்றில் தெரிந்தன. அப்போது நாங்கள் எங்கள் பயணப் பையைச் சட்டெனக் காலி செய்து அதிலிருந்த சாமான்களை இடுப்புக் குட்டைகளில் கட்டிக் கொண்டோம், பையால் பிணத்தின் கால்களை மூடி, சவச்சீலையுடன் அதைச் சேர்த்துத் தைத்துவிட்டோம்.\nஅமன் உடைகளை அணிந்து கொண்டான். முல்லாவும் அவ்வாறே செய்து, தலைப்பாகையை மறுபடி கட்டிக் கொண்டு, மேலங்கியைச் சரிப்படுத்திக் கொண்டான். பின்பு வெள்ளிக்கிழமைத் தொழுகை படிப்பவன் போன்ற தோற்றத்துடன் பிணத்தின் பக்கத்தில் நின்று கொண்டு எனக்குச் சைகை காட்டினான். நான் கற்பாளத்தை அப்புறப்படுத்தினேன். பாவம், சித்திரவதை செய்யப்பட்ட இறந்தவனின் இனத்தவர்கள் அழுது அரற்றுவதற்கு ஏற்கனவே தயாராயிருந்தார்கள். வாயிலுக்கு வெளியே அப்போதுதான் மிலாறுகளால் பின்னி நீண்ட கட்டைகளுடன் இணைக்கப்பட்டிருந்த பாடை வைத்திருந்தது. கட்டைகள் வண்டி நுகத்தடிகள் போலிருந்தன. அவற்றில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருந்தவர்கள் கோட்டைக்குள் பாய்ந்து வந்தார்கள். அவர்கள் பிணத்தைச் சூழ்ந்து கொண்டு முறைப்படி ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒலமிட்டாக்ள். சிலர் துக்கத்துடன் சவச்சீலையை வருடினார்கள். எவனோ ஒருவன், தலை இருந்த இடத்தைத் தடவினாடன்- உடனேயே ஆச்சரியக் கூக்குரலிட்டான். பிணம் மல்லாக்கக் கிடந்தது. ஆனால் முகம் இருக்க வேண்டிய இடத்தில் பின்மண்டை இருந்தது\nநான் கல்லாய்ச் சமைந்து போனேன். முல்லா அறுந்த தலையை அவசரத்தில் முகம் கீழாக வைத்துத் தைத்துவிட்டான்\nஇனத்தாரின் கும்பல் அனைத்தும் அக்கணமே ஒலமிடுவதை நிறுத்திவிட்டு முல்லாவின் அருகே குழுமி அவனையும் எங்களையும் நெட்டித் தள்ளத் தொடங்கிற்று.\n“ஏய், அவன் முகம் ஏன் கீழ் நோக்கி இருக்கிறது” என்று ஒருவன் கேட்டான்.\nமுல்லா வெளிறிப்போய் நின்று கொண்டிருந்தான், ஆனால் அப்போதும் மனங்கலங்கவில்லை.\n“அல்லாவின் சித்தம் அப்படி. வாழ்நாளில் இவன் நிறையப் பாவங்கள் செய்திருப்பான். அதனால் தான் அல்லா இவன் தலையைத் திருப்பிவிட்டார்” என்று விதிக்குத் துயரத்துடன் முடிவணங்குபவன் போன்ற பாவனையில் கைகளை விரித்தான்.\nநான் அச்சத்தால் நடுங்கினேன் என்றாலும் முல்லாவின் கலங்கா மனவுறுதியையும் அவனுடைய சமயோசித புத்தியையும் வியந்து பாராட்டினேன். பலர் முகங்களில் ஆத்திரத்துக்குப் பதில் குழப்பம் தென்பட்டதைக் கண்டதும் விபத்து விலகிவிட்டது என்று கூட நினைத்தேன். அதுதான் பிசகு வெயிலில் கறுத்த இந்த மேய்ப்பர்கள் எளிதில் எதையும் நம்பிவிடும் வெகுளிகள் அல்ல என்பது விரைவில் தெளிவாயிற்று.\n“எங்கே, சவச்சீலையைத் தையல் பிரிப்போம்” என்று ஒருவன் கத்தினான். அவ்வளவுதான். முல்லாவின் சட்டைகையை விடாது பிடித்துக் கொள்ள மறக்காமல் கூட்டத்தினர் எல்லோரும் மறுபடி பிணத்தின் பக்கம் திரளாகச் சென்றார்கள். துணித் தையலைப் பிரித்ததுமே கழுத்தில் போட்டிருந்த தையல் வெளியே தெரிந்தது. அப்போது அவர்கள் எல்லாரும் ஒரு மொத்தமாகப் போட்ட கூப்பாட்டில் பழைய கோட்டைச் சுவர் அக்கணமே தகர்ந்து விழுந்து விடும்போல் இருந்தது. கூட்டம் முழுவது��் முல்லாமேல் பாய்ந்தது. எங்களை அவர்கள் கணப்போது கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். நாங்கள் திகிலால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அவர்கள் கைகளுக்கும் கால்களுக்கும் இடையே புகுந்து நழுவி, நீர்ப்பாசியிலிருந்து தவளை துள்ளுவதுபோல முகப்பிலிருந்து துள்ளி வெளியே ஒடினோம். சில ஆட்கள் எங்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த மேய்ப்பர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் குதிரைச் சவாரியிலேயே கழித்தவர்கள். சொந்தக் கால்களால் ஒடுவதில் இவர்களுக்கு லாகவம் பற்றாது. எங்களுடன் இவர்கள் போட்டி போடுவது எங்கே” என்று ஒருவன் கத்தினான். அவ்வளவுதான். முல்லாவின் சட்டைகையை விடாது பிடித்துக் கொள்ள மறக்காமல் கூட்டத்தினர் எல்லோரும் மறுபடி பிணத்தின் பக்கம் திரளாகச் சென்றார்கள். துணித் தையலைப் பிரித்ததுமே கழுத்தில் போட்டிருந்த தையல் வெளியே தெரிந்தது. அப்போது அவர்கள் எல்லாரும் ஒரு மொத்தமாகப் போட்ட கூப்பாட்டில் பழைய கோட்டைச் சுவர் அக்கணமே தகர்ந்து விழுந்து விடும்போல் இருந்தது. கூட்டம் முழுவதும் முல்லாமேல் பாய்ந்தது. எங்களை அவர்கள் கணப்போது கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். நாங்கள் திகிலால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அவர்கள் கைகளுக்கும் கால்களுக்கும் இடையே புகுந்து நழுவி, நீர்ப்பாசியிலிருந்து தவளை துள்ளுவதுபோல முகப்பிலிருந்து துள்ளி வெளியே ஒடினோம். சில ஆட்கள் எங்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த மேய்ப்பர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் குதிரைச் சவாரியிலேயே கழித்தவர்கள். சொந்தக் கால்களால் ஒடுவதில் இவர்களுக்கு லாகவம் பற்றாது. எங்களுடன் இவர்கள் போட்டி போடுவது எங்கே விரைவிலேயே எங்களுக்கும் அவக்ளுக்கும் இடையே தூரம் கணிசமாக அதிகரித்தது. ஆனால் அவர்களுக்குக் குதிரைகளின் நினைவு வந்து விடலாம். வந்தால் நாங்கள் தெலைந்தோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆளுக்கு ஒரு பக்கமாக ஒடுவதே மேல். வட்டாரப் பையன்களின் இந்த மூதறிவை நான் வெகு காலமாகவே பெற்றிருந்தேன். இடப் புறம் ஒடு. என்று அமனிடம் சொல்லிவிட்டு நான் வலப்புறம் ஒடினேன். துரத்திவந்தவர்களின் ஒட்ட வேகம் மட்டுப்பட்து, அவர்கள் வரவரப் பின்தங்கினார்கள். ஒடும் போதே நான் முல்லாவைப்பற்றி நினைத்தேன். அவனுக்கு என்ன நேர்��்திருக்கும் விரைவிலேயே எங்களுக்கும் அவக்ளுக்கும் இடையே தூரம் கணிசமாக அதிகரித்தது. ஆனால் அவர்களுக்குக் குதிரைகளின் நினைவு வந்து விடலாம். வந்தால் நாங்கள் தெலைந்தோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆளுக்கு ஒரு பக்கமாக ஒடுவதே மேல். வட்டாரப் பையன்களின் இந்த மூதறிவை நான் வெகு காலமாகவே பெற்றிருந்தேன். இடப் புறம் ஒடு. என்று அமனிடம் சொல்லிவிட்டு நான் வலப்புறம் ஒடினேன். துரத்திவந்தவர்களின் ஒட்ட வேகம் மட்டுப்பட்து, அவர்கள் வரவரப் பின்தங்கினார்கள். ஒடும் போதே நான் முல்லாவைப்பற்றி நினைத்தேன். அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் உயிர் பிழைத்தால் எப்போதாவது சந்திப்போம். இல்லாவிட்டால்--ஆண்டவனே, அவன் ஆன்மா சாந்தி அடைவதாக...\n(மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)\nகுறும்பன்: அத்தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு\n“தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள்கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத்திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவதுபோல எந்தக்காட்டிலும் மறைய முடியாது”--இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள குறும்பன்—சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திருமங்களுக்குப் பிறகு அவன் தலைதெரிக்க ஓடித் தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விஷயத்தில் அனுபவசாலிதான் இந்தக்குறும்புக்காரப் பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளைப் பருவத்தை நினைவுகூர்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உஸ்பெக்கிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது. சாதாரண மக்கள் பாடு மிகக் கடினமானதாக இருந்த காலம் அது.\n“குறும்பன்” என்னும் இந்தச் சுயசரிதை நவீனம் உஸ்பெக்கிஸ்தானின் மக்கள் கவிஞர் கஃபூர் குல்யாமின் (1903 – 1966) உரைநடைப்படைப்புகள் எல்லாவற்றிலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நூல் ஆகும். கஃபூர் குல்யாம் அரசாங்கப் பரிசு பெற்றவர், எத்தனையோ கவிதைத்தொகுப்புகள் இயற்றியவர்.\nகுறும்பன்: அத்தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு\nநாடோடி வியாபாரி கண்ணில் படாமல் தப்பவேண்டுமே கடவுளே என்று எண்ணியவாறு கிராமத்தைச் சுற்றிக் கடந்து போக முயன்றேன். தலைக்கு நாள் போலவே சாலை வழியே மெல்ல நடந��து, பொழுது சாயும் தறுவாயில் பேராற்றின் கரையை அடைந்தேன். பாறைகளில் தத்தி முழங்கியவாறு அது விரைந்து பெருகிக் கொண்டிருந்தது. நுரையால் அதன் பெருக்கு\nவெளேரென்று காட்சி தந்தது. அது என்ன ஆறோ, எனக்குத் தெரியவில்லை. எங்கே ஆபத்தின்றி இறங்கிக் கடக்கலாம் என்பதைப் பற்றியோ, கேட்கவே வேண்டாம். கரையோரமாக ஆற்றுப் பெருக்குக்கு எதிர்த்திக்கில் சிறிது தூரம் நடந்தேன். அப்புறம் பெருக்கையொட்டித் திரும்பினேன். அப்போது ஆற்றின் இரைச்சலின் ஊடே மனிதக் குரல்களும் குதிரைக் கனைப்பும் கேட்பது போல எனக்குப் பிரமை உண்டாயிற்று. சுற்றிலுமோ, ஒரு பூதரைக் காணோம். எதை எதிர்பார்க்கிறோமோ அல்லது அஞ்சுகிறோமோ, அதை எல்லாம் கொந்தளிக்கும் ஆற்றின் இரைச்சலில் கேட்கலாம்...\nதனியே ஆற்றைக் கடக்க என்னால் முடியவில்லை, திரும்பவும் வகையில்லை. யாரேனும் சாலையில் வர மாட்டார்களா என்று காத்திருந்தேன். எங்கள் வட்டாரத்தில் நான் கேட்டிருந்த ஒரு பாட்டு அப்போது என் நினைவுக்கு வந்தது. ஏழை நாடோடிகளின் அந்தப் பாட்டு, இந்தச் சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருந்தியது. விரைந்து சென்ற வெள்ளலைகளையும் நுரையினூடே துருத்திக் கொண்டிருந்த மழமழப்பான பருத்த பாறைகளையும் நோக்கி, அந்தப் பாட்டைப் பாடினேன்:\nபாடி முடித்த்தும் எனக்கு உண்மையாகவே தாகம் எடுத்தது. முழங்காலளவு நீரில் நின்று இரண்டு கைகளாலும் சில மடக்குகள் இனிய ஆற்றுநீரை அள்ளிக்குடித்தேன். சில்லென்றிருந்தது, பற்கள் உதிர்ந்துவிடும்போல. தலை நிமிர்ந்தவன், முதிய உழவன் ஒருவன் நோஞ்சல் குதிரை ஏறி ஆற்றுக்கு வரக் கண்டேன். நான் அவனை எதிர்கொண்டு ஓடி, அவன் மேலங்கித் தலைப்பைப் பிடித்துக்கொண்டு, என்னையும் மறு கரை சேர்க்கும்படி கெஞ்சினேன்.\n\"நல்ல ஆள்தான்\" என்று சிடுசிடுப்புடன் கூறி, குதிரையைக் காட்டி, \"பார்த்தாயா, எப்படி எலும்புந்தோலுமாய் இருக்கிறது என்று இப்போதுதான் குட்டி போட்டிருக்கிறது. தவிர சுமையும் கனம். இரண்டு ஆண்கள் இதன்மேல் சவாரி செய்வது வெட்கக்கேடு\" என்றான்.\nஆனால் நான் விடாமல் மன்றாடவே அவன் சிடுசிடுப்புடன் இசைந்தான்.\nஅக்கரை சேர்ந்தபின், கலைந்த சுமையை அவன் சரிப்படுத்துதற்குள் அந்த ஆற்றின் பெயரையும் அவனைப்பற்றிய விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.\nஅந்தக் கரைக்கு அருகே இருந்த கிராமத்தைச��� சேர்ந்த முந்திரித் தோட்டக்காரன் அவன். என்னைப்பற்றிய அவசியத் தகவல்களை அவனும் விசாரித்து அறிந்துகொண்டான். நான் வீடின்றித் திரியும் அனாதை, சுற்றமோ இனமோ அற்றவன், தலை சாய்த்துப் படுக்கவும் வறட்டு ரொட்டித்துண்டு பெறவுங்கூடப் புகல் அற்றவன் என்று கேள்விப்பட்டதும் கிழவன் எனக்குச் சில யோசனைகள் கூறினான். கிராமத்தில் பிரதேச நிர்வாக அதிகாரி ஸரீபாய் என்பவன் இருப்பதாகவும் அவன் பிரபல ஜமீந்தார் என்றும் சொன்னான் கிழவன். ஜமீந்தாரின் ஆப்பிள் தோட்டம் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விசாலமானது. எப்போதுமே அங்கே உழைக்கும் கரங்களுக்குத் தேவை உண்டு. இப்போதோ, ஆப்பிள் முதிரும் பருவம். எனவே இந்தத் தேவை இன்னும் அதிகமாய் இருக்கும். ஜமீந்தார் என்னை வேலைக்கு வைத்துக்கொள்ள மறுக்க மாட்டான்--நான் மலிவான கூலிக்கு இசைவேனே, அதனால். இன்றே இரவைப் பண்ணைக் கூலியாட்களுடன் கழிக்கலாம். தானே எனக்கு வழி காட்டுவான்-- இதுவே அவன் தெரிவித்த தகவல்...\nமுதிய முந்திரித் தோட்டக்காரன் என்னை ஒரு சிறு மட்ட வீட்டுக்கு அழைத்துப் போனான். அதில் சுமார் இருபது பண்ணைக் கூலியாட்கள் இருந்தார்கள். எல்லோருமே கிழவர்கள், அல்லது மிகவும் வயதானவர்கள். நான் முறைப்படி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தேன். அவர்கள் மகிழ்வுடன் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஸரீபாயிடம் கூலி வேலை செய்ய விரும்புவதாக நான் சொன்னதும் அவர்களில் ஒருவன் கூறினான்:\n\"அடே மகனே. இங்கே நீ என்ன செய்யப் போகிறாய் நீ இன்னும் இளையவன். வாழ்க்கை மதிப்புள்ளது. இங்கே உன் வாழ்க்கை வீணே பாழாகிவிடும். நேரம் இருக்கும் போதே ஏதேனும் நல்ல ஊதியம் தரும் தொழிலைக் கற்றுக்கொள்.\" --இப்படிச் சொல்லிவரும் போதே என் முகத்தில் தென்பட்ட சோர்வைக் கண்டு, \"அட ஒரு பத்து, பன்னிரண்டு நாட்கள் வேலை செய்யலாம், பரவாயில்லை. உன் நிலைமையைச் சீர்படுத்திக்கொள். அப்புறம் பார்த்துக்\nகொள்ளலாம்\" என்று நல்லியல்புடன் கூறினான்.\nமண் குவளையில் ஒரு கரண்டி சோளக் கஞ்சி ஊற்றி இரண்டு ரொட்டித்துண்டுகளுடன் எனக்குக் கொடுத்தான். நான் அவற்றை நல்ல பசியுடன் சாப்பிட்டேன்.\nஅப்புறம் படுத்துக்கொள்வதற்கான இடத்தை எனக்கு அவர்கள் காட்டினார்கள். ஆப்பிள் வைப்பதற்கான இரண்டு காலிப் பெட்டிகளைக் கட்டிலாகவும் மரச்சீவல் குவியலைத் தலையனையாகவும் வைத்து���்கொண்டு படுத்தேன். படுக்கை அருமையாக அமைந்துவிட்டது. உறக்கமோ கரும்பாய் வந்தது. மௌல்வியின் தொழுகைக்கூடத்தைவிட இங்கே வெதுவெதுப்பாய் இருந்தது. தவிர பலபலவென்று விடிவதற்குள் தங்கள் பிரார்த்தனைகளால் எழுப்பிவிட ஸூஃபிகளும் இங்கே இல்லை.\nகாலையில் ஜமீந்தாரிடம் போனேன். ஆரம்பத்தில் அவன் மேலுக்குக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டான். ஆப்பிள்கள் செங்கல்கள் அல்ல, அவற்றைக் கையாளத் திறமை வேண்டும் என்றான். பின்பு கூலி விஷயத்தில் நன்றாகப் பேரம் பண்ணினான். மாதத்துக்குச் சுமார் இரண்டேகால் மணங்கு ஆப்பிள்கள் கூலி என்று முடிவில் ஒத்துக்கொண்டான். இந்த ஆப்பிள்கள் முதிர்ந்தவையும் பிஞ்சுகளுமாகப் பலதரப்பட்டவையாக இருக்கும் என்று வேறு நிபந்தனை சேர்த்தான் அறியாச்சிறுவன் என்று ஏமாற்றப் பார்க்கிறான் என்பது குருடனுக்குக் கூடத்தெரியக்கூடியதாக இருந்தது. எனக்குக் கடுங்கோபம் வந்தது. ஆனால் நான் அதை வெளிக்காட்டவில்லை. என்னிடமோ இழப்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே ஒரு நிபந்தனை\nபோடத் தீர்மானித்தேன். சற்று யோசித்துவிட்டுச் சொன்னேன்:\n\"ஜமீந்தார் ஐயா, நாம் கூலியெல்லாம் பேசி முடிவு பண்ணிவிட்டோம். ஆனால் என்னிடம் உள்ள ஒரு குறையை உங்களிடமிருந்து மறைக்க மனச்சாட்சி இடந்தர மாட்டேன் என்கிறது. இதை நான் சொல்லிவிடாவிட்டால் ஒப்பந்தம் இஸ்லாம் மத விதிகளின் பிரகாரம் செல்லுபடி ஆகாது... என்னிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு, என்றாலும்...\"\n\"சரி, சரி சொல்லித்தொலை. என்ன குறை உன்னிடம் தூங்கும்போது துணிகளை நனைத்துக்கொள்கிறாயோ\n\"இல்லை ஜமீந்தார் ஐயா, இதெல்லாம் கிடையாது. ஆனால் குழந்தையிலிருந்தே எனக்கு உள்ள கெட்ட பழக்கம் என்ன என்றால் சமயாசமயங்களில் என் விருப்பம் இல்லாமலே பொய் சொல்லுவேன். என்னால் இதைத் தவிர்க்க முடியாது. அப்புறம் நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஜமீந்தார் ஐயா, சொல்லிவிட்டேன். கூலி நீங்கள் சொன்னபடியே கொடுக்க வேண்டும்\n தந்திரக்காரன் நீ, பையா, நல்லது, வேலை செய்யப் போ. அடிக்கடி மட்டும் பொய் சொல்லாதே\nஇந்த மாதிரி நான் ஜமீந்தாரின் பண்ணைக்கூலியாள் ஆகிவிட்டேன் என் வேலை ரொம்பக் கடினம் அல்ல. ஆப்பிள் மரங்களுக்கு முட்டுக்கால் கொடுப்பது, விழுந்த ஆப்பிள்களைச் சேகரித்து உலர்த்துவது, ஜமீந்தாருக்குப் பணம் தேவைப்படும் போது, ��ன்கு முதிராத ஆப்பிள்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு தர்பாஜா அல்லது ஸரீ-அகாச்சுக்கு விற்கப் போவது, தோட்டத்தைப் பேணிப் பாதுகாப்பது--இவையே என் வேலை. .. இவை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஜமீந்தாரின் பாழாய்ப்போன சுபாவந்தான் தலை வேதனையாய் இருந்தது. இவ்வளவு நச்சுப்பிடுங்கியை நான் அவனுக்கு முன்னும் அப்புறமும் கண்டதே இல்லை. இங்கே வேலைக்கு அமர வேண்டாம் என்று யோசனை சொன்ன முதிய பண்ணைக்கூலியாள் சரியாகவே கூறினான். ஏதேனும் காரியமாக ஸரீபாயிடம் போனால் அவனிமிருந்து லேசில் விடுபட முடியாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிடலாம். ஒவ்வோர் அற்ப விஷயத்துக்குப் பிறகும் \"அப்புறம் என்ன என் வேலை ரொம்பக் கடினம் அல்ல. ஆப்பிள் மரங்களுக்கு முட்டுக்கால் கொடுப்பது, விழுந்த ஆப்பிள்களைச் சேகரித்து உலர்த்துவது, ஜமீந்தாருக்குப் பணம் தேவைப்படும் போது, நன்கு முதிராத ஆப்பிள்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு தர்பாஜா அல்லது ஸரீ-அகாச்சுக்கு விற்கப் போவது, தோட்டத்தைப் பேணிப் பாதுகாப்பது--இவையே என் வேலை. .. இவை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஜமீந்தாரின் பாழாய்ப்போன சுபாவந்தான் தலை வேதனையாய் இருந்தது. இவ்வளவு நச்சுப்பிடுங்கியை நான் அவனுக்கு முன்னும் அப்புறமும் கண்டதே இல்லை. இங்கே வேலைக்கு அமர வேண்டாம் என்று யோசனை சொன்ன முதிய பண்ணைக்கூலியாள் சரியாகவே கூறினான். ஏதேனும் காரியமாக ஸரீபாயிடம் போனால் அவனிமிருந்து லேசில் விடுபட முடியாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிடலாம். ஒவ்வோர் அற்ப விஷயத்துக்குப் பிறகும் \"அப்புறம் என்ன\" என்ற ஒரே கேள்வியைப் பன்னிப் பன்னிக் கேட்கும் படுமோசமான வழக்கம் அவனிடம் இருந்தது. உதாரணமாக நீங்கள் அவனிடம் வந்து, \"கந்தீல் ஆப்பிள் பழுத்துவிட்டது\" என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இது புரியும் விஷயந்தானே என்கிறீர்களோ\" என்ற ஒரே கேள்வியைப் பன்னிப் பன்னிக் கேட்கும் படுமோசமான வழக்கம் அவனிடம் இருந்தது. உதாரணமாக நீங்கள் அவனிடம் வந்து, \"கந்தீல் ஆப்பிள் பழுத்துவிட்டது\" என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இது புரியும் விஷயந்தானே என்கிறீர்களோ ஆனால் ஆவனோ, \"அப்புறம் என்ன ஆனால் ஆவனோ, \"அப்புறம் என்ன\" என்பான். \"ஆப்பிள்களைப் பறிக்க வேண்டும்\" என்பீர்கள் நீங்கள். அவனோ, சாபத்தீடான அதே வெட்டிக் கேள்வியை மறுபடி கேட்பான், \"அப்புறம் என்���\" என்பான். \"ஆப்பிள்களைப் பறிக்க வேண்டும்\" என்பீர்கள் நீங்கள். அவனோ, சாபத்தீடான அதே வெட்டிக் கேள்வியை மறுபடி கேட்பான், \"அப்புறம் என்ன\" என்று. \"விற்க வேண்டும்\" என்று சொல்வீர்களாக்கும். அவ்வளவுதானே என்கிறீர்களா\" என்று. \"விற்க வேண்டும்\" என்று சொல்வீர்களாக்கும். அவ்வளவுதானே என்கிறீர்களா அதுதான் இல்லை. அவனால் நிறுத்த முடியாது. \"சரி, அப்புறம் என்ன அதுதான் இல்லை. அவனால் நிறுத்த முடியாது. \"சரி, அப்புறம் என்ன\" என்பான். இதற்கு மட்டும் பதில் உங்களிடம் தயாராக இல்லையோ, சரியான ஆபாசத்திட்டு வாங்கிக்கட்டிக் கொள்வீர்கள். சில வேளைகளில் முதுகில் பளீரென்று சவுக்கடி கூடக் கிடைப்பது உண்டு.\nவியப்பு அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா இந்த மாதிரி ஆட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டந்தான் இந்த மாதிரி ஆட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டந்தான் அல்லாவிடம் பாவ புண்ணியப் பேரேடுகளில் சரியானபடி கணக்கு எழுதப்படுவதில்லை என நினைக்கிறேன். அதுதான் உலகத்தில் ஏற்படும் எல்லாக்குழப்பங்களுக்கும் மூல காரணம். நல்லதிர்ஷ்டமும் துரதிர்ஷ்மும் உரியபடி கிடைக்க வேண்டியவர்களுக்கு அன்றி யார் யாருக்கோ வாய்க்கின்றன. ஏற்கனவே அப்பத்தின்மீது நெய்\nமிதந்து கொண்டிருந்தது ஸரீபாய்க்கு. செல்வம் கணக்கில்லாமல் கொட்டிக் கிடந்தது. இது போதாது என்று சுவாலாச்சியைச் சேர்ந்த யூஸூஃப்--கந்தோரிடம் அவனுடைய பழத்தோட்டம், வீடு, அதிலுள்ள தட்டுமுட்டு சாமான்கள் எல்லாவற்றையும் வேறு ஏதோ சூதாட்டத்தில் ஜெயித்துவிட்டான்... இந்தப் பழத்தோட்டம், சிறப்பாக குளுகுளுவவென்று காற்று வீசும் கொடி வீடு, ஸரீபாயின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. ஆகவே அவன் நெடு நேரம் சிந்திக்காமல் ஓர் இளம் கிர்கீஸியப் பெண்ணை அங்கே இன்னொரு தரமாக மணந்து கொண்டான். இப்போது அடிக்கடி அங்கே போய், பத்து, பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வருவான்...\nஇம்முறையும் ஸரீபாய் தன் கிர்கீஸிய மனைவியிடம் போயிருந்தான். இங்கேயோ ஆப்பிள்கள் பழுத்துவிட்டன, உதிரவும் தொடங்கின. ஆனாலும் எஜமானின் உத்தரவு இல்லாமல் பறிப்பை ஆரம்பிக்க எவனும் துணியவில்லை. இதற்கிடையே குதிரைகளின் தீனியும் தீர்ந்து போய்விட்டது. பண்ணையாட்கள் அரைப்பட்டினி கிடந்தார்கள். அப்படியும் ஜமீந்தாரிடம் போக ஒருவருக்கும் விருப்பம் இல்லை. அவனுட��ய \"அப்புறம் என்ன\nகேள்வி எல்லோருக்கும் அவ்வளவு கசப்பாயிருந்தது. ஆனால் போகாமல் வேறு வழியும் இல்லை. எனவே மாலையில் எங்கள் பொதுவீட்டில் நாங்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டோம்--ஜமீந்தாரிடம் யார் போவது என்று தீர்மானிப்பதற்காக. என் தலைவிதி, சீட்டு எனக்கு விழுந்து தொலைந்தது.\nஇது எனக்கு களிப்பு ஊட்டியது. என்று நான் சொன்னால் பெரும் பாவம் செய்தவன் ஆவேன். பாவங்களோ, ஏற்கனவே என்மேல் ஏராளமாய்ச் சுமந்திருக்கின்றன. ஸரீபாயுடன் நடக்கப்போகும் உரையாடலை எண்ணிப் பார்த்த போதே எனக்குக் குப்பென்று வியர்த்துவிட்டது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கில்லை. மறுநாள் காலை எனக்கு ஒரு குதிரை தரப்பட்டது. அதில் ஏறிக்கொண்டு சுவாலாட்சிக்குப் புறப்பட்டேன். நடக்கப் போகும் உரையாடலை வழி நெடுகப் பல விதமாகக் கற்பனை செய்து பார்த்தேன். ஜமீந்தாரின் அப்புறம் என்ன\" என்ற முடிவற்ற கேள்விக்கு எப்படி எப்படிப் பதில் அளிப்பது என்று சிந்தித்தேன். திடீரென்று என் கற்பிதக் `குறை` எனக்கு நினைவு வந்தது. வந்ததுமே எனக்கு உண்டான மகிழ்ச்சியில் கைகள்கூட அரிக்கத் தொடங்கிவிட்டன.\nநான் போனபோது ஜமீந்தார் வெந்த ஆட்டுத்தலை இறைச்சியைத் தன் உளங்கவர்ந்த கொடிவீட்டில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்தான். நான் அவனிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். சந்தடி செய்யாமல் வாயில் அருகே உட்கார்ந்தேன்.\n“சும்மாதான், ஜமீன்தார் ஐயா. உங்களுக்காக நாங்கள் எல்லோரும் ஏங்கிப் போனோம். உங்களைப் பார்த்து வரும்படி மற்றவர்கள் என்னை அனுப்பினர்கள்...”\n“நல்லது, நல்லது, அருமையான ஆட்கள். ஆனால் வெட்டியாக உன்னை\nஅனுப்பியிருக்க மாட்டார்களே. ஏதேனும் காரியம் இருக்கும். சொல்லு, அப்புறம் என்ன\nநான் தலையைக் குனிந்து கொண்டு தரையைப் பாத்தபடியே சொன்னேன்:\n“அதுதான் வந்து... உங்கள் கத்தி இருக்கிறதே, தந்தப் பிடி வைத்தது, அது முறிந்து போயிற்று. அதைத்தான் உங்களிடம் சொல்ல வந்தேன்... “\n நாசமாய்ப்போகிற பயல்களா, என்னத்தை நறுக்கினீர்கள் அதைக் கொண்டு வீட்டிலுள்ள மற்றக் கத்திகள் எல்லம் தொலைந்து போய்விட்டனவா என்ன வீட்டிலுள்ள மற்றக் கத்திகள் எல்லம் தொலைந்து போய்விட்டனவா என்ன\n“உங்கள் வேட்டை நாயின் தோலை உரித்தோம். அப்போது கத்தி எலும்பில் புகுந்து மாட்டி முறிந்து போயிற்று.”\n வேட்டை நாயின் தோலையாவது, ��ரிக்கவாவது அதிலும் தந்தப் பிடி வைத்த கத்தியால் அதிலும் தந்தப் பிடி வைத்த கத்தியால் த்தூ\n“எங்களுக்கு நேரமில்லை, ஜமீன்தார் ஐயா நாய் செத்ததுமே அதன் தோலை உரிக்க வேண்டியிருந்ததே. இல்லாவிட்டல் தோல் கெட்டுப் போகுமே. அதனால் தான் வேறெரு கத்தியைத் தேடநேரம் இல்லை.”\n“நீங்கள் எல்லோரும் அடியோடு பாழாய்ப்போக வேட்டை நாய் எதனால் செத்தது வேட்டை நாய் எதனால் செத்தது\n“செத்த குதிரையின் மாமிசத்தை அளவுமீறித் தின்றுவிட்து.”\n“அதற்குச் செத்த குதிரையின் இறைச்சியைக் கொடுத்தது யார் அது கிடக்க, குதிரை சாக வேண்டிய காரணம் என்ன அது கிடக்க, குதிரை சாக வேண்டிய காரணம் என்ன\n“ஒருவரும் கொடுக்கவில்லை, ஜமீன்தார் ஐயா, அதுவேதான் தின்றது. குதிரையும் வேற்றருடையது அல்ல, உங்களுடையதேதான். நெற்றியில் வெள்ளைச் சுட்டி போட்ட செம்பழுப்புக் குதிரை...”\nஜமீன்தார் கணப்போது திக்கு முக்காடிப் போனான்.\n“டேய், பையா, முதலில் யோசி, அப்புறம் பேசு... நீ என்ன சொன்னாய், நெற்றியில் வெள்ளைச் சுட்டி போட்ட செம்பழுப்புக் குதிரை செத்துப் போய் விட்டதா அல்லாவே, காப்பாற்றும் அது எப்படியடா சாக முடிந்தது\n“அது வேலைக்கு லாயக்கற்றது, அதனால்தான்.”\n“நான் ஒன்றும் உளறவில்லை. அது தண்ணீர் வண்டியை இழுக்க உதவாது என்று தெரிந்தது. அதை வண்டியில் பூட்டியதே இல்லை போலிருக்கிறது. இப்போது பூட்டினேம், அது தண்ணீர் வண்டியை இழுத்து வரும் போது சுமை தாங்க மாட்டாமல் செத்துப்போயிற்று.”\nஜமீன்தார் இருக்கை விட்டுத் துள்ளி எழுந்து, “அட கயவாளிப் பயலே, என்னடா கன்னா பின்னா என்று பிதற்றுகிறாய் சுமை வண்டிக் குதிரைகள் அத்தனை இருக்கும்போது, பந்தய ஓட்டத்திற்காக நான் ஊட்டி வளர்த்த ஒரே குதிரையைத் தண்ணீர் வண்டியில் பூட்டும் யோசனை எவனுக்குத் தோன்றிற்று சொல்லடா, கடைத்தேறா ஜென்மமே சுமை வண்டிக் குதிரைகள் அத்தனை இருக்கும்போது, பந்தய ஓட்டத்திற்காக நான் ஊட்டி வளர்த்த ஒரே குதிரையைத் தண்ணீர் வண்டியில் பூட்டும் யோசனை எவனுக்குத் தோன்றிற்று சொல்லடா, கடைத்தேறா ஜென்மமே” என்று தொண்டையைப் பிய்த்துக் கொண்டு கத்தினான். குப்பென்று இரத்தம் ஏறி அவன் முகம் சிவுசிவுத்தது. உதடுகள் துடித்தன.\n“ஜமீன்தார் ஐயா, தீப்பிடித்த பிறகு, பந்தயக் குதிரையா வண்டிக் குதிரையா என்று நிதானித்துப் பார்க்க நேரம் ஏ��ு கைக்கு அகப்பட்ட குதிரையை வண்டியில் பூட்டினேம், ஒரு வாளித் தண்ணீராவது கொண்டு வாட்டுமே என்று கைக்கு அகப்பட்ட குதிரையை வண்டியில் பூட்டினேம், ஒரு வாளித் தண்ணீராவது கொண்டு வாட்டுமே என்று\nநான் பேசிக் கொண்டிருக்கையில் ஜமீன்தார் தன் உணர்வு இன்றியே கையிலிருந்த ஆட்டு நாக்கை ஒரு துண்டு கடித்தான். ஆனால் தீ விபத்து பற்றிய என் சொற்கள் அறிவுக்கு எட்டியதுமே கபக்கென்று அதை விழுங்கவே அது தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது. அரும்பாடு பட்டு அதை உள்ளே செலுத்தி விட்டு, எருதுபோலத் துருத்திய விழிகளை என்மேல் நாட்டியவாறு ஒரு வார்த்தை பேசாமல் உட்கார்ந்திருந்தான். ஆட்டின் நாக்குக்குப்பதில் சொந்த நாக்கையே விழுங்கிவிட்டானோ என்று நான் பயந்துகூடப் பேனேன். ஆனால் அவன் சற்று நேரத்துக்குப் பேச்சு இழந்துவிட்டான், அவ்வளவு தான். முடிவில் அவனுக்கு மறுபடி பேச்சு வெடித்துக் கிளம்பிற்று.\n“நீ... உனக்கு என்ன, கிறுக்கு பிடித்துவிட்டதா தீப்பிடித்துக் கொண்டது என்றாயே, என்ன அர்த்தம் அதற்கு தீப்பிடித்துக் கொண்டது என்றாயே, என்ன அர்த்தம் அதற்கு எங்கே பிடித்துக் கொண்டது தீ எங்கே பிடித்துக் கொண்டது தீ எதனால் பிடித்துக் கெண்டது\n“நான் நல்ல மூளையோடு தான் இருக்கிறேன், எஜமானே. நெருப்பு முதலில் குதிரை லாயத்தில் பிடித்தது. பாவம், எல்லாக் குதிரைகளும் தீக்கிரை ஆகிவிட்டன.”\n“என்ன... என்ன... என்ன காரணத்தால் குதிரை லாயத்தில் நெருப்பு பற்றியது\n“அறியேன். மற்றவர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். அதாவது களஞ்சியத்தில் பிடித்த நெருப்புதான் குதிரை லாயத்துக்குப் பரவி இருக்க வேண்டும்.”\n எத்தகைய பேரிடி என்மேல் விழுந்துவிட்டது. களஞ்சியத்தில் நெருப்பு மூளும்படி எதுவும் இல்லையே. கோதுமையும் அரிசியும் கொழுப்பும் துணிகளும் தாமே இருந்தன. அவை தாமே பற்றி எரியக் கூடியவை அல்லவே\n“பொறுங்கள் எஜமான், பூராவும் சொல்ல விடுங்கள். பண்ணை வீட்டிலிருந்து நெருப்பு களஞ்சியத்துக்குத் தாவிற்று. அங்கிருந்து குதிரை லாயத்துப் பரவிற்று. இப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் போயிற்று.”\n“அப்படியானால் வீடும் எரிந்து போயிற்றா\n“வீடு சாம்பலாகிவிட்டது, களஞ்சியமும் குதிரை லாயமும் வெந்து போய்விட்டன, குதிரைகள் நெருப்பில் மடிந்தன, ���ெம்பழுப்புக் குதிரை செத்துப் போயிற்று, கத்தி முறிந்து போய்விட்டது... \"\n ஐயோ,வீடு எதனால் தீப்பிடித்துக் கொண்டது ஊம்\n“மெழுகு வந்தியால், எஜமான், மெழுகு வத்தியால்.”\n உனக்கென்ன மூளை அறவே பிசகிவிட்டதா என் விட்டில் எங்காவது மெழுகு வத்திகள் எரிவது உண்டா என் விட்டில் எங்காவது மெழுகு வத்திகள் எரிவது உண்டா நான் தாஷ்கந்திலிருந்து அத்தனை விளக்குகள் வாங்கிவந்தேனே, அவை எல்லாம் எங்கே போய்விட்டன நான் தாஷ்கந்திலிருந்து அத்தனை விளக்குகள் வாங்கிவந்தேனே, அவை எல்லாம் எங்கே போய்விட்டன ஊம் மண்ணெண்ணெய் பீப்பாய்க் கணக்கில் வாங்கி, ஒரு வருஷம் பூராவுக்கும் சேமித்து வைத்திருந்தேனே மெழுகு வத்திகளை ஏன் ஏற்றினீக்ளாம்\n“எஜமான், ஆளைப் பேசவே விடமாட்டேன் என்கிறீர்களே ஒருவர் இறந்துபோனபின் அவர் சவத்துக்கு மேலே மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றுவதை எங்காவது கண்டதுண்டா ஒருவர் இறந்துபோனபின் அவர் சவத்துக்கு மேலே மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றுவதை எங்காவது கண்டதுண்டா\nஇதைக் கேட்டதும் ஜமீன்தார் ஒரேயடியாக முடங்கிவிட்டான். என் புளுகுகளால் அவன் மூளை அடியோடு குழம்பிப்போய்விட்டது, எந்த உலகில் இருக்கிறேம் என்பதே அவனுக்கு விளங்கவில்லை என்பது தெரிந்தது. இதற்கிடையே நான் குழந்தைக்கு விளக்குவதுபோல அளந்து கொண்டு போனேன். “உங்களுக்குத் தெரியாதா எஜமான், பிணத்துக்கு மேலே ஏற்றுகிற விளக்குக்கு விட்டில் பூச்சி பறந்து வர வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் ஆவி எதற்குள் புகும் அதற்காகத்தானே கோப்பையில் தண்ணீர் நிரப்பி ஆப்பிள் கிளையை அதிலே வைப்பார்கள். விட்டில் பறந்துவந்து\nமுதலில் கிளைமேல் உட்கார்ந்து களைப்பாறும், அப்புறம் சுற்றிப் பறக்கத் தொடங்கும்...”\nஜமீன்தாருக்குப் பேசத் திராணி இல்லை. கையசைப்பால் என்னைப் பேசாதிருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, “யார்... யார் இறந்து போனது” என்று ஈன சுரத்தில் வினவினான்.\nநான் உடனே கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு உரக்க ஒப்பாரி வைத்து, அழுகைக்கு இடையே சொன்னேன்:\n“உங்கள் இளைய... மகன், ஜயோ பூரிபாய்வச்சா... ஒ-ஒ-ய்யோ... மரத்தில் ஏறி... ஐயையோ... பறவைக் குஞ்சைப் பிடிக்கப் போனார்... ஆ- ஆ- ஆ... ம... மரத்திலிருதந்து... வி... விழுந்து... இறந்து போனர்... ஒரே ஒரு தரம்... மட்டும்... “அப்பா பூரிபாய்வச்சா... ஒ-ஒ-ய்யோ... மரத்தில் ஏறி... ஐயையோ... ��றவைக் குஞ்சைப் பிடிக்கப் போனார்... ஆ- ஆ- ஆ... ம... மரத்திலிருதந்து... வி... விழுந்து... இறந்து போனர்... ஒரே ஒரு தரம்... மட்டும்... “அப்பா\nஜமீன்தார் நான் சொன்னதை முடிவுவரை கேட்டானோ இல்லையோ, தெரியாது. தேநீர்க் கோப்பையால் மண்டையில் அடித்துக்கொண்டான். கோப்பை உடைந்து போயிற்று. அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் தேயிலைத் துணுக்குகளுடன் கன்னப் பொருத்தில் வழிந்தது. அவன் தாடியைப் பிய்த்துக் கொண்டு கோவெனக் கதறி அழுதான். நான் அவனோடு கூடி அழுதேன்.\nமுடிவில் இருவரும் அடங்கினோம். ஜமீன்தார் உட்கார்ந்து துயரம் ததும்ப அசைந்தாடினான்.\nஎல்லைமீறிச் சென்றுவிட்டோம், ஏதாவது ஆறுதல் அளிக்கக்கூடியதாகக் கதைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.\nலேசான விம்மலுடன், ஆனால் களி பொங்கும் முகத்துடன் சொன்னேன்: “ஐயோ, எஜமானே. உங்கள் மகன் மாண்டுபோனார், வீடு சாம்பலாகி விட்டது, குதிரைகள் வெந்துபோயின, வேட்டை நாய் மண்டையைப் போட்டுவிட்டது, இருந்தாலும்...”\nஜமீன்தார் என்னை வெறுப்புடன் நோக்கினான். எனவே நான் ஆறுதல் அளிக்கும் விஷயத்துக்கு விரைவில் வரும்பொருட்டு இந்த அவலப் பேச்சை நடுவிலேயே விட்டுவிட்டேன்.\n“இருந்தாலும் அல்லா உங்களுக்கு அபரிமிதமாகப் பரிசு வழங்குவானாக ஜமீன்தார் ஐயா, ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறேன். அது எல்லாத் துயரங்களிலும் உங்களைத் தேற்றும் ஜமீன்தார் ஐயா, ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறேன். அது எல்லாத் துயரங்களிலும் உங்களைத் தேற்றும்\n“உஹ்” என்ற சீறல் ஒசை அவனிடமிருந்து வெளிப்பட்டது.\n“அடியோடு நாசமாய்ப்போக உன் நல்ல சேதி இன்னும் என்ன சேதி கொண்டுவந்திருக்கிறாய், உருப்படாத பயலே, சொல்லித் தொலை இன்னும் என்ன சேதி கொண்டுவந்திருக்கிறாய், உருப்படாத பயலே, சொல்லித் தொலை\n“உங்கள் நடுவுள்ள மகள் அதல்-அபா அழகான ஆண் மகவைப் பெற்றெடுத்திருக்கிறாள். எந்தச் செல்வமும் அந்தக் குழந்தைக்கு ஈடாகாது\n” என்று பொங்கினான் ஜமீன்தார். அவன் கண்கள் பிதுங்கி விட்டன. எந்த அதல்-அபா --கணநேரம் பேசாதிருந்த பின் அவன் எருது போல எக்காள முழக்கம் இட்டான்: “என் மகளுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே --கணநேரம் பேசாதிருந்த பின் அவன் எருது போல எக்காள முழக்கம் இட்டான்: “என் மகளுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே\n“நாங்களுந்தாம் ஒரே ஆச்சரியம் அடைந்தோம். ஆனால் அல்லா திருவுளம் கொண்டால் கலியாணம் ஆகாத கன்னிகளுக்குக் கூடப் பிள்ளை வரம் அருள முடியுமே. ஆனால் குழந்தை இருக்கிறதே, ஜமீன்தார் ஐயா, அதுதான் உங்கள் பேரப்பிள்ளை, என்ன அழகு தெரியுமா” -–நொடிநேர இடைவெளி விட்டு, அடக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தேன்: “பாதல் தெரியும் அல்லவா” -–நொடிநேர இடைவெளி விட்டு, அடக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தேன்: “பாதல் தெரியும் அல்லவா அவன்தான், உங்கள் வண்டிக்காரன் அவனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது...”\nஇதை ஜமீன்தாரால் தாங்க முடியவில்லை. அவன் உணர்விழந்து தரை விரிப்பில் சாய்ந்தான். நானும் நேரத்தை வீணாக்க விரும்பாமல் உடனே குதிரையேறிக் கம்பி நீட்டினேன். இவ்வளவு நல்ல சேதிகளுக்குப் பரிசு ஒரு சாட்டையடியோடு நிற்காது. இந்தப் பரிசுக்கு மெய்யாகவே நான் ஏற்றவன் தான். தன்னடக்கம் காரணமாக இதை ஏற்காமலே விட்டுவிடத் தீர்மானித்தேன்.\nநான் பண்ணை வீடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் ஸரீபாயும் தன் வெண் மஞ்சள் குதிரைமேல் ஏறி அங்கே வந்து சேர்ந்தான். இடைக்குட்டை கட்டிக் கொள்ளாமையால் அவனுடைய மேலங்கி நுனிகள் காற்றில் படபடத்தன. ஒரு கண்ணால் வானையும் மறு கண்ணால் தரையையும் நோக்கியவாறு அவன் சவாரி செய்தான். நம் தலையில் என்ன விபத்து விடியுமோ என்று எண்ணி நான் ஒளிந்துகொண்டேன். ஜமீன்தாரின் வீட்டார் அவனுடைய அழுகையையும் புலம்பலையும் கேட்டு ஏதோ துன்பம் நேர்ந்துவிட்டது என்று முடிவு செய்து அழுது அரற்றியவாறு அவனை எதிர்கொண்டார்கள். ஸரீபாய் குதிரை மேலிருந்து இறங்கினான். அலறல்களும் துயரத் தழுவல்களும் தொடங்கின, அந்தச் சமயத்தில் வெளிவாயிலிருந்து எல்லோருடனும் சேர்ந்து அழுவதற்காகப் பாய்ந்துவந்தான் சளிமூக்கன் பூரிபாய்--ஜமீன் தாரின் இளைய மகன். “அப்பா” என்று வீரிட்டுத் தகப்பனிடம் ஒடினான் அவன். ஸரீபாய் தொப்பென்று தரையில் உட்கார்ந்துவிட்டான். இது தோற்ற மயக்கமா அல்லது ஆவி தான் தென்படுகிறதா என்று அவனுக்குப் பிடிபடவில்லை. அப்புறம் எல்லாம் விளங்கிவிட்டது. குதிரைகள் பத்திரமாய் இருக்கின்றன, வேட்டை நாயும் உயிரோடு இருக்கிறது, பண்ணை வீடு தீக்கிரையாகவில்லை, தந்தப் பிடி வைத்த கத்தி கூடவில்லை மதிப்புள்ள மற்றப் பொருள்களோடு சேதமின்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பவற்றை அவன் தெரிந்துகொண்டான்.\nஎன்னை எல்லோரும் மும���முரமாகத் தேடினார்கள். நான் அவர்களுக்குக் கடுகாய் கொடுத்துவிட்டு அன்று முழுவதும் தலைமறைவாய் இருந்தேன். ஆனால் அடுத்த நாள் நான் அகப்பட்டுக்கொண்டேன். ஆட்கள் என்னைக் கட்டி இழுத்து வந்து ஜமீன்தார் முன்னே நிறுத்தினார்கள். முதல் காரியமாக எனக்கு இருபது சவுக்கடிகள் கிடைத்தன (இவற்றைப் பெறாமல் தப்பவே நான் முயன்றேன்). பிறகு ஜமீன்தார் மூச்சு திணற, முகத்தைக் கோணிக் கொண்டு, “ஏனடா நாய் மகனே, இது என்ன ஏமாற்று வித்தை\nஇம்முறை நான் உண்மையாகவே விம்மினேன்--எனக்கு உடம்பெல்லாம் கடுமையாக வலித்தது.\n“ஆரம்பத்திலேயே நான் உங்களிடம் சொல்லியிருந்தேனே, ஜமீன்தார் ஐயா (விம்மல்), நான் சில வேளைகளில், (விம்மல்) பொய் பேசுவது உண்டு என்று இந்த வழக்கம் (விம்மல்) குழந்தைப் பருவம் முதலே எனக்கு உண்டு என்று நான் தான் உங்களை எச்சரித்திருந்தேனே, எஜமான் (விம்மல்) இந்த வழக்கம் (விம்மல்) குழந்தைப் பருவம் முதலே எனக்கு உண்டு என்று நான் தான் உங்களை எச்சரித்திருந்தேனே, எஜமான் (விம்மல்)\n“அப்படியா. இதோடு முடிந்ததா உன் புளுகு\n“இல்லை, ஜமீன்தார் ஐயா, முடியவில்லை...”\n“முடியவில்லை என்றால், நீ எல்லாப் பொய்யும் சொல்லித் தீர்ப்பதற்குள் நான் குடும்பத்தை இழந்து வீடு அற்றவன் ஆகிவிடுவேன். தொலை இங்கிருந்து நீ பிஞ்சிலேயே கருகிப் போவாயாக நீ பிஞ்சிலேயே கருகிப் போவாயாக வயிறு நிறைய உணவில்லாமல் வாழ்நாள் முழுவதும் தவிப்பாயாக வயிறு நிறைய உணவில்லாமல் வாழ்நாள் முழுவதும் தவிப்பாயாக விரட்டுங்கள் இந்தப் புளுகனை\nஆட்கள் என்னைக் கட்டவிழ்த்து வெளியே துரத்தப் பார்த்தார்கள். ஆனால் நானோ, என் கூலியைக் கணக்குத் தீர்த்துக் கொடுக்கும்படிக் கூக்குரல் இட்டேன். ஒரு மாதமும் ஒன்பது நாட்களும் நான் ஜமீன்தார் வீட்டில் வேலை செய்திருந்தேன். ஜமீன்தார் கையை வீசி ஆட்டி என் கணக்கைத் தீர்க்கும் படி கட்டளையிட்டான். சில்லறைச் செலவுகளுக்காகக் கொடுக்கப்பட்ட இருபத்திரண்டு கோப்பெக்குகளைப் பிடித்துக்கொண்டான். பூச்சி அடித்த ஆப்பிள் பழங்கள் சுமார் ஒரு மணங்கு ஒரு கோணிச் சாக்கில் எனக்குத் தரப்பட்டன. ஆனால் இது கூட எனக்குத் திருப்தி அளித்தது, மூட்டையை எப்படியோ ஒரு விதமாகத் தோள்மேல் தூக்கிக் கொண்டு மறுபடி சாலையில் நடந்தேன்.\n(மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன��னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24184", "date_download": "2020-10-01T13:28:36Z", "digest": "sha1:BWW2JJMA5BMZZAG5AICR5XEUSPPUWORO", "length": 21552, "nlines": 259, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா?வசதியை பார்த்து வருகிறதா?\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nஇந்த வார பட்டிமன்ற தலைப்பு\n\"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nதலைப்பு தந்த தோழி கல்பனா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..\nமுதன்முறையாக பட்டி நடுவராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.அதனால் குறை நிறைகளை அன்பு தோழிகள் பொறுத்து பட்டியை நல்ல முறையில் நடத்தி செல்ல உதவ வேண்டும்...\n1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.\n2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.\n3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.\n4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.\n5. அரட்டை... நிச்சயம் கூடாது.\nஇறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nசூடான வாதங்களுடன் வாங்க தோழிகளே.....உங்களுக்காக நான் காத்திருக்கேன்....\nஅன்பு தோழிகளே பட்டி இனிதே\nஅன்பு தோழிகளே பட்டி இனிதே ஆரம்பமாகி விட்டது....எல்லாரும் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு சீக்கிரமா பட்டிக்கு வாங்க....\nஉங்க கருத்துக்களை சரவெடியாக வெடிங்க :)\nமனதை பார்த்து வருவதே காதல்\nநடுவர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் தலைமையில் பட்டி சிறக்க வாழ்த்துக்கள். மனதை பார்த்து வருவதே காதல். அதுவே என்றென்றும் நிரந்தரமானது. எனது வாதங்களுடன்\nவருகிறேன். வசதிகள் நிரந்தரமானவை அல்ல.\nகாதல் என்பது மனதை பார்த்து வருவதுதான். ஆனால் இன்றைய காதல் வெறும் வசதியை பார்த்து மட்டுமே வருகிறது. ஆண்கள் மட்டுமல்ல அவர்களுக்கு இணையாக பெண்களும் இன்றைய காலங்களில் ரொம்ப மாறிட்டாங்க. யாரும��� மனதை பார்ப்பதே இல்லை. இவரை திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் (வசதி அடிப்படையில்) யோசித்து அதற்க்கு பிறகு தான் காதலிக்கவே ஆரம்பிக்கிறாங்க. காதலை கொச்சை படுத்துரவுன்களே அதிகம் இப்போ. 5 பேரோட பழகணும், 4 பேரோட friendship வச்சிக்கணும், 3 பேரோட நெருக்கம், 2 பேரோட டேட்டிங், 1 ஆளோட -- ஆனா கல்யாண வேறொரு ஆளோட.\nஅப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு..\nஅது காதலிலே உலகத்தையே மறந்துச்சு..\nஅது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்..\nஅது பிரிந்ததே இல்ல.. அது மறந்ததே இல்ல..\nதினம் ஜோடி ஜோடியா இங்கே செத்து கிடக்கும் டா..\nநீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு..\nதும்பல போல வந்து போகுது இந்த காதலு..\nகாதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..\nடப்பு கொரைஞ்சா.. மப்பு கொரைஞ்சா.. தள்ளி போராங்க..\nகாதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..\nஇதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..\nகாதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..\nஉண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..\nஇங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..\nஇது என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..\nஇந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..\nஇன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..\nகண்ண பாக்குது.. கைய கொர்க்குது.. ரூமு கேட்குது..\nஎல்லாம் முடிந்த பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..\nவாழுரவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..\nஇப்ப காதல் தொதுட்டா யாரும் சாவதே இல்ல..\nஅட ஒன்னு தொதுட்ட ரெண்டு இருக்குது உள்ள..\nஇப்பல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல..\nஅவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..\nஅவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..\nரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..\nரொம்ப புடிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..\nஇது தான் இன்றைய காலகட்டத்துல இருக்குற காதலோட பரிதாபமான நிலை\nபுதிதாய் நடுவர் பொறுப்பேற்றிருக்கும் ஷமீலா வுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.. தலைப்பை தந்த கல்பனா அவர்களுக்கும் என் நன்றிகள் பல.\nநல்ல தலைப்பு ஆனால் எந்த அணியை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் வந்து ஒரு வழியா புடுச்சுட்டோம்ல.\nஇன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா நான் \"வசதியைப் பார்த்து வருகிறது\" என்ற அணியில் பேச வந்துள்ளேன்...\nவாதங்களுடன் அப்புறமா வருகிறேன் நடுவரே......\nமுதலாவதாக வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி...\nமனதை பார்த்து வருவதே காதல் என்கிற அணியை தேர்ந்தெடுத்து இருக்கிங்க...\nவிரிவான வாதங்களுடன் வாங்க ஈஸ்வரன்....\n5 பேரோட பழகணும், 4 பேரோட friendship வச்சிக்கணும், 3 பேரோட நெருக்கம், 2 பேரோட டேட்டிங், 1 ஆளோட -- ஆனா கல்யாண வேறொரு ஆளோட.\nஎடுத்த எடுப்பில கணக்கு எல்லாம் சொல்லி பாடல் மூலமா உங்க அணியை சொல்லிட்டீங்க..\nநீங்க சொல்றதும் சரியாகத்தான் இருக்கு..இதுக்கு எதிரணி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...\nநீங்களும் வசதி அணியை தேர்ந்தெடுத்து இருக்கிங்க....சூப்பர்...\nவேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வாங்க...காத்திருக்கேன்....\nஅன்பு நடுவர் ஷமீலாவிற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்......\nஇந்த தலைப்பு கொஞ்சம் கஷ்டம்தான்:( இருந்தாலும் நான் இன்றைய காதல் வசதியைப்பார்த்தே வருகிறதுன்னு பேசவுள்ளேன்.......இப்பதிவு இடம்பிடிக்கவே வாதங்கள் பின்னால் வந்துகொண்டே இருக்கிறது....\nபுது முக நடுவர் ஷமீலா\nஅன்பான நடுவர் அவர்களே உலகின் இண்டு, இடுக்கு, சந்து,பொந்து,மூலை,முடுக்கு என அனைத்து இடங்களிலும் நம் பாரத பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் எதிரணி, சக அணி, பார்வையாளர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.\nநடுவர் அவர்களே என்னப் பொருத்தவரைக்கும் காதல் வசதி, படிப்பு, அந்தஸ்த்து இது ஒண்ணையுமே பார்க்காம வந்துடுது. காதல் எதப்பார்த்து வ்ருதுங்கிறதுதான் தலைப்பு. அதுனால அதுக்கப்புறம் வர்ற இன்னல்பத்தி யோசிச்சு வாதிட வேணுங்கிறது இல்லைனு நினைக்கிறேன்.\n(அதுனால காதல் எதுவுமே பார்க்காம வருது.அப்புறம் நிறைய காரணங்களால இருந்த இடம் தெரியாம போயுடுது). அதுனால மனச பார்த்து வருதுனு வாதாட வருகிறேன்.என்னுடைய முதல் கட்ட வாதத்துடன் வருகிறேன்.\nபுது முக நடுவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇப்பிடி ஒரு தலைப்புக்கொடுத்த ஆப்பிரிக்க காட்டு(புலி)க்கோழி கல்ப்ஸ்க்கும் வாழ்த்துக்கள்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகஷ்டமான தலைப்புன்னாலும் நம்ம தோழிகள் பிச்சு உதறிடுவீங்களே....சீக்கிரமா விரிவான வாதங்களுடன் வாங்க....\nபட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்\nசமைத்து அசத்தலாம் - 7, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா இல்லை அளவான பக��ர்வா\n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம்- 42 *****என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது பள்ளி பருவமா\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=1900%3A2014-01-08-03-12-37&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-10-01T12:16:53Z", "digest": "sha1:D5GJ5GDIJ6ZSFRNZTY6FFXDI7R7IG7EJ", "length": 22901, "nlines": 19, "source_domain": "geotamil.com", "title": "பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'", "raw_content": "பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'\nTuesday, 07 January 2014 22:10\t- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ் -\tநூல் அறிமுகம்\nமனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். 'அம்மாவின் ரகசியம்' எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள 'உடவளவ' எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான 'ஜனதா விமுக்தி பெரமுன'விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.\nவறிய குடும்பமொன்றில் பிறந்த முத்துலதா, அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் உதயசிறியை திருமணம் செய்து கொள்கிறாள். முத்துலதா, உதயசிறியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வருவதற்கு, முத்துலதாவின் தாய் பேபிநோனா, அவளை ஒரு விளக்குமாறு கட்டை உடையும்வரை அடிக்க வேண்டியிருந்தது. பேபிநோனாவிற்கு, தன் மகளின் வாழ்க்கையும், தன் வாழ்க்கைபோல ஆகிவிடக்கூடாது எனும் அக்கறை. பாலம் கட்ட வந்தாலும், படம் வரைய வந்தாலும் ஊர்க் குமரிகளின் வாழ்க்கைகள் பல அவ்வாறு வருபவர்களிடம் பலியாகத் தவறுவது இல்லை என்பதை பேபிநோனா அனுபவம் வழி அறிந்திருக்கிறாள். கிராமங்களில் தம் காமத்தைத் தணிக்கத் தவறாத, நகர்ப்புற அரச உத்தியோகஸ்தர்களின் இந்தப் பண்பாட்டை அந்த ஒரு வரியிலேயே ஆழமாக பதித்திருக்கிறார் கதாசிரியை சுநேத்ரா ராஜகருணாநாயக.\n'உடவளவ' அமைதியான ஒரு கிராமம். சேனைப்பயிர்ச் செய்கை, இரத்தினச் சுரங்கங்களில் கூலி வேலை போன்றவற்றில் வறிய குடும்ப ஆண்கள் சிறுவயது முதலே இறங்கிவிடுகிறார்கள். பெண்கள் வசதி படைத்த வீடுகளில் பணிப்பெண்களாகவோ அல்லது தெருவோர உணவுக் கடைகளை நடத்துபவர்களாகவோ தம் வாழ்க்கைகளைக் கொண்டு செல்கிறார்கள். ஆறு கதிரைகளும், ஒரு மேசையும், ஒரு கண்ணாடி அலுமாரியும் எல்லாப் பெண்களினதும் கனவுகளிலும் இருக்கின்றன என்பதன் வழி அந்த அடித்தட்டு வர்க்கப் பெண்களின் கனவுகளின் உச்சம் என்ன என்பதை சுநேத்ரா தெளிவாக உணர்த்தி விடுகிறார். முத்துலதாவிற்குள்ளும் இக் கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குகிறாள். தான் தைத்துச் சம்பாதித்துச் சேகரித்த பணத்தில் அவள் மேலும் தையல் இயந்திரங்கள் வாங்க ஆசைப்படுகிறாள். தன் குடும்பத்தின் நிலை மாறவேண்டும் என எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் இலட்சியம் அவளிற்குள்ளும் உண்டு. அதிக பணம் கிடைக்கும் என தொப்பிகள்கூட தைத்து விற்கிறாள். ஆனால், அவளது வாழ்க்கை நிலையில் பெரிதான மாற்றங்கள் எதையும் அவள் கண்டுவிடுவது இல்லை. முத்துலதாவின் கணவன் உதயசிறி கடினமான வேலைகளை செய்து பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நல்ல கணவன். நாட்டின் அரசியல் சூழல் குறித்த செய்திகளை வாசிக்கும் ஆர்வம் அவனுக்கு உண்டு. தலையில்லா உடல்கள் வீதிகளில் வீசப்படுவதும், டயர் அடுக்குகளினுள் மனிதர்கள் எ���ிக்கப்படுவதும், ஆறுகளில் உயிரற்ற சடலங்கள் மிதந்து வருவதும் என நாட்டின் நிலைமை சற்று பதட்டமாக இருக்கும் ஒரு காலத்திலேயே கதை நிகழ்கிறது. கணவன் உதயசிறியின் அரசியல் ஆர்வம் செய்திகளை வாசிப்பதுடன் திருப்தியுற்று விடும். அவன் எல்லை அவ்வளவே. பொலிஸைக் கண்டால்கூட விலகியே செல்பவன் அவன். ஆனால், உதயசிறி வீட்டில் இல்லாத ஒரு நாளில் அவனது தம்பியைத் தேடி அவன் வீட்டிற்கு இராணுவத்தினர் வருகிறார்கள். அந்தப் பொழுதில் இருந்து முத்துலதாவின் வாழ்க்கையானது அதன் வழமைநிலையை இழந்து போகிறது. தன் கணவனிற்குப் பதிலாக இராணுவ முகாம் செல்லும் முத்துலதா அங்கிருந்து திரும்புகையில் தன்னுடன் கூடவே ஒரு ரகசியத்தையும் எடுத்து வருபவள் ஆகிறாள்.\nமுத்துலதா, உதயசிறி, பேபிநோனா போன்ற பாத்திரங்கள் வழியாக உடவளவயின் அன்றைய நிலையை வாசகனிடம் ஆர்ப்பாட்டங்களின்றி எடுத்துச் சொல்கிறார் சுநேத்ரா. அடித்தட்டு மக்கள், அரசாங்க ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், அதிகாரமிக்கவர்கள் ஆகியவர்களினூடாக நகரும் கதையானது, அடித்தட்டு மக்களின் குரலிலேயே பேசப்படுகிறது. இதன் பின்னணியில் அம் மக்களை திகில் அடையச் செய்து கொண்டிருக்கும் நாட்டின் நிலையும் கூடவே வருகிறது. தன் கணவனை இழந்த பின்பாகவும்கூட தன் மனதில் வாழும் அந்த ரகசியத்துடன் முத்துலதா தன் வாழ்க்கையை மாற்றப் போராடுபவளாகவே இருக்கிறாள். முத்துலதா தன் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்பதை வாழ்வின் துடிப்பாக கொண்ட பெண். இராணுவத்தினரை வெட்டிப் போட வேண்டும் எனும் கோபம் குடிவந்து அமர்ந்த பெண். இலங்கையில் வாழும் ஒரு அப்பாவிப் பெண்ணை இன மத பேதமின்றி அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. எல்லைகளைத் தாண்டி, உலகில் வாழ்ந்திருக்கும் வறிய அப்பாவி பெண்களையும் அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. தம் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் எனும் முனைப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் வாழும் நிலை மாறும்வரையில் நாம் அவதானிப்பதே இல்லை.\nமுத்துலதா, வீதியோர உணவகத்தினை நடாத்துகிறாள். அயல்நாடுகள் சென்று பணிப்பெண்ணாக பணிபுரிகிறாள். துபாய், சைப்பிரஸ், பிரான்ஸ், சீனா என அவள் வாழ் அனுபவங்கள் நீள்கின்றன. ஆனால் அவள் மனதில் உள்ள ரகசியம் ரகசியமாகவே இருக்கிறது. அதை அவள் யாரிடமும் கூறிய��ு இல்லை. அயல்நாட்டில் பணிபுரிந்து, அவள் தனது வீட்டை அழகானதாகவும், உடவளவயிலேயே அற்புதமான பொருட்கள் நிறைந்ததாகவும் நிரப்பி தன் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துவிட்ட பொழுதிலும் கூட அவளது ரகசியம் அவளிடமே இருக்கிறது. தனது வீடு எப்போதும் சுத்தமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் முத்துலதா முனைப்பாக இருக்கிறாள். சேற்றுக்காலுடன் தன் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்கிறாள். வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து தன் முற்றத்தை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்கிறாள். அவள் அகத்தில் வாழ்ந்திருக்கும் ரகசியத்திற்கு எதிரான தூய்மை கொண்டதாக முத்துலதா தன் புறத்தை பேணுவதில் அக்கறையாக இருக்கிறாள். தனித்து வாழும் பெண்கள் உள்ள ஒரு வீட்டில் அவள் ரகசியம் அவர்களை உயிருடன் புசிக்க விரும்பும் ஒரு அரக்கனாக இருக்க முயல்கிறது. அவள் பிறர்க்கு விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவளின் வசதியான வாழ்க்கை நிலையும் ஊர் மக்களை துபாய்க்காரனிற்கும், சீனாக்காரனிற்கும் தூக்கிக் கொடுத்து கொண்டு வந்து கொட்டிய சொத்துதானே இது எனப் பேச வைக்கிறது. முத்துலதா அசையவில்லை. தன் மனதில் சுமையாக ஏறி அமர்ந்திருக்கும் ரகசியத்தை வெளியில் உரைத்தாள் இல்லை. ஆனாலும் ஒருநாள் முத்துலதா அழுத்திப் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவளாகவே வெளியே சொல்லும் சந்தர்ப்பம் அவளைத் தேடி தானாகவே வந்து சேர்கிறது.\nஅலங்காரங்கள் ஏதுமற்ற, யதார்த்தம் நிறைந்த, எளிமையான எழுத்துக்கள்தான் சுநேத்ராவின் பலம். அவர் வாசகனை புதிர் நிறைந்த வரிகளால் வியக்க வைக்க முயல்வது இல்லை. மாறாக எளிமையின் ஆச்சர்யத்தில் பங்குகொள்ளச் செய்கிறார். இந்த எளிமையான கதையாடலே வாசகனை தயக்கமின்றி அவர் எழுத்துக்களுடன் இணக்கமாக்குகிறது. கதையை மொழிபெயர்த்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பும் கதையை சரளமான தமிழ் நடையில் செவ்வனே மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு துன்பத்தை சுற்றி நெய்யப்படும் அழுவாச்சி காவியமாகவோ, அல்லது ஒப்பாரி சங்கீதமாகவோ கதையை உருவாக்காது, மிகையுணர்ச்சிகளின் உதவிகளை நாடாது, பரபரப்புக்களை விலக்கி, மனித மனங்களின் இயக்கங்களுடனும், வாழ்வின் நிகழ்வுகளுடனும், சம்பவங்களுடனும் இயல்பான ஓட்டத்தில் பயணிக்கிறது சுநேத்ராவின் குறுநாவல்.\nஅயல்வாழ் மக்களது வாழ்க்கைகளின் ஒரு சித்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை சுநேத்ராவின் கதை எமக்கு வழங்குகிறது. சுநேத்ரா சிங்கள மொழியில் பிரபலமான படைப்பாளி. பல தளங்களிலும் இயங்குபவர். அவரது குறுநாவலான இந்த 'அம்மாவின் ரகசிய'த்தின் மிக முக்கியமான தருணம் அதன் முடிவில் முத்துலதா கூறுவதாக அமையும் வரிகளில் இருக்கிறது. \"இப்ப அழ வேணாம். அந்த நாட்கள்ல எனக்கு அழத் தேவையிருந்தது ஆனாலும் அழ முடியாமப் போச்சு. எனக்கு செத்துபோக வேண்டியிருந்தது ஆனாலும் நான் வாழ்ந்தேன்\" இவ்வரிகளைக் கூறி முடித்த பின்பும்கூட வாழ்க்கையிடமிருந்து அற்புதங்கள் எதையும் எதிர்பார்த்துக் காத்திராத ஒரு பெண்ணாகவே முத்துலதா புன்னகைக்கிறாள். கதையைப் படித்து வரும் வாசகனை அதில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தம் சற்று உலுக்கிப் பார்க்கவே முயல்கிறது. இந்த உலகில் எத்தனை பெண்கள் இதே போன்ற வரிகளை தம் வாழ்வில் சொல்லியிருப்பார்கள், எத்தனை பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் சொல்லப் போகிறார்கள். இந்தப் புள்ளியில் உலகின் பெண்கள் அனைவரையும் சுநேத்ரா தொட்டு விடுகிறார்.\nபெண்கள், வாழ்வு தரும் அற்புதங்களிற்காக காத்திருப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தம் மனதின் ரகசியங்களோடு, அரூப யுத்தங்களை ஓயாது நிகழ்த்தியவாறே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகசியம் தன்னை அடையாளம் காட்டும்போது பலவீனமாகி விடுகிறது. ஆனால் அதை காலம்காலமாக சுமந்து வந்தவர்கள் கனமற்றவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு, வாழ்க்கையின் சொற்கள் அவர்களிடம் தயக்கமின்றி பேச ஆரம்பிக்கின்றன வசந்தத்தின் பூக்களைப்போல.\nகுறுநாவல் - அம்மாவின் ரகசியம்\nஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nவெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்\nவிலை - ரூ 55\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2019/10/16/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-10-01T13:04:39Z", "digest": "sha1:YSHXUHAHT5Y4DT2RUKMNG3WBXY7M4OZR", "length": 14762, "nlines": 254, "source_domain": "sarvamangalam.info", "title": "மனித உறவுகள் மேம்பட | சர்வமங்களம் | Sarvamangalam மனித உறவுகள் மேம்பட | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகுடும்பம் மற்றும் அலுவலகத்தில் மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட���ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்:\n* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.\n* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை தவிருங்கள்.\n* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.\n* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.\n* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.\n* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.\n* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை, அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை, இங்கே சொல்வதையும் விடுங்கள்.\n* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து, கர்வப்படாதீர்கள்.\n* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப்படாதீர்கள்.\n* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.\n* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.\n* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.\n* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.\n* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.\n* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.\n* புன்முறுவல் காட்டவும், சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.\n* பேச்சிலும், நடத்தையிலும், திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் கடைபிடியுங்கள்.\n* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.\n* தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை; அதுவே, உங்களுக்கு வெற்றியாக அமையும்.\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குஎண்ணங்களின் சக்திதெய்வீக செய்திகள்விரதம்\nமறதி நீங்கி மதிப்பெண் பெற விரத வழிபாடு\nமாணவர்களில் சிலருக்கு மறதி அதிகமாக. Continue reading\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குஎண்��ங்களின் சக்தி\nஉறங்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின். Continue reading\nவேப்பம் பூ தான் பங்குனி சித்திரை மாத அதிசயம்\nவருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே. Continue reading\nநீதி கதை – நன் நடத்தை / நன்றி உணர்வு\nநீதி – நன் நடத்தை / நன்றி உணர்வு உப நீதி –. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Hypnos", "date_download": "2020-10-01T14:01:48Z", "digest": "sha1:F4OODPVHOPJ654MJXA7VBWTLNSPOHESM", "length": 8395, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "Hypnos – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகிரேக்க புராணங்களில் உள்ள Hypnos தூங்கும் personification இருந்தது. Thánatos தனது இரட்டை செய்யப்பட்டது; அவர்களின் தாய் primordial தேவதை Nyx இருந்தது. அவரது அரண்மனை எங்கு சன் ஒருபோதும் shines கரும் குகைக் இருந்தது. வாயிலில் , poppies மற்றும் இதர hypnogogic செடிகள் வேண்டியிருப்பதால். அவரது குடியிருப்பு செய்துள்ளது எந்த கதவு அல்லது வாயில் படியாக அவர் நேரிடும் இல்லை இருக்க awakened மூலம் creaking hinges.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதனது செல்லப் ஒரு iceberg திடீர் மூழ்கியது fabled பயணிகள் கப்பலைப் voyage Southampton இங்கிலாந்து செய்ய நியூயார்க் நகரில் ஏப்ரல் 1912 ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/06/blog-post_7030.html", "date_download": "2020-10-01T11:54:03Z", "digest": "sha1:Z2ZWXM3KL2E6N35Q3QLNNCK2XMIVWT5Y", "length": 17058, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 5 ஜூன், 2011\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமுன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம்.\nபெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.\nகுழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை\nஇந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:\n* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.\n* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.\n* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.\n* ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.\n* கோடை காலங்களில் மிகவும் மெல்லியதான பஞ்சு மற்றும் பருத்தியிலான ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.\n* கூடுமானவரை, குழந்தையை வெயில் காலங்களில் வெளியிடத்திற்கு தூக்கிச் செல்வதை தவிர்ப்பது நல்லது.\n* வெயில் தாங்காம���் சில குழந்தைகளின் உடம்பில் அரிப்பு, சொறி, சிவப்பு நிற தழும்புகள் போன்ற கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவ்வப்போது குழந்தையின் உடம்பை சோதித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால், குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* உடம்பில் அதிகப்படியான சூடு இருந்தால், அது சிறுநீர் வெளியேறும் போது தெரியும் என்பதால் வெயில் காலங்களில், குழந்தை வெளியேற்றும் சிறுநீரையும் சோதிக்க வேண்டும்.\n* அதேபோல் உடம்பில் தண்ணீர் சத்து குறைவாக இருக்கும்போது, குழந்தைகளால் சிறுநீர் கழிக்க முடியாமலும், அப்படியே கழித்தாலும் குத்துவது போன்ற உணர்வு இருக்கும் என்பதால், சிறுநீர் கழிக்கும்போது குழந்தை அசௌகரியாமாக உணர்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.\n* வெயில் காலங்களில் உடம்பில் சூடு கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் உடம்பை மட்டும் சோதிக்காமல் குழந்தையின் தலைமுடியை விரல்களால் கோதி, கட்டியின் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்க...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/07/blog-post_7284.html", "date_download": "2020-10-01T12:46:51Z", "digest": "sha1:DE2HAAGCHB4XKPKOYH5F2WANBDLRUGST", "length": 40679, "nlines": 264, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 24 ஜூலை, 2011\nமேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும்அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nசமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் \"ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம்புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு\" என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..\nஇதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரன்டு மாதங்களுக்குள் இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமனம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.\nஇராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.\n உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.\nஇது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:\n1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது\n2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது\n3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது\n4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது\n5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது\n6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்.. வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)\n7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது\n8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது.. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது\nநமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:\nஇன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)\nநீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)\n1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்க��ிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்\n2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்\n3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்\n4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது\n5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது\n6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்\n7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர்,தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே\n8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இரு��்தாலும் சரியே\n9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்\n10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்\n11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன\n12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனெ பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\n12. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்\n14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்\n15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பல���த்காரம் செய்யப்பட்டு புளுபலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி\nஅந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்\nஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்\nஇவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்\nஇறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாய் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்\nஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்\nகணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை...\nஅண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.\nவெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமனம் செய்கின்றார்.. சிறித��� கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்..\nதனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உறவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக்கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.\nதனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடிரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெறிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்.\nதொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையையும், அனைத்து விபரங்களையும் தெறிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உறவு கொள்கின்றான்.\nகணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெறிந்தவுடன் இருவரும் ஓடிப்போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.\nகாலையில் எழுந்த கணவன் விசயம் அறிந்து அதிர்கின்றான், வெளியில் தெறிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான் அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.\nஅவள் இளமையை நன்கு அனுபவித���த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பணம், நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.\nகதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக்கொள்ளும்படி கதறுகிறாள் கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திறிகிறாள்.\nஇது ஒரு உண்மைச்சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.\nஆக பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்\nபெற்றோர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்,\nசூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்\nமுஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்க...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஇஸ்லாமிய வங்கி என்றால் என்ன\nநேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nஆம்வே - இன்னும் பிற ஏம��ற்று வலைகள்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் எழுதிய ஒரு கட்டுரை...\nஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய\nடெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்\nஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்\nயுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:17:45Z", "digest": "sha1:KHOBDIO5VMWUJMTTS2OAAVZXG64ZVXDU", "length": 6897, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் உத்தியோகஸ்தர் | Virakesari.lk", "raw_content": "\nமதுபானம் என்று சந்தேகிக்கப்பட்ட திரவம், குடிநீர் போத்தல்கள் மீட்பு\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொலிஸ் உத்தியோகஸ்தர்\nமுருகன் சிலையை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nதிருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி சென்று விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்திய...\nயாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரிடமிருந்து ஈசி கேஸ் மூலம் பண மோசடி\nயாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் (ez case) மூலம் 25 ஆயிரம் ரூபாயை மோசடி கும்...\nபொலிஸ் உத்தியோகஸ்தர் அடித்து கொலை ; இருவர் கைது\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அவரின் பண்ண...\nகாதலர்களிடம் பலவந்தமாக ���ப்பம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nகல்கிசை பகுதியில் காதலர்களிடம் 30,000 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மேற்கு குற்றப்புலனாய்வு ப...\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13508", "date_download": "2020-10-01T13:03:30Z", "digest": "sha1:ZUGWUM23RW37SWAG6QL3C6RIU2NQUPQ7", "length": 32696, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் – Eeladhesam.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\nவிக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்\nரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு\nஅரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்\nஉள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன்\nகட்டுரைகள் டிசம்பர் 13, 2017டிசம்பர் 14, 2017 இலக்கியன்\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அமைகிறது. கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், உள்ளூர் மட்டங்களில் மக்களை வழி நடத்துவதற்கான ஆளுமைகளை தெரிவு செய்வதற்காகவும் இந்த தேர்தல்கள் நடத்தப்படுவதாக கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதன் ஊடாக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை குறைத்தல், பல்வேறு குழப்பங்களுக்கும்- கட்சிக் அங்கத்தவர்களிடையே பகைமையை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியிருந்த தேர்தல் முறைமையை மாற்றுவதற்கும் அத்துடன் புரையோடிப்போயுள்ள நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணப்பதற்கும் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஒரு வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்ட பின்னர் இந்த தேர்தல் நடைபெறுவதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் இந்த தேர்தலின் மீது கவனத்தை திருப்பியுள்ளன.\nதென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அடுத்த பொதுத் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பது அல்லது யார் ஆட்சியைப் பிடிக்கப் போவது என்பதற்கான முன்னோடியாக அமையவுள்ளது. குறிப்பாக பொது எதிரனியில் களம் இறங்கும் மஹிந்த தரப்பின் செல்வாக்கை வெளிப்படுத்தும் தேர்தலாகவும் அமையப்போகிறது. வடக்கு – கிழக்கைப் பொருத்தவரை இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவும், கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் எடுக்கின்ற முடிவுகள் மக்களுக்கு நன்மை அளித்திருக்கின்றதா அல்லது தமிழ் தலைமை நிதானமாக சிந்தித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரு கூட்டு முயற்சியுடன் முன்னெடுத்து செல்வதற்கான அவசியத்தை ஏற்படுத்தப் போகின்றதா என்ற வகையிலும் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇலங்கையின் கடந்தகால அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றை துரும்புச் சீட்டாக பயன்படுத்தி சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை அரசாங்கத்தின் மீது காத்திரமான அழுத்தத்தை செலுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலமைப் பொறுப்பை வைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சி அங்கத்துவ கட்சிகளுடன் எத்தகைய கலந்துரையாடலுமின்றி தன்னிச்சையாக செயற்பட்டு, முடிவுகளை எடுத்து அதனை கூட்டமைப்பின் முடிவுகளாக அறிவித்து வருகின்றது. இத்���கைய முடிவுகள் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் இருந்த அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்திருந்ததுடன், சர்வதேச அழுத்தத்தில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதாகவும் அமைந்திருந்தது.\nமறுபுறத்தில், யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவில்லை. மக்களது வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய கடற்பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி கடந்த பத்து மாதங்களாக போராடி வருகின்றார்கள். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்த மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமை மீதும், தமிழரசுக் கட்சி மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழரசுக் கட்சியின் இணக்க அரசியலுடன் கூடிய இவ்வாறான நடவடிக்கைகளை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாக விளங்கிய ஈபிஆர்எல்எப் தொடர்ந்தும் கண்டித்து வந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களின் போது மக்களுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து விலகி வருவதாகவும் அது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தது. ஐ.நா மனிதவுரிமை பேரவையில் அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்குவதற்கு கூட்டமைப்பு தலைமை ஆதரவு தெரிவித்து எடுத்த முடிவையும் அந்தக் கட்சி எதிர்த்தது. இதன் காரணமாக தொடர்ச்சியாக ஏற்பட்ட கொள்கை சார் முரண் நிலை காரணமாக ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளது.\nஇந்த விடயங்களில் ஏனைய அங்கத்துவ கட்சிகளான ரெலோவும், புளொட்டும் மௌனம் சாதித்து தமிழரசு கட்சியின் செயற்பாடுகளுக்கு துணை போயின. அந்த இரண்டு கட்சிகளும் ஒரு படி மேலே சென்று சம்மந்தனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றோம் என்று பகிரமாகவே அறிவித்திருந்தன. தமது பாராளுமன்ற பதவிகளையும், கதிரைகளையும் தக்க வைப்பதை நோக்காக கொண்டே அவர்களது செயற்பாடுகள் நகர்கின்றது. தாம் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டால் மக்களால் நிராகரிக்கப்பட்டு விடுவோம். ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விடும் என்கின்ற ஒரு அச்ச நிலையிலேயே அந்த இரு கட்சிகளும் கொள்கைகளை கைவிட்டு தமது இருப்புக்காக பேரம் பேசுகின்றன. உள்ளூராட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் இவ்விரு பங்காளிக் கட்சிகளும் முரண்பட்டு இரவிரவாக நித்திரை கொள்ளாது கூட்டங்களை நடத்திய போதும் மீண்டும் அந்த தமிழரசுக் கட்சியிடம் சரணாகதி ஆகிவிட்டது. இவ்விரு கட்சிகளின் இத்தகைய அணுகுமுறை தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணமாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டு என்பது தமிழ் மக்களது கொள்கைக்கான கூட்டாக இல்லாது, அது வெறும் தேர்தலுக்கான கூட்டாகவே இனி தொழிற்படப் போகிறது. இதனை புதிதாக தமிழரசுக் கட்சி கூட்டுக்குள் வரதராஜபெருமாளை உள்வாங்க எடுத்த நடவடிக்கையும், கதிரைக்கான பங்கீடு குறித்து எழுந்துள்ள சண்டைகளும் வெளிப்படுத்தி நிற்கின்றது.\nதற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலானது இந்த நிலைப்டபாட்டையொட்டி கொள்கை அடிப்படையில் இரண்டு முகாங்களாகவும், ஆசன பங்கீட்டின் அடிப்படையில் சில கூறுகளாகவும் பிரிந்து இருப்பதை காணமுடிகிறது. ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டனி, ஈரோஸ், ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஜனநாயக போராளிகளின் ஒரு பிரிவு மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்னும் பெயரில் ஒரு அணியாக களம் இறங்கியுள்ளது.\n2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொள்கை சார் முரண்பாட்டின் காரணமாக வெளியேறி இன்று வரை தீவிர தமிழ் தேசியக் கொள்கையுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னனியாக பயணிக்கின்றது. தோல்வி கண்முன்னே தெரிந்தும் அந்தக் கட்சி கடந்த 8 வருடங்களாக தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பில் இருந்து தற்போது வெளியேறிய ஈபிஆர்எல்எப் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டு அமைப்பதாக பேசப்பட்டிருந்த நிலையில் அது கைவிடப்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப் கட்சியுடன் கொள்கைகளில் முரண்பாடுகள் இல்லாத போதும் ச���ல நடைமுறைப் பிரச்சனைகள் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் சமவுரிமை இயக்கம் மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து தமிழ்த் தேசிய பேரவை என்னும் பெயரில் சைக்கிள் சின்னத்தில் களம் இறங்கியுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக தமிழ் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை புகழ்ந்து பேசுகின்ற தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ள ரெலோ மற்றும் புளொட் ஆகியவை இடைக்கால அறிக்கை தொடர்பில் எஎத்தகைய கருத்துக்களையும் முன்வைக்காமல் தற்போது ஆசன பங்கீட்டில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வீறு கொண்டு எழுந்து தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு நிற்கின்றனர். கொள்ளை ரீதியில் எழுந்த முரண்பாடுகளின் போது வாய் திறக்காமல் மௌனம் சாதித்தவர்கள். தற்போது தங்களுடைய அரசியல் இலாபம் கருதியும், தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு நிற்பதை காண முடிகிறது. தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் உள்ளிட்ட மூன்றுமே தமிழ் மக்கள் மத்தியில் எதைச் சொல்லி வாக்குக் கேட்கப்போகின்றார்கள் என்ற கேள்வி தற்போது எழுகிறது. மக்கள் இந்த மூவரின் மீதும் அதிருப்தியுற்று இருக்கும் நிலையில் இவர்கள் தங்களுக்குள் ஆசன பங்கீடு குறித்து முரண்பட்டுக் கொள்வதை தமிழ் சமூகம் ஒரு நகைச்சுவை காட்சியை இரசிப்பது போலவே ரசித்துக் கொண்டிருக்கின்றது.\nகடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களை தனக்கே ஒதுக்கிக் கொண்டதுடன், பெரும்பாலன சபைகளின் தவிசாளர்களையும் தானே நியமித்துக் கொண்டது. இந்த சபைகள் எதுவுமே காத்திரமான வகையில் செயற்பட்டு உள்ளூராட்சி மன்றங்களின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. அந்த நேரத்தில் அபிவிருத்திகளைப் பற்றி நாம் பின்னர் யோசிக்கலாம், அதற்கு முன்னதாக சர்வதேச சமூகத்திற்கு எமது மக்களின் நிலைப்பாட்டையும், மக்களின் ஐக்கியத்தையும், கட்சிகளின் ஐக்கியத்தையும் காட்ட வேண்டியுள்ளது என்று சொல்லியே மக்களிடம் ஆணை கேட்டார்கள். அன்றைய தேர்தல் கூட்டடங்களில் சம்மந்தன் உரையாற்றுகை��ில் ‘நாம் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய பின்னர் எமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியைப் பெற்று எமது பிரதேசங்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்போம்’ என்று கூறியிருந்தார். சபைகள் கைக்கு வந்தன. வாக்குறுதிகளும், அபிவிருத்தி பணிகளும் இந்த தேர்தல் வரையிலும் வெறும் வாய்சொல்லாகவே இருக்கின்றது. புளொட் அந்த நேரத்தில் தான் கூட்டமைப்புக்குள் வந்தது. அதனால் அவர்கள் ஆசனப் பங்கீடு குறித்து எத்தகைய நிபந்தனையும் வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சித் தேர்தலைப் பொருத்தவரை பல புதிய முகங்கள் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் களம் இறங்கவுள்ளனர். அவர்களுக்கு அரசியல் அறிவு இருக்கின்றதா, அபிவிருத்தி பற்றிய திட்டமிடல் இருக்கின்றதா என்பதற்கு அப்பால் அந்தக் கிராமத்தில் அவர் செல்வாக்கு மிக்க நபரா என்பதே வேட்பாளர்களின் தெரிவை தீர்மானிக்கப் போகின்றது. அவர்கள் ஊடாகவே போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் மூலமே தற்போதைய கட்சிகளின் கட்டமைப்புக்களை மேலும் மக்கள் மயப்படுத்த முடியும். தமிழ் மக்கள் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய பேரவை என்கின்ற மூன்று பெரும் கூட்டுக்கள் தமிழ் தேசிய அரசியலை முன்வைத்து வாக்கு கேட்க வரப்போகின்றார்கள். அவர்களது வேட்பாளர்கள் தான் அந்த கூட்டுக்களின் தொடர் இருப்பை தீர்மானிக் போகின்றார்கள். இது குறித்து நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மக்களிடமே உள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்கான கால நீடிப்பின் ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து எழுத்து பூர்வமான அறிக்கையை ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார். ஆகவே, உள்ளூராட்சித் தேர்தலைக் மையப்படுத்தி இலங்கை அரசாங்கம் நாட்டில் தற்போது ஜனநாயக கட்டமைப்பில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்று கணக்கு காட்டப் போகிறது. இந்த நேரத்த��ல் தமிழ் மக்கள் தங்களது அபிலாசைகள் அனைத்தும் இந்த இடைக்கால அறிக்கையின் ஊடாக பிரதிபலிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும், இது நடைமுறைப்படுத்தப்படும் போது தமக்கு மேலும் பாதுகாப்பாக அமையுமா என்பது குறித்தும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதற்கான ஒரு பரீட்சைக்களமாகவே உள்ளூராட்சி தேர்தல் அமையப்போகிறது.\nபலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியம்\n தனித்து போட்டியிடுகிறது வரதர் அணி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jp.1jct.com/eserv/ta/pub/people/UserDetail.asp", "date_download": "2020-10-01T13:17:19Z", "digest": "sha1:GEFAOHUDCMULMW34LZREMCPYG6OL2S2Y", "length": 8015, "nlines": 76, "source_domain": "jp.1jct.com", "title": "ONE Junction Japan - புதிய நபர் பதிவு - Shopping | Booking | Classifieds | Advertising | Broadcast", "raw_content": "இருப்பிட தேர்வு அனைத்துலகம்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தியாஜப்பான்மலேசியாசிங்கபூர்இலங்கைதாய்லாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்\nகீழ்கண்ட படிவத்தில் தங்களது விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும். தங்களது விபரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் மற்றும் தங்களது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி யாருக்கும் அவை கொடுக்கப்படமாட்டாது.\nஒன் ஜங்கஷன் அடையாளம் *\n* அடையாளம் ஆங்கில எழுத்துகளின் பெரிய சிறிய வித்தியாசத்திற்கு உட்பட்டது அல்ல.\n* அடையாளம் ஆங்கில எழுத்துகள்(a-z), எண்கள்(0-9), புள்ளிகள்(.) மற்றும் ஹைபன்(-) ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.\n* அடையாளம் குறைந்தபட்சமாக 6 எழுத்துகளையும் அதிகபட்சமாக 15 எழுத்துகளையும் கொண்டிருக்கலாம்.\nதேச அடையாள எண் (NRIC/SSN/FIN)*\nநாடு* ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தொனேசியாஇந்தியாஜப்பான்இலங்கைமலேசியாபாகிஸ்தான்சிங்கபூர்தாய்லாந்துஇங்கிலாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்மற்றவை\nஇதன் மதிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிற்குறிய ஐடிடி எண்ணால் தானாகவே நிரப்பப்படும்\nஅமைப்பு = +[நாடு எண்][கைத்தொலைபேசி எண்]\nகுறுஞ்செய்தி வழி செய்திகளை பெற விரும்புகிறீர்களா\nஇமெயில் வழி செய்திகளை பெற விரும்புகிறீர்களா\nஇந்த இணைய தளத்தை பற்றி அறிந்த இடம்*\nபொது மக்கள் பார்வையிட அனுமதி இதை தேர்வு செய்வதன் வாயிலாக, தங்களின் பொது விபரங்களை கீழ்கண்ட தளவிலாசங்களில் பார்வையிட அனைவரும் அனுமதிக்கபடுவார்கள்\nகீழ்கண்ட தளவிலாசங்களில் ஏதேனும் சிலவற்றையோ அல்லது அனைத்தையும் தங்களது வியாபார அட்டையில் அச்சிட்டு கொள்ளலாம்\nஉங்களுடைய ரகசிய கேள்வி* நீங்கள் பிறந்த இடத்தின் பெயர் என்ன உங்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்ன உங்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்னநீங்கள் அடிக்கடி பறக்கும் விமானம் எதுநீங்கள் அடிக்கடி பறக்கும் விமானம் எதுஉங்களுக்கு பிடித்த ஆசிரியர் பெயர் என்னஉங்களுக்கு பிடித்த ஆசிரியர் பெயர் என்ன உங்களுக்கு பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன உங்களுக்கு பிடித்த புத்தகத்தின் பெயர் என்னஉங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்\n(படத்தில் காணப்படும் எழுத்துகளை கொண்டு பூர்த்தி செய்யவும்)\nமுகப்பு | தள அமைப்பு | தொடர்பு கொள்ள | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/10/blog-post.html", "date_download": "2020-10-01T12:57:06Z", "digest": "sha1:A4GZA7OUKXEY63J4SZ7GJCTK6YG4ZD43", "length": 24580, "nlines": 70, "source_domain": "www.desam.org.uk", "title": "கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! நீதிபதி குன்ஹா தீர்ப்பு முழு விவரம். | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » கற்பனை செய்ய முடியாத கணக்கு அது நீதிபதி குன்ஹா தீர்ப்பு முழு விவரம்.\nகற்பனை செய்ய முடியாத கணக்கு அது நீதிபதி குன்ஹா தீர்ப்பு முழு விவரம்.\nஇந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக��கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.\nகுற்றம் சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன.\nஅதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.\nஅந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை...\nஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.\nமுதல் குற்றவாளியான ஜெயலலிதா, 'இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது.\nவழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nநீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.\nஇரண்டாவது குற்றவாளி (சசிகலா), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது, பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.\nநான்காவது குற்றவாளி (இளவரசி), 'இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nஇவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி.\nதொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும்.\nஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டு¢ம் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.\nபொது ஊழியர் ஆவதற்���ு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.\nஇவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம்.\nஇவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.\nஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.\nதமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்க��ில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார்.\nஇப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு 'பி.சுப்பையா Vs கர்நாடக அரசு’க்கும் வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், 'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது.\nஇந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.\nமேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.''\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட விதம் அடுத்த இதழில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12875/", "date_download": "2020-10-01T12:08:43Z", "digest": "sha1:35YTDNRM2POWALI4FNXWW4GMIIQNVWXN", "length": 2552, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "எட்டுவழிச்சாலை, உள்ளிட்ட போராட்டங்களுக்கு நக்சல்களே காரணம் : எச்.ராஜா | Inmathi", "raw_content": "\nஎட்டுவழிச்சாலை, உள்ளிட்ட போராட்டங்களுக்கு நக்சல்களே காரணம் : எச்.ராஜா\nForums › Inmathi › News › எட்டுவழிச்சாலை, உள்ளிட்ட போராட்டங்களுக்கு நக்சல்களே காரணம் : எச்.ராஜா\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தேச விரோத சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஎட்டுவழிச்சாலை, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு நக்சல்களே காரணம் எனவும் குற்றஞ்சாட்டிய அவர், ஜெயலலிதாவின் உத்தரவுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2018/08/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-01T13:41:14Z", "digest": "sha1:2K2MYWUA3LBAB4TYZNTZ4EHE3AHIXL5Z", "length": 17336, "nlines": 242, "source_domain": "sarvamangalam.info", "title": "கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும் | சர்வமங்களம் | Sarvamangalam கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nகடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்\nகடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nவிரைவில் கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்\nஎந்த ஒரு பொருளுக்கும் இந்த உலகத்தில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை பெரும்பாலும் பணமாக தான் இருக்கிறது. ஒரு மனிதன் மிகப்பெரும் செல்வந்தனாக இருக்க பொருளீட்டி கொண்டிருந்தால் மட்டும் போதாது, வீண் செலவுகள் ஏதும் ஏற்படாமல் ஒருவரிடம் செல்வம் சேர வேண்டும். நமது இல்லத்தில் பொருளாதார நிலை உயர நாம் செய்ய வேண்டிய சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.\nபணத்தை கடனாக வாங்குவதையும் பிறருக்கு கடனாக வழங்குவதையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யகூடாது. ஆனால் வாங்கிய கடன்களை திரும்ப அடைப்பதற்கு பொர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை செவ்வாய் கிழமைகளில் “ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை” வணங்கி கடன் தொகைகளை அடைக்க தொடங்கினால் முழுவதுமாக கடன் அடைக்க முடியும். வருங்காலத்தில் கடன்கள் வாங்கும் நிலையும் ஏற்படாது.\nவெற்றிலை என்பது லட்சுமி அம்சம் நிறைந்த ஒரு இலை ஆகும். அதனால் தான் நமது மத சடங்குகளிலும், தெய்வங்களை வழிபடும் பூஜைகளின் போதும் இந்த வெற்றிலைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். வெற்றிலைகளை பூஜைகளில் பயன்படுத்திய பிறகு அதை அதே இடத்தில் வாடி வதங்க விடாமல் அப்புறப்படுத்தி விட வேண்டும்.\nவீட்டில் பூஜையறையிலோ அல்லது கோவிலுக்கு சென்று ஆண்டவனை வணங்கும் போதோ அதிகம் கிழிந்த, அதிகம் ஒட்டு போட்டு தைத்த ஆடைகளை அணிந்து கொண்டு சென்று வழிபடுவதை தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அழுக்கான, துவைக்காத துணிகளை அணிந்து இறைவழிபாடு மற்றும் பூஜைகளை மேற்கொள்ள கூடாது. மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை தவிர பிறர் பயன்படுத்தும் ஆடைகள் செருப்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இப்படி செய்வதால் அவர்களின் பொருட்களில் இருக்கும் எதிர்மறை அதிர்வுகள் உங்கள் சக்தி உடல்களில் புகுந்து உங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இதை தவிர்க்க வேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றி, சாம்பிராணி மற்றும் தூபங்கள் போட்டு லட்சுமி மற்றும் குபேரனை வணங்க வேண்டும். ஒரு மனிதனின் தலைமுடியில் ஒரு வகையான ஆன்மீக சக்தி இருக்கிறது நமது மதத்தில் ஒவ்வொருவரின் தலைமுடியில் லட்சுமி வாசம் செய்வதாக கருதப்படுகிறது. எனவே ஆண்கள் அனைவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகச்சவரம் மற்றும் தலைமுடி நறுக்குதல் கூடாது. முகச்சவரம் மற்றும் முடி நறுக்க நினைக்கும் ஆண்கள் புதன் கிழமை காலை 8 மணிக்கு முன்பாக இவற்றை செய்து கொள்வது சிறந்தது. பெண்கள் இந்த இரு கிழமைகளில் தலைக்கு ஊற்றி குளியல் செய்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் செல்வ சேர்க்கையையும் தரும்.\nவீட்டினுள் இருக்கும் போதும் வெளியில் இருக்கும் போதும் பிறரை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை தவிர்க்க வேண்டும். இது செல்வ சேகரத்தை ஒருவருக்கு ஏற்படவிடாமல் செய்துவிடும்.\n3 கோடி விரத பலன் தரும் உத்தம சிவராத்திரி\n7 தலைமுறை பாவங்கள் போக்க வேண்டுமா – பாவங்கள் போக\nதெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றத்திற்கான சாபம் நீங்க பரிகாரம்\nசிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி. Continue reading\nராகு – கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலங்கள்\n*காளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ.. Continue reading\nபித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nபித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் ஆடி. Continue reading\n1 ரூபாயை இப்படி புதைத்து வைத்தால், கோடி ரூபாய் கிடைக்கும் புதையல் பரிகாரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nபணத்தை சேர்ப்பதற்கு பலவகையான தாந்திரீக. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:13:21Z", "digest": "sha1:MWUZHR4WMYIBLOGBD63TMGG3T656525D", "length": 6661, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஃபாசில்கா ��ாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஃபாசில்கா மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஃபாசில்கா மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபில்தேவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபோஹர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஃபாசில்கா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபோஹர் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசில்கா மாவட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரோஸ்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்வா (பஞ்சாப்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகை அடிப்படையில் இந்தியப் பஞ்சாபின் நகரங்கள் மற்றும் சண்டிகர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்வாய் கிளைமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பஞ்சாப், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசில்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ind-vs-aus-1st-odi-preview-dream11-best-picks-weather-pitch-report.html", "date_download": "2020-10-01T13:25:34Z", "digest": "sha1:XRPYV3PCEQ75ZIEQVUPEXL6V3MIVPLMB", "length": 5903, "nlines": 62, "source_domain": "www.behindwoods.com", "title": "IND vs AUS 1st ODI Preview: Dream11 Best Picks, Weather & Pitch Report | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகிர���க்கெட் ஆடித்தான் 'குடும்பத்தை' காப்பாத்தணும்... 'அப்பா'க்கு ஹார்ட் அட்டாக்... என்னயும் 'டீமை' விட்டு தூக்கிட்டாங்க\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஅவரு ஆடக்கூடாது... 'காயத்தில்' இருந்து மீண்டு வந்த இளம்வீரருக்கு... 'செக்' வைத்த நபர்... அதிரவைக்கும் காரணம்\nமோசமான சாதனை... 'கழட்டி' விடப்பட்ட இளம்வீரர்... 'கோலி'தான் காரணம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஇந்தவாட்டி 'கப்ப' தூக்கிரலாம் போல... 79 பந்தில் 147 ரன்கள்... 'தெறிக்க' விட்ட டெல்லி வீரர்\nVIDEO: ‘வேறலெவல் யாக்கர்’.. ‘சிதறிய ஸ்டம்ப்’.. கடைசி டி20-யில் தரமான சம்பவம் செஞ்ச இளம்வீரர்..\nஇலங்கைக்கு எதிரான கடைசி ‘டி20’ போட்டியில்... ‘மோசமான’ சாதனையைப் பதிவு செய்த ‘இந்திய’ வீரர்\nVideo: 'அடிச்சா' அப்டித்தான் அடிப்பேன்... சூப்பர் 'சிக்ஸ்' அடித்து... தெறிக்க விட்ட கேப்டன்\n'தம்பி' உண்மையிலேயே நீங்க பவுலர் தானா... 'வெறித்தனம்' காட்டிய இளம்வீரர்... தெறிக்க விடும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2736+gr.php", "date_download": "2020-10-01T12:03:46Z", "digest": "sha1:FHFSC25P2HU6RDLE5JGOWHDB7LY4BJNW", "length": 4494, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2736 / +302736 / 00302736 / 011302736, கிரேக்க", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 2736 (+30 2736)\nமுன்னொட்டு 2736 என்பது Kytheraக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kythera என்பது கிரேக்க அமைந்துள்ளது. நீங்கள் கிரேக்க வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிரேக்க நாட்டின் குறியீடு என்பது +30 (0030) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kythera உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +30 2736 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் கு���ியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kythera உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +30 2736-க்கு மாற்றாக, நீங்கள் 0030 2736-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/03/31-03-2011.html", "date_download": "2020-10-01T13:05:31Z", "digest": "sha1:Y232M2VLUYUWNGSIY26J32SQXQGZWXW4", "length": 12718, "nlines": 252, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 31-03-2011,வியாழன் மர்கஸ் நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nபுதன், 30 மார்ச், 2011\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 3/30/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி, இன்ஷா அல்லாஹ், 31/03/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் நடைபெறும்.\nடாக்டர். அஹ்மத் இப்ராஹிம் தலைமை தாங்குவார்கள்.\nசகோ.ஷாஜஹான், மௌலவி. அன்சார் மற்றும் மௌலவி.அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.\nசிறப்பு விருந்தினராக சவூதி மர்கஸ் இயக்குனர் அஷ்-ஷைக் .பவ்வாஸ் பின் அப்துல்லாஹ் அல்-காமிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.\nஅனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.\nபெண்களுக்கு தனி இடவசதி உள்ளது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,\n‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,\nஅல் துமாமா, தோஹா .\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n25-03-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் ச...\n24-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\n10/03/2011 - வியாழக்கிழமை பயான் நிகழ்ச்சி\n04-03-2011 அன்று நடைபற்ற QITC பொதுக்குழு கூட்டம் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/04/10th-villupuram-ceo-english-mlm-study-material.html", "date_download": "2020-10-01T13:02:47Z", "digest": "sha1:YLC6IHPY7IU5QES5SO43COB2IRE5PRH2", "length": 4448, "nlines": 154, "source_domain": "www.tamilaruvi.in", "title": "10ம் வகுப்பு English மெல்ல கற்கும் மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு", "raw_content": "\nHomeVilupuram10ம் வகுப்பு English மெல்ல கற்கும் மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\n10ம் வகுப்பு English மெல்ல கற்கும் மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு\n10ம் வகுப்பு English மெல்ல கற்கும் மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு . SSLC English Villupuram CEO Study Material. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site\n10ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு Don நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான கையேடு - 450 Pages\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-08-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-10-01T12:13:55Z", "digest": "sha1:525PRHI24JSD2RNFVBXTTCCUEJFPEKC2", "length": 10766, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | Athavan News", "raw_content": "\nவிஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்தும் மூவர் இந்தோனேசியாவில் இருந்தும் ஒருவர் சவூதி அரேபியாவில் இருந்தும் வருகைதந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 247 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதேவேளை 49 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்\nதனக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இருந்தாக கிரெம்ளி\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\n2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முற\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனையை சுகாதார துறை முன்னெடுக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்க\nஎஸ்.பி.பியுடன் 52 நாட்கள் : வைத்தியரின் உருக்கமான பதிவு\nதனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது இ\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\nசிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி\nதனுஷ், சிம்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்\nதனுஷ் நடிப்பில் உருவாகிய திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பா\nசிறுவர்கள் முறையாக வழிநடத்தப்படுவதை உறுதிசெய்வது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த\nஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே என்றும் அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்று\nஎஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது – கமல்ஹாசன்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெ\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎஸ்.பி.பியுடன் 52 நாட்கள் : வைத்தியரின் உருக்கமான பதிவு\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27812/", "date_download": "2020-10-01T12:13:28Z", "digest": "sha1:WJ6KNOVNRRQJBDQKQAEWFPMNGA5FKTRT", "length": 9396, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - பிரதமர் - GTN", "raw_content": "\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – பிரதமர்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து ஒரு வார காலத்திற்குள் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாலம் தாமதிக்காது தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியும் கோரி வருகின்றார் என பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒரு வார காலம் கட்சித் தலைவர்கள் பிரதமர் பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா கடும் கவலை\nஅமைச்சரவை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நட்டம்\nபொருளாதார பின்னடைவிற்கு ரவி கருணாநாயக்கவை மட்டும் குற்றம் சுமத்த முடியாது – ஜீ.எல்.பீரிஸ்\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோாிக்கை October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B_271333acf.html", "date_download": "2020-10-01T12:57:15Z", "digest": "sha1:7OCXXSIBMGMUD6KJB7624FHPWGC3AT6I", "length": 8613, "nlines": 186, "source_domain": "www.tamil.tv", "title": "மூன்றே வாரத்தில் தோல் நோய் முற்றிலும் குணமாக்கும் இயற்கை வைத்தியம்! | health tips in tamil | tamil", "raw_content": "\nமூன்றே வாரத்தில் தோல் நோய் முற்றிலும் குணமாக்கும் இயற்கை வைத்தியம்\nகை கால்கள் மரத்துப்போதல் மற்றும் உணர்வின்மை இயற்கை வைத்தியம் - Tamil health tips\nNATURAL MEDICINE FOR SKIN DECEASES / தோல் நோய்களை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\nஒரே வாரத்தில் இரத்தசோகை நீங்கி புதிய இரத்தம் வேகமாக ஊற இயற்கை வைத்தியம்\nகல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் நோய் குணமாக பாட்டி வைத்தியம்-Tamil health tips\nவேர்குருவை குணமாக்கும் 5 இயற்கை பொருட்கள் | Tamil Health Tips | D J Tamil\nஆஸ்துமா நோய் முற்றிலும் குணமாக இந்த Juice மட்டும் குடிங்க |tamil health tips\n10நாளில் சர்க்கரை நோய் முற்றிலும் சரியாகிவிடும் SUGAR | sakkarai noi maruthuvam | Tamil Health Tips\nதோல் நோய்களை குணமாக்கும் கோவை இலை\nஒரே வாரத்தில் தேமல் இருந்த இடம் தெரியாமல் மறைய இயற்கை வைத்தியம்\nசர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இந்த பூ போதும் - Tamil health tips\nமூன்றே வாரத்தில் தோல் நோய் முற்றிலும் குணமாக்கும் இயற்கை வைத்தியம்\nஅரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், தோல் வறட்சி, சொரி சிரங்கு, படை, வெண்படை, கரப்பான், விரலிடுக்கில் தோன்றும் குருக்கள், முகப்பரு, சோரியாஸிஸ், தடிப்பு, ...\nமூன்றே வாரத்தில் தோல் நோய் முற்றிலும் குணமாக்கும் இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/dayalbagh-educational-institute-jobs/", "date_download": "2020-10-01T11:27:25Z", "digest": "sha1:B63CQRHPQRV3OJVYDDI6X4X6UBEM5HDW", "length": 10744, "nlines": 189, "source_domain": "jobstamil.in", "title": "DEI - தயல்பாக் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 - Jobs Tamil", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nHome/கல்லூரி பணிகள்/DEI – தயல்பாக் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nகல்லூரி பணிகள்சென்னை (chennai)டெல்லி Delhi\nDEI – தயல்பாக் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nDEI – தயல்பாக் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (DEI-Dayalbagh Educational Institute). Centre Incharge பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.dei.ac.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09 ஜனவரி 2020. Dayalbagh Educational Institute Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nDEI – தயல்பாக் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: தயல்பாக் கல்வி நிறுவனம் (DEI-Dayalbagh Educational Institute)\nவேலைவாய்ப்பு வகை: கல்லுரி வேலைகள்\nசம்பளம்: தயல்பாக் கல்வி நிறுவனம் விதிகளின்படி\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 09 ஜனவரி 2020\nRBI-இந்திய ரிசர்வ் வங்கியில் 952 வேலைகள்\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தயல்பாக் கல்வி நிறுவனம் இணையதளம் (www.dei.ac.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 02 ஜனவரி 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 09 ஜனவரி 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அ���சு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nகெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.gailonline.com\nசென்னை NIEPMD-யில் நேர்முகத்தேர்வு 2020\nDRDO RCI வேலைவாய்ப்புகள் 2020\nTIIC தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 256\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:08:22Z", "digest": "sha1:A6AOBUNKDJHGQ6UOQURDRD3OOAAUIVN7", "length": 4441, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பலச்சரீடம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---பலச்சரீடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nபலகோசம் - பலங்கனி - பலச்சரீடம் - பலசரக்கு - பலசாடவம் - பலசாயம் - பலசாலி - பலசித்தி - பலசிரேட்டம் - பலசுவதந்திரம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மே 2012, 19:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/108-names-of-sri-mangala-gauri-lyrics-in-tamil/", "date_download": "2020-10-01T13:59:13Z", "digest": "sha1:RX5GNQEWH2IRL7J52NP56LS55ZTTPP6N", "length": 11994, "nlines": 315, "source_domain": "templesinindiainfo.com", "title": "108 Names of Sri Mangala Gauri Lyrics in Tamil - Temples In India Info - Slokas, Mantras, Temples, Tourist Places", "raw_content": "\n॥ ஶ்ரீ மங்க³ளகௌ³ரீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥\nஓம் கௌ³ர்யை நம꞉ |\nஓம் க³ணேஶஜனந்யை நம꞉ |\nஓம் கி³ரிராஜதனூத்³ப⁴வாயை நம꞉ |\nஓம் கு³ஹாம்பி³காயை நம꞉ |\nஓம் ஜக³ன்மாத்ரே நம꞉ |\nஓம் க³ங்கா³த⁴ரகுடும்பி³ன்யை நம꞉ |\nஓம் வீரப⁴த்³ரப்ரஸுவே நம꞉ |\nஓம் விஶ்வவ்யாபின்யை நம꞉ |\nஓம் விஶ்வரூபிண்யை நம꞉ |\nஓம் அஷ்டமூர்த்யாத்மிகாயை நம꞉ | 10 |\nஓம் கஷ்டதா³ரித்³ய்ரஶமன்யை நம꞉ |\nஓம் ஶிவாயை நம꞉ |\nஓம் ஶ���ம்ப⁴வ்யை நம꞉ |\nஓம் ஶாங்கர்யை நம꞉ |\nஓம் பா³லாயை நம꞉ |\nஓம் ப⁴வான்யை நம꞉ |\nஓம் ப⁴த்³ரதா³யின்யை நம꞉ |\nஓம் மாங்க³ள்யதா³யின்யை நம꞉ |\nஓம் ஸர்வமங்க³ளாயை நம꞉ |\nஓம் மஞ்ஜுபா⁴ஷிண்யை நம꞉ | 20 |\nஓம் மஹேஶ்வர்யை நம꞉ |\nஓம் மஹாமாயாயை நம꞉ |\nஓம் மந்த்ராராத்⁴யாயை நம꞉ |\nஓம் மஹாப³லாயை நம꞉ |\nஓம் ஹேமாத்³ரிஜாயை நம꞉ |\nஓம் ஹேமவத்யை நம꞉ |\nஓம் பார்வத்யை நம꞉ |\nஓம் பாபனாஶின்யை நம꞉ |\nஓம் நாராயணாம்ஶஜாயை நம꞉ |\nஓம் நித்யாயை நம꞉ | 30 |\nஓம் நிரீஶாயை நம꞉ |\nஓம் நிர்மலாயை நம꞉ |\nஓம் அம்பி³காயை நம꞉ |\nஓம் ம்ருடா³ன்யை நம꞉ |\nஓம் முனிஸம்ஸேவ்யாயை நம꞉ |\nஓம் மானின்யை நம꞉ |\nஓம் மேனகாத்மஜாயை நம꞉ |\nஓம் குமார்யை நம꞉ |\nஓம் கன்யகாயை நம꞉ |\nஓம் து³ர்கா³யை நம꞉ | 40\nஓம் கலிதோ³ஷனிஷூதி³ன்யை நம꞉ |\nஓம் காத்யாயின்யை நம꞉ |\nஓம் க்ருபாபூர்ணாயை நம꞉ |\nஓம் கள்யாண்யை நம꞉ |\nஓம் கமலார்சிதாயை நம꞉ |\nஓம் ஸத்யை நம꞉ |\nஓம் ஸர்வமய்யை நம꞉ |\nஓம் ஸௌபா⁴க்³யதா³யை நம꞉ |\nஓம் ஸரஸ்வத்யை நம꞉ |\nஓம் அமலாயை நம꞉ | 50 |\nஓம் அமரஸம்ஸேவ்யாயை நம꞉ |\nஓம் அன்னபூர்ணாயை நம꞉ |\nஓம் அம்ருதேஶ்வர்யை நம꞉ |\nஓம் அகி²லாக³மஸம்ஸ்துத்யாயை நம꞉ |\nஓம் ஸுக²ஸச்சித்ஸுதா⁴ரஸாயை நம꞉ |\nஓம் பா³ல்யாராதி⁴தபூ⁴தேஶாயை நம꞉ |\nஓம் பா⁴னுகோடிஸமத்³யுதயே நம꞉ |\nஓம் ஹிரண்மய்யை நம꞉ |\nஓம் பராயை நம꞉ |\nஓம் ஸூக்ஷ்மாயை நம꞉ | 60 |\nஓம் ஶீதாம்ஶுக்ருதஶேக²ராயை நம꞉ |\nஓம் ஹரித்³ராகுங்குமாராத்⁴யாயை நம꞉ |\nஓம் ஸர்வகாலஸுமங்க³ள்யை நம꞉ |\nஓம் ஸர்வபோ⁴க³ப்ரதா³யை நம꞉ |\nஓம் ஸாமஶிகா²யை நம꞉ |\nஓம் வேதா³ந்தலக்ஷணாயை நம꞉ |\nஓம் கர்மப்³ரஹ்மமய்யை நம꞉ |\nஓம் காமகலனாயை நம꞉ |\nஓம் காங்க்ஷிதார்த²தா³யை நம꞉ |\nஓம் சந்த்³ரார்காயிததாடங்காயை நம꞉ | 70 |\nஓம் சித³ம்ப³ரஶரீரிண்யை நம꞉ |\nஓம் ஶ்ரீசக்ரவாஸின்யை நம꞉ |\nஓம் தே³வ்யை நம꞉ |\nஓம் காமேஶ்வரபத்ன்யை நம꞉ |\nஓம் கமலாயை நம꞉ |\nஓம் மாராராதிப்ரியார்தா⁴ங்க்³யை நம꞉ |\nஓம் மார்கண்டே³யவரப்ரதா³யை நம꞉ |\nஓம் புத்ரபௌத்ரவரப்ரதா³யை நம꞉ |\nஓம் புண்யாயை நம꞉ |\nஓம் புருஷார்த²ப்ரதா³யின்யை நம꞉ | 80 |\nஓம் ஸத்யத⁴ர்மரதாயை நம꞉ |\nஓம் ஸர்வஸாக்ஷிண்யை நம꞉ |\nஓம் ஶஶாங்கரூபிண்யை நம꞉ |\nஓம் ஶ்யாமலாயை நம꞉ |\nஓம் ப³க³ளாயை நம꞉ |\nஓம் சண்டா³யை நம꞉ |\nஓம் மாத்ருகாயை நம꞉ |\nஓம் ப⁴க³மாலின்யை நம꞉ |\nஓம் ஶூலின்யை நம꞉ |\nஓம் விரஜாயை நம꞉ | 90 |\nஓம் ஸ்வாஹாயை நம꞉ |\nஓம் ஸ்வதா⁴யை நம꞉ |\nஓம் ப்ரத்யங்கி³ராம்பி³காயை நம꞉ |\nஓம் ஆர்யாயை நம꞉ |\nஓம் தா³க்ஷாயிண்யை நம꞉ |\nஓம் தீ³க்ஷாயை நம꞉ |\nஓம் ஸர்வவஸ்தூத்தமோத்தமாயை நம꞉ |\nஓம் ஶிவாபி⁴தா⁴னாயை நம꞉ |\nஓம் ஶ்ரீவித்³யாயை நம꞉ |\nஓம் ப்ரணவார்த²ஸ்வரூபிண்யை நம꞉ | 100 |\nஓம் ஹ்ரீங்கார்யை நம꞉ |\nஓம் நாத³ரூபிண்யை நம꞉ |\nஓம் த்ரிபுராயை நம꞉ |\nஓம் த்ரிகு³ணாயை நம꞉ |\nஓம் ஈஶ்வர்யை நம꞉ |\nஓம் ஸுந்த³ர்யை நம꞉ |\nஓம் ஸ்வர்ணகௌ³ர்யை நம꞉ |\nஓம் ஷோட³ஶாக்ஷரதே³வதாயை நம꞉ | 108 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/07/blog-post_19.html", "date_download": "2020-10-01T13:50:18Z", "digest": "sha1:JL6ACJU3QET2ZUZJ2NW4ZUC2E2QCLANM", "length": 30023, "nlines": 901, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nHome EDUCATION ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் - மத்திய அரசு\nஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, அதுகுறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.\nகரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதில் எல்.கே.ஜி. முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது.\nதொடர்ச்சியாக பல மணி நேரம் நடத்தப்படும் வகுப்புகளால் சிறு குழந்தைகள் விரைவில் சோர்வடையும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் மாறி மாறி வகுப்பெடுக்கும்போது மாணவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கேட்பதால் கண் அழற்சி, உடல் சோர்வுக்கு ஆளாகின்றனர்.\nமறுபுறம் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பிள்ளைகள் இருக்கும்போது அவர்கள் கல்வி கற்க உரிய சாதனங்கள், நெட் கனெக்‌ஷனுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிலைக்கு பெற்றோர் ஆளாகின்றனர். ஊரடங்கு நேரத்தில் பண வருமானம் இல்லாத நிலையில் இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.\nஇதுகுறித்து பெற்றோர் தரப்பில் சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.\nஇதேபோல், ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் ஆஜரான, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறி��ர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.\nஅதேபோல, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் அதுவரை அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகண் மருத்துவமனை இதுவரை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், மத்திய அரசு விதிமுறைகளை வெளியிடும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஆன்லைன் இடைக்காலத் தடைக்கான கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை ஜூலை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல��வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/lifestyle/general/page/54/", "date_download": "2020-10-01T12:21:20Z", "digest": "sha1:YRTREFX6UDFB5NXBIHYX5RBQWAB7IXOH", "length": 5722, "nlines": 126, "source_domain": "mithiran.lk", "title": "General – Page 54 – Mithiran", "raw_content": "\nஅலாரம் அடிப்பதை அணைத்து வைத்துவிட்டுப் புரண்டு படுத்த மகளை அம்மா தட்டி எழுப்பினாள். ‘கல்லூரிக்கு செல்ல நேரமாகிவிட்டது. நீ என்ன சின்ன குழந்தையா பொறுப்பு வேணாமா எழுந்திரு’ என்றாள். ‘அம்மா எனக்கு கல்லூரிக்கு...\nவியாபாரி ஒருவன் தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பதை தொழிலாக கொண்டிருந்தான். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்திருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில்...\nபெண்களுக்கு ஏற்படும் காலையில் நேர டென்ஷன்\nபெண்களின் காலை வேளைகளில் எப்பொழுதுமே பரபரப்பாக இருப்பார்கள். சிலர் வேலைக்கு புறப்படுவார்கள். சிலர் உணவு சமைத்து கொண்டும், அதே நேரத்தில் குழந்தைகளை பாடசாலைக்கு அனப்புவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருப்பார்கள். இப்படியான வேலைப்பளு காரணமாக...\nவிவாகரத்தான பெண்களுக்கான சில முக்கிய ஆலோசனை…\nவிவாகரத்தால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக சமுதாயம் மேலும்\nஉங்கள் வீடுகளில் முட்டைகள் உள்ளதா.. : அப்போ இத கொஞ்சம் பாருங்க\nஅறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிரூட்டியில் மேலும்\nதேவையான பொருட்கள் கடலை மா – 2 கப் அரிசி மா – முக்கால் கப் கெரட் – 2 முட்டைக்கோஸ் – 1...\nகூந்தல் பிரச்சினைகள் தீர 2 பயிற்சிகள்\nகூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். இத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தேர்வுகள், மரபணு, மருந்துகள்,...\nதன் மகனோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தாயின் அனுபவம் என் 13 வயது மகனிடம் சில நாட்களாகவே ஒரு விடயத்தை பற்றி பேசவேண்டும்...\nஎரிமலையில் தேனிலவு கொண்டாடிய தம்பதி\nஎரிமலையைப் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட எரிமலைகளின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஒரு பெண். எரிமலை ஆராய்ச்சி மிக ஆபத்தான ���ுறை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32250", "date_download": "2020-10-01T13:20:21Z", "digest": "sha1:QQWZIX4RWVXXSSZGMR4AVII3G3THBR3R", "length": 11327, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "அடைமாவு பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமீந்துபோன அடைமாவு - ஒரு கப்\nஊறவைத்த ரவா - கால் கப்\nஉப்பு - கால் தேக்கரண்டி\nஅரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி\nகார்ன்ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு கப்\nகேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ரவாவை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமீந்துப்போன அடைமாவுடன் துருவிய கேரட், ஊற வைத்த ரவா மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.\nஇவற்றை ஒன்றாக கலந்தப் பின்னர் மாவு கெட்டியாக அதனுடன் கார்ன்ஃப்ளார் மற்றும் அரிசிமாவு இரண்டையும் கலந்துக் கொள்ளவும்.\nபிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போடவும்.\nஇருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். எல்லாமாவையும் இதுப்போல் பொரித்து எடுக்கவும்.\nஒருநாள் செய்து பார்த்துட்டு கமெண்ட் போடுறேன் ரொம்ப நல்லா இருக்கு.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDA2Mjk4NjQw.htm", "date_download": "2020-10-01T12:42:41Z", "digest": "sha1:QDTCCDVSSL4YX2P2YP5J3HZIWR5YD5FH", "length": 9790, "nlines": 136, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவியைக் காணோம் சார்...! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nVilleneuve le Roi இல் உள்ள Indian உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் (cuisinier) தேவை.\nபல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் நவின கல்வி முறை உத்திகளுடன் (தனி/குழுவாக) வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகணவர் ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கச் சென்றார். அவரிடம் மனைவியின் அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த உரையாடல்...\nகணவர்: ஷாப்பிங் போறேன்னு நேத்து வெளில போன என் மனைவி இன்னும் வீட்டுக்கு வரலை சார்\nபோலீஸ்: அப்டியா.... உங்க மனைவி என்ன உயரம் இருப்பாங்க \nகணவர்: சரியா தெரியலைங்களே சார்\nபோலீஸ்; சரி, அவங்க கண்ணு என்ன கலர்ல இருக்கும் \nகணவர்: அடிக்கடி லென்ஸ் மாத்திருவாங்க சார்\nபோலீஸ்: அவங்க முடி என்ன கலர்ல இருக்கும் \nகணவன்: அதையும் அடிக்கடி கலர் மாத்திடுவா சார்\nபோலீஸ்: காணாமல் போனப்ப அவங்க என்ன கலர் டிரஸ் போட்ருந்தாங்க...\nபோலீஸ்: சரி, எந்த வாகனத்துல போனாங்க..\nகணவர்: அது பிளாக் கலர் ஆடி கார் சார்.\nபோலீஸ்: சரி கார் எப்படி இருக்கும்\nகணவர்: அது கருப்பு நிற ஆடி ஏ8 சார். 3.0 லிட்டர், வி6 என்ஜின் பொருத்தப்பட்டது, 333 ஹார்ஸ் பவர் கொண்டது. எட்டு ஸ்பீட், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஸன், மானுவல் மோடும் உண்டு. எல்இடி ஹெட்லைட் கொண்டது. காரின் முன்புற டோருக்கு பக்கத்தில் லேசான ஸ்கிராட்ச் இருக்கும்... (இதற்கு மேல் காரைப் பற்றிக் கூற முடியாமல் கதறி அழத் தொடங்கினார் கணவர் )\nபோலீஸ்: கவலைப் படாதீங்க சார். உங்க காரைக் கண்டிப்பா கண்டுபிடிச்சு கொடுத்துடறோம் \nகடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்\nஎன் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.\nஅதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை\nஎவ்வளோ பழசு நீங்க-ன்னு தானே அர்த்தம்\nகடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிம��ற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-10-01T11:39:40Z", "digest": "sha1:F7VZAL7ZVEUZX6OT7TGQ2UVEOOVRAG56", "length": 9713, "nlines": 84, "source_domain": "infotechtamil.info", "title": "உங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள் நண்பருக்கு எவ்வாறு தோன்றும்? - InfotechTamil", "raw_content": "\nHome / General / உங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள் நண்பருக்கு எவ்வாறு தோன்றும்\nஉங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள் நண்பருக்கு எவ்வாறு தோன்றும்\nஉங்கள் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடும் எவரும் நீங்கள் யார், உங்கள் கல்வித் தகைமை என்ன, உங்கள் விருப்பு வெறுப்புக்கள் என்ன, உங்கள் நண்பர்கள் யார், போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.\nநீங்கள் பதிவிடும் விடயங்கள் பகிரங்கமானவை (Public) என அனுமதி வழங்கி விட்டால் உங்களை தனிப்பட்ட முறையில் அறியாதவர்கூட அவற்றைப் பார்வையிட முடியும்.\nஉங்கள் பதிவுகளைப் பகிரங்கப் படுத்துவதனால் சில வேளைகளில் உங்களுக்கு சில சங்கடங்களையும் ஏற்படுத்தக் கூடும். அதனால் அவற்றைத் தவிர்ப்பதற்கு சில முன்னேற்பாடுகளையும் privacy serttings மூலம் செய்து கொள்ள முடியும்.\nஎனினும் இந்த privacy serttings இல் செய்யப்படும் மாற்றங்கள் முறையாக இயங்குகிறதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்வதற்கான வசதியையும் பேஸ்புக் தருகிறது. இந்த வசதியின் மூலம் உங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள் நண்பருக்கு எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைக் காண்பிக்கும்.\nஎவ்வாறு முன்னெச்சரிக்கையோடு பேஸ்புக் பயன்படுத்தும் போது எமது தனிப்பட்ட அந்தரங்க விடயங்கள் பகிரங்கமாவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள முடியும்.\nஉங்கள் பேஸ்புக் பக்கம் உங்கள் நண்பருக்கு எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்..\nமுதலில் பேஸ்கணக்கில் நுழைந்து அட்டைப்படத்தின் (cover photo) கீழ் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் சிறிய மெனுவில். View as என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது உங்கள் நட்புப் பட்டியலில் இல்லாத ஒருவருக்கு உங்கள் பேஸ்புக் பக்கம் எவ்வாறு த���ன்றும் என்பதைக் காணலாம்.\nஅதேபோன்று View as specific person எனும் லிங்கில் கிளிக் செய்ய வரும் பெட்டியில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் நண்பர் ஒருவரின் பெயரை டைப் செய்வதன் மூலம் அந்த நண்பர் உங்கள் பேஸ்புக் பக்கத்தை எவ்வாறு காண்பார் என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.\nசில குறிப்பிட்ட நண்பர்களுக்கு உங்கள் பதிவுகளைக் காண்பிக்க விரும்பா விட்டால் இந்த வசதி மூலம் அதனை உறுதி செய்து கொள்ள முடியும். எனினும் ஒரு பதிவை இடும் போது அப்பதிவை யாரிலிருந்து மறைக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே தெரிவு செய்து கொள்ள வேண்டும். .\nPrevious எம்.எஸ்.எக்ஸலில் A முதல் Z வரை நிரப்புவதற்கு\nAdd Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்\nKodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட் மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் …\nFacebook Avatar உருவாக்குவது எப்படி\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/indian-union-muslim-league-demonstration-nation-wide-390024.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T14:04:51Z", "digest": "sha1:LZFCRZ55ERL5YNSO7A3WJBOECBOWPCBA", "length": 15258, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் | Indian Union Muslim League demonstration nation wide - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\n\"அண்ணா என்னாச்சு\".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ���..\nMovies என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நாள்..21 ஆண்டு கால நினைவை பகிர்ந்த த்ரிஷா \nFinance கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்களுக்கு முழு ரீபண்ட்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nAutomobiles உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்\nசென்னை: சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நாடு தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத் தலங்களின் சட்டத்தை மாற்ற கூடிய முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தப்லீக் ஜமாஅத்தினர்களின் மீது வழக்கு தொடருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.\nமேலும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருவதாகவும், இந்தப் போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வரும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டன.\nபுயலை பார்க்க புல் மேக்கப்பில் போன உங்களை மாதிரியா ரஜினியை சீண்டிய கஸ்தூரிக்கு நெட்டிசன்ஸ் நோஸ் கட்\nதமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கலந்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் ஐ.யூ.எம்.எல். முகம்மது அபூபக்கரும், இராமநாதபுரத்தில் நவாஸ்கனி எம்.பியும் கலந்துகொண்டனர்.\n தமிழ் மேட்ரி���ோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு\nசாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nரொம்ப காலமாக பேசி வரும் திண்டுக்கல் லியோனிக்கு.. கொ.ப.செ பதவி.. திமுக தந்த திடீர் பரிசு\nகொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை\nஅதெப்படிங்க...சசிகலாகிட்ட சரணடைஞ்சீங்க..ஏத்துக்கவே முடியலை...ஓபிஎஸ் முன் பொங்கிய 'நத்தம்' விஸ்வநாதன்\nதிமுக வீசிய திடீர் வலை.. சிக்கியது கொழுத்த மீன்.. அறிவாலயத்துக்கு \"இவர்\"தான் தாவி வர போறாராமே\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் நடக்க போகும் வானிலை மாற்றங்கள்.. மழைக்கு எங்கெல்லாம் வாய்ப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பில் திருப்தியில்லை.. சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nபுனித பூமி இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - ஹைகோர்ட் நீதிபதிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niuml protest ஐயூஎம்எல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-not-stop-works-in-border-386475.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T12:53:57Z", "digest": "sha1:Y5EHL6JBX2ILVV54XOGODE3C2V6OVIXP", "length": 17079, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனா என்ன சீன் போட்டாலும் சரி... லடாக் எல்லையில் பலத்தை காட்ட பக்கா ரெடியாக நமது ராணுவம் | India not stop works in Border - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஜனாதிபதி, பிரதமருக்கு...ரூ. 8,400 கோடி மதிப்பில் 2 விவிஐபி விமானங்கள்...டெல்லி வந்தன\nசென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகி தாய்\nவாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு\nசாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\nFinance கூகிள், ஆப்பிள்-க்கு எதிராகப் புதிய ப்ளே ஸ்டோர்.. மத்திய அரசு திடீர் ஆலோசனை..\nMovies இந்த பூமியில காற்று இருக்கிறவரை எஸ்.பி.பி நம்மோட வாழ்ந்துட்டே இருப்பார்.. சிவகுமார் உருக்கம்\nAutomobiles ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனா என்ன சீன் போட்டாலும் சரி... லடாக் எல்லையில் பலத்தை காட்ட பக்கா ரெடியாக நமது ராணுவம்\nடெல்லி: லடாக் எல்லையில் சீனாவின் அதிருப்திகள், ஊடுருவல்களை பற்றி எல்லாம் கவலைப்படமால் உரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியாகவே உள்ளது.\nபூட்டானின் டோக்லாமில் இந்தியாவுடன் மல்லுக்கட்டியது சீனா. இருநாடுகளிடையேயான யுத்தங்களுக்குப் பின்னர் நிகழ்ந்த மிகப் பெரும் மோதலாக இது பார்க்கப்பட்டது.\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nபின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடிவில் டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்தது. டோக்லாமை ஆக்கிரமித்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என நினைத்தது சீனா. அது நடக்கவில்லை . தற்போது லடாக்கில் சீனா மீண்டும் வாலாட்ட தொடங்கியுள்ளது. எல்லையாக இருக்கும் பாங்காங் சோ பகுதியில் சீனா ஊடுருவலை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.\nஇப்பகுதியில் இந்தியா சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கிறது சீனா. ஆனால் மத்திய அரசோ சீனாவின் எதிர்ப்பை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவில் இருக்கிறது. இதனால் லடாக் எல்லை பிராந்தியத்தில் கட்டுமானப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்கிறது ராணுவம்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் இணைத்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்கான வானிலை அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தான், இந்தியாவின் ஒட்டுமொத்த காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்கிற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் இந்த அதிரடியானது காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து எல்லையாக்கி வைத்திருக்கும் சீனாவுக்கும் நெருக்கடிதான். இப்போது லடாக் எல்லையில் குட்டையை குழப்புவது, சிக்கிமில் மோதுவது எல்லாமே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் காட்டமான நடவடிக்கைகளை தாங்க முடியாத சீனாவின் கோப வெளிப்பாடுதான். ஆனாலும் எதையும் எல்லையில் எதிர்கொள்வது என்கிற முடிவில் இருக்கிறது ராணுவம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஜனாதிபதி, பிரதமருக்கு...ரூ. 8,400 கோடி மதிப்பில் 2 விவிஐபி விமானங்கள்...டெல்லி வந்தன\nவாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்\nராகுல், பிரியங்காவை கைது செய்வதா ஆயுதங்களையா கொண்டு போனாங்க\nராகுலை போலீசார் தள்ளியபோது... கண்டுகொள்ளாமல் நின்ற பாதுகாப்பு படையினர்\nஹத்ராஸ் சம்பவம்...உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்\nகொரோனா நோய் தடுப்பில் அசத்தும் ஒடிசா.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nநாடு முழுவதும் தலித் பெண்களுக்கு எதிராக 7.3% குற்றங்கள் அதிகரிப்பு... உத்தரப் பிரதேசம்தான் டாப்\nபோற போக்கை பார்த்தா மோடியுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசவே இல்லைன்னு சொல்லுவாரோ மகிந்த ராஜபக்சே\nடெபிட் கார்டு.. கிரிடிட் கார்டுகளுக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள்.. 10 முக்கிய மாற்றங்கள்\nராகுல் காந்தியை தரையில் தள்ளிவிட்ட போலீஸ்.. ஹத்ராஸ் போக விடா��ல் கைது.. உ.பி.யில் பெரும் பதற்றம்\nமோசமாக பாதித்த கொரோனா நோயாளிகளின் உடலில்... வைரஸ் 90 நாட்களுக்கு இருக்குமாம்\nஅக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..\nயாருமே குற்றவாளி இல்லை என்றால், பாபர் மசூதியை யார் தான் இடித்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china kashmir இந்தியா சீனா காஷ்மீர் எல்லை india china border india china tension இந்தியா சீனா எல்லை இந்திய சீன எல்லை பதட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnalam.in/tips-to-reduce-belly-fat/", "date_download": "2020-10-01T13:18:45Z", "digest": "sha1:DFRP7XY3E6CG6BOIRX2EX5JJFANA76XQ", "length": 10873, "nlines": 59, "source_domain": "tamilnalam.in", "title": "Tips to reduce Belly Fat in Tamil | தொப்பையை குறைக்க டிப்ஸ்", "raw_content": "\nஇன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்னை தொப்பை. இந்த தொப்பையை குறைக்க பெரும்பாலானோர் அதிக அளவு பணத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர். தற்போது தொப்பையை குறைப்பது உலகத்தில் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது. என்ன செய்தாலும் தொப்பை குறையாமல் நிறைய பேர் கஷ்டப்படுகின்றனர். பல இடங்களில் இந்த தொப்பையால் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொப்பையை குறைக்க பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது உடற்பயிற்சியும் டயட்டும் தான். இந்த பதிவில் வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்தே தொப்பையை குறைக்கும் வழிமுறைகளை(Tips to reduce Belly Fat) காணலாம்.\nஇதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டிப்ஸ்\nதொப்பையை விரைவாக குறைப்பதில் தேன்(Honey) மற்றும் எலுமிச்சைச்சாறு(Lemon Juice) முக்கியப்பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சுடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் 2 வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்.\nஅடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்றி விட்டாலே தொப்பை தொடர்பான பிரச்சினைகள் பாதியளவு குறைந்து விடும். இந்த கொழுப்புகளை நீக்க புதினா(Mint) உதவுகிறது. தினசரி உணவில் புதினாவை சேர்த்து சாப்பிட்டால் நமது பித்த பையில் உள்ள கொழுப்புகள்(Fats) கரைந்துவிடும். மேலும் இது மிக குறைந்த அளவு கலோரி கொண்டதால் உடல் எடையையும் கணிசமாக குறைகிறது.\nதக்காளியில் உள்ள 9-oxo-ODA என்கிற முக்கிய மூல பொருளானது ரத்தத்தில��� உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. ஒரு பெரிய அளவு தக்காளியில் 33 கலோரிகள் இருக்கும். உடை எடையை குறைப்பதில் தக்காளி(Tomato) முக்கிய பங்காற்றுகிறது. எனவே தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nதென் மற்றும் பூண்டு(Garlic) இணையானது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லது. தினமும் காலையில் இதனை தவறாது சாப்பிட்டு வந்தாலே தொப்பையை விரைவில் குறைக்கலாம். பூண்டு 10 பல் எடுத்து அதன் தோலை உரித்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு அதனுடன் தேன் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.\nஒரு நாள் முழுவதும் நன்கு ஊறிய பின்னர் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பை நீங்கி விடும்.\nஇலவங்க பட்டையானது(Cinnamon) அதிகளவு மருத்துவ பயன்கள் உடையது. இது நமது உடல் எடையை விரைவில் குறைக்க பெரிதும் உதவுகிறது. தினமும் காலை காபியுடன் சிறிதளவு இலவங்க பொடியையும் சேர்த்து குடித்தால் தொப்பை விரைவில் குறைந்து விடும்.\nசீரக நீரானது(Cumin water) நமது உடலில் செரிமான பிரச்சினை(Digestive issue) முதல் ரத்த ஓட்டம்(Blood flow) வரை பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. நீரை நன்கு கொதிக்க விட்டு அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இதனை வடிகட்டி தினமும் காலையில் குடித்து வந்தால் வயிறு உப்பசம்(Abdominal bloating) மற்றும் தொப்பை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.\nஓமம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. செரிமான கோளாறுகளை(Digestive disorder) நீக்கி, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. தினமும் காலை சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு ஓமம்(Basil) 1 ஸ்பூன் சாப்பிடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீக்கி தொப்பையை குறைக்கலாம்.\nநீர்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயானது(Cucumber) தொப்பையை குறைக்க மிகவும் உதவுகிறது. வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்.\nஉங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கள�� [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…\nகூந்தல் வேகமாக வளர டிப்ஸ்…\nகுழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்\nதொங்கும் மார்பகங்களை டைட்டாக்க வேண்டுமா\n40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்.\nடைட்டான பிரா போடுபவரா நீங்கள்\nஉடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை\nமுகப்பரு தழும்புகள் மறைய வீட்டு வைத்தியம்\nகாப்புரிமை 2020 © தமிழ் நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/92-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:31:38Z", "digest": "sha1:7PSIYPVZ7HB5VWZYWLGIQK7IP7RFTVHY", "length": 4685, "nlines": 135, "source_domain": "yarl.com", "title": "செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - கருத்துக்களம்", "raw_content": "\nஇலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை\nபடைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது விமர்சகர்கள் முன்வரவில்லை: தெளிவத்தை ஜோசப் – அகழ்\nகவிதைகள் | பாடல் வரிகள்\nகடவுள் என் கனவில் வந்தார்-பா.உதயன்\nசிறுகதை | தொடர்கதை | நாடகம்\nவன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், 6 hours ago\nகலாநிதி கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை\nகுறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்\nநூல்கள் | அறிமுகம் | திறனாய்வு\nநடிகர் பொன்வண்ணன் & பதிப்பர் ஒளிவண்ணன் பேரழைப்பு : தமிழர் வரலாற்று மா.சோ.விக்டர் புத்தகங்களை பெற\nகள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்\nஅப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..\nBy பசுவூர்க்கோபி, செவ்வாய் at 17:53\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nநானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2971:2008-08-22-20-13-48&catid=174&Itemid=243", "date_download": "2020-10-01T13:13:42Z", "digest": "sha1:CSI5TYNNI26J2QMTXIQGGS3PVFWSMZIE", "length": 10281, "nlines": 32, "source_domain": "tamilcircle.net", "title": "தர்மகர்த்தா அணுகுமுறை வேண்டாம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண���டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை நிர்வாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஇந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள். இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகே தான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nதனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் போது எந்தக் கண்ணோட்டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே\nசட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளிகள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.\nஇந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும் போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்குவதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.\nஅரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக்குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.தந்தை பெரியார் அறிவுரை:\nஏற்றத் தாழ்வை விரும்புவோர் \"உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.\n(பெரியார் 85 -ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் : 92)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/09/blog-post_24.html", "date_download": "2020-10-01T12:13:29Z", "digest": "sha1:JGTLRA75PPCJIRB7QZH4NACUQS326U3W", "length": 19521, "nlines": 105, "source_domain": "www.nisaptham.com", "title": "தேர்ந்தெடுத்தல் ~ நிசப்தம்", "raw_content": "\nடேட்டா அனலிடிக்ஸ் படிக்க விரும்புகிறேன் என்று நிறையப் பேர்கள் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக எழுதிய பதிவொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்றைய தேதியிலிருந்து பார்த்தால் எதிர்காலத்தில் அதிகளவு கவனம் பெறக் கூடிய நுட்பங்கள் என்று சுமார் முப்பது தேறும். மென்பொருள் துறை என்று இல்லை- எந்திரவியல், தொடர்பியல் என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த எண்ணிக்கை பொருந்தி வரும். பத்து அல்லது பதினைந்து நாட்கள் இணையத்தை அலசினால் கண்டுபிடித்துவிடலாம். எந்த டெக்னாலஜி எப்படி இயங்குகிறது என்று ஒவ்வொன்றைப் பற்றியும் நமக்கு மேலோட்டமாகத் தெரிந்து கொண்டால் நமக்கு எது சரிப்பட்டுவரும் என்று புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு நம்முடைய அனுபவம் என்ன எதை எடுத்தால் தம் கட்ட முடியும் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டும்.\nஇதுவரையிலும் நான் ஆரக்கிள் ஆப்ஸில் இருந்தேன். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறக்கூடிய கேட்புப் புள்ளி (கொட்டேஷன்) தொடங்கி பொருட்களைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து அல்லது வேறொரு நிறுவனத்திடமிருந்து பெற்று வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்து அதற்குரிய பணத்தை வசூல் செய்து நிறுவனத்தின் கணக்கில் சேர்ப்பது வரைக்கும் செய்யக் கூடிய பணிகளை மென்பொருளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் செய்கின்றன. இதையெல்லாம் செய்வதற்கு எந்த மென்பொருள் சரியானதாக இருக்கும் அதன் விலை என்ன சந்தையில் கிடைக்கும் மென்பொருளை அப்படியே பயன்படுத்த முடியுமா அல்லது அதில் ஏதேனும் மாறுதல்களைச் செய்ய வேண்டுமா மென்பொருளை நிறுவனத்தில் நிறுவ என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும், அதில் ஏதேனும் கோளாறு வந்தால் அதனைச் சரி செய்து கொடுத்தல் உள்ளிட்ட ஆலோசகர் பணியினைச் செய்து வந்தேன்.\nஒரு தருணத்தில் ‘இதற்கு மேல் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது’ என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. நான் செய்கிற வேலையை ஐந்து முதல் பத்து வருட அனுபவமுள்ள ஓர் இளைஞனால் செய்துவிட முடியும். அவனுக்கு வருடம் பத்து அல்லது பனிரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும். எனக்கு அதனைவிடவும் சம்பளம் அதிகம். ‘இவனை வெச்சுட்டு எதுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்’ என எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் நிறுவனம் யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தத் துறையிலேயே இன்னமும் சில வருடங்கள் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் வேறு சிலவற்றைப் படித்து, சான்றிதழ்கள் பெற்று என்னை நானே புதுப்பிக்க வேண்டும் எனத் தோன்றியது. எப்படியும் படிக்கப் போகிறோம்; புத்தம் புதிதாக ஒன்றைப் படித்துவிடலாமே என்ற முடிவுக்கு வந்தேன். அப்பொழுதுதான் ‘புதிய துறைகள் என்ன’ ‘அதில் எது நமக்கு ஒத்து வரும்’ என்றெல்லாம் தேடத் தொடங்கியிருந்தேன்.\nஉண்மையைச் சொன்னால் எனக்கு மென்பொருள் துறையில் வெகு உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணமில்லை. இன்னமும் பத்து வருடம் சம்பாதிக்குமளவுக்கு தகுதியானவனாக இருந்தால் போதும். பிழைப்புக்கு ஒரு வேலை. அதனால்தான் துணிந்து புதியதான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஒன்றிரண்டு வருடங்களில் சரிப்பட்டு வரவில்லையென்றால் விட்டுவிட்டு ஏதாவதொரு சுயதொழிலைச் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம்.\nமேலே சொன்னது போல புதிய நுட்பங்களைத் தேடிக் கொண்டிருந்த போது நமக்கு என்ன தெரியும் என்ற கேள்வி வந்தது. ஆரக்கிள் ஆப்ஸ் மாதிரியான ஒரு நுட்பத்தில் வேலை செய்கிறவர்களுக்குத் தெரிந்திருக்கும். இத்தகைய பணிகளைச் செய்யும் போது இந்நிறுவனங்களிடம் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கும். எந்த வாடிக்கையாளர் எந்தப் பொருளை வாங்குகிறார், வருடத்தில் எவ்வளவு முறை வாங்குகிறார் என்றெல்லாம் தகவல்கள் கொட்டிக் கிடக்கும். இவற்றைப் பயன்படுத்தி ‘அடுத்த மாதம் இந்தத் தேதியில் இதையெல்லாம் அவர் வாங்கப் போகிறார்’ என்று கணிக்க முடியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் எந்தத் தகவலை வைத்துக் கொண்டு இதைக் கணிக்க முடியும் என்று தெரியாது. அங்குதான் டேட்டா அனலிடிக்ஸ் மாதிரியான நுட்பம் உள்ளே வருகிறது. டெக்னாலஜி என்று பார்த்தால் எனக்கு இதில் அன்னா, ஆவன்னா கூடத் தெரியாது. ஆனால் தரவுகளைப் பயன்படுத்துவதில் ஓர் ஆர்வமுண்டு.\n‘வேலையை விட்டுவிட்டு புதியதான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா’ ‘இப்பொழுது எல்லாமும் சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது, எதற்கு இப்படியொரு முடிவு’ என்ற கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை.\nராதாகிருஷ்ணன் என்றொரு நிசப்தம் வாசகர் இத்துறையில் பேராசிரியர். தற்பொழுது ஐ.ஐ.எம்மில் ஆராய்ச்சிப்படிப்பைச் செய்து கொண்டிருக்கிறார். ‘எங்கேயிருந்து தொடங்குவது’ என நான் சொல்லித் தருகிறேன் என்று பாடத்தை அனுப்பி வைத்தார். அகிலா மாதிரியான நண்பர்கள் இந்தப் பாடத்தில் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் உதவியுடன் நம்மாலும் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்க���யில் புதிய வாய்ப்பு கிடைத்தவுடன் சரி என்று சம்மதித்தேன். சம்பளமும் கிடைக்கிறது. கற்றுக் கொள்ள வாய்ப்புமிருக்கிறது. அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் நிறைவாகக் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். எல்லாமே Flying Blind தான்.\nபுதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் மேம்போக்காக ஒரு துறையை எடுக்க வேண்டியதில்லை. அனுபவஸ்தர்கள் முதலில் ‘ஹாட்’ துறைகளை அடையாளம் கண்டறிந்து அதன் பிறகு இது நமக்கு ஒத்து வருமா என்று பார்க்க வேண்டும். அப்படி ஒத்து வந்தால் எதையெல்லாம் படிக்க வேண்டும், எங்கேயிருந்து தொடங்குவது என்பதைக் கண்டறிந்து பிறகு அதில் படிக்க ஆரம்பிக்கலாம். அதுதான் சரியாக வரும். மேம்போக்காக கேள்விப்படுகிற சில கவர்ச்சிகரமான சொற்களை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. அதில் வெற்றிக்கான சாத்தியக் கூறுகள் அரிது.\n//ராதாகிருஷ்ணன் என்றொரு நிசப்தம் வாசகர் இத்துறையில் பேராசிரியர். தற்பொழுது ஐ.ஐ.எம்மில் ஆராய்ச்சிப்படிப்பைச் செய்து கொண்டிருக்கிறார். ‘எங்கேயிருந்து தொடங்குவது’ என நான் சொல்லித் தருகிறேன் என்று பாடத்தை அனுப்பி வைத்தார். அகிலா மாதிரியான நண்பர்கள் இந்தப் பாடத்தில் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்//\nவிக்ரமன் பட கதாபாத்திரங்கள் போல் எல்லோருமே நல்லவர்களாய் உங்களுக்கு கிடைப்பது போல் எனக்கெல்லாம் கிடைப்பது இல்லை\nசேக்காளி நீங்க பரவாயில்ல என்னக்கண்டாலே ஒரு 1000 வெட்டும்யய்சே ரெண்டுநாள்ல தந்துடரேன் பாட்டுதான்.குடுத்தா அத 50 ,100 ரா ஒரு ரெண்டு வருசத்தில தந்து முடிச்சிருவாங்க. ஒருத்தர் போதையில உண்மையை சொன்னது ஐசே யாரிட்டயும் ஒரு 1000 வாங்கி சேவிங்எக்கவுண்டில போட்டிடனனும் பிறகு காண்ர நேரம் 50\\100 ரா குடுத்து முடிச்சிடனும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f635859/forum-635859/", "date_download": "2020-10-01T11:57:48Z", "digest": "sha1:LOR47QHBMUZVNSSKCILEBXECVNU5UHQF", "length": 32911, "nlines": 220, "source_domain": "134804.activeboard.com", "title": "திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nForum: திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nSTICKY: தமிழை இழிவு செய்யும் நச்சுப் பொய்கள் ஆரியர்-திராவிடர் பிரிவு கட்டுகதைகள்\nகிறிஸ்துவ சமயம், ஒற்றை தொன்மக் கதையைக் கொண்டு, அந்தக் கதைகளை மக்கள் தலைகளில் திணித்து, ஒற்றை வழியில் மக்களை அடிமை செய்வதே மதமாற்றம் ஆகும். பைபிள் தொன்மக் கதைகள் முழுவதும் மனிதன் புனைந்த கட்டுக் கதை என இஸ்ரேலின் தொல்லியல் துறை தெளிவாய் தொல்லியல் அடிப்படையில் கூறிவிட்டது. கர்த்தர் எனும்...\nமறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134) பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். மணக்குட...\nஇயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் ம...\nசங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் முனைவர் தி. கல்பனாதேவி\nசங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் முனைவர் தி. கல்பனாதேவிகௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம். முன்னுரை சங்க இலக்கியத்தில் பின்வரும் விளக்குகள் பற்றியக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. விளக்குகள், விளக்குநிலை, பாவை விளக்கு - நெய்தீபம், கையமை விள...\nசீவகசிந்தாமணியில் சமண தத்துவத்தின் பண்பாட்டு அரசியல் முனைவா் பு. பிரபுராம்\nசீவகசிந்தாமணியில் சமண தத்துவத்தின் பண்பாட்டு அரசியல் முனைவா் பு. பிரபுராம்முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் - 624 302. முன்னுரை வரலாற்றுக் காலத்திற்க�� முந்தைய சமூகத்தில், மதத்தோடு தொடா்புபடாத மனித இனத்திற்குள் உள...\nசங்கப் பாடல்களில் பாணர்களின் சமயம் முனைவர் சு. முத்துலட்சுமி\nசங்கப் பாடல்களில் பாணர்களின் சமயம் முனைவர் சு. முத்துலட்சுமிவிரிவுரையாளர், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம். முன்னுரை சங்கப் பாடல்கள் முன் வைத்துள்ள சமூக வாழ்வில் பாணர்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். இசைக் கலைஞர்களான இவர்கள் பல உரிமைகளைப் பெற்று வாழ்ந்தனர். அரசர்கள...\nஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்\nஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம் ம. லியோசார்லஸ்முனைவர் பட்ட ஆய்வாளர், பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி. முன்னுரை சமுதாயத்தின் மரபுகளே மனிதனைத் தனக்குள் கட்டுப்படுத்தி நிற்க வைத்து, அறச்செயல்களைச் சட்டங்களாக அமைத்து நடைமுறைப்படுத்தின. சமூகத்தில் ஒன்...\nபரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது -இந்திரா பார்த்தசாரதி\nகாலம்' என்ற கருத்துக் குறித்து, ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற தலைசிறந்தவிஞ்ஞானி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எழுதியுள்ளார்.'கால'த்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான பல கோட்பாடுகளை விதம் விதமானபரிமாணங்களில் ஆராய்கிறார்.இதைப் படிக்கும் போது எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது.‘நாளெ...\nமனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா\nBommaiyah SelvarajanDecember 3 at 2:47 AM · . இந்து மதத்தில் தீண்டாமை, மனு தர்மம், சூத்திரன்...... எக்சட்ரா...எக்சட்ரா ... இதைப் பத்தியெல்லாம் பின்னாடி பாரக்கலாம். அதுக்கு முன்னணி ஒரு குட்டிக் கதை சொல்றேன்.ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவங்க ஊர் குளத்து தண்ணீரை பத்தி, அதனோட பயன்க...\nஅறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.\nm=1&fbclid=IwAR2yM9WQQ26q5HwY8NX-ifA_​x9fxEBY2rO4NW8ZeLryLDtjg8ANOUy8Q_WY மக்கள் வகை ஏழு என்று சொல்லும் புறத்திணை இயல் 74 ஆவது சூத்திரத்தில் பல விவரங்கள் புதைந்து...\nஅரசனால் தண்டனைக்கு உட்படுத்தப் படும் பாவங்களைச் செய்த மனிதர்கள், குற்றம் நீங்கி சொர்க்கத்தைச் சென்று அடைகிறார்கள், புண்ணியம் செய்த நல்லோர்களைப் போல.- மனுஸ்மிருதி 8.318 **தர்மத்தின் வழி செங்கோல் ஆட்சி செய்யும் அரசன் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையளிப்பது அவனது கடமை என்பதால், அ...\nசங்க இலக்கியங்களில் இறைவன் தொன்ம வரலாறுகள்\nசங்க இலக்கியங்களில் புராணக் கதைகள்சங்க இலக்கியங்களில் ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகியவைகளும் சங்கஇலக்...\nபிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன்\nபிராமண நிலையை அடைந்த மன்னன் வீதஹவ்யன் - அநுசாஸனபர்வம் பகுதி – 30 Brahmanahood attained by King Vitahavya\nஅந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி\nஅந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி 14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான். 1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார், திருவள்ளுவர் பூனூலோடனான அந்தணர் எ...\nதிருவள்ளுவர் முழுமையான ஆஸ்தீகர் என்பதை உலகம் இறைவனை முதலாய் கொண்டு உருவானது என்கிறார். கல்வி கற்பதன் பயன் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழுவதற்கே என்கிறார். அவன் மலரினும் மென்மையான அனைவரின் உள்ளத்திலும் உரைந்தவன் என்பார். இறைவனை அந்தணர் எனவும் அழைப்பார்\nசங்க இலக்கியங்களில் இந்து சமயக் கருத்துக்கள்\nகிறிஸ்துவ மதவெறி மோசடி ஆய்வு- பாவாணர், மோசடி முனைவர் தெய்வநாயகம் & ஜான் சாமுவேல்\nதெய்வநாயகம் நடத்திய 3 மாநாடுகளை நாம் காண்கிறோம். 1972ல் கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் துணைக் கொண்டு கிறிஸ்துவ சர்ச் அரங்கில், திமுக அரசு முதல்வர் கருணானிநிதி, முரசொலி பின்பலம் நடக்க் திருக்குறள் கிறிஸ்துவம் அல்ல என முடிந்தது என அம்மாநாட்டின் வரவேறுபு குழு ஒருங்கிணைப்பாளர் புலவர...\nஇல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி\nAnanda Ganesh is feeling naughty. 4 hrs · சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களும், உரை எழுதியவர்களும் பரத்தையரைப் பலவகையாகப் பிரிக்கின்றனர் - இல்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை.கணிகையர், காமக்கிழத்தி,....இவர்களில், இல்பரத்தை, காமக்கிழத்தி போன்றோர் கற்பு நெறி கொண்டவர்கள்...\nசிரமணர்களின் மூல மொழி வைதிக சமயத்தவர்கள் பொதுவாக சமஸ்கிருத மொழியையே, அனைத்து மொழிகளுக்கும் மூலமாகவும், அனைத்தும் அதில் இருந்தே கிளைத்ததாகவும் கருதி வந்துள்ளனர். இதே போல தமிழ்த்தேசியவாதிகளும் தமிழ் தான் உலகமுதன்மொழி என்றும் உலகமொழிகள் அனைத்தும் தோன்றியதாக கருத்தை முன்வைக்கின்...\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு\nஅய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு http://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blo​g-post_85.html ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமால் மற்றும் சிவனின் அம்சமாக அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், பாடல்...\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கைhttp://sekalpana.blogspot.com/2008/11/blog-post_15​.htmlநவம்பர் 15, 2008அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்றது. அப்பொழுது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வக...\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்\nஇளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்September 5, 2018- ரகுநந்தன் பாஸ்கரன் கடந்த பங்குனி திங்களில் கூகிள் தலைமையகத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா அவர்கள் பங்கு கொண்டார். இயேசு மரணித்து உயிர்தெழுந்ததாக கூறப்படும் நிகழ்வின் நம்பகத்தன்மை ப...\nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்August 12, 2018- ரகுநந்தன் பாஸ்கரன் அண்மையில் கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் அவர்களின் கிறிஸ்தவ இசைக்கச்சேரி குறித்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் அது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரு...\nசரஸ்வதி-நதி -ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும்\nஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி) - வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுத...\nஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக ��ணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலா...\nகிறுத்துவம் இந்து மதத்தை பார்த்து காப்பி அடிப்பதை என்ன நாகரீயமாக , அதாவது பட்டும் படாமலும் விடுதலை சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் எழுதுகிறார் ..வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஒரு குறிப்பு - ரவிக்குமார்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஓரிருமுறை வேளாங்கண...\nவிவசாயி தன் வயலில் உள்ள நற்பயிரைக் காக்கவே களைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல் மன்னன் தன் நாட்டில் உள்ள நல்ல மக்களைக் காக்கக் குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வழங்கி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை, ³பயிரிடுகிறவன் பயிருடனுண்டான புல்லு முதலானவற்றைப் பிடுங்கிவிட்டு பயிர்களைக் காப்...\nஇந்தியாவில் இருக்கிற அளவிற்குப் பழைமையான கோட்டைகள் - பேராலயங்கள்\nNarenthiran PS 35 mins · இந்தியாவில் இருக்கிற அளவிற்குப் பழைமையான கோட்டைகளும், கொத்தளங்களும், பேராலயங்களும், வரலாற்றுச் சின்னங்களும் உலகில் வேறெங்கும் இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். சீனா, இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளிலும் பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இர...\nமனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு\nஆய்வு: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்புSunday, 11 March 2018 20:03 - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09 ஆய்வுதொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணி...\nதிருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்\nதிருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும் தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு. திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை தமிழர்களி...\nNew Indian-Chennai News & More → திருக்குறள் → திருக்குறள் தமிழர் மெய்யியல் சமய நூல் - வள்ளுவம் வழி கிருஷ்ணன்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louisஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/sep/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3227338.amp", "date_download": "2020-10-01T12:59:55Z", "digest": "sha1:EFNTDUGLHIOO3GY4R7FNFUN54MPI2YR7", "length": 7693, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "திருப்புவனம் சேதுபதி நகரில் வாரச்சந்தைக்கு தட��: விவசாயிகள் பாதிப்பு | Dinamani", "raw_content": "\nதிருப்புவனம் சேதுபதி நகரில் வாரச்சந்தைக்கு தடை: விவசாயிகள் பாதிப்பு\nஉயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வந்த வாரச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வரும் வாரச் சந்தையால் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வரும் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கூட்டுக் குடிநீர் திட்டம் பாதிப்படைந்து வருவதாகக் கூறி சேதுபதி நகர் வாரச்சந்தைக்கு தடை விதிக்க வேண்டும் என விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்றம் சந்தை நடத்துவதற்கு தற்காலிக தடை ஆணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்புவனத்தில் நடைபெற்று வந்த வாரச் சந்தையை ரத்து செய்வதாக பேரூராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுபற்றி பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறியது : உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வந்த வாரச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சந்தை நடைபெறுவதால் வைகையாற்றுக்குள் செயல்படும் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சந்தை நடைபெறாது என்றார்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரச் சந்தையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகர் முழுவதும் வியாழக்கிழமை (செப்.5) முழுக் கடையடைப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து திருப்புவனம் வர்த்தக சங்க கூட்டமைப்பின் தலைவர் சீதாராமன் கூறியது: திருப்புவனம் சேதுபதி நகரில் நடைபெற்று வந்த வாரச் சந்தை, உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தடை ஆணையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலான வார��் சந்தையை தொடர்ந்து நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி, வியாழக்கிழமை திருப்புவனம் நகரில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.\nபொற்காலங்களாக இருந்த கூட்டுக் குடும்ப காலங்கள்\nசென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு நாளைமுதல் ரயில் இயக்கம்\nசிவகங்கை நியாயவிலைக் கடைகளில் இன்றுமுதல் பயோமெட்ரிக் முறை அமல்\nகீழடி, கொந்தகையில் ஆறாம் கட்ட அகழாய்வு நிறைவு\nராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 39 பேருக்கு கரோனா தொற்று\nசிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்\nஆனைக்குளம் அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2751220", "date_download": "2020-10-01T14:08:40Z", "digest": "sha1:P2RCFZJBZKL6VERYE5Z2SB2XGJWMVDD4", "length": 2723, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூட்டணி அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூட்டணி அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:04, 3 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\nKanags பக்கம் கூட்டணி அரசுகள் என்பதை கூட்டணி அரசு என்பதற்கு நகர்த்தினார்\n10:03, 3 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n10:04, 3 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் கூட்டணி அரசுகள் என்பதை கூட்டணி அரசு என்பதற்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newmuslim.net/abcs-of-islam/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2020-10-01T12:22:41Z", "digest": "sha1:SML5G6XWCOXFNRTHONH2CYEU4Z2MNT7O", "length": 24740, "nlines": 198, "source_domain": "ta.newmuslim.net", "title": "மன்னிக்க முடியா பாவம், இணைவைத்தலின் கோரம்...!!", "raw_content": "\nமன்னிக்க முடியா பாவம், இணைவைத்தலின் கோரம்…\nமன்னிக்க முடியா பாவம், இணைவைத்தலின் கோரம்…\nஇணை வைத்தல் என்பது மிக முக்கியமானதொரு பெரும் பாவாக மன்னிக்கவே முடியாத அளவுக்கான அம்சமாக இருக்கின்றது.\nஇணை வைத்தல் என்பது மிக முக்கியமானதொரு பெரும் பாவாக மன்னிக்கவே முடியாத அளவுக்கான அம்சம��க இருக்கின்றது.\nஇணை வைத்தல் என்பது மிக முக்கியமானதொரு பெரும் பாவாக மன்னிக்கவே முடியாத அளவுக்கான அம்சமாக இருக்கின்றது.படைத்தவனுடன் மற்றொருவரை இணை கற்பிக்கும் அம்சம் என்பது நம் அறிவுக்கே எட்டாத,ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கையில் எதனடிப்படையில் இது முன்வைத்து செய்யப்படுகின்றது என்பது கவனத்துக்குரிய விஷயம்.பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தி செயல்படாததே இதற்கான காரணமாகும்.தப்பிக்கவே முடியாத ஒரு பெரும் தண்டனைக்குரியதாக இருக்கும் இந்த பாவத்திலிருந்து நாம் நிச்சயம் தப்பித்திருக்க வேண்டும்.\nஇஸ்லாத்தை அரபு மண்ணில் நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தும் போது, மக்களில் சிலர் முக்கியமான தொரு நபர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் இறந்து போன பின்பும் கூட, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்பி அவர்களின் புதைகுழிக்குச் சென்று அவைகளை வழிபடுவதும், அந்த இடத்தில் அறுத்துப் பலியிடுவதும், தங்களின் நேர்ச்சைகளை அவ்விடத்திலேயே நிறைவேற்றுவதுமாய் இருந்தனர். இன்னும் சிலர் இறந்து போனவர்களை உருவமாக சிலை வடிவில் செய்து வணங்கிடவும் செய்தனர்.\nவழிபடுவது, நேர்ச்சை செய்வது அறுத்துப் பலியிடுவது, பிரார்த்தனை செய்வது போன்ற வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டும் என்றிருக்க, அல்லாஹ் அல்லாத இறந்துபோனவர்களின் சமாதி முன்பும், சிலைகள் முன்பும் செய்ய மக்கள் முன் வரக்காரணமாக அமைந்தது அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யச் சென்றது தான். இதைத் தடை செய்து விட்டால், அவர்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள் என,\nஎண்ணியே இஸ்லாம் ஆரம்ப காலத்தில் ஸியாரத் செய்வதைத் தடை செய்து விட்டது. பின்பு மக்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர்கள், மண்ணறைவாசிகளால் ஏதும் செய்ய இயலாது என்று நம்பியதும் அவர்களைச் சிறிது காலத்திற்குப் பின்பு ஸியாரத் செய்ய இஸ்லாம் அனுமதித்தது.\nஉங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள் என, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்,இப்னு ஹிப்பான்).\nஸியாரத் செய்வதால் ஏதேனும் பரக்கத் கிடைக்கும், அங்கே அடக��கமாகி இருப்போரின் ஆசி\nகிடைக்கும் என்றெல்லாம் நாம் எண்ண சிறிதும் ஆதாரம் இல்லை. ஸியாரத்தின் நோக்கம்,\nமரணச் சிந்தனையும், மறுமை சிந்தனையும் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமே\nகப்ருகளை ஸியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும். மறுமையை நினைவுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயிதுல் குத்ரீ (ரலி) நூல் : அஹ்மது\nஎன் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அதுமரணத்தை நினைவுபடுத்தும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.\nஸியாரத்திற்கு அனுமதி என்றதும், பத்தி, பழம், தேங்காய், சர்க்கரை, பூ என்று படையல் பொருட்களைக் கொண்டு செல்வதோ, அங்கு துஆ ஓதிட ஆள் தேடுவதோ, அவர்களுக்கு கூலிப்பணம் கொடுப்பதோ என்று செயல்படுவது கூடாது. ஏன் எனில், ஸியாரத் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைகளில் அவகைள் ஏதும் இல்லை. கப்ரை ஸியாரத் செய்யச் செல்வோர், அங்கே அடக்கமாகி உள்ளவர்களுக்காக ஸலாம் கூற வேண்டும். அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களிடம் துஆக் கேட்கக் கூடாது.\nநபி (ஸல்) அவர்கள் மண்ணறை பகுதிக்கு வரும் போது, அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹ{ பிகும் லாஹிகூன் (முஃமினான மண்ணறைவாசிகளே உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும் நிச்சயமாக நாங்களும்அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே என்று கூறுவார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி). நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன் – வல் முஸ்லிமீன் – வ இன்னா இன்ஷாஅல்லாஹபிகும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா (முஃமினான – முஸ்லிமான மண்ணறைவாசிகளே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே உங்களுக்கும், எங்களுக்கும் அல்;லாஹ் விடம் சுக வாழ்வைக் கேட்கிறோம்) என்று கப்ரு பக்கம் வரும் போது கூறும்படி ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற���றுத் தந்தார்கள். அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹமது, இப்னுமாஜா).\nமண்ணறைவாசிகளுக்குத் தான் நாம் துஆச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களிடம் நம் தேவைகளை கூறிப் பிரார்த்திப்பதோ, வழிபாடு செய்வதோ கூடாது. துஆ என்றதும், பாத்திஹா ஓதுவதுஎன்று எண்ணிவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட துஆக்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.\nகாஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா\nமரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் முகமாக முஸ்லிமல்லாதவர்களின் கப்ரைக் காணவும் செல்லலாம். ஆனால், முஸ்லிம்களின் கப்ரில் சொல்லும் துஅவை சொல்லக் கூடாது. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கவும் கூடாது. நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் கப்ரை ஸியாரத் செய்யும் போது அழுதார்கள். சுற்றியுள்ளோர்களும் அழுதார்கள். பின்பு என் தயாருக்காக பாவ மன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கோரினேன். எனக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கப்ரைக் காண அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதிக்கப்பட்டது. எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்தும் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி)\nமுஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) நம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்கள் நரக வாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின், அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல\nகப்ருகளை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கப்ரு உள்ள இடத்தில் வர அனுமதி இல்லை.\nகப்ருகளை ஸியாரத் செய்யச் செல்லும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி, இப்னுஹிப்பான்).\nபெரியார்கள் என்ற பெயரில் கப்ருகளை கட்டிடமாக எழுப்பி, அவைகளுக்கு தனி அறை எழுப்பியும், அந்த கப்ரின் மீது பச்சைத் துணி போர்த்துவதும், கப்ரில் ஓரப் பகுதியில் எண்ணைத்தூண் வைத்து, அதில் எண்ணெய்யை ஊற்றி, வருவோர் போவோரெல்லாம் அதை கண்ணில் தடவிக் கொள்வதும், கப்ரின் அருகில் பத்தி வைத்தக் கொளுத்தி வைப்பதும், கப்ரில்\nசந்தனத்தை தெளிப்பதும், அங்கே ஒரு கூட்டம் வருவோரை ஏமாற்றி சுரண்ட அமர்ந்திருப்பதும் இது போன்ற எந்த செயல்பாட்ட���க்கும் துளி கூட ஆதாரம் இல்லை.\nகப்ருகள் கட்டப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள்.\nகப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.\nயூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.\nயூதர்களும் கிறிஸ்த்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால் அல்லாஹ் சபித்து விட்டான். என, தனது மரணத் தருவாயில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி.\nநீங்கள் எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி (ஸல்)\nஅவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.\nகப்ருகள் கட்டிடமாக இல்லையெனில், சிறிது காலத்திலேயே கப்ரு உள்ள இடமாக அது இருக்காது.\nமேலும் யாருடைய கப்ரு என அறிய முடியாமல் போய் விடும். இதனால் அனுமதிக்கப்படாத செயல்\nமுறைகள் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆனால் கப்ருகள் கட்டிடமாக கட்டப்பட்டாலோ எல்லா\nஅநாச்சாரங்களும் வந்து விடும். இதனால் தான் கட்டிடமாக கட்டடப்படும் கப்ருகளை\nதரைமட்டமாக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஉயரமான எந்த கப்ரையும், (இடித்து) சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனக் கூறி, நபி (ஸல்)\nஅவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ,\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nதஸ்பீஹ் தொழுகை பற்றிய தீர்ப்பு\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-10-01T14:03:45Z", "digest": "sha1:NWUJNQEAPXC2TCSLQFN2SZZZGFVT6KDD", "length": 11727, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n14:03, 1 அக்டோபர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)‎ 19:11 +9‎ ‎2409:4072:6199:c5b2:f06f:68f3:161a:7141 பேச்சு‎ →‎தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)‎ 19:10 -12‎ ‎2409:4072:6199:c5b2:f06f:68f3:161a:7141 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி கோயம்புத்தூர் மாவட்டம்‎ 16:46 -5‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்ப��கள்‎ 2401:4900:3603:7287:1:1:42D6:5BC (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3037281 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nசி கோயம்புத்தூர் மாவட்டம்‎ 16:45 -616‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 2401:4900:3603:7287:1:1:42D6:5BCஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nகிருஷ்ணகிரி மாவட்டம்‎ 07:25 +2‎ ‎175.144.238.159 பேச்சு‎ G அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகோயம்புத்தூர் மாவட்டம்‎ 05:42 +616‎ ‎2409:4072:6d02:a939:3594:47dd:e21e:cbd6 பேச்சு‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nசி திருச்சிராப்பள்ளி மாவட்டம்‎ 14:10 -245‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம்‎ 07:28 +195‎ ‎2401:4900:2342:bc4b:89b7:71d6:171e:492 பேச்சு‎ →‎வரலாறு: Bb அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம்‎ 07:26 +13‎ ‎2401:4900:2342:bc4b:89b7:71d6:171e:492 பேச்சு‎ →‎எல்லைகள்: வவ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம்‎ 07:25 +37‎ ‎2401:4900:2342:bc4b:89b7:71d6:171e:492 பேச்சு‎ →‎எல்லைகள்: லவழ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/youth-arrested-after-stealing-spare-parts-for-his-repaired-bike.html", "date_download": "2020-10-01T12:12:05Z", "digest": "sha1:E6LYSK7LYHUJGEDL4XOIUOTSBT2R2YO2", "length": 10075, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Youth arrested after stealing spare parts for his repaired bike | Tamil Nadu News", "raw_content": "\n'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநூதன முறையில், பைக்கின் ஸ்பேர் பார்ட்ஸூக்காக மட்டும் மோட்டார் பைக்கை திருடிய கும்பல் சிக்கியுள்ள சம்பவம் சென்னையில் பிரலமாகியுள்ளது.\nசென்னை வேப்பேரியைச் சேர்ந்த 19 வயதான நிர்மல் குமாரின் வீட்டில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒருநாள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அவர் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தோஷ் குமார் என்பவர் சிக்கியுள்ளார்.\nஅவரை விசாரிக்கும்போது திடுக்கிடும் சில தகவல்கள் வெளியாகின. கொடுங்கையூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பணத்தை வைத்து நடக்கும் ரேஸில் ஈடுபடுவது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாவதென இருந்துவந்த சந்தோஷ்குமார் மீது முன்னமே பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையங்களில் வழங்குகள் நிலுவையில் இருந்தன.\nபின்னர், நடந்தது என்ன என்று சந்தோஷ்குமார் விளக்கியுள்ளார். அதன்படி, வேலை இல்லாத சந்தோஷ்குமார், தான் வைத்திருக்கும் 200 சிசி கேடிஎம் பைக்கை ஓட்டுவந்துள்ளார். ஒருமுறை அவரது பைக் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன் ஸ்பேர் பார்ட்டினை மாற்றுவதற்கு அவர் மெக்கானிக் பிருத்விராஜ் என்பவரிடம் எடுத்துச் சென்றுள்ளார்.\nஆனால் அதற்கான ஸ்பேர் பார்ட் வேண்டும் என பிருத்விராஜ் கூறவும், தனது நண்பருடன் சென்று சந்தோஷ்குமார் நிர்மல்குமாரின் பைக்கை திருடியுள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகளைக் கொண்டு போலீஸார் ஏற்கனவே சந்தோஷ்குமாரை தேடிவந்த நிலையில், நிர்மல் குமார் மற்றும் இன்னொரு நபரின் 390 சிசி பைக்கின் ஸ்பேர் பார்ட்டுகளையும் திருடியுள்ளார்.\nஆனால் அந்த 390 சிசி பைக்கின் ஸ்பேர் பார்ட் தனக்கு பயன்படாததால், அதனை 8 ஆயிரம் ரூபாய்க்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அவரும் திருட்டு பைக் என்று தெரிந்தே வாங்கியுள்ளார். இந்த தகவல்கள் கிடைத்ததை அடுத்து சந்தோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் பணம், போதை, பைக் ரேஸ் என ஒரு கூட்டமே அவரைப் போல் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.\nமனைவி வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் கேட்காமல்.. 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய கணவர்..\n'பைக்குக்கு வழிவிட சொன்ன மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை, மகன்'... பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்\n'ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது'... 'அதிரடி உத்தரவு\n'தொட்டில் சேலை கழுத்தில் இறுகி'... '11 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'\n'சென்னையில் தீ விபத்து'... 'குடிசை வீடுகள் எரிந்து சோகம்'\n'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'Life' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ\n'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்\n'ரய��ல்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'\n'கோவத்துல அம்பயரை திட்டிட்டேன்'... 'அப்படி பேசுனது தப்புதான்'... 'சாரி சொன்ன வைரல் சிறுவன்\n... வானிலை மையம் புதிய அறிவிப்பு\n'காதலனை ஆள்வைத்து கடத்திய காதலி'... 'அமெரிக்க தப்பிச்செல்ல முயற்சி'... 'டென்னிஸ் வீராங்கனை ஏர்போர்ட்டில் கைது'\n‘ஒரு மாஸ்டர் செய்ற காரியமா இது’.. கடப்பாரையுடன் சிசிடிவில் சிக்கிய மாஸ்டர்.. அதிரவைக்கும் பின்னணி\n'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி\n'சார் நான் இத படிக்கணும்னு சொன்னேன்'... 'ஆனா அவரு இதத்தான் படிக்கணும்னு சொல்ராரு'... 'தந்தைமீது போலீசிடம் புகாரளித்த மகள்'\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. ஊருக்கு திரும்பிய போது நடந்த சோகம்\n'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/sep/17/%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3466507.html", "date_download": "2020-10-01T11:51:55Z", "digest": "sha1:3UKMLE32PNKPP3SZ7KFSDHTXT6C6PKZE", "length": 8105, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கெங்கவல்லியில் குட்கா பொருட்களை விற்றவா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகெங்கவல்லியில் குட்கா பொருட்களை விற்றவா் கைது\nகெங்கவல்லியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.\nகெங்கவல்லி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து,கெங்கவல்லி பகுதியில் போலீசாா் புதன்கிழமை சோதனை செய்தபோது,அதே பகுதியைச்சோ்ந்த விஜயகுமாா்(62) என்பவா்,தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டாா்.அவரிடமிருந்து குட்கா,ஹான்ஸ் உள்ளிட்ட 20க்கும்மேற்பட்ட பாக்கெட்களை கெங்கவல்லி போலீசாா் பறிமுதல் செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2020/sep/15/request-for-dredging-of-canals-3465333.html", "date_download": "2020-10-01T13:06:35Z", "digest": "sha1:FZVVYT4WIG7DXAYR4ZFH5SKETFDXXUXK", "length": 8674, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி\nநீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரக் கோரிக்கை\nவடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆறுகள், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nகளக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் அதன் செயலா் உசைன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கமாலுதீன் வரவேற்றாா்.\nமாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ. கனி, எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் மீராஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.\nகூட்டத்தில், வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு ஆறுகள், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும்; களக்காடு பகுதியில் முடங்கியுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகிகள் குலாம், ராஜா முகமது, ஆரிப், அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இணைச் செயலா் ஜாபா் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/jul/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3191273.html", "date_download": "2020-10-01T11:59:10Z", "digest": "sha1:653PQ3DLFEUUNQ2QJMG66DJ4Q5BDREEM", "length": 9721, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலர்களுக்கான நல்வாழ்வுப் பயிற்சி தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகாவலர்களுக்கான நல்வாழ்வுப் பயிற்சி தொடக்கம்\nஅரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் காவலர்களுக்கான நல்வாழ்வு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nபயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் தொடக்கி வைத்து பேசியது:\nசட்டம் ஒழுங்கு பாதுகாப்பதிலும், விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதைத் தவிர போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் போது பாதுகாப்பு நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். கடுமையானபணி சூழல்களுக்கு மத்தியில்தான் காவல்துறையினர் பணியாற்றிடும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு புத்தாக்கம் அளிக்கும் வகையில் இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்படுவது அவசியமானதாகும்.\nமன அமைதி, காவலர்களின் சிறந்த செயல்பாடுகள், ஒற்றுமையாக செயல்படுவது, பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்வது பற்றி தெரிந்துகொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்திட இந்த பயிற்சி வகுப்பு காவலர்களுக்கு உதவியாக அமையும் என்றார் அவர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா மற்றும் காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து மனநல மருத்துவர் சிவசக்தி உள்ளிட்ட பயிற்சியாளர்கள் காவலர்களுக்குப் பயிற்சியளித்து பேசினர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170418-9288.html", "date_download": "2020-10-01T13:07:59Z", "digest": "sha1:5UKTP3RTVN3FYUIWUJ7E4UDDX6R5WNR3", "length": 11291, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "செல்லாத ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளுக்கு கடத்தல், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசெல்லாத ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளுக்கு கடத்தல்\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்��ு; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\nசெல்லாத ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளுக்கு கடத்தல்\nபுதுடெல்லி: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் புதிய நோட்டுகளாக மாற்றும் நூதன மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித் தது. மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும் தபால்நிலையங்களி லும் டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டது. ரூபாய் நோட்டு தடை காலத் தில் வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர, வெளிநாடுவாழ் இந் தியர்கள் (என்ஆர்ஐ) தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமண்டாய் ஆலை தீச்சம்பவம்: மூன்று நாட்களுக்கு உயிருக்காகப் போராடி ஊழியர் மரணம்\nடெஸ்மண்ட் லீ: கூடுதல் ஒருங்கிணைப்பும் மீள்திறனும் கட்டுமானத் துறையில் அவசியம்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\n‘60 மில்லியன் இந்தியர்களை கிருமி தொற்றியிருக்கலாம்’\nகொரோனா பாதிப்பு: இந்தியாவைக் குறைகூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8997-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:16:36Z", "digest": "sha1:WVC3B2EYGFFN7A2HHLQ2KMFBJLG4RFPV", "length": 21393, "nlines": 205, "source_domain": "yarl.com", "title": "நவீனன் - கருத்துக்களம்", "raw_content": "\nநவீனன் replied to நவீனன்'s topic in நாவூற வாயூற\nஅருமையான வறுத்த மீன் குருமா அ-அ+ சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்) பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா,\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n131. பூர்ணாஹுதி அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எ���்தனை பேர் இருப்பார்கள் நான் ஒரு சமயம் இரவெல்லாம் ஒரு பூச்செடியின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n130. நாயர் கங்காதரன் கிளம்பிப் போனபின் நாங்கள் நெடுநேரம் கடற்கரை மணலில் படுத்துக் கிடந்தோம். பகல் முழுதும் நல்ல வெயில் அடித்திருக்க வேண்டும். கடல் காற்றின் குளுமையை ஊடுருவி மணல் பரப்பின் வெதுவெதுப்பை உணர முடிந்தது. எனக்கு தர்கா வரை போய் வரலாம் என்று தோன்றியது. கோவளத்தில் கால் வைத்தது முதல் எனக்கு அந்தப் பக்கிரியின் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. நான் ஓடிப்போவேன் என்று சொன்ன மனிதர். திருவானைக்கா சித்தனுடன் அவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு கண்ணில் ஒருங்கிணைந்திர\nநவீனன் replied to நவீனன்'s topic in இனிய பொழுது\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள காண்டா மிருக குட்டி. தனி அழகு..: மரக்கிளையில் அமர்ந்து பழத்தை ருசிக்கும் அனிலின் அழகு தனி அழகு தான். இடம்: கோவை,சிஙகாநல்லூர். விந்தை செய்கிறதோ..: மரக்கிளையில் அமர்ந்து பழத்தை ருசிக்கும் அனிலின் அழகு தனி அழகு தான். இடம்: கோவை,சிஙகாநல்லூர். விந்தை செய்கிறதோ..: சூரியன் தன் கதிர்களை விரிப்பதை தடுக்க\nநவீனன் replied to நவீனன்'s topic in விளையாட்டுத் திடல்\n“வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை (27) முதல் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவிருக்கின்றது. தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில் சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் ஹெரிசாந்த், செயலாளர் கவிந்தன், யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட லீக்கினுடைய தலைவர் ஆர்னோல்ட், செயலாளர் அஜித்குமார், இலங்கை உதைப்பந்தாட்ட ச\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம��� வாழ\nஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநவீனன் replied to நவீனன்'s topic in வாணிப உலகம்\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n129. மருந்து நள்ளிரவு வரை நாங்கள் செல்லியம்மன் கோயில் வாசலிலேயேதான் கிடந்தோம். எழுந்து வீட்டுக்குப் போகவே தோன்றவில்லை. கோயில் வாசலில் கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மூன்று பரதேசிகள் யார் என்று விசாரிக்க அந்தப் பக்கம் யாரும் வரவும் இல்லை. பூசாரி கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பும்போது எங்களைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினார். என்ன நினைத்தாரோ, அருகே வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார். வினய் நெடு நேரம் அண்ணாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறானோ\nநவீனன் replied to நவீனன்'s topic in விளையாட்டுத் திடல்\nறேஞ்சர்ஸை வீழ்த்தி “வடக்கின் கில்லாடி யார்” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “ வடக்கின் கில்லாடி யார்” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “ வடக்கின் கில்லாடி யார்” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்றின் இறுதிப் போட்டி இன்றைய தினம் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம�� FA கிண்ண சுற்றுத் தொடரில் இறுதி 32 அணிகளுள் முன்னேறியிருக்கும் றேஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து கிளிநொச்சியின் முன்னணி அணியான உதயதாரகை அணி மோதியது.\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநவீனன் replied to நவீனன்'s topic in வாணிப உலகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018 இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 170.3966 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.09.\nகிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..\nநவீனன் posted a topic in வாழும் புலம்\nகிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகி\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nநவீனன் replied to நவீனன்'s topic in மெய்யெனப் படுவது\n128. விட்டகுறை பேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன. உப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாத\nநவீனன் replied to நவீனன்'s topic in கதை கதையாம்\nஇனி, மின்மினி - ராஜேஷ்குமார் 16-12-09 இனி, மின்மினி ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம் கோவை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநவீனன் replied to நவீனன்'s topic in வாணிப உலகம்\nநவீனன் replied to நவீனன்'s topic in நலமோடு நாம் வாழ\nகுடும்பநலம் மற்றும் தொற்றுநோய்களுக்கான தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/357", "date_download": "2020-10-01T13:04:22Z", "digest": "sha1:ZRKOQ2ZC3ZPSNHIDSJ6BLMY4RAYEDVCD", "length": 21664, "nlines": 114, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » புதியன புகுதலும்", "raw_content": "\n« கிரந்தம் (இயன்றவரை) தவிர்\nபுவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. \"It will be so cool\nபள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும் ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ\n\"அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்\"\nஎப்போதோ ஒரு முறை இயூஸ்டன் நாசாவிற்குச் (NASA, Houston, Texas) சுற்றுப் பயணம் போயிருந்தபோது அது போன்ற இடத்தைப் பார்த்ததாய் மங்கலாய் நினைவு. அப்போது அவள் பிறந்திருக்கவில்லை.\nஈர்ப்பின்றி ஓரிடம் புவியில் எப்படி இருக்க முடியும் ஈர்ப்பற்ற தன்மைக்கு நெருக்கமாகச் சமன்படுத்திக் கொடுக்கும் சமலாக்கி (simulator) இருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை. என் சிந்தையைக் கலைத்துச் சத்தம் வந்தது.\n\"அப்படி ஒரு இடம் இருந்தா அங்க போலாம்ப்பா… எங்களக் கூட்டிட்டுப் போங்க\n\"சரி, சரி. தேடிப் பாக்கறேன். இல்லாட்டி இயூஸ்டன் பக்கத்துல இருக்கற நண்பர்கள் கிட்டக் கேட்டுப் பாக்கறன்\".\nஇப்படித் தான் பல விசயங்கள் செய்கிறேன், பார்க்கிறேன், என்றும், பிறகு என்றும் தள்ளிப் போட்டுத் தள்ளிப் போட்டு, இதெல்லாம் இப்போது இவர்களுக்கு ஒரே கிண்டலாகப் போய்விட்டது. அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால், சிலசமயம், \"மறந்துட்டீங்களா அப்பா\" என்றால், \"இல்லடா, என் பட்டியல்ல போட்டு வச்சுருக���கேன்\" என்று சொன்னால், \"ஓ\" என்றால், \"இல்லடா, என் பட்டியல்ல போட்டு வச்சுருக்கேன்\" என்று சொன்னால், \"ஓ போச்சு அந்தப் பட்டியலுக்குப் போச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான். மறந்துரலாம்\" என்று நக்கல் பேச்சால் என்னை அடிப்பார்கள் புதியதாகச் செய்ய வேண்டியது ஒன்றைப் பற்றிய பேச்சென்றால், \"ஓ புதியதாகச் செய்ய வேண்டியது ஒன்றைப் பற்றிய பேச்சென்றால், \"ஓ வேண்டாம்ப்பா. தயவு செஞ்சு அந்தப் பட்டியல்ல மட்டும் போட்டறாதீங்க\", என்பர்.\nஇதனாலேயே மறவாமல் அது பற்றித் தேடிப் பார்த்தாலும், நாசாவிலோ வேறெங்குமோ அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒருமுறை அலுவல் காரணமாகக் கனடா சென்று திரும்புகையில் தற்செயலாகக் குளோபு & மெயில் (The Globe and Mail) என்னும் அந்நாட்டுச் செய்தித்தாளில் காற்றுத் தூம்பு (Wind Tube/Tunnel) பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்தேன். ஸ்கை-வென்ச்சர் என்று ஓரிடம் கியூபக் மாநிலத்தின் மொன்ட்ரியால் நகரில் இருப்பதாக அறிந்தேன். இணையத்தில் மீண்டும் தேடியதில் அது போல் ஃபுளோரிடாவில் கூட உண்டு என்பது தெரிய வந்தது.\nஇரண்டுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதும் செலவு அதிகமாகும் என்றும் தயங்கினேன். என்னவோ இவள் தான் பொறுப்பேற்றுக் கொள்வது போல், \"செலவு பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. Spare no expense\" என்கிறாள். அந்த விளையாட்டுப் பேச்சும் எனக்குப் பிடித்திருந்தது. சென்ற வேனிற்கால விடுப்பில் மொன்ட்ரியாலுக்கு ஒரு பயணத் திட்டம் போட்டோம்.\nமகள்களை விட நான் தான் உற்சாகமாக இருந்தேனோ தெரியவில்லை. அல்லது அவர்களது உற்சாகம் தான் என் மீது தொற்றிக் கொண்டதோ தெரியவில்லை. கனடாவின் குடிவரவு வாயிலில் \"கனடாவில் என்ன பண்ணப் போறீங்க\" என்றதற்குக் கூட நான் \"ஸ்கை-வென்ச்சருக்குப் போறோம்\" என்று சொன்னேன். என்னவென்று தெரியாமல் சற்று யோசனையாய் விழியுருட்டிப் பார்த்தவரிடம், பக்கத்தில் இருந்த மனைவி தான், \"ஊர் சுற்றிப் பார்க்கப் போறோம்\" என்று சொல்லி எங்கள் இருவரையுமே காத்தார். தங்கும் விடுதியில் கூட \"ஸ்கை-வென்ச்சர்\"க்கு வழி சொல்லுங்க என்று கேட்டபோது, \"எந்தப் பகுதியிலங்க இருக்கு\" என்றதற்குக் கூட நான் \"ஸ்கை-வென்ச்சருக்குப் போறோம்\" என்று சொன்னேன். என்னவென்று தெரியாமல் சற்று யோசனையாய் விழியுருட்டிப் பார்த்தவரிடம், பக்கத்தில் இ���ுந்த மனைவி தான், \"ஊர் சுற்றிப் பார்க்கப் போறோம்\" என்று சொல்லி எங்கள் இருவரையுமே காத்தார். தங்கும் விடுதியில் கூட \"ஸ்கை-வென்ச்சர்\"க்கு வழி சொல்லுங்க என்று கேட்டபோது, \"எந்தப் பகுதியிலங்க இருக்கு\" என்று எங்களிடமே திருப்பிக் கேட்டபோதே எனக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இடமென்று நான் நினைத்தால், உள்ளூரிலேயே யாருக்கும் தெரியவில்லையே.\nஒருவழியாகக் காலையில் நேரமே கிளம்பிச் சாப்பிடாமல் கூட, மொன்ட்ரியாலின் புகழ்பெற்ற செயிண்ட் வியட்டர் பேகல் (St.Viateur Bagel) வாங்கிக் கொண்டு வழியிலேயே சாப்பிட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தால்,\n\"இன்னிக்கு நீங்க தான் முதல்ல வந்திருக்கீங்க. உங்களத் தவிர இன்னும் ஒரு குழு தான் இருக்கு. ஆனா, இன்னொரு அரை மணி கழிச்சு வாங்க, இன்னும் திறக்கவே இல்லை\", என்று எம் ஆர்வத்திற்கு அணைபோட்டுத் தடுத்தார்கள்.\nமணிக்கு நூறு மைல் வேகத்தில் காற்றூதி (blower) கொண்டு செலுத்தப்படும் காற்றில் பறப்பது போல் மிதப்பது பரவசமாகத் தான் இருந்தது. விண்வீழ் விளையாட்டு வீரர்கள் இது போல் தான் உணர்வராம். மொத்தமாக, பாடங்கேட்டதும், நாலு பேரும் இரண்டு முறை மிதந்ததும், சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது.\n\"இந்தச் செலவு செஞ்சு இங்க வந்ததுக்கு, பேசாம, இலண்டன், பரீ (Paris)னு போயிருக்கலாமாட்ட இருக்குதே\", என்றார் மனைவி.\nவெளியே வரும்போது பிடித்திருந்ததா என்று கேட்டபோது, \"நான் நெனச்ச மாதிரி இல்லப்பா; ஆனா இதுவும் நல்லாத் தான் இருந்துச்சு\" என்றாள் மகள். மற்றவளோ தோளை மட்டும் குலுக்கினாள்\n\"ஆமாங்க. அவ்வளவு ஒண்ணும் மோசமில்ல\" என்றார் மனைவி. எனக்கென்னவோ, \"நான் மொதல்லயே சொன்னேன்\" என்று தான் கேட்டது 🙂\n\"அடப் போங்கப்பா, புதியன புகுதல் பற்றி எங்காளுங்க அன்னிக்கே சொல்லி இருக்காங்க. புதிய அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை\", என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.\nஉங்களோடும் அதைப் பகிர்ந்து கொள்ள, இங்கே:\nTags: SkyVenture, தமிழ்மணம், நட்சத்திரம்\nPosted in கண்மணிகள், பயணங்கள், வாழ்க்கை\n9 Responses to “புதியன புகுதலும்”\nநான் போட்டிருக்கும் பட்டியலும் மிக நீளம்தான். என்ன செய்வது.\nஆமாம் நீங்கள் மிதக்கிறீர்கள் அந்த மனிதர் நிற்கிறார்\n/இலண்டன், பரீ/ உங்க மனைவி பாண்டிச்சேரிகாரவுகளா\nநன்றி அமரபாரதி, நாகு. ஆமாம், நீங்கள் கூட வர்ஜீனியா வரலாறு பற்றி எழுத வேண்டும் (மகன் பள்ளிப் புத்தகத்தில் இருந்து) என்பது போல் எப்போதோ சொன்ன நினைவு\nபரீ….பாண்டிச்சேரி… 🙂 இல்லைங்க. நான் தான் பாரீசுக்காரங்க சொல்ற மாதிரியே எழுதலாம்னு நினைச்சு எழுதினேன்.\nமிகவும் சுவாரசியம்…எப்படி மிதக்க முடியும்ன்னு எனக்கும் சந்தேகமா இருந்தது..காணொளி பார்த்ததும் புரிந்தது.\nரொம்ப சுருக்கி எழுதினாப்ல போல இருக்குங்க.\nசந்தனமுல்லை, எங்களுக்கு அனுபவம் கொஞ்சம் சுமாராத் தான் இருந்துச்சு. வேறு சிலரோட அசைபடங்களப் பாத்தா இன்னும் நல்லா மிதந்திருக்காங்க. அதனால, சொல்லிக் குடுத்தவர் மேல நான் பழியப் போட்டுக்கறன். 🙂 கியூபக்/மான்ட்ரியால் கொஞ்சம் ஃபிரான்சியச் சாயல் அடிக்கிற பேச்சா இருக்கும். அதுனால, அவர் சொன்னது எங்களுக்குத் தான் சரியாப் புரியாம கொஞ்சம் ஆடிட்டோமாட்ட இருக்குது.\nஜோதிஜி, கடைசில இன்னும் கொஞ்சம் விரிச்சிருக்கலாம். நான் சிலசமயம் சுருக்கமா எழுதறதில்லன்னும் கொஞ்சம் புகார் இருக்குங்க. அதனால, கொஞ்சம் சமன்படுத்தப் போய் ரொம்ப சுருக்கிட்டேனோ என்னவோ\nநாகு, பட்டியல் பற்றி நீங்களும் சொல்றீங்க. அது பற்றிய விரிவான பதிவு அடுத்து\n[…] கூடச் செய்து பார்க்கலாம். நடக்கலாம். பறக்கலாம். […]\non 22 Jan 2012 at 9:17 pm9 இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும்: கதையின் கதை\n[…] இப்போதைக்கு என்னால் முடிந்ததைக் ‘கொணர்ந்திங்கு’ சேர்த்துவிட்டேன். மற்ற திக்குகளுக்கு இனிமேல் தான் பறக்க வேண்டும். […]\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\nBalasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\nசெல்லமுத்து பெரியசாமி on குந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/04/blog-post_9906.html", "date_download": "2020-10-01T13:35:33Z", "digest": "sha1:YRVN2C3XMXDQC4H2RNCZ4T5UZRFGJVLF", "length": 7707, "nlines": 53, "source_domain": "www.desam.org.uk", "title": "முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தமிழன் .....! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் ம��ன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தமிழன் .....\nமுதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தமிழன் .....\nமுதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய.....\nஉலக வரலாற்றில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய வீரன் சுந்தரலிங்கம்\nதூத்துக்குடி மாவட்டம் - பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம்.\nஇவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பதாகும். தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர். அவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.\nசுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.\nகட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் யா(ஜா)க்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார்.\nஇதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.\n1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள்.\nபலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/06/09/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-01T14:17:56Z", "digest": "sha1:K7ZBDRVPWKGESNZ2UESAIWKQYBVZ5VZO", "length": 8734, "nlines": 448, "source_domain": "blog.scribblers.in", "title": "இடர் நீக்கும் சங்காரம்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » இடர் நீக்கும் சங்காரம்\nநித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்\nஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்\nசுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்\nஉய்த்தசங் காரம் பரனருள் உண்மையே. – (திருமந்திரம் – 427)\nநித்திய சங்காரம், கருவினால் உருவான நமது உடலின் துயரங்களை நீக்கும். ஆயுட் சங்காரத்தில் உடல், உயிர் ஆகியவற்றின் துயர் நீங்கும். சருவ சங்காரம் இவற்றை எல்லாம் கடந்து சூக்கும உடலின் துயரையும் அழிக்கிறது. துயரங்கள் நீங்கி நாம் உய்யும் பொருட்டே சங்காரம் நடைபெறுகிறது. சங்காரம் என்பது அவனது அருளே ஆகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சங்காரம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ சூக்கும உடலும் அழிய வேண்டும்\nவீடுபேறு – நான்காவது நிலை ›\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/20/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2020-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-01T11:57:51Z", "digest": "sha1:FYK3VFDIVHWGWZW4MHZQFL6HDIHPHS6G", "length": 25127, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "அக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nபாதசாரி பாதுகாப்பு அம்சங்கள் (Pedastrian safety) இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக இருக்கவேண்டும் என இந்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் (Morth) அறிவித்திருக்கிறது. சாலை விபத்துகளால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்.\nசாலை விபத்தில் மரணிக்கும் 1.5 லட்சம் மக்களில் 60 சதவிகிதம் பேர் பாதசாரிகள்தான் என்கின்றன தரவுகள். சாலை விபத்தால் பாதிக்கப்படும் பாதசாரிகளைக் காக்கவே இந்த பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிமுறைகள். இதன்படி, அனைத்து கார்களிலும் பெடஸ்ட்ரியன் சேஃப்ட்டி மென்பொருள் மற்றும் சென்சார்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.\nகாரின் முன்பக்கம் இருக்கும் இன்ஃபிராரெட் சென்சார்கள், காரின் ஏர்பேக்கை இயக்கும் `ஏர்பேக் கன்ட்ரோல் யூனிட்’ என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். பாதசாரி யார் மீதாவது கார் மோதும்போது இந்த சென்சார்கள் அதை உணர்ந்து காரின் ஹூட் பகுதியைக் கொஞ்சமாகத் திறந்திடும். இதனால், காரில் இருப்பதிலேயே கடுமையான பகுதியான இன்ஜின் மற்றும் சேஸியின் மீது விபத்துக்குள்ளானவர் மோதாமல் தடுக்கப்படும்.\nவிபத்தில் வெளியாகும் அனைத்து விசையும் காரின் ஹூட் மீது செலுத்தப்பட்டு, பெடஸ்ட்ரியனுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கப்படும். மென்பொருள் மட்டுமல்ல, அக்டோபர் மாதம் முதல் வரப்போகும் அனைத்து வாகனங்களின் டிசைனும் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.\nஅமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது சாலைப் பாதுகாப்பில் இந்திய வாகனங்களின் நிலை பின்னடைவிலேயே இருக்கிறது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கடுமையான விதிமுறைகள் மூலம் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முயன்று வருகின்றன.\nஇதுவரை சொகுசு வாகனங்களில் மட்டுமே இருந்த பல பாதுகாப்பு அம்சங்கள் இப்போது விலை குறைவான மாஸ் மார்க்கெட் கார்களிலும் வரத்தொடங்கிவிட்டன. கிராஷ் டெஸ்ட், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஏபிஎஸ், ஏர்பேக் என 2019-ல் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.\nஇந்திய கார்களைப் பொறுத்தவரை தற்போது பாசிவ் சேஃப்ட்டி தொழில்நுட்பங்களே அதிகம். ரேடார் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து இயங்கும் ஆக்டிவ் சேஃப்ட்டி தொழில்நுட்பங்களான எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக் (Autonomous braking) வசதிகள் 2020-ம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மைலேஜ், விலை மற்றும் பிராண்டை அடிப்படையாகக் கொண்டு காரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறைந்து, தற்போது மக்கள் தங்கள் கார் தேர்வில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாக கன்ஸ்யூமர் ரிப்போர்ட் சர்வேகள் கூறுகின்றன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்\nதலைமறைவு தினகரன், பா.ஜ.க திட்டம், ஓ.பி.எஸ் ராஜினாமா\nநான் வைக்கும் நிபந்தனைகள் இது தான்… இஷ்டமா.. கஷ்டமா…\n3 பொருள் இருந்தா போதும். “எந்த நோயும் வராது”. உங்க ஆயுள் அதிகரிக்கும்..\nஅஜினோ மோட்டோ அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..\nடிரைவிங் லைசன்ஸ் விதிமுறையில் மாற்றம்.. அக்.1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..\nஉடல் எடையை விரைவில் குறைக்க உதவும் ஓமம் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..\nசர்வமும் நான் தான்… ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்… அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..\nபன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி\nடார்க்கெட் சசிகலா… எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்\nஇதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்\n இதனை மட்டும் குடித்து பாருங்க..\nதமிழகத்தில் பலரை மொட்டையடித்த கதை தெரியுமா\n – டெல்லியே என் பக்கம்… போப்பா – உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n« டிச��்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/04205618/Philippines-reports-6352-coronavirus-cases-Southeast.vpf", "date_download": "2020-10-01T11:51:46Z", "digest": "sha1:PD3R7HH4UN7MD6UPRLVXGMXZXC5J3RFV", "length": 12720, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Philippines reports 6,352 coronavirus cases, Southeast Asia's biggest daily jump || பிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடித்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபிலிப்பைன்ஸில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கி உள்ளது.\nஇந்நிலையில் பிலிப்பைன்சில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிலிப்பைன்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,12,593 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2,115 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 66,049 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 44,429 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸ் 24வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (48,70,973 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (27,51,665 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(18,78,382 பேர்) உள்ளன.\n1. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்ந்துள்ளது.\n2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n3. இதுவரை 77,104 முதியவர்கள் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது\nதமிழகத்தில் இதுவரை 77,104 முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டி உள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\n4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 330 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 330 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்\n5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது; பரிசோதனை எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது. பரிசோதனை எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. மதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் வன் கொடுமை; கருவுற்ற பெண்கள்\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் டிரம்ப் குற்றச்சாட்டு\n3. டிஸ்னி நிறுவனத்தில் 28 ஆயிரம் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்\n4. அஜர்பைஜான் படை வீரர்கள் 790 பேர் உயிரிழப்பு, ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்; அதிகரிக்கும் பதற்றம்\n5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் அனல் பறக்கும் விவாதம் டிரம்பை \"கோமாளி\" என்று அழைத்த பிடன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-01T12:42:43Z", "digest": "sha1:MJCVZFT6BAWNVFQWSIKZLZY6SIIGLUMV", "length": 7780, "nlines": 67, "source_domain": "www.farmerjunction.com", "title": "நாட்டுக்கோழிகள்! நடமாடும் வங்கிகள்!! - Farmer Junction", "raw_content": "\nநாட்டுக்கோழிக்கு அதிக விலை கிடைக்கும் போது கிராம பெண்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தினால், நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக கை கொடுத்து உதவும். தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு ‘மாநில கோழி வளர்ப்பு திட்டம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க விதிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன.\nஒரு நபர் 250 நாட்டுக்கோழிகளை வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது. 20 அடிக்கு 16 அடி என்ற அளவில் கோழிக்கொட்டகை அமைக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு நகலினை இணைத்து அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் கொடுத்தால் அவர் அதனை பரிசீலனை செய்வார்.\nதேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்குவதற்கும், பின்னர் நோய் தடுப்பு தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. இயற்கையிலேயே நாட்டுக்கோழிக்கறியின் சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்கும்படி அமைந்துள்ளன. மேலும் கொல்லைப் புறங்களுக்கு சென்று குப்பையை கிளறியும் நிலக்கழிவுகளையும், புற்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாட்டுக்கோழிக்கறியைச் சமைக்கும் போது அதிக வாசனையை பரப்புகிறது. இந்த மணமும் ருசியுமே நாட்டுக்கோழிகள் அதிக விலைக்கு விற்பதற்கு காரணமாகிறது.\nசைவ முட்டைகள் சேவல் இல்லாமல் கோழி முட்டை இடுமா என்ற கேள்வியை கேட்டால் படித்தவர் முதல் பாமரர் வரை இடாது என்றே கூறுவர். கோழிகள் முட்டையிட சேவல்கள் தேவையில்லை. ஆனால் கோழிகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்க சேவல்கள் அவசியம் தேவை. எனவே தான் பண்ணைகளில் சேவல் இல்லாமல் கோழிகள் இடும் முட்டை குஞ்சு பொரிக்காது. ஆகையால் இவற்றை சைவ முட்டையாகவும் கருதலாம்.\nகோழி முட்டையை விதையாகவே கருதுகின்றனர். செடி கொடிகளின் விதைகள் இனச்சேர்க்கையில் உருவானவை. கோழி முட்டையிடுவது இனச்சேர்க்கையாலும் ஏற்படும். இனச்சேர்க்கை இல்லாலும் நிகழும். முட்டை என்பது ஒரு பெண் செல். விலங்கினங்களில் இப்பெண் செல் கண்ணுக்கு தெரியாது. ஆனால் பறவை இனங்களில் கண்ண��ல் பார்க்க கூடிய அளவுக்கு தெரிகிறது. ஆகவே சேவல் இருந்தாலும், சேவல் இல்லா விட்டாலும் கோழிகள் முட்டையிட்டு கொண்டு தான் இருக்கும்.\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/knk21/", "date_download": "2020-10-01T12:38:53Z", "digest": "sha1:NFRA5B45PX63PE7N547HOC2RFX32G6YB", "length": 42168, "nlines": 200, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KNK21 | SMTamilNovels", "raw_content": "\nஇரவு மணி எட்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் பொழுது வீட்டை அடைந்தது கார் அந்த பிரம்மாண்டமான கேட்டை திறந்து கொண்டு ஆதித்யனின் வீட்டிற்குள் நுழைந்தது.காரை விட்டு இறங்கிய அரசிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.தோட்டம் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு இருக்க விருந்தினர்கள் நிறைய பேர் வந்து இருப்பதை வாசலில் அணிவகுத்து நின்ற கார் உணர்த்தியது.கேள்வியாக நிமிர்ந்து கணவனின் முகத்தைப் பார்த்தாள்.\n“ஏதாவது பார்ட்டியாக இருக்கும்” என்று அசட்டையாக தோள் குலுக்கி சென்றவன் வீட்டின் உள்ளே முன் வாசல் வழியாக செல்லாமல் தோட்டத்தை சுற்றிக் கொண்டு பின் வாசல் வழியாக லிப்டை அடைந்தான்.அங்கிருந்து அவனது அறைக்கு செல்லும் வரை அரசியின் கையை விடாமல் பற்றி இருந்தவன், அறைக்குள் சென்ற பிறகு தான் அரசியை விடுவித்தான்.\n“கொஞ்சம் அசந்து போய் தெரியற…முகத்தை கழுவிட்டு வேற புடவையை மாத்திக்கிட்டு அப்புறம் கீழே போ”உத்தரவாக சொன்னான்.\nதிரும்பி அருகில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தாள் அரசி.அதில் காற்றில் கலைந்து போன கேசத்தையும்,கொஞ்சம் நலுங்கிப் போய் தெரிந்த அவளின் தோற்றத்தையும் கண்டாள். ‘இவனுக்கு அடங்கி,இவன் சொல்வதை கேட்பதா’ஊரில் யாரிடமும் தனித்து பேச விடாமல்…அப்படியே பேசினாலும் அதையும் ஒட்டுக்கேட்டு கயலை மிரட்டி,கார்த்திக்கை என்ன செய்கிறேன் பார் என்று அவளிடமே சூளுரைத்தது என்று வரிசையாக நினைவுக்கு வர அவனை எதிர்த்து கேள்வி கேட்டாள் அரசி.\n“ஏன் இப்படியே போனா உங்க தகுதிக்கு ஏத்த பொண்ணு இல்லைங்கிற உண்மை மத்தவங்களுக்கு தெரிஞ்சுடும்னு கவலையா\n“நாம ரெண்டு பேரும் ஊருக்கு போய்ட்டு வந்த விஷயம் யாருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை அரசி.இப்போ பார்ட்டி நடக்கும் போது இப்படி கசங்கின புடவையோடும்,கலைஞ்ச தலையோடவும் நீ போய் நின்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க”சலிப்புடன் விவரித்தான் விக்ரமாதித்யன்.\n“என்ன நினைப்பாங்க” அவனை கோபப்படுத்தி பார்க்க நினைத்தவள் பேச்சை அத்தோடு விட மனமில்லாமல் மேலும் சீண்டினாள்.\n“இப்படி நினைப்பாங்க” என்று சொன்னவன் நொடியும் தாமதிக்காமல் அவளை இறுக்கி தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்தான். கசங்கியிருந்த புடவையை மேலும் கசக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அவளது பின்னங்கழுத்தில் கையை கோர்த்து தலையை அழுத்திப் பிடித்தவன் இதழோடு இதழ் சேர்த்து கவி எழுதத் தொடங்கினான்.\nஅவனை தள்ளி விட அரசி செய்த முயற்சிகள் அனைத்திற்கும் பயன் இல்லாமல் போய் விட,அவனோடு சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்தாள் அரசி.கண்களில் இருந்து வெளிவந்த கண்ணீரின் மூலம் அவளின் மனநிலையை உணர்ந்தவன் மனமே இல்லாமல் அவளை விடுவித்தான்.\n“நானும் மனுஷன் தான் பொழில்…எப்பவும் என்னோட உணர்வுகளை கட்டுக்குள் வச்சுத்தான் எனக்குப் பழக்கம்.ஆனா உன்கிட்ட மட்டும் அது நடக்க மாட்டேங்குது.”என்று சொன்னவன் அவளைப் பார்க்காமல் வேறுபுறம் திரும்பி நின்று கொண்டான்.\n“சீக்கிரம் வெளியே வந்து சேர்” என்று சொன்னவன் அவளுக்கு உடுத்துவதற்கு சரியான உடைகளை வழக்கம் போல எடுத்து வைக்க தவறவில்லை.\nகணவனின் குரலில் இருந்த வருத்தம் மனைவியவளை தாக்க தவறவில்லை.பின்னோடு சென்று அவனை சமாதானம் செய்யத் துடித்த கால்களை அடக்கி தடுத்தாள்.உடல் அசதியாக இருக்கவே குளித்து முடித்து வெளியே வந்தவள் கணவன் தனக்காக எடுத்து வைத்து இருந்த புடவையை கைகளால் தடவிப் பார்த்தாள்.இளம்சிவப்பு நிறத்தில் கறுப்பு வண்ண பூக்கள் மின்னிய அந்த டிசைனர் புடவையின் விலை நிச்சயம் அதிகம் தான் என்பதை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிந்தது.\nரிசப்ஷனின் போது உடையை தேர்ந்தெடுக்க முடியாமல் நான் தடுமாறியதை இன்றும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அந்தந்த நிகழ்விற்கு ஏற்றது போல கணவன் அவளுக்காக உடையை தேர்ந்தெடுத்து வைப்பதை அவள் நன்கு அறிவாள்.ஆனால் அவனின் இந்த சின்ன செய்கையில் கூட அவன் வெளிப்படுத்தும் காதலை அவள் உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை.அதற்கு காரணம் அன்று ஆதித்யன் தன்னுடைய தாயாருடன் பேசியதை கேட்டதே ஆகும்.\nஆதித்யன் நெருங்கி வரும் பொழுதெல்லாம் தன்னை மயக்க முயலுவதாகே அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.அவனே சகலமும் என்று மாறி விட்ட பின் தந்தையின் மரணத்தை மறந்து விட வைத்து விடலாம் என்ற ஆதித்யனின் கூற்று அப்படியே உண்மையாகி விடுமோ என்று அஞ்சினாள் பொழிலரசி.\nஅதனை மனதில் வைத்துத் தான் அவன் தன்னை நெருங்கும் போதெல்லாம் அவளையும் மீறி கண்ணீர் வழிந்தோடுகிறது.கொஞ்சம் சிரித்த முகமாக பேசி விட்டால் கூட ஆதித்யன் தன்னை மேலும் நெருங்க முயற்சி செய்வானோ என்ற அச்சம் இருந்ததாலோ என்னவோ முடிந்தவரை அவனை பேச்சால் குத்தி காயப்படுத்த முனைந்தாள்.இதுவரை அவள் அப்படி செய்த பொழுதெல்லாம் அதற்கு பலன் என்னவோ பூஜ்யமாகத் தான் இருந்து இருக்கிறது.\nஅடித்தால் கூட மீண்டும் தாயின் மடியிலேயே ஆறுதல் தேடும் குழந்தையைப் போல அவளிடம் தான் வந்து நின்றான் ஆதித்யன்.அது கோபத்தை காட்டுவதற்காக என்றாலும் சரி,துன்பத்தை குறைத்துக் கொள்ளுவதற்காக என்றாலும் சரி.அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.அவள் அவனுக்கு கோபத்தை கொடுத்தாலும் அவனோ அவளுக்கு காதலை கொடுத்தான்.அதை உணர்ந்தவளோ தடுமாறி நின்றாள்.\nஇப்பொழுதும் அவனை கொன்றாக வேண்டும் என்ற எண்ணம் நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டு தான் இருக்கிறது.அதை மறுப்பதற்கு இல்லை.ஆனால் இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனாள் பொழிலரசி.\nபொழிலரசியை பொறுத்த வரை மனதளவில் அவள் இன்னும் பதினேழு வயதுப் பெண் தான்.அதற்குப்பின் மூன்று வருடங்கள் கடந்து இருந்தாலும்,அதை அவள் உணரும் மனநிலையில் இல்லாததாலோ என்னவோ அவளால் அந்த வயதிற்கு உரிய பக்குவத்தை அடைந்து இருக்க முடியவில்லை.\nஅவள் பாட்டிற்கு சிவனே என்று இருந்தவள் இப்படி ஒரு பருந்திடம் மாட்டிக் கொள்வோம் என்றா நினைத்துப் பார்த்தாள்.அப்படி பருந்தாக வந்தவன்,இரை தேடும் பருந்தாக இல்லாமல்,கோழிக்குஞ்சை பாதுகாக்கும் தாய் கோழியை போல நடந்து கொண்டது தான் அவளை மேலும் குழப்பியது.\nஒருவேளை ஆதித்யன் அவளிடம் மிக மோசமான ஒரு வில்லனை போல நடந்து கொண்டு இருந்தால் , அவளும் இன்னும் தீவிரம் காட்டி தன்னுடைய செயல்களை வெற்றியாக முடித்து இருப்பாளோ என்னவோ.ஆனால் அவனின் மேல் இருக்கும் வன்மம் அதிகரிக்கும் பொழுதெல்லாம் எதையாவது செய்து அவளை குழப்பி விடுகிறான்.அதை தெரிந்து செய்கிறானா இல்லை தெரியாமல் செய்கிறானா என்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nதன்னுடைய சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளை இன்டர்காம் மூலம் அழைத்து அவளை கீழே வர சொன்னான் அவளுடைய ஆதித்யன்.மனதில் தோன்றிய கேள்விகளுடனேயே கீழே ஹாலை கடந்து தோட்டத்திற்கு போனாள் பொழிலரசி.\nஆதித்யனை கண்களால் தேட தன்னை சுற்றிலும் ஒரு படையே சூழ்ந்து இருந்தாலும் எந்த வித செயற்க்கை தனங்களும் இல்லாமல் கம்பீரமாக அமர்ந்து இருந்த கணவனை விழிகளால் பருகினாள்.அவனையே பார்த்தபடி மெல்ல அவன் அருகில் சென்றவள்,சரியாக அவள் அவனை பார்க்கும் நேரம் வேடிக்கை பார்ப்பது போல எதிர்புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.\n“இங்கே வா பொழில்” என்ற கணவனின் குரலை கேட்டதும் அப்பொழுது தான் அவனை பார்ப்பது போல இயல்பாக திரும்பி,அவனருகில் போய் நிற்க அதை விட இயல்பாக அவளின் கரம் பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.\nதன்னை சுற்றி இருந்த பெண்களின் கண்களில் பொறாமை இருப்பதை உணர்ந்த அரசிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.சுற்றிலும் அத்தனை பெண்கள் இருந்தாலும் பார்வையாலேயே தன்னை கபளீகரம் செய்யும் கணவனின் செய்கையில் வெட்கம் ஒருபுறம் வந்தாலும், அதையும் தாண்டி அவளுக்கு பெருமையாக இருந்தது.\nசுற்றிலும் இருந்த ஆணும் பெண்ணும் ஏதேதோ பேசினார்கள்,ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டார்கள்.அது எதுவும் அரசிக்கு புரியாதது தான் பரிதாபமாக போயிற்று.\nஅனைவரும் சரளமாக ஆங்கிலத்தில் பேச,அதை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினாள் பொழிலரசி.பதட்டத்தில் எப்பொழுதும் போல அவள் நிமிர்ந்து ஆதித்யனை ஒற்றை பார்வை பார்க்க,அதில் என்ன புரிந்து கொண்டானோ அவளின் அருமை மணாளன்.அவளின் கையை பற்றியவாறே எழுந்து கொண்டவன் அங்கிருந்த மேடைக்கு அவளை அழைத்துச் சென்றான்.\n“ஹலோ பிரண்ட்ஸ்… என்னோட மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்…”\n‘இது என்னடா புதுக்கதையா இருக்கு’ இமைகளை சிமிட்டக் கூட செய்யாமல் கணவனின் முகம் பார்த்தாள் பொழிலரசி.\n“அதுக்கு காரணம் அவளோட தனித்தன்மை தான்…எந்த சூழ்நிலையிலும்,எப்பேர்பட்ட மனநிலையிலும் தன்னுடைய நிலையில் அவ உறுதியா இருப்பா.அதுதான் அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்”\n‘எப்படி வாய் கூசாம புளுகறான் பாரு’\n“என்ன தான் நம்மை சுற்றி மற்ற மொழிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் அவளுக்கு எப்பவும் தன்னுடைய தாய் மொழி தமிழைத் தான் ரொம்பவும் பிடிக்கும்.அவளுக்கு பிடிச்சதாலேயே எனக்கும் தமிழும்,தமிழ்ல பேசுறவங்களையும் ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.”\n‘டேய் இப்ப எதுக்குடா இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம புளுகிகிட்டு இருக்க…பயபுள்ள எதிலயும் கோர்த்து விடப் போறானா\n“எந்த அளவுக்குனா போன வாரம் தமிழில் பேசினாங்க அப்படிங்கிற காரணத்திற்காகவே xyz கம்பனிக்கு ஒரு ஐம்பது கோடிக்கு காண்டிராக்ட் கொடுத்தேன்னா பார்த்துக்கோங்களேன்” என்று சொல்லி விட்டு மற்றவர்கள் அறியாதவண்ணம் குறும்பாக ஒற்றை கண் சிமிட்டலை அவள் புறம் வீசியவன் தொடர்ந்து பேசினான்.\n“என்னோட மனைவி அருமையா பாடுவாங்க தெரியுமா…அவங்களோட குரலை கேட்டு தான் நான் அவங்ககிட்ட மயங்கிப் போய் இருக்கேன்.அப்படிப்பட்ட அவங்களோட குரல் இனிமையை நீங்களும் கேட்கனும்னு தோணுச்சு…அதான்” என்று சொன்னவன் அரசியின் கைகளில் மைக்கை கொடுத்து விட்டு நகர்ந்து நின்று கொண்டான்.\nஅதுவரை அவன் பேசியதை எல்லாம் , ‘அடக்கிராதகா எப்படி எல்லாம் புளுகுறான் பாரு’ என்று திறந்த வாயை மூடாமல் வேடிக்கை பார்த்தவள் மைக்கை அவனிடம் கொடுத்து விட்டு நகரவும் பேந்த பேந்த முழிக்க ஆரம்பித்தாள்.\n‘பயபுள்ளை கோர்த்து விட்டானே…இப்ப என்ன செய்றது நாம பாடினா சுத்தி உள்ள கூட்டம் எல்லாம் கல் எறிஞ்ச காக்காய் மாதிரி ஓடிப் போய்டுமே’ என்று மனசுக்குள் கவுண்டர் கொடுத்தவள் வேறு வழியின்றி துணிவை வரவழைத்துக் கொண்டு பாடத் தயாரானாள்.\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா\nஅந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்\nவான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை\nஇறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்\nஎன் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா\nஎனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா\nஇறுதி வரிகளை பாடும் பொழுது அவளின் குரலில் இருந்த கண்ணீரை உணர்ந்தவன் இயல்பாக பற்றுவதை ப��ல மைக்கை வாங்கி அவன் பாட ஆரம்பித்தான்.\nஎன் காதலே என் காதலே\nஎன்னை என்ன செய்யப் போகிறாய்\nநான் ஓவியன் என்று தெரிந்தும் நீ\nஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்\nஒவ்வொரு வரிகளையும் அவளை பார்த்தவாறே பாடியவனின் பார்வையில் இருந்த பொருள் என்ன என்பதை அரசியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘நான் காட்டிய சோகத்திற்கு அர்த்தம் இருக்கிறது.ஆனால் இவனுடைய பாட்டின் மூலம் இவன் சொல்ல வருவது என்னகாதல் இவனுக்கு சிறகு என்று பொருள் கொண்டால் இவன் சிலுவை என்று எதை சொல்கிறான்.’ என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளிடம் மீண்டும் மைக்கை நீட்ட வேறு வழியின்றி வாங்கினாள்.\n‘பாடு ‘ என்று கண்களால் அவன் ஜாடை வேறு செய்ய அதற்கு மேலும் பொறுப்பாளா அவள்.\nஅவள் எதற்காக இந்தப் பாடலை பாடுகிறாள் என்பதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவன் இமை மூடித் திறக்க அவளின் பாடல் அத்தோடு நின்று போனது. ‘உனக்கு எல்லாமும் தெரியும் ஆனால் ஒன்றும் செய்ய மாட்டாய் ஆனால் ஒன்றும் செய்ய மாட்டாய் அப்படித்தானே’ என்று பார்வையால் அவனை குற்றம் சாட்ட அதை வழக்கம் போல கண்டு கொள்ளாமல் நகர்ந்து அவளின் தோளின் மீது கையை போட்டு நெருங்கி நின்று கொண்டான்.ஆத்திரமாக அவனை முறைக்கத் தொடங்கியவள் சுற்றிலும் கேட்ட கைத்தட்டல் ஒலியில் தன்னை மீட்டுக் கொண்டாள்.\n“இரண்டு பேரும் அருமையா பாடுனீங்க” என்று சுற்றி இருந்தவர்களின் பாராட்டை பெற்றுக் கொண்டவளின் காதிற்கு அதற்குப் பிறகு ஆங்கிலம் பெயரளவிற்கு மட்டுமே ஒலித்ததில் கொஞ்சம் ஆசுவாசமானாள்.மற்றவர்கள் அவர்களை விட்டு நகரும் எண்ணத்தில் இருப்பது போல தெரியாததால் அவளை அழைத்துக் கொண்டு பஃபே முறைப்படி விருந்து தயார் ஆகி இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றவன் அவளுக்கு பிடித்த உணவுகளை ஒவ்வொன்றாக கேட்டு அவளின் தட்டுகளில் நிரப்பிக் கொடுத்தான்.\nஇருவரும் அப்படியே தோட்டத்திற்கு செல்ல அங்கிருந்த மேசையில் அமர்ந்து உணவுகளை உண்ணத் தொடங்கினார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவில்லை.பேசிக் கொள்ளவும் இல்லை.ஏதோ ஒருவித மௌனம் அவர்களை சூழ்ந்து இருக்க இருவருக்கும் ஏனோ அதை கலைக்க மனம் வரவில்லை.இருவரின் கவனமும் உணவில் மட்டும் இருப்பதை போல இருந்தாலும் உண்மை நிலவரம் அதுவல்ல என்பது அவர்கள் இருவருக்குமே புரிந்து தான் இருந்தது.\nஏதோ யோசனையில் இருந்த விக்ரமாதித்யன் சட்டென்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ‘என்ன விஷயம்’ என்று கண்களாலேயே அவள் கேட்க ஒருவாறு சிரித்து முடித்தவுடன் அவளுக்கு விளக்கலானான்.\n“அது ஒண்ணும் இல்லை…இப்போ உள்ளே சும்மா பேச்சுக்கு தமிழ்ல பேசினா எனக்கு பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொன்னேன் இல்லையா இங்கே கிளம்பி வரும் போது ஒரு பொண்ணு, இன்னொரு பொண்ணுகிட்டே சீரியசான குரல்ல சொல்லிக்கிட்டு இருந்தா , “ சீக்கிரமே முப்பது நாளில் தமிழ் கற்பது எப்படின்னு புக் வாங்கி படிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா…அதை நினைச்சுத் தான் சிரிச்சேன்” என்று சொல்லவும் அவளின் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.\n“அதுக்கு காரணம் நீங்க தானே…நாளையில் இருந்து எல்லாரும் உங்ககிட்டே தமிழ் புலவர் மாதிரி பேசப் போறாங்க… அதை எப்படி சமாளிப்பீங்க”என்று கூறிவிட்டு கிண்கிணியென சிரித்தாள் பொழிலரசி.\nஇருவர் மனதிலும் இருந்த ஏதோ ஒன்று தகர்ந்ததை போல இருவரின் மனநிலையும் காற்றை போல இலகுவாக மாறி இருந்தது.அவர்களின் தனிமையை கெடுப்பது போலவும்,அங்கிருந்த அமைதியான சூழலுக்கு சற்றும் பொருந்தாத வண்ணம் கலீரென்று ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்க,அசூசையான பார்வையுடன் இருவரும் யார் என்பதை பார்க்க சுற்றிலும் பார்வையிட்டனர்.\nசற்று தொலைவில் இருந்த டேபிளில் அமர்ந்து இருந்தது விஜயேந்திரனும், மேனகாவும் என்பது அவர்களின் குரல் மூலமாகவும்,உடலின் வரிவடிவின் மூலம் தெரிந்து கொண்ட அரசி மேற்கொண்டு எதுவும் பேசாமல் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.\nகணவனின் தட்டில் உணவு வகைகள் அப்படியே இருக்கவும் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தவள் திகைத்துத் தான் போனாள்.செந்தணலை வாறிப் பூசிக் கொண்டது போல இருளில் கூட முகம் ஆத்திரத்தில் ஜொலித்ததை அவளால் உணர முடிந்தது.இதை இப்படியே விடக் கூடாது என்று எண்ணியவள் கணவனிடம் பேச ஆரம்பித்தாள். ‘ஒருவேளை தான் சொன்னால் அதை கேட்டு கணவன் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதோ’ என்ற எண்ணத்தில் தான் அவள் பேசத் தொடங்கியதே.\n“இரண்டு பேருக்கும் ரொம்ப நல்ல ஜோடிப்பொருத்தம் இல்லையா\n“ம்ச்…எனக்கு ஒண்ணும் அப்படி தோணலை…”அவனின் விட்டேற்றியான குரலில் இருந்து அவளால் எதையும் கணிக்க முட���யவில்லை.\n“இப்படி சொன்னா என்ன அர்த்தம்”\n“எனக்கு இந்த பேச்சு பிடிக்கலைனு அர்த்தம்…வேற ஏதாவது பேசுன்னு அர்த்தம்”அழுத்தமான அவனின் பேச்சு அவனின் பிடித்மின்மையை வெளிப்படுத்த கொஞ்சம் தயங்கினாலும் மீண்டும் அதே பேச்சை பேசவும் செய்தாள்.\n“ஆமா உனக்கு ரொம்ப தெரியும்…”\n“நிச்சயமா…அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருக்காங்க…”\n“அதுக்கு இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற…”அவன் குரலில் ஒட்டாத தன்மை வந்து இருந்தது.\n“இது தப்பு…காதலிக்கிறவங்கள பிரிக்கிறது ரொம்ப பெரிய பாவம்…”\n“இருந்துட்டு போகட்டும்.அதனால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை…”அசட்டையான தோள் குலுக்கல் மட்டுமே அவனிடம் இருந்தது.\n“ஏன்…இதனால் உங்களுக்கு என்ன நஷ்டம்\n“நீ தான் ரொம்ப பெரிய புத்திசாலி ஆச்சே…கண்ணை நல்லா திறந்து வச்சு பார்.உனக்கே அது தெரியும்…”\n“ம்ச்…” என்று சலித்துக் கொண்டவள் பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டாள்.\n“இப்போ எதுக்கு எழுந்திரிக்கிற…உட்கார்ந்து முழுசா சாப்பிடு அப்புறம் போகலாம்.”\n“அதுதான் சிஐடி வேலை கொடுத்து இருக்கீங்களே அதை செய்யப் போறேன்… என்று சலிப்பாக சொன்னவள் கார் பார்க்கிங்கை நோக்கி சென்றாள்.\n“அதுக்கு எதுக்கு அந்தப் பக்கம் போற…”\n“எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.நீச்சல் குளத்திற்கு போறேன்”\n“சரி போ” என்றதற்கு மேலே வேறு வார்த்தை பேசாமல் சாப்பாட்டில் கவனமானான் ஆதித்யன்.\n‘சரியான கல்நெஞ்சக்காரன்.கொஞ்சம் கூட என் மீது அக்கறையே இல்லை இவனுக்கு.அப்படி இருந்து இருந்தால் இப்படி சலனமே இல்லாமல் இருப்பானாநான் சொன்ன பிறகாவது எனக்காக அவர்களை சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இருந்தால் எவ்வளவு சந்தோசப் பட்டு இருப்பேன்.’ என்று யோசித்தபடியே நடந்தவள் அங்கிருந்த நீச்சல் குளத்தை அடைவதற்காக கார் பார்க்கிங்கை கடந்து சென்று கொண்டு இருந்தாள்.\nஅப்படி அவள் கடக்கவும் அங்கே ‘டமார்’ என்ற பெரும் சத்தத்துடன் ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்தது.\nசாப்பிட்டுக் கொண்டே இருந்த ஆதித்யன் மற்ற அனைத்தையும் மறந்து விட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் ஆடாமல் அசையாமல் நின்று விட்டான்.அவன் கையில் இருந்த முள் கரண்டி தவறி தரையில் விழுந்தது.\n“அம்மா” என்ற அரசியின் வீறிடலை கேட்டவுடன் காற்றை கிழித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/211595-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-01T12:18:53Z", "digest": "sha1:BEHDWD6S7D5VGRDEG2DVFKJ4G6CDZUAW", "length": 7791, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "கொடுமையிலும் கொடுமை..? - நகைச்சு வை - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது April 21, 2018\nபதியப்பட்டது April 21, 2018\nநாட்டுல நடக்குற கொடுமைகளை மறக்க தியேட்டருக்குப் படம் பார்க்க போனா, அங்கேயும் சில எடுபிடிகள் இப்படியும் திரையிட்டு விளம்பரம் தேடுவது கொடுமையிலும் கொடுமை..\nதொடங்கப்பட்டது August 4, 2006\nகடவுள் என் கனவில் வந்தார்-பா.உதயன்\nதொடங்கப்பட்டது 17 hours ago\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\nதொடங்கப்பட்டது 28 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகே.\nகடவுள் என் கனவில் வந்தார்-பா.உதயன்\nமனிதர்களிடையே அமைதியை காக்க மனிதனே கடவுளைக் கொண்டுவந்தான் இப்போது அந்தக்கடவுளின் பெயராலேயே மனிதன் மனிதனைக் கொல்கின்றான்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் nige\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்......\nகடவுள் என் கனவில் வந்தார்-பா.உதயன்\nகவிதை சூப்பர் உதயகுமார்......கடவுளே கலங்கி நிற்கும் தருணம்..... 👍 (உங்களின் ஏழுலகிலும் அமைதியான உலகு ஏதேனும் உண்டா என்றும் கடவுளிடம் கேட்டிருக்கலாம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Vembadi_Old_Girls_Association_UK_25th_Anniversary&uselang=ta", "date_download": "2020-10-01T13:21:13Z", "digest": "sha1:JHSSPICPQT3WO6Y5B57VDVKZO7HB2EOD", "length": 3237, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "Vembadi Old Girls Association UK 25th Anniversary - ��ூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை\nநூல்கள் [10,492] இதழ்கள் [12,265] பத்திரிகைகள் [48,910] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,406] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nவெளியீட்டாண்டு தெரியாத சிறப்பு மலர்கள்\nயா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை\nஇப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2020, 04:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/01/24", "date_download": "2020-10-01T11:38:30Z", "digest": "sha1:JHNF6DRR4WYSGJIVYVA3KI2TI7GRQRFG", "length": 10032, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | January | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிமானந்தாங்கி கப்பலை கொழும்புக்கு அனுப்பியது ஏன் – இந்திய கடற்படை விளக்கம்\nசீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்களே இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, தூண்டுதலாக அமைந்தது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 24, 2016 | 10:34 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்களை வழங்க மறுக்கும் சிறிலங்கா இராணுவம்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Jan 24, 2016 | 10:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியாவின் இரண்டு நிபந்தனைகள்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 24, 2016 | 9:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கில் தேசிய பாதுகாப்பு நலனுக்குத் தேவையான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதைத் துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.\nவிரிவு Jan 24, 2016 | 6:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇரு முக்கிய அனைத்துலக உயர்மட்டப் பிரமுகர்களை எதிர்கொள்ளத் தயாராகிறது சிறிலங்கா\nஅடுத்தமாதம் முதல் வாரத்தில் இரண்டு அனைத்துலக முக்கிய பிரமுகர்களை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தயாராகி வருகிறது.\nவிரிவு Jan 24, 2016 | 2:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபேரம் பேசலுக்கான பசிலின் புதிய அரசியல் நிகழ்ச்சிநிரல் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் மைத்திரி இணைய வேண்டும் என்கின்ற விடயத்தை தற்போது மைத்திரிக்கு எஸ்.பி எடுத்துக் கூறிவருகிறார். பசிலின் மறைமுக மூலோபாயத்தை எஸ்.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்.\nவிரிவு Jan 24, 2016 | 2:18 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/10/3.html", "date_download": "2020-10-01T12:12:26Z", "digest": "sha1:Y27HVGFLQNFFL5DFFXBCXRMBBQLK25OM", "length": 9393, "nlines": 164, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3", "raw_content": "\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3\nஇப்படி நோட்டுப்புக்குல வரைஞ்சதாலே, அதை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்’ன்னு நினைச்சிக்கிட்டு ‘கார்ட்டூன் வரைவது எப்படி”, “கேரிக்கேச்சர் வரைவது எப்படி”, “கேரிக்கேச்சர் வரைவது எப்படி” போன்ற புத்தகங்களை எல்லாம் வாங்கியிருக்கேன். (எனக்கு தெரிஞ்ச வாத்தியார் ஒருத்தர்க்கிட்ட கடனுக்கு” போன்ற புத்தகங்களை எல்லாம் வாங்கியிருக்கேன். (எனக்கு தெரிஞ்ச வாத்தியார் ஒருத்தர்க்கிட்ட கடனுக்கு) ஆனா, சொந்தமா எதையும் விதவிதமா வரைஞ்சு பார்த்தில்லை. அப்ப, வீட்டுல குமுதம் தான் வாங்குவாங்க. அதுல வருற படங்களை வரையுறது தான் வேலை.\nமுக சாயலை விட, இந்த போஸ், கெட்டப் இது யாரு’ன்னு காட்டிக்கொடுத்திடும். சூர்ய வம்சம் சரத்குமார்.\nநெப்போலியன். ஏதோ, செல்வமணி படம்’ன்னு நினைக்குறேன்.\nயாரை பார்த்து வரைஞ்சேன்’ன்னு தெரியலை. ஆனா இப்ப பார்க்க கொஞ்சம் அர்ஜீன் போல் இருப்பதால் (எனக்கு), இது அர்ஜீன். உங்களுக்கு எப்படி தெரியுதோ, அப்படி வைச்சுக்கலாம்.\nமனோரமா. ஒரு தேர்தல்ல அவுங்க அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தாங்க இல்ல அப்ப, வரைஞ்சது. அப்பத்தானே, ஆச்சி ரஜினியை போட்டுத் தாக்குனது\nரேவதி. சைஸ் கன்னாபின்னான்னு நான் வரையலை. இது ஒரு கேரிக்கேச்சரை பார்த்து வரைஞ்சது.\nஎனக்கே பார்க்க கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ண இது மீனாக்‌ஷி சேஷாத்ரி. ப்ளீஸ், நம்புங்க.\nஅப்புறம், குமுதத்தில் வர்ற அரசியல்வாதி கார்ட்டூன்ஸ், கதைக்கு ஓவியர்கள் வரைந்திருக்கும் படங்கள் இதையும் வரையுறதுண்டு. அடுத்த பதிவில் அவை.\nஒவ்வொரு ஒவியருக்கும், கதாபாத்திரங்களை வரைவதில் ஒரு பாணியிருக்கும். மாருதி வரையும் அந்த கதாநாயகிகளுக்கான ஒவியங்கள்... அப்பப்பா... என்ன அழகு... பிரம்மன், மாருதியின் ஆலோசனையைக் கேட்டு வேலையை பார்த்தால், உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - நார்வே அயன்\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 4\nமுக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 1\nதிரு திரு... துறு துறு...\nசில படங்கள் - சில பாடல்கள்\nஅழ வைக்கும் விஜய் டிவி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/139.html", "date_download": "2020-10-01T13:07:55Z", "digest": "sha1:F5V5HR4IQ7HHX5KWK5OQEBJT2IYW3KDE", "length": 8056, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்", "raw_content": "\nரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்\nரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்குடயல் செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்குவருகிறது. ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்துசெய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம்.இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டைரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம்இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும்,இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில் புறப்படுவதற்கு, 48மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம்வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்துசெய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும் தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி'பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ர���ில் டிக்கெட் ரத்து செய்வதற்குபுதிய வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவுசெய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும்.அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம்பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லதுகணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையைபெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/arasanwewa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-10-01T13:31:32Z", "digest": "sha1:ILZAVT42R2HYZJHEC7GVAES27CE5SRBS", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Arasanwewa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Arasanwewa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/ihala-walpaluwa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-10-01T13:30:24Z", "digest": "sha1:XJSZ2WBEI3PRWFB2UMRA46OS66KLCDLY", "length": 1575, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Ihala Walpaluwa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Ihala Walpaluwa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/pambala-north-western-province-sri-lanka/", "date_download": "2020-10-01T13:39:29Z", "digest": "sha1:INI7BUXGJQDSXTTJIQFM5LY4RWQQZBM5", "length": 1535, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Pambala North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Pambala Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/20/", "date_download": "2020-10-01T12:30:58Z", "digest": "sha1:B3VPR7SGOCYCBHEBDQ2OJTREFJAFBKT6", "length": 27772, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "20 | ஜூன் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த தகவல் நேற்று இரவு வந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களின் நீண்ட போராட்டத்துக்குப்பிறகு இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெ��ியிடப்பட்டுள்ளது.\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்\n‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர் செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’\nPosted in: அரசியல் செய்திகள்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\n*தையல் மிஷினை மாதமொருமுறை எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடும் முன் இயந்திரத்தில் உள்ள நூல், அழுக்கு, தூசிகளை பிரஷ் கொண்டு எடுத்து விட வேண்டும்.\n*தையல் மிஷின் டிராயரில் ஒரு பின்குஷனில் சில குண்டூசிகள், ஊசிகள் குத்தி வைத்தால் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபொழுதுபோக்குத் தோட்டத்தையே வர்த்தக ரீதியான தோட்டமாக மாற்றுவதைப் பற்றியும் அதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிப்பது பற்றியும் பார்த்தோம். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, நாற்றங்கால்கள் வைத்து, நர்சரியாக நடத்தவும் முடியும். நாம் ஏற்கனவே தோட்டங்கள் அமைப்பதற்கான வங்கிக் கடன்கள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அதே வங்கிக் கடன்களை நர்சரி திட்டத்துக்கும் பெற முடியும்.\nநர்சரி ஆரம்பிக்க அடிப்படையான விஷயங்கள் என்னென்ன எத்தனை வேலையாட்கள் வேண்டும் என்ன மாதிரியான பொருட்கள் கையில் இருக்க வேண்டும் நர்சரி நிர்வாகம் தொடர்பான அறிவு… நர்சரி ஆரம்பிக்க விரும்புவோர் இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nநாம் தூங்குகிறபோதும் நம் உடலின் உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மை��் புதுப்பிக்கவும் தேவையான பல ஆச்சரியகரமான நடவடிக்கைகள் தூக்கத்தின்போதுதான் நடைபெறுகின்றன’’ என்கிறார் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன். அப்படி என்னதான் நடக்கிறது தூக்கத்தில்\nநெஞ்செரிச்சல், மாரடைப்பு… இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே… அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்’ என்கிறார்கள். நெஞ்செரிச்சல்\nமுருங்கை மரம், ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. அதன் எல்லாப் பாகங்களும் மனிதர்களுக்கு மருந்தாக, உணவாகப் பயன்படக்கூடியவை. குறிப்பாக முருங்கைக்காய்.\n* முருங்கைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்\nதலைமறைவு தினகரன், பா.ஜ.க திட்டம், ஓ.பி.எஸ் ராஜினாமா\nநான் வைக்கும் நிபந்தனைகள் இது தான்… இஷ்டமா.. கஷ்டமா…\n3 பொருள் இருந்தா போதும். “எந்த நோயும் வராது”. உங்க ஆயுள் அதிகரிக்கும்..\nஅஜினோ மோட்டோ அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..\nடிரைவிங் லைசன்ஸ் விதிமுறையில் மாற்றம்.. அக்.1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..\nஉடல் எடையை விரைவில் குறைக்க உதவும் ஓமம் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..\nசர்வமும் நான் தான்… ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்… அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..\nபன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி\nடார்க்கெட் சசிகலா… எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்\nஇதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்\n இதனை மட்டும் குடித்து பாருங்க..\nதமிழகத்தில் பலரை மொட்டையடித்த கதை தெரியுமா\n – டெல்லியே என் பக்கம்… போப்பா – உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/madurai-woman-brutally-murdered-by-2-men-in-her-house.html", "date_download": "2020-10-01T13:04:14Z", "digest": "sha1:XCJJ5LSG3OHU7WIP4LRFE53KYPYGZWWU", "length": 9443, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Madurai Woman Brutally Murdered By 2 Men In Her House | Tamil Nadu News", "raw_content": "\n‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சிலர் இளம்பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை தல்லாகுளம் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதி குமரகுரு - லாவண்யா. இவர்கள் குமரகுருவின் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 மர்ம நபர்கள் குமரகுருவின் வீட்டிற்குள் நுழைந்து லாவண்யாவை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅப்போது அதைப் பார்த்து சத்தம்போட்ட லாவண்யாவின் மாமியார் சீனியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சீனியம்மாள் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணைக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nVIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..\nபொங்கல் பண்டிகைக���கு... துணி எடுக்கச் சென்றபோது... எஸ்கலேட்டரில் மாட்டிக் கொண்ட மகன்... துரிதமாக செயல்பட்ட தாய்... சென்னையில் நடந்த பரபரப்பு\nடிப்-டாப்பாக வந்த நபர்... பைக்கில் ஏற அடம்பிடித்த 2 வயது குழந்தை... பெற்றோர் கண்முன்னே நொடியில் நடந்த சோகம்\nகணவருக்கு தெரியாமல்... 10 ஆண்டுகளாக தொடர்ந்த பழக்கம்...\n‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..\n‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...\n‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’.. ‘கண்ணுல பசைய தடவி.... ‘கண்ணுல பசைய தடவி..’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..\nநடக்க இயலாமல் 'தவழ்ந்து' வாழ்ந்த மூதாட்டியைக் 'கொன்ற' கொடூரம்... அன்போடு 'அறிவுரை' சொன்னதால் 'ஆத்திரம்'..\n‘4 அடி உயர முள்படுக்கை’.. ‘தவம் செய்த பெண் சாமியார்’.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..\n'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்\n.. ‘மகனின் மாஸ்டர் ப்ளான்’.. சினிமா பாணியில் ‘மிளகாய் பொடி’ தூவி கொலை.. வெளியான பகீர் தகவல்..\n'மனைவியை' வீட்டில் 'புதைத்து' வைத்த கொடூரம்.. 'ஒன்றரை' ஆண்டுகள் டிமிக்கி கொடுத்த கணவன்..\n.. ‘ஆனா நீச்சல் தெரியாது’.. ‘கதறி அழுத பக்கத்துவீட்டு பெண்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..\nதிருமணத்தை நிறுத்த பெண் ‘இன்ஜினியர்’ கூறிய காரணம்... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியத்தால்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ‘மாப்பிள்ளை’...\nசாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nஅம்மாவை பார்க்கச் சென்ற இளம் பெண்... மர்மநபர்களால் நடந்த பயங்கரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n'நாங்க பார்க்காததா'... 'ஸ்கூட்டி திருட முயன்ற'... இளம் பெண்னின் கெத்தான பதிலால்... அதிர்ந்த சென்னை மக்கள்... சிசிடிவி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bharathidasantnpsc.com/notifications/tnpcb-recruitment-for-242-assistant-posts", "date_download": "2020-10-01T11:35:59Z", "digest": "sha1:2MDRKHY5VCCJHPMZ7RZHGNIVTAQNVMEV", "length": 2192, "nlines": 47, "source_domain": "www.bharathidasantnpsc.com", "title": "Bharathidasan TNPSC - TNPCB Recruitment for 242 Assistant Posts", "raw_content": "\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத���தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nவயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256005&Print=1", "date_download": "2020-10-01T13:25:20Z", "digest": "sha1:PMRI6K5F3LT7FOIYSD7UXUTOFP3PF6AI", "length": 13721, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| புளிய மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nபுளிய மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி\nவானுார்:கிளியனுார் அருகே, புளியமரத்தில் பழம் உலுக்கியபோது தவறி விழுந்தவர் இறந்தார்.கிளியனுார் அருகே கொந்தமூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் ஆறுமுகம், 43; விவசாயி; இவர் நேற்று மதியம் 1.15 மணிக்கு, கிராமத்தில் உள்ள ஏரிக்கரை புளியமரத்தில் பழம் உலுக்கினார்.அப்போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறினர். கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. அச்சம்; தொடர் திருட்டுகளால் செஞ்சி பகுதி மக்கள்...குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை தேவை\n1. விழுப்புரத்தில் ரூ. ஒரு கோடி நலத்திட்ட உதவி: அமைச்சர் சண்முகம் வழங்கினார்\n2. பி.எம். கிசான் திட்டத்தில் முறைகேடு ரூ.63 லட்சம் வசூல்: அதிகாரிகள் அதிரடி\n3. மின் இணைப்பு கொடுக்க எதிர்ப்பு\n4. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9,185 பேருக்கு கொரோனா\n5. விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 11,701 ஆக உயர்வு\n1. செஞ்சி-மேல்மலையனுார் பகுதியில் மீண்டும் டவுன் பஸ் இயக்கப்படுமா\n2. குடிநீர் டேங்கிற்கு சிமெண்ட் தளம் உடைந்து பெண்கள் அவதி\n1. கார் கண்ணாடி உடைப்பு\n2. கோவில் மண்டபம் கட்டுமானப் பணி நிறுத்தம் போலீஸ��� நிலையம் முன் கிராம மக்கள் முற்றுகை\n4. வயிற்று வலியால் இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\n5. கொள்ளையடிக்க திட்டம் இரண்டு வாலிபர்கள் கைது\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/04/chennai-people-condemn-rajini-speech-about-thoothukudi-killing-part-2/?replytocom=524078", "date_download": "2020-10-01T12:37:07Z", "digest": "sha1:CUPMBCOTL2IG466ZT6YDPE7ILYS5XOMO", "length": 37854, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "ப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு? சமூக விரோதிங்கதானே ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை ப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு\nப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு\n\"போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்\" ��ன்று உதிர்த்த ரஜினியை ஊடகங்கள் தூக்கிச் சுமந்தாலும் தமிழக மக்கள் தயாரில்லை சென்னையின் மீனவ மக்கள் வாழும் டுமூல் குப்பம் மக்கள் என்ன சொல்கிறார்கள்\nநடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்த பிறகு, தி இந்து – தினமணி – தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள், ரஜினி பற்றிய ஆதரவான செய்திகளை அநேகமாக அனைத்துப் பக்கங்களிலும் வெளியிட்டன. “போராட்டம் கூடாது, போராடும் விஷக்கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராடினால் வேலையின்றி தமிழகம் சுடுகாடாகிவிடும்” என்று எழுதிக் குவித்தன. அடுத்த நாளே, ரஜினி மிகச் சரியாக, துணிச்சலாக பேசியிருக்கிறார் என்று தமிழருவி மணியனது பேட்டியை வெளியிட்டது தி இந்து.\nஇப்படி, தமிழகமே ரஜினியின் கருத்தை ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க இவர்கள் முயன்றாலும் உண்மையில், சிறுகடை வியாபாரிகளும், தொழிலாளர்களும், சாதாரண மக்களும் என்ன சொல்கிறார்கள். இங்கே நாம் சந்திப்பது, சென்னை பட்டினம்பாக்கம் மீனவக் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய மக்கள்.\nகோபால், கடைகளுக்கு சோடா போடுபவர், வடபழனி. சினிமாவுக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்னே ரஜினிகாந்துக்கு தெரியல… யாரோ எழுதிக்கொடுத்தத பேசுற மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்சு வெசக்கிருமின்னு போலீசத்தான் சொல்றாருன்னு நெனக்கிறேன்.\nகருப்பசாமி, பெட்டிக்கடை வியாபாரி, டுமீல்குப்பம். காக்கா, குருவிய சுட்ட மாதிரி அப்பாவிங்கள சுட்டுக்கொன்னுருக்கான் போலீசுகாரங்க. இந்த ரஜினிகாந்த் என்னான்னா போராடுனா சுடுகாடாயிடும், விசக்கிருமிகள் உள்ள பூந்துட்டாங்கன்னு படம் காமிக்கிறாரு. இப்படி சுட்டுக்கொன்னுட்டேயிருந்தா கண்டிப்பா சுடுகாடாத்தான் தமிழ்நாடு மாறும்… இவருக்கென்னா, அறிக்கைய வுட்டுட்டு இமயமலைக்கு போயிருவாரு… வேற எதாவது நல்ல கேள்வியா கேளுப்பா\nஆரோக்கியமேரி மற்றும் டுமீல்குப்பம் பெண்கள்.\nரஜினிகாந்த்து யாருமில்ல.. மோடியோட ஆளுதான்பா. ஒரு சொட்டு தண்ணிகூட தரமாட்டேன்னு சொன்னவரு, தமிழ்நாட்டுக்கு வந்தா தோச சுட்டுத் தருவிங்களான்னு கேக்குறாரு. தோச என்ன தோச, முட்ட தோசையே சுட்டு தர்றோம். வரச்சொல்லு பாக்கலாம்.\nபோராடக்கூடாதாம். ரஜினி சொல்லியா அந்த கம்பெனிய மூடுனாங்க ஜல்லிக்கட்டுல மட்டும் இன்னாவாம், சும்மாவா கொடுத்தாரு மோடி ஜல்லிக்கட்டுல மட்டும் இன்னாவாம், சும்மாவா கொடுத்தாரு மோடி மோடியோட கூட்டணி வெச்சுகினு கண்டபடி பேசிக்கினு இருக்காரே… ஓட்டு கேட்டு வரட்டும், நல்லா கேக்குறோம்…\nசுந்தரி, (48 வயது – புகைப்படம் தவிர்த்தார்)\nரஜினி சொல்லுறது 100-க்கு 100 தப்புப்பா… எம் பொண்ணும் ரஜினியோட ரசிகர் தான்… நேத்துகூட இதப்பத்தித்தான் பேசிட்டிருந்தோம். எனக்கும் அவளுக்கும் ஒரே சண்ட.\nஎனக்குத் தெரிஞ்சு சமூக விரோதி யாருன்னா ரஜினிதான். இந்த மனுசன் காலா படத்துக்காகத்தான் கவர்மெண்டுக்கு ஆதரவா இப்போ பேசிக்கிட்டிருக்காரு.\nவிஜயகாந்து ஒருத்தரு. எப்பப் பாத்தாலும் குடிச்சிட்டு ஔருவாரு, இந்தாளு குடிக்காமயே ஔருராரு. நீ வேணும்னா பாரு… விஜயகாந்துக்கு நடந்ததுதான் ரஜினிக்கும் நடக்கப் போகுது…\nசமூக விரோதிங்கன்னு ஆஸ்பத்திரியில சொல்லியிருந்தா அங்கயே அவரயும் அட்மிட் பண்ணிருப்பாங்க. இவரோட பேச்சு, ஃபுல்லா பி.ஜே.பி. வாய்ஸ்தான் சார். அவருக்கு என்ன… காலா படம் ஓடனும்\nசமூக விரோதின்னு ரஜினி யாரயெல்லாம் சொல்றாரு தெரியுமா… போராடுர நம்மளத்தான்… இதெல்லாம் கஷ்டப்பட்டு, அடிபட்டு அனுபவிக்கிறவனுக்குத் தான் வலி தெரியும்… காசுக்கு நடிக்கிற ரஜினிக்கெல்லாம் எங்களோட கஷ்டம் எப்படி புரியும்\nபெருமாள், ஆட்டோ ஓட்டுனர், வேளச்சேரி.\nதமிழக மக்களத்தான் சமூக விரோதிங்க, விஷக்கிருமிங்கன்னு சொல்றாரு ரஜினிகாந்த். காந்தி கூடத்தான் போராடுனாரு.. போராட்டம் இல்லாம எதாவது ஒன்னாச்சும் நடந்திருக்கா இதெல்லாம் சும்மா ஆதாயத்துக்காக பேசுறாருங்க…\nபோராட்டம் நடத்திக்கினே இருந்தா சுடுகாடா மாறிடும்கிறாரு… செரி போராடலன்னா வல்லரசு ஆயிடுமா\nமுகமது அன்வர், மீனவர், பட்டினம்பாக்கம்.\nகலகம் பண்ணலன்னா எதுவுமே கெடைக்காது… போராட்டமுன்னு ஒன்னு நடக்கலன்னா, ஜல்லிக்கட்டையே அழிச்சிருப்பாங்க. போராடித்தான் நம்ம உரிமையை பெற்றிருக்கோம்.\nதூத்துக்குடியில என்ன அவரு பொண்டாட்டி, புள்ளங்கள கடத்துறதுக்கா போறோம், சமூக விரோதின்னு சொல்றதுக்கு… கேன்சர உருவாக்குற ஸ்டெர்லைட்டதானே வேணான்றோம்.\nசார், நான் சொன்னேன்னு போடுங்க… ரஜினி ஒரு பைத்தியக்காரன்… ஒரு நாள் எங்க கூட வந்து வெயில்ல நின்னு வேல செய்யச் சொல்லுங்க, அப்ப தெரியும் போராடனுமா வேணாமான்னு\nதூத்துக்குடி போராட்டத���துல விஷக்கிருமிகள் உள்ள வந்து என்ன பண்ணுனாங்கன்னு சொல்லுவாரா ரஜினி…. ஏ.சி. ரூம்ல ஒக்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது.. எங்க கூட கடலுக்கு வரச்சொல்லுங்க… கஷ்டம்னா என்னன்னு புரியும்…\nவளர்ச்சி வேணுமுன்னா போராடாதேன்றாரு, அதுக்கு முதல்ல உசுரோடு இருக்கனுமே\nநான் தூத்துக்குடிகாரன். என்னோட சொந்தக்காரப் பையனும் அடிபட்டு ஆஸ்பத்திரியிலதான் கெடக்குறான்.\n கேன்சர் வருது, சுத்தமான தண்ணி, காத்து வேணுமுன்னுதானே 99 நாளா மக்கள் போராடும்போது இந்த ரஜினி எங்கே போயிருந்தாரு. போனவாரம் 13 பேரை சுட்டுக் கொன்னப்ப போலீசை கண்டிச்சு அறிக்கை விட்டாரு. சுட்ட 9 நாளுக்குப் பெறவு தூத்துக்குடி போயிட்டு வந்து, விஷக்கிருமிகளாலத்தான் போலீசு சுட்டாங்கன்னு சொல்றாரு. யாரு இந்த விஷக்கிருமின்னு சொல்லுவாரா இந்த ரஜினி\nபோராட வேணாம், கோர்ட்டுக்கு போங்கன்னு சொல்றாரு ரஜினி. அதே கோர்ட்டு தானே 2 மொற ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தாங்க…. மக்கள் என்ன பொழுது போகலன்னா போராடிக்கிட்டு இருக்காங்க…. ஒன்னுமில்லங்க, இவர இயக்குறது பி.ஜே.பி.காரனுங்க. அதனால அவுங்க சொல்றத அப்படியே வாந்தியெடுக்குறாரு அவ்ளோதான்.\nஆசிக் – பழையபொருள் வாங்கி விற்பவர் (வலது), ராஜசேகரன்- ஆசிரியர் (ஓய்வு)\nஇதே ஸ்டெர்லைட் ஆலைய மஹாராஷ்டிரால வேணாம்னுதானே போராட்டம் பண்ணி வெரட்டி விட்டாங்க… அப்ப மராட்டியர்களும் சமூக விரோதிகளான்னு ரஜினிதான் சொல்லனும்.\nராஜசேகரன், ஆசிரியர் – ஓய்வு.\nசிஸ்டம் சரியில்லன்னாரு… எப்படிங்க சரி பண்ணப்போறாரு…. சும்மா ஆக்‌ஷன் கொடுத்துக்கிட்டே இருக்காரு… படம் பிரச்சினையில்லாம ஓடனும்ல.. அதான் கவர்மெண்ட அட்ஜட்ஸ்ட் பண்ணிட்டு போறாராம்…\nரஜினி சொல்றதெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கக்கூடாது… இங்கிருந்து போறப்ப நடிகனா போறேங்குறாரு…. சிஸ்டம் சரியில்ல போராடனும்கிறாரு, அடுத்த நாள் போராட்டம் நடத்துனா சுடுகாடு ஆயிடும்கிறாரு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா கடவுளாளக் கூட இந்த நாட்ட காப்பாத்த முடியாதுன்னாரு, இப்ப என்னன்னா அந்தம்மா இருந்தா இரும்புக்கரம் கொண்டு அடக்கிருப்பாங்கன்னு சொல்றாரு. மொத்தத்துல லூசுங்க அவரு…\nதாத்தா, பாட்டன் வேசத்துல நடிக்க வேண்டியவரு, இன்னமும் காலேஜ் ஸ்டூடன்டாவே நடிச்சி மக்கள முட்டாளாக்கினது போதாதுன்னு, இப்போ அரசியலுக்கு வந்து நாட்டையே குட்டிச்சுவராக்கப் போறாரு.\nநாங்க எங்க பிரச்சினைகளுக்காகத்தானே போராடுறோம், இவருக்கு என்னா பிரச்சினயாம் இப்போ. ஜல்லிக்கட்டுக்கு போராடித்தானே வெற்றி கெடச்சுது. இந்த மீடியாக்காரங்க தான் ரஜினிய பெரிய ஆளாக்குனாங்க… இப்ப அவுங்களயே திட்டிட்டாருல்ல… எனக்கு தெரிஞ்சு ரஜினிதாங்க உண்மையிலேயே சமூக விரோதி.\nசமூக விரோதி, விசக்கிருமியெல்லாம் காலா படம் பிரச்சினையில்லாம ஓடனும்னுதான். ஆளுங்கட்சி சப்போர்ட் வேணும்ல… போராடாம எது எதெல்லாம் நமக்குக் கெடச்சிருக்குன்னு ரஜினிய சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சரி போராடம இருந்தா செடி, கொடியெல்லாம் தானா வளர்ந்துடுமா, இல்ல குடிக்க நல்ல தண்ணிதான் கெடைக்குமா\nமேட்டர் ஒன்னுதான் ப்ரோ, ரஜினி மோடி சப்போர்ட்டர், அப்போ நாமோ யாரு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி | தோழர் ராஜூ உரை\nvinavu எவ்வுளவு தான் ரஜினியை பற்றி அவதூறு பரப்பினாலும் அடுத்த முதல்வர் ரஜினி தான், அதை யாராலும் தடுக்க முடியாது.\nபொதுவாக ரஜினி மேல இருந்த grace இப்ப இல்ல. இது தான் உண்மை. இன்னும் நாலுவாட்டி மக்கள் பிரச்சினை பற்றி ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தட்டும். அப்புறம் பார் விஜயகாந்த விட கேவலமா social media கலாய்க்கும்.\nஎப்படிங்க சமுக விரோதிகளை எல்லாம் சுட்டு சாகடிச்சிட்டு தேர்தல் வைப்பார்களா\nஏன், “தமிழன்டா இவன்.. இவன் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான். ரெம்ப நல்லவன்டா.”. ன்னு யாராவது சொன்னார்களா\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ��ாஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-01T12:15:31Z", "digest": "sha1:XYWYEAM7NL3TYG4K4VD7H3X7EOTOU7HW", "length": 11316, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில் | Athavan News", "raw_content": "\nவிஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\nஒன்பது மாத காலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டு சென்றுள்ளனர் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு – கோட்டையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கூறுகையில், ”1977ஆம் ஆண்டுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்க இல்லாத நாடாளுமன்றம் உருவாகியுள்ளது.\nநிதி, சர்வதேச பலம் என எது இருந்தாலும் மீன், தண்ணீர் போன்று அரசியலுக்கு மக்கள் இல்லாமல் போனால் கிடைப்பது அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தற்போதாவது உணர வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 55 லட்சம் மக���களின் 28 லட்சம் மக்களே சஜித் பிரேமதாச ஆரம்பித்த ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.\nஒன்பது மாத காலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டு சென்றுள்ளனர்.\nமாகாணசபைத் தேர்தல் போன்ற எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல்களில் இதனை விட அதிகமானவர்கள் சஜித்தை விட்டு செல்வார்கள்” என முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்\nதனக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இருந்தாக கிரெம்ளி\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\n2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முற\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனையை சுகாதார துறை முன்னெடுக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்க\nஎஸ்.பி.பியுடன் 52 நாட்கள் : வைத்தியரின் உருக்கமான பதிவு\nதனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது இ\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\nசிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி\nதனுஷ், சிம்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்\nதனுஷ் நடிப்பில் உருவாகிய திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பா\nசிறுவர்கள் முறையாக வழிநடத்தப்படுவதை உறுதிசெய்வது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த\nஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே என்றும் அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்று\nஎஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது – கமல்ஹாசன்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெ\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎஸ்.பி.பியுடன் 52 நாட்கள் : வைத்தியரின் உருக்கமான பதிவு\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/05/blog-post_69.html", "date_download": "2020-10-01T11:52:58Z", "digest": "sha1:ED25GHU4O3OZT3LV3GB5GUOEUHBOEBLF", "length": 20301, "nlines": 187, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...! - Muslim Vaanoli இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...! - Muslim Vaanoli", "raw_content": "\nHome > Recent > இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\nஇரு நாட்டு அரசாங்கங்களும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளே இதற்கு காரணம் என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார குறிப்பிட்டார்.\nஇலங்கை – இந்தியாவுடன் வரலாறு தொட்டு சமூக, கலாசார, வரத்தக ரீதியிலான நட்புறவை பேணி வருகின்றது.\nஎனினும், இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான தீர்க்கப்படாத பிரச்சினை அண்மைக்காலமாக பல்வேறு கருத்து மோதல்களுக்கு வித்திட்டிருந்தது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதற்காக பாடுபடும் வட பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிலும் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிலும் கைது செய்யப்படுகின்றமை தொடர்கதையாக மாறியுள்ளது.\nஇரு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் மீனவர்கள் மட்டத்தில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் இன்று வரை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.\nமாறாக, தமிழக அரசியல் தலைவர்கள் தமது வாக்கு வங்கியினை அதிகரித்துக் கொள்வதற்காக இந்தப் பிரச்சினையை அரசியல் மேடையில் பேசுபொருளாக மாற்றியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.\nஇந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இரு நாட்டு மீனவர் தலைவர்களினதும் நிலைப்பாடாகும்.\nகடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறித்த காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 50 வீதத்திற்கும் மேற்பட்ட தொகையால் குறைவடைந்துள்ளது.\nகடந்த வருடம் மே மாதம் வரையான காலப் பகுதியில் 123 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.\nஇந்த வருடம் குறித்தக் காலப் பகுதியில் அந்த எண்ணிக்கை 56 ஆக குறைவடைந்துள்ளது.\nஎவ்வாறாயினும், இந்திய மீனவர்கள் எவரும் தற்போது இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்படவில்லை என கடற்படை அறிவித்துள்ளது.\nItem Reviewed: இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nஇலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு...\nபொது இடங்களில் இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய டென்மா...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தட...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தம...\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்: உக்...\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக் கூடிய மார்க்கம் என...\nகடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை ...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் ச...\nகிரிக்கெட் வீரர் டோனியின் சொத்துமதிப்பு எவ்வளவு...\n3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில...\nவரலாறு காணாத மழை; ஏமன் - ஓமனில் 3 இந்தியர்கள் உட்ப...\nசோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் ...\nமழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...\nஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது...\nமட்டக்களப்பில் வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் ...\nஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்...\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்ப...\nரமழான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல...\nயாழிலும் உக்கிரமடையும் மாட்டிறைச்சிக்கு எதிரான பேர...\nமக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nகிளிநொச்சி தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்...\nநாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர்...\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்...\nகிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரி...\nவலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ...\nசர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு...\nசர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மின்ச...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது...\nகிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர...\nமோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற ம...\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசிய...\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொ...\nமழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப...\nஇந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பல...\nடெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு...\nமுஸ்லிம்கள் இன்னலுற்ற போது முன்னின்ற நிறுவனமே சக்த...\nநீட் இடர்ப்பாடுகள்: சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு மனித ...\nஅடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்...\nசிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்த...\nஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பே...\n02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழு...\nதேர்தல் காலத்தில் மக்களை தேடி செல்லும் புத்தளம் அர...\nவடக்கு, கிழக்கில் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் ...\nபணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் ப...\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 ப...\nபேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு...\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது...\n74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூ...\nபரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்...\nஅரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்..\nதோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...\nநிறம் மாறும் தாஜ் மஹால்...\nஓகிட் அபார்ட்மென்ட்ஸ்-2 நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\nசிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங...\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது - கர்நாடக மு...\n50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை தி...\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பமான வானி...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்...\nஎதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வா...\nநிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இங்கிலாந்து கோர்ட...\nபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்: Cambridge Analyt...\nஅக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது...\nபாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல...\nகாவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்...\nஅவுஸ்த���ரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்ப...\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...\nஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள்...\nநாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அத...\nக்ளைஃபொசெட் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...\nRostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/06/blog-post_4.html", "date_download": "2020-10-01T12:02:38Z", "digest": "sha1:7E6J5F4VHR3ADYKVXSSISMW6AXIPTK45", "length": 20142, "nlines": 177, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று ஆரம்பம்...! - Muslim Vaanoli ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று ஆரம்பம்...! - Muslim Vaanoli", "raw_content": "\nHome > Recent > ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று ஆரம்பம்...\nஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று ஆரம்பம்...\nஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீ லங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்கழுவின் சாட்சி பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்படுள்ளன.\nமுதல்கட்ட சாட்சி விசாரணைக்கு குறித்த நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.\nஇன்று காலை பத்து மணிக்கு சாட்சி பதிவுகள் ஆரம்பமாகின. ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.\nகிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசேட குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டுள்ளன.\nசட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஷிட்டர் ஜனரல் , ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவவின் தலைமையிலான சட்டக் குழுவொன்றும், விசேட பொலிஸ் விசாரணை குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் குழுக்களூடாக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை பெறப்படவுள்ளதாக ஆரியதாச குரே தெரிவித்தார்.\nஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்தார்.\nஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அணில் குணரத்ன தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் எம்,டீ.ஏ. ஹெரல் மற்றும் இலங்கை கணக்கு மற்றும் தணிக்கை தரநிலைகள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஜே.கே.கீகனகே ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஶ்ரீ லங்கன் எயார்லைன், வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா நிறுவனம் ஆகியவற்றில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nItem Reviewed: ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று ஆரம்பம்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nதேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைப்பதற்கு...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்பு...\nநைரோபியில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 ப...\nஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சையை இலகுபடுத்துவது...\nவௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்...\nபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் மீண்டும் தொ...\nநிக்கி ஹேலி – நரேந்திர ​மோடி சந்திப்பு...\nட்ரம்ப் – புட்டின் சந்திப்புக்கு மொஸ்கோ, வொஷிங்டன்...\nஉலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 80 வருடங்களி...\nஒன்றரை வயது குழந்தை கர்ப்பம்: மருத்துவர்கள் வியப்ப...\nமணமகன் – மணமகள் தெரிவில்…. [உங்கள் சிந்தனைக்கு…\nதபால் தொழிற்சங்கத்தினருக்கும் தபால்மா அதிபருக்கும்...\nஇந்தியாவில் கடும் மழை: மூன்று இலட்சத்துக்கும் அதிக...\nஇலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டத...\nதினேஷ் சந்திமாலுக்குப் போட்டித் தடை...\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேஸான் நிறுவனர் முதலி...\nபந்தின் தன்மையை மாற்றிய சம்பவம் தொடர்பில் நாளை விச...\nபுல்லட் ரெயில் திட்டம்; எங்களுக்கு மருத்துவம், தெர...\nகொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் இவான் டுகே வெற்றி...\nபந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால்...\nபாரம்பரிய பயிர் செய்கையைக் கைவிட்டு முள்ளுத்தேங்கா...\nஈபிள் கோபுரத்தைச் சுற்றி 10.6 அடி உயரத்திற்கு இரும...\nநாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் ...\nசீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்ட...\nதலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம்: கொ...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமிற்கு 1...\nஅமெரிக்க , வட கொரிய தலைவர்கள் உத்தியோகபூர்வமாக சந்...\nநோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர் ...\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட...\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 12ஆ...\nதுஷ்பிரயோகங்களுக்கு எதிராக வீதியிலிறங்கிய இந்திய இ...\nஇலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் இந்திய மத்தி...\nதிகன சம்பவத்தின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கம...\nஅமெரிக்க,வட கொரிய தலைவர்களின் சந்திப்புக்கு இன்னும...\nபூசணி விதையை வறுத்து சாப்���ிட்டா வெளிய சொல்லமுடியாத...\nஉலக கோப்பை போட்டியில் ‘குட்டி தேசம்’...\nஅம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினையை உடன் ...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்...\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய முழு அளவில்...\nஜனாதிபதி அல்குர் ஓத சிங்கள மொழியில் பிரதி வழங்கிய ...\nகரைவலையில் உழவு இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பு: கரை...\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் அந்தோனி போர...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹ...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் த...\nஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாற வாய்ப்பு...\nமலேசிய விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத...\nநேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9...\nஎன் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத...\nதபால் , நீர்வழங்கல் பணிப்பகிஷ்கரிப்பால் ஏற்பட்டுள்...\nசோளத்திற்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம்...\nமன்னாரில் 07வது நாளாக அகழ்வு தொடர்கின்றது...\nஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடி...\nபிரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் முன்னோடி காலிறுத...\nதன்னார்வ தொண்டு வைத்தியர் 21 வயதான ரசான் அல் நஜரின...\nஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணை...\nஅக்ணி 05 வெற்றிகரமாக விண்ணுக்கு...\nஇலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 100 கிலோ தங்க...\nமட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு - தமிழ்-...\nஇந்த தொப்பையை எப்படி கரைக்கிறதுன்னு யோசனையா\nநுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் சந்தையில் விற்பனை...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி; 4வது சுற்றுக்கு முக...\nதனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க...\nரயில்வே துறையை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்...\n5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா...\nவட கொரிய ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டமிட்டவ...\nவௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அப...\nஉலகின் மிகப்பெரிய முத்து 6 கோடி ரூபாவுக்கு ஏலம்...\nகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும், வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2018/12/2018-cs.html", "date_download": "2020-10-01T12:45:10Z", "digest": "sha1:W2ADS7GBWP6ZB4DNWDKF64ORNFHUIDSW", "length": 24939, "nlines": 279, "source_domain": "www.radiospathy.com", "title": "🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 🎸 இசையமைப்பாளர் சாம் C.S 🥁 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 🎸 இசையமைப்பாளர் சாம் C.S 🥁\n🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧\n🎸 இசையமைப்பாளர் சாம் C.S 🥁\n2017 ஆம் ஆண்டில் ஹிட்டடித்த படங்களில் “விக்ரம் வேதா”வுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அந்தப் படத்தின் பாடல்களோடு தக தக தக தா....தக தக தக தா என்று பின்னணி இசையையும் முணு முணுத்து ரசித்தனர் இசை ரசிகர்கள். இப்பேர்ப்பட்டதொரு வித்தியாசமான வரவேற்பைப் பெற்ற சாம் C.S இன் அடுத்த ஆண்டு எப்படி அமையப் போகிறது, இனிமேல் உச்ச நட்சத்திர நடிகர்களுக்குப் பிடித்தமானதொரு இசையமைப்பாளராக மாறி விடப் போகிறார் போன்ற பல்வேறு கணிப்புகளுடன் கூடிய எதிர்பார்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார். அந்த வகையில் அவரின் திரையிசைப் பயணம் 2018 இல் எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.\nஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கான தொடர் கூட்டணி அமைத்து அழகான நல்ல பாடல்களை வாங்கியதில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இன் பங்கு சிறப்பானது. கிரீடம், மதராசப் பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம் என்று இந்த இசை வெற்றிக் கூட்டணியின் படைப்புகள் நீளும்.\nஇந்தக் கட்டை உடைத்துக் கொண்டு 2016 இலிருந்து பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இயங்கிய ஏ.எல்.விஜய் 2018 இல் தான் இயக்கிய இரண்டு படங்களிலுமே சாம் C.S உடன் இணைந்திருக்கிறார். இரண்டுமே வெவ்வேறு தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.\n“கரு” என்ற பெயரில் எடுக்கப்பட்டு பாடல்களும் அதே படப் பெயரில் வெளியான பின் திரைக்கு வர முன்னர் “தியா” என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தப் படத்தில் இரண்டு பின்னணி இசைக் கீற்றுகள் மூன்று பாடல்கள் என அமைந்திருந்தது.\n“ஆலாலிலோ” https://youtu.be/kHvw9J9eQwI என்றொரு அருமையானதொரு தாலாட்டுப் பாடல் இருக்கிறது. தன் சேய்க்கு நோகாமல் காதருகே பாடித் தாலாட்டும் பாங்கில் அமைந்த பாட்டை ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் படம் இன்னும் பெரிய் அளவில் எடுபட்டிருந்தால் இந்தப் பாட்டு இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்குமே என்றதொரு ஆதங்கம் எழுகிறது.\nவானத்து மலரே வையத்து நிலவே” என்று கல்கி படத்தில் பாடினாற் போலத் தன் கருவோடு பேசும் பாட்டாக சித்ரா இங்கேயும் ஒரு பாடல் “கருவே....”https://youtu.be/v4QsNAeA2GU என்று பாடியிருக்கிறார்.\n“கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என��ற மணப் பாடல் கூட அதிக ஆர்ப்பட்டமில்லாத அடக்கமான துள்ளிசை கலந்து அமைந்திருக்கிறது. அனைத்துப் பாடல்களும் மதன் கார்க்கியின் கை வண்ணம்.\nதியா படத்தின் பாடல்களுக்கு நேர்மாறு லஷ்மி படத்தின் பாடல்கள். ஜோடி நம்பர் 1 ஐ திரையில் காண்பது போல நடனப் பின்னணியுடன் மாமூல் உணர்ச்சி வசப்படும் காட்சிகள் கொண்ட இதில் மொத்தம் ஏழு பாடல்கள் சாம் இசையில். பிரபு தேவா நடித்த படமாச்சே. அனைத்தையும் எழுதியவர் மதன் கார்க்கி.\nஇந்தப் பாடல்களைக் கேட்கும் போது அமித் திரிவேதியின் ஏதோ ஹிந்திப் படப் பாடல்களைக் கேட்குமாற் போலொரு உணர்வு. உத்ரா உன்னிகிருஷ்ணனின் “மொட்றாக்கா மட்றாக்கா” https://youtu.be/ielNlsacdk8 பாடல் ஹிட் ரகம்.\nசாம் C.S இன் இசையில் சந்தடியில்லாமல் வந்து போன படம் “வஞ்சகர் உலகம்”. இந்தப் படப் பாடல்களில் புதுமை என்னவென்றால் மொத்தம் மூன்று பாடல்களில் இரண்டு ஆண் குரல்களுக்கானவை. இரண்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் யுவன் சங்கர் ராஜா பாடியது. முக்கியமாகச் சொல்ல வேண்டிய பாட்டென்றால் “குழலூதும் கண்ணன் எழில் காணவே” https://youtu.be/zmrQBukJea8 பாட்டு. ஒரு சாஸ்திரிய இசையோடு மேற்கத்தேய முரட்டு வாத்தியங்கள் சேர்ந்த பாட்டு. ஆனால் வாத்திய ஆதிக்கம் அதிகமாக மேலெழுந்து பாடலை அமுக்கி விடுகிறது.\nவஞ்சகர் உலகம் போன்றே “கடிகார மனிதர்கள்” படப் பாடல்களும் சாம் C.S இசையில் சந்தடியில்லாமல் வந்து போன பாடல்கள்.\nதியா, லஷ்மி போன்று இரண்டு மொழிகளில் அதாவது தமிழ், தெலுங்கு என இரட்டைச் சவாரி செய்த படம் நோட்டா. தெலுங்கின் இளம் முன்னணி நாயகன் விஜய் தேவரக்கொண்டா நடித்த இப் படம் கனதியான அரசியல் பின்புலத்தோடு பயணிப்பதால் பாடல்களுக்கு அதிக வேலை இல்லை. 2018 இல்\nபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படங்களில் இதுவுமொன்று என்றாலும் சாம் தான் இசையமைப்பாளர் என்று பரவலான அடையாளத்தைப் பதிக்கத் தவறி விட்டது. இந்தப் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இரு முகன் படப் பாடல்கள் குறித்த படம் தோல்வி கண்டாலும் இன்னும் இனிப்பது சொல்லி வைக்க வேண்டியது.\nஇன்று பண்பலை வானொலிகளில் ஹிட்டடிக்கும்\nஇந்தப் பாடலுக்குச் சொந்தம் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படம். சாம் இன் இசையில் 2018 இல் வெளிவந்த படங்களில் அவரின் முத்திரையை முழுமையாகப் பதித்த படம் என்றால் இது தான் என்பேன். “உயிர் உரு���ாத” https://youtu.be/2bhPfpBumZM பாடலுக்கான பாடகர் தேர்வு (சத்ய பிரகாஷ் & சின்மயி) கூடக் கச்சிதம். இந்தப் படத்துக்கான மைய இசைப் பாட்டு (theme song) “யேப்பா யெப்பா” பாடலிலும் உழைப்பு தெரிகிறது.\n“ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆசை சேர்க்கிறாய்” https://youtu.be/c8Vh5Frko9Q இதே படத்தில் இன்னொரு ரம்யமான காதல் பாட்டு.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் போன்றே சாமுக்கு இன்னொரு படப் பாடல் அதிக புகழைக் கொடுத்தது இந்த ஆண்டு. அந்தப் பாட்டு “ஏதேதோ ஆனேனே” https://youtu.be/IXCejoy1M9Y\nMr.சந்திரமெளலி படத்திற்காக சின்மயியுடன் இணைந்து சாம்.C.S பாடிய பாட்டு இன்னொரு எஃப் எம் ஹிட் ரகம். என் கல்லூளியே என்ற பாடலும் இதே படத்தில் இடம்பெற்றிருக்கும் இனிய பாடல்.\nகார்த்திக்கின் அக்னி நட்சத்திர காலத்தை நினைவுபடுத்த ராஜாதிராஜா பாடல் கடந்து போகிறது.\nவெளி வரப் போகும் “அடங்க மறு” படத்துக்காகக் கொடுத்த “ஓ சாயாளி ஓ சாயாளி” https://youtu.be/7KJscr5TdKc பாடல் இப்படத்தின் மற்றைய பாடல்களோடு ஒப்பிடும் போது சாம் C.S ஐ நம்பிக்கையோடு 2019 இற்கு எதிர்பார்க்க வைக்கிறது. கூடவே கொரில்லா படமும் வரிசையில் நிற்கிறது.\n2018 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படப் பாடல்கள் தான் சாம் C.S இன் பேர் சொல்லும் இசை.\nதனிப்பட்ட ரீதியில் எனக்குப் பிடித்த பாடல் “ஏதேதோ ஆனேனே” (Mr சந்திரமெளலி).\nபுதுமையாக மெட்டுக் கட்டிய விதமும் பாடலின் ஏற்ற இறக்கங்களில் காட்டும் நளின இசையுமாக இந்தப் பாடல் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.\nஇந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் மோகன்லாலின் “ஒடியன்” மலையாளத் திரைப்படம் சாம் C.S இற்கு மிகப் பெரிய படைப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசைப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.\nபெரும் எதிர்பார்ப்போடு இந்த வாரம் உலகமெங்கும் திரையிடப்படுகிறது இப்படம்.\n2018 இன் திரை இசை அலசல் தொடரும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுத...\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் ஐந்து 🎹...\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் நான்கு ...\n❤️ 2018 தமிழ்த் திரை இசை அலசல் ❤️ பாகம் மூன்று ❤️ 96\n2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 பாகம் 2 🎸A.R.ரஹ்...\n🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 🎸 இசையமைப்பாளர...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கை��்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/vamana_puranam_7.html", "date_download": "2020-10-01T11:45:53Z", "digest": "sha1:B2CSIVWVJYN5IMZOEBW2LQR2WEOOZR2C", "length": 22569, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வாமன புராணம் - பகுதி 7 - Vamana Puranam - ���தினெண் புராணங்கள் - Pathinen Puranam - ஆற்றல், காத்யாயனி, அவள், அவன், கொடுத்தனர், எங்கள், முண்டா, இந்திரன், சென்று, பிரம்மன், கேட்ட, கொண்டு, தேவர்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், அக்டோபர் 01, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\n��ம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » வாமன புராணம் - பகுதி 7\nவாமன புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்\nமகிஷாசுரன் பெருவீரனாக மாறி தேவலோகத்தில் இந்திரன் முதலியவர்களை விரட்டினான். அவனை எதிர்க்க முடியாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. நாம் எல்லோரும் சென்று விஷ்ணுவிடம் முறையிடுவோம் என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு விஷ்ணுவிடம் சென்றனர். அங்கு சிவனும் இருந்தார். இதைக் கேட்ட விஷ்ணுவும், சிவனும் பெருங்கோபம் கொண்டனர். சிவனுடைய கோபத்திலிருந்தும், விஷ்ணு, பிரம்மன் முதலியவர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல் களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவைக் கொண்டது. சிவனுடைய ஆற்றல் அவள் முகமாகவும், அக்கினியின் ஆற்றல் அவள் கண்களாகவும், எமனின் ஆற்றல் அவள் தலைமுடியாகவும், விஷ்ணுவின் ஆற்றல் கைகளாகவும், இந்திரன் ஆற்றல் இடையாகவும், வருணன் ஆற்றல் கால்களாகவும், பிரம்மன் ஆற்றல் பாதங் களாகவும், சூரியன் ஆற்றல் கட்டைவிரலாகவும், யட்சர்கள் மூக்கையும் சத்தியர்கள் கண், புருவங்களையும், மருத்துகள் காதுகளையும் கொடுத்தனர். தேவர்கள் காத்யாயனிக்குப் பலவித ஆயுதங்கள் கொடுத்தனர். சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்கினி சக்தியை யும், வாயு வில்லையும், சூரியன் அம்பராதூணியையும், அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், எமன் கதையையும், குபேரன் கதாயுதத்தையும், விஸ்வகர்மா கோடாரியையும் கொடுத்தனர். மற்ற தேவர்கள் அவளுக்கு ஆபரணத்தைக் கொடுத்தனர். இமயமலை ஒரு சிங்கத்தைக் கொடுத்தது.\nஇவ்வாறு தரப்பட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காத்யாயனி விந்தியமலைக்குச் சென்றாள்.\nவிந்தியமலை சென்ற காத்யாயனி அதையே தன் இருப்பிடமாகக் கொண்டாள். அந்த மலையில் மகிஷாசுரன் தூதர்கள் சண்டா, முண்டா என்ற இருவர், காத்யாயனியைப் பார்த்தவுடன் அவள் அழகில் ஈடுபட்டு தங்கள் அரசனுக்கு ஏற்ற மனைவி என்று முடிவு செய்து அரசனிடம் கூறினர். இதைக் கேட்ட மகிஷன் மகிழ்ந்து தன்பால் உள்ள வீரர்கள் பலரையும், சண்டா, முண்டா, வித்லக்ஷா, கபிலா, வஷ்கலா, உக்ரபுதா, சிக்ஷீரா, ரத்தவிஜா, மாயையின் மகனாகிய துர்தபி ஆகிய தலைவர்கள் பலரையும் காத்யாயனியிடம் பேச அனுப்பினான். அவர்களில் துந்துபி காத்யாயனியிடம் வந்து, எம்முடைய அரசனாகிய மகிஷா மூன்று உலகத்தையும் வென்று அடிமைப்படுத்தியவன். அவனை எதிர்ப்பார் மூவுலகிலும் எவருமில்லை. நீயோ அழகில் சிறந்தவள். உன் அழகுக்கு ஏற்றவன் எங்கள் அரசன். அவனுக்கு ஏற்ற பட்டமகிஷி நீதான். ஆகவே நீ எங்கள் அரசனை மணந்து கொள்ள வேண்டுகிறோம் என்றான். அதைக் கேட்ட காத்யாயனி, நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நான் மணந்து கொள்வதில் த.படவில்லை. ஆனால் எங்கள் குடும்ப வழக்கம் என்று ஒன்று உள்ளது. எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்ணை யாராவது மணக்க வேண்டும் என்றாலும் மணமகளுடன் போர் செய்ய வேண்டும். அவன் வெற்றி பெற்றால் அவள் அவனுக்கு மாலையிடுவாள். அம்முறையைப் பின்பற்றினாலும் நான் மணம் செய்து கொள்கிறேன்’ என்று காத்யாயனி கூறினாள்.\nதுந்துபி அதனைச் சென்று மகிஷனிடம் கூறியதும் அவன் போருக்குத் தயாரானான். சிக்ஷீராவைத் தலைமைத் தளபதியாக நியமித்து நமரா முன்நின்று போர் செய்தான். சண்ட முண்டா தவிர அனைவரையும் கொன்ற பிறகு காத்யாயனி மகிஷனை எதிர்த்தாள். அவன் எருமை வடிவம் கொண்டு தாக்கவும் காத்யாயனி சிம்மத்தை விட்டுவிட்டு அவன் முதுகில் ஏறி அமர்ந்து அவன்\nவாமன புராணம் - பகுதி 7 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஆற்றல், காத்யாயனி, அவள், அவன், கொடுத்தனர், எங்கள், முண்டா, இந்திரன், சென்று, பிரம்மன், கேட்ட, கொண்டு, தேவர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலிய���் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81_(1997_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-01T14:10:13Z", "digest": "sha1:OFCMG3ZEQI2VWB4QPHDGXTLGYOCFVGAS", "length": 12635, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபிமன்யு (1997 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபிமன்யு 1997 ஆம் ஆண்டு பார்த்திபன் மற்றும் ரவளி நடிப்பில், கே. சுபாஷ் இயக்கத்தில், சி. சிரஞ்சீவி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].\nமாசிலாமணி (ரகுவரன்) சட்ட விரோதமான செயல்களை செய்வபவன். காவல்துறை அதிகாரி அபிமன்யுவிற்கு (பார்த்திபன்) மாசிலாமணியைக் கைது செய்யும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அபிமன்யு நேர்மையான மற்றும் கண்டிப்பான துணை காவல் ஆணையர். அவரின் நேர்மையான பணிக்காகப் பலமுறை தண்டனைக்குள்ளானவர்.\nமஞ்சு (ரவளி) அபிமன்யுவை காதலிக்கிறாள். மாசிலாமணியின் சட்டவிரோதத் தொழில்களை தடுக்கிறார் அபிமன்யு. இதனால் அபிமன்யுவை தன் முதல் எதிரியாக நினைக்கிறான் மாசிலாமணி. ஆனால் காவல்துறையின் உயர்பொறுப்பில் உள்ளதால் அவரைக் கொல்ல அஞ்சுகிறான். கல்லூரியில் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் அபிமன்யுவைக் கொல்ல திட்டமிடுகிறான். அத்திட்டத்தை சாதுர்யமாக முறியடிக்கிறார் அபிமன்யு. மாசிலாமணியிடம் வேலை செய்த சோமு காவல்துறையிடம் சரணடைந்து மாசிலாமணிக்கு எதிராக சாட்சி சொல்ல ஒப்புக்கொள்கிறான். ஆனால் நீதிமன்றத்தில் இருக்கும்போதே சோமுவும், காவல் அதிகாரி திரவியமும் (சந்திரசேகர்) கொல்லப்படுகின்றனர். ஆத்திரத்தில் மாசிலாமணியைத் தண்டிக்க அவன் வீட்டுக்குச் செல்லும் அபிமன்யு அங்கு அவன் மனைவி ரஞ்சிதாவைப் (கீதா) பார்த்து அதிர்ச்சியடைகிறான்.\nஅபிமன்யுவின் தந்தை (ஆனந்தராஜ்) காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர். அவருடைய மோசமான நடவடிக்கைகளால் கர்ப்பிணியான அபிமன்யுவின் தாய் கௌசல்யா (கீதா) அவரைக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார். அபிமன்யுவின் அக்கா அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறாள். கர்ப்பிணியான கௌசல்யா சிறையில் பெற்றெடுக்கும் குழந்தைதான் அபிமன்யு. தன் தாய் இறந்துபோக அனாதையான அபிமன்யு அதன் பின் தன்னுடைய முயற்சியால் படித்துக் காவல் துறையில் வேலைக்குச் சேர்கிறான். அபிமன்யு மாசிலாமணியின் வீட்டில் சந்தித்த ரஞ்சிதா என்ற பெண்தான் தன் சகோதரி என்று தெரிந்துகொள்கிறான். அவள் மாசிலாமணியின் மனைவி என்று அறிந்து அதிர்ச்சியடைகிறான்.\nஅவன் தன் கடமையை நேர்மையாக செய்தானா\nகீதா - கௌசல்யா மற்றும் ரஞ்சிதா\nஆனந்தராஜ் - அபிமன்யுவின் தந்தை\nராகசுதா - திரவியத்தின் மனைவி\nஎல். ஐ. சி. நரசிம்மன்\nலட்சுமி ரத்தன் - ராகவன்\nமோகன் வி. ராம் - சாமி\nகெளதம் சுந்தர்ராஜன் - கணேஷ்\nபெரிய கருப்புத் தேவர் - பாஷா\nவாணி - மஞ்சுவின் தாய்\nமகாநதி சங்கர் - பாண்டு\nபடத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் காளிதாசன், பொன்னியின் செல்வன், மயில் மற்றும் வாசன்[5][6][7].\n1 அல்வா வாயில் அல்வா எஸ். பி. பாலசுப்ரமணியன் 5:23\n2 ரோமியோ ஜூலியட் தேவி 4:45\n3 மேடம் என்ன சபேஷ் 4:17\n4 தொடு வானமாய் சித்ரா 4:48\n5 தாய் உனக்கு உமா ரமணன் 5:18\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-01T11:28:18Z", "digest": "sha1:ZHNKD5E2XPAXIIX7QZF55ALOJEKBLWGZ", "length": 7875, "nlines": 55, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "நோயும், யோகாவும். – Today Tamil Beautytips", "raw_content": "\nநவீன வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி, குடும்ப தேவைகள் நோக்கிய ஓட்டம் காரணமாகப் பலரும் மன அமைதியை இழக்கின்றனர். பொதுவாக எதிலும் பிடிப்பற்று ஒதுங்கிப்போகும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.\nசோகமான மனநிலை, கவலை, மனஇறுக்கம், மனஅழுத்தம் பலரையும் பாதிக்கிறது. இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கும் ஓட்டமும் பதற்றமும் நாள் முழுவதும் முடிவதில்லை. ஏதாவது பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதிய பொருளை வாங்கு என்ற நுகர்பொருள் பண்பாட்டு தாரக மந்திரம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்திவிட்டது. இந்த சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் அல்லல்படும் மனிதன், மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதனால் உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்கள் பெரிதும் மனதையே பாதிக்கின்றன.\nநுரையீரலின் வேலை சுவாசம் போல, மூளையின் வேலை மனம் சார்ந்தது என்பது உளவியலாளர் கருத்து. உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறியும் மனம், அதற்கு பிரச்சினை என்றால் குழம்பிப் போகிறது. மனதை பற்றிக் காலங்காலமாக தத்துவஞானிகளும் ஆன்மிகவாதிகளும் நிரம்ப சொல்லி உள்ளனர்.\nமனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யோகா, தியானம் மூலம் தீர்க்க முடியும் என பிரசாரம் செய்யும் வழக்கம் பெருகி வருகிறது. இன்னும் சிலர் உடல் நோய்களைக்கூட யோகா, தியானம் மூலம் குணப்படுத்திவிட முடியும் என்கின்றனர்.\nபொதுவாக விவசாய வேலைகளில் ஈடுபடும் கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. மருந்து, யோகா, தியானம் மூலம் உடலை வளப்படுத்தலாம் என்று சித்தர்களும் யோகிகளும் கருத்தை முன்வைத்தனர். தியானம் மனதையும், உடலையும் நலப்படுத்தும் என்பது உண்மை. யோகாவும் ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.\nஅதே நேரத்தில் நோய்வாய்ப்பட்ட உடலுக்கும், மனதுக்கும் மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை. அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள நோயாளிகள், நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையையே பெற வேண்டும்\nஉடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா\nதலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்\nபெண் தொல்லை; வீட்டைக் காலி செய்த ஆறு குடும்பங்கள்\nஅசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்\nஇருகால்களையும் அசைக்கமுடியாத போது நடனமாடி அசத்தி வரும் ஜப்பான் நடன கலைஞர்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையி��் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2020-10-01T11:58:15Z", "digest": "sha1:YXHITUHI4J3TMOWFL6DCNJEVTWZO426V", "length": 6072, "nlines": 56, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "வாரிசாக ஆண் குழந்தை பிறக்கவில்லையே.. 3 பெண்களின் தாய் எடுத்த விபரீத முடிவு! – Today Tamil Beautytips", "raw_content": "\nவாரிசாக ஆண் குழந்தை பிறக்கவில்லையே.. 3 பெண்களின் தாய் எடுத்த விபரீத முடிவு\nஆந்திர மாநிலத்தில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான ஒருவர், ஆண் குழந்தை தமக்கு பிறக்கவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇச்சம்பவம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் மிதுதுரு மண்டலத்திலுள்ள சுங்கேசுலா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் சுங்கேசுலாவைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், சரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஆனால் தங்கள் குடும்ப வாரிசாக ஒரு மகன் இல்லையே என நீண்ட காலமாக வருத்தத்தில் இருந்துள்ளார் சரம்மா. தவிர மாதவிடாய் சுழற்சியின் போதும் மிக கடுமையான வயிற்று வலியால் தொடர்ந்து பல மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.\nஇந்த 2 காரணங்களுக்காகவும், வீட்டில் யாரும் இல்லாதபோது சரம்மா மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாவும் நிலைக்கு என்னை தள்ளிய கணவர்.. அழகான விமானப்பணிப்பெண் வழக்கில் திருப்பம்\nபிரான்சில் இருந்து பறந்து வந்த காதல்: 21 வயது நபரிடம் மனதை பறிகொடுத்த 7 வயது சிறுமி\nஇன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை சிறுவயதில் பட்ட கஷ்டம் தெரியுமா \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவுக்கு விஜய் டிவி வைத்த பெரிய ஆப்பு \nவனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி இதுதான் புடவை கட்டுற லட்சணமா\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெ��ியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2019/10/03/some-history-drops-of-india-part-i/", "date_download": "2020-10-01T11:58:34Z", "digest": "sha1:HFSOPCW5CZHBOSY62N5YV44RXHREIIHB", "length": 19428, "nlines": 221, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Some history drops of India Part - I | Ariviyal | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 28, 2020 - கோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்புSeptember 27, 2020 - 4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறைSeptember 21, 2020 - 80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறைSeptember 20, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planetSeptember 20, 2020 - தமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்September 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nSome history drops of India Part – I| இந்தியாவின் சில வரலாற்று துளிகள் பகுதி – I\nஇந்தியாவின் சில வரலாற்று துளிகள்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\n வீனஸ் கி���கத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020\nயூடியூபில் 30 கோடி விவ்களை பெற்று அல்லுஅர்ஜுன் படம் சாதனையா\nயூடியூபில் 30 கோடி விவ்களை பெற்று அல்லுஅர்ஜுன் படம் சாதனையா\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு September 28, 2020\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை September 27, 2020\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை September 21, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet September 20, 2020\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள் September 20, 2020\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மருத்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/watch-chellame-28-10-2010-sun-tv-tamil.html", "date_download": "2020-10-01T12:19:41Z", "digest": "sha1:GEK4L5QONJJAPFZ7L4ZDCOGBICYJVFPO", "length": 5365, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Chellame (28-10-2010) - Sun TV Tamil Serial [செல்லமே] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோய�� கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37123/", "date_download": "2020-10-01T12:49:28Z", "digest": "sha1:KUXPAFDAORQCEDC7QEDBASYVRDL4LYVY", "length": 11037, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "சிம்பாப்வே முதல் பெண்மணி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க தென் ஆபிரிக்காவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு - GTN", "raw_content": "\nசிம்பாப்வே முதல் பெண்மணி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க தென் ஆபிரிக்காவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு\nசிம்பாப்வே முதல் பெண்மணி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு தென் ஆபிரிக்காவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசிம்பாப்வேயின் முதல் பெண்மணியான கிரேஸ் முகாபேக்கு எதிராக நாட்டின் எல்லைப் பகுதியில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதென் ஆபிரிக்க காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேஸ் முகாமே, தென் ஆபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேர்க்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 20 வயதான யுவதி ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்த விசாரணைகளில் முன்னிலையாகுமாறு கிரேஸிற்கு விடுக்கப்பட்ட உத்தரவினை அவர் மீறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nதென் ஆபிரிக்காவில் தங்கியுள்ள கிரேஸ் முகாபே தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nசிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவும் தற்போது தென் ஆபிரிக்காவில் தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsGrace Mugabe south africa Special protection Zimbabwe's first woman சிம்பாப்வே தென் ஆபிரிக்கா நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் முதல் பெண்மணி விசேட பாதுகாப்பு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறைத்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினின் தலைநகாில் மீண்டும் முடக்க நிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – பாரிஸ் மேயர் பிரதமருடன் ஆலோசனை.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலக சுகாதார நிறுவன பணியாளர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குற��த்து விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பிரஜைக்கு தாய்லாந்தில் 2 வருட சிறைத் தண்டனை.\nஇணைப்பு 2 – ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13பேர் பலி – 50 பேர் காயம்\nஅவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பர்தா அணிந்து சென்றமைக்கு கடுமையான கண்டனம்:-\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம் October 1, 2020\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_5127.html", "date_download": "2020-10-01T13:41:41Z", "digest": "sha1:EVMMZDYGZL4EIXS2ZIVMTJQXB3O3YHGG", "length": 7053, "nlines": 47, "source_domain": "www.desam.org.uk", "title": "ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ஆட்ச���யாளர்களும் அரசியல்வாதிகளும்\nராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்ட என்ன நம்ம பாடுபட்டாத்தான் சோறு. மக்கள உழைத்து சம்பாதிப்பதை விட இலவசமா ஏதும் கிடைத்தால் அவர்கள் அடையும் ஆனந்தம் ஆலாதியானது. எட்டு மணிநேரம் வேலை செய்வதினால் கிடைக்கும் 60 அல்லது 70 ருபாயைவிட 5ருபாய் கர்ச்சிப் இலவசாமாக வாங்குவதை பெருமையாக நினைப்பான் அதற்காக நாள் முழுவதும் வரிசையில் காத்து நிற்பான்.அதை பெரிய சாதனையாக மற்றவர்களிடம் தம்பட்டம் அடிப்பான்\n5ருபாய் கர்ச்சிப்பிற்காக காத்துக் கிடந்த நேரத்தில் வேலைக்கு சென்றிருந்தால் 70 ருபய் சம்பளம் கிடைத்து இருக்குமே என்ற உணர்வு இல்லாமல்,உழைப்பின் மேன்மை தெரியாமல்.ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அப்படித்தான் மக்களை மூலைச்சலவை செய்து வைத்துள்ளார்கள்.அவர்களுக்கு நாட்டுநலனை விட அவர்களுடய நலனே மேலானது. ஆளும் கட்சினருக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதும், எதிர்கட்சியினர் ஆட்சியை பிடிக்க முயல்வதும். இந்த இலவச திட்டங்களின் மூலம்தான்.இலவசமாக போடுகிற சோத்துக்கு வந்த கூட்டத்தை பார்த்து தான் விஜயகாந்துக்கு கூட கட்சி ஆரம்பிக்கதுனிவும் முதல்வராகவேண்டும் என்ற ஆசையும் வந்தது என்று கருதுகிறேன்பிறந்த குழந்தைக்கு பேர்வைப்பதில் இருந்து விபத்தில் இறந்து போகின்றவர்களுக்கு உதவி சேய்கிறேன் என்ற பெயரில் பணம் கொடுப்பதுவரை அரசியல் ஆதயமும் விளம்பரமும் தான் இருக்கின்றதே தவிர மனிதாபிமனாம் இருப்பது என்பது மிகவும் குரைந்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை இதற்கு காரணம் மக்களிடமுள்ள இலவச மோகம்.மக்களிடமுள்ள இலவசமோகம், அடிமைத்தனம், ஜனனாயகக் கடமை செய்யாதது இது போன்றவை தான் இன்று மிகுதியாகக் காணப்படுகிறது. மாறாதவர்களை மாற்ற முயற்சிக்காமல் மாறவில்லை என்று சொல்வது மடத்தனமில்லையா. அரசியல்வாதிகளை மாற்ற முயல்வோம் .பிச்சைக் காசுக்கும்,இலவச துண்டுக்கும் ஆசைப்பட்டுஅடுத்தவனை தலைவன் என்றும்முதாலளி என்றும் அழைப்பதில்ஆனந்தம் அடைபவனே\nநீ தலைவன் ஆவது எப்போதுமுதலாளி ஆகவாவது முயற்சிசெய் இப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_11_25_archive.html", "date_download": "2020-10-01T13:53:04Z", "digest": "sha1:THRLYRZAS6ZCTHW37IUD3X3CLIV3SEXV", "length": 64200, "nlines": 1852, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 11/25/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nNMMS தேர்வின் MAT பகுதிக்கான முழுமை பயிற்சி புத்தகம்\nபிரதீப் பட்டதாரி ஆசிரியர் பூங்குளம்\nஅரசுப்பள்ளியில் புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர அனைவரும் ஆதரவு தாருங்கள்...\nICT அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கல்வித்துறை\nICTபிரிவில் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் இது ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவருவது பற்றி அரசு தரப்பில் பரிசீலணை செய்யப்படும் .\nகீழே உள்ள கருத்துக்களைப் போன்று நீங்களும் உங்களுடைய கருத்துக்களை கணினி அறிவியல் தனிப்பாடமாக வேண்டி ICT-பிரிவில் பதிவு செய்யவும்….\nஅறிவியல் கண்டுபிடிப்புகளும், நவீன தொழில்நுட்பமும் மலிந்துவிட்ட இன்றைய கணினி யுகத்தில் குழந்தைகளுக்கு ‘தொழில்நுட்பக் கல்வி’ என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அனைவருக்குமே கணினியின் பயன்பாடுகள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றைப் பற்றி முழுமையாகத் தெரியும் என கூற இயலாது. இவற்றைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால்தான் இன்று “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணைய-விளையாட்டிற்கு பல குழந்தைகள் பலியாகினர்.\nஇனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதமான கணினி விளையாட்டுக்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முழுமையான பாடப்பிரிவுகளை பள்ளிக்கல்வியின் ஆரம்ப வகுப்புகளிலிருந்தே செயல்படுத்தினால் பல ஆபத்தான காரணிகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.\nதற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வர் 5,000 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கட்டாயக் கணினிக்கல்வி விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதைப்போன்று தமிழக அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் போன்ற அதிநவீன பாடப்பிரிவுகளை செயல்படுத்தி அதனை பயிற்றுவிக்க உரிய கல்வித்தகுதி உடைய ஆசிரியர்களை நியமனம் செய்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் சர்வதேச தரத்தில் உயரும் என்பதில் சற்றும் ஐயமில்லை.\nதமிழக அரசு இதுபோன்ற நவீன கல்விமுறையை தமிழக அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ���ரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும்.\nகல்லூரியில் அனைத்து துறைகளிலும் ‘கணினி அறிவியல்’ பாடப்பிரிவு இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், கல்லூரியின் பருவத் தேர்வுகளில் கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகிறது. அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் மட்டுமே ‘கணினி அறிவியல்’ பாடப்பிரிவுகள் உள்ளன.\nஇதனால், கணினியின் அடிப்படை பற்றி முழுமையாக தெரியாத மாணவர்கள் கல்லூரியில் இதுபோன்ற புதுமையான பாடப்பிரிவுகளை எதிர்கொள்ளும்போது கடுமையான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.\nஇதனைத் தவிர்க்கும் வழிமுறையாக அரசு பள்ளிகளின் ஆரம்ப வகுப்புகளிலிருந்தே கணினி அறிவியல், தகவல்-தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், டிஜிட்டல் வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இணையம், வலைத்தள வடிவமைப்பு, மின்-வணிகம், பைனரி எண்களின் அடிப்படை, நெட்வொர்க்கிங் அடிப்படை கருத்தியல், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் லினக்ஸின் அடிப்படைகள், Open-Source Data, Closed-Source Data போன்ற அனைத்து அடைப்படைக் கருத்துக்களையும் பயிற்றுவிக்கும் பட்சத்தில் கல்லூரிகளில் மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டதாக அமையும்.\nஅனைத்து தரப்பினரின் ஒரே எதிர்பார்ப்பு என்னவென்றால்….\nதமிழகத்தில் வரும் கல்வியாண்டில் கொண்டுவரப்படும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” கட்டாயப் பாடமாகக் கொண்டுவரப்படுமா\nகணினி அறிவியலில் பி.எட்., முடித்த பட்டதாரிகளின் நீண்ட நாள் கனவு, “இந்த வருடத்திலாவது தமிழக அரசு தங்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வாய்ப்பினை வழங்குமா\nஅனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கல்வித்துறை\nஅண்டை மாநிலமான கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘கணினி அறிவியல்’ பாடத்திற்கு கட்டாயத் தேர்ச்சி முறை செயல்பாட்டில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் போன்ற அதிநவீன பாடங்கள் கொண்டுவரப்படவில்லை.\nஇதனை நிவர்த்தி செய்யும் வண்ணம் ‘புதிய பாடத்திட்டத்தில்’ கணினி அறிவியலுக்கென பிரத்யேகமான பாடப்பிரிவுகளை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அறிமுகம் செய்து, அதனை தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதிய பாடத்திட்டத்தில் ‘POSITIONPAPERS’ என இருக்கும் “ICT”-யை *கணினி அறிவியல்* என தனி SUBJECT-ஆக கொண்டுவந்து அதனை மற்ற மாநிலங்களில் உள்ளது போல் ஒரு தனிப்பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது 90,00,000 அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதான விருப்பமாக உள்ளது.\nஅனைத்து தரப்பினரின் நலன் கருதி தமிழக அரசு, புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியலையும்” ஒரு தனிப்பாடமாக அறிவிக்க வேண்டும் என்பது அரசு பள்ளி தலைமையாசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது.\nMatric, CBSE பள்ளிகளில் உள்ளதுபோல் இனிவருங்காலங்களில் அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா\nஅதேபோல் தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் அனைவருக்குமே பி.எட்., என்பது கட்டாயமான கல்வித்தகுதிகளில் ஒன்று. அரசு பள்ளிகளில் கணினி அறிவியலுக்கும் இதே போன்று தகுதிவாய்ந்த பி.எட்., முடித்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்பது இன்று அரசு பள்ளி ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியலுக்கும், தங்களுக்கும் இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.\nஇவர்களின் நம்பிக்கையை இந்தமுறை நிறைவேற்றுமா இந்த “புதிய பாடத்திட்டம்\nதனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ முக்கியப் பாடமாக் உள்ளது. இதேபோல், அரசு பள்ளிகளிலும் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10) மற்றும் மேல்நிலை (11-12) பள்ளிகளின் பாடத்திட்டத்தில் கணினி அறிவியலையும் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தால் இதன்மூலம் சுமார் 90,00,000 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள்.\nகல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக அரசு இந்த மகத்தான திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து பரிசீலணை செய்ய வேண்டும்.\nஅரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்’ இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான, அதிநவீனமான திட்டமாகும��. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் அதனை படம் பார்ப்பதற்கும், பாடல் கேட்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும், பொழுதுபோக்கிற்காகவும்தான் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஅரசு பள்ளி மாணவர்கள் கணினியின் முக்கியத்துவங்கள், பயன்கள் மற்றும் கணினியின் பயன்பாடுகள் போன்றவற்றை முழுமையாகப் பெற்று பயனடைந்திட பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்து தரமான கணினிக்கல்வியை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.\n3-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை கொண்டுவரப்படும் தகவல் தொழில்நுட்பவியல் (ICT) பாடத்தை தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பிரதான பாடங்களைப் போல் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தால் மாணவர்களுக்கு கணினி அறிவியலின் முழு பயனும் சென்றடையும்.\nமேலும், இந்த பாடப்பிரிவுகளை முறையாகப் பயிற்றுவிக்க பி.எட்., முடித்த தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்தால் நிரலாக்கம் (Programming) போன்ற கணினி அறிவியலின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பாடப்பிரிவுகளை மாணவர்கள் திறம்பட கற்று பயனடைவார்கள்.\nகருத்துக்களை பதிவு செய்ய வேண்டிய இணைய முகவரி\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014\nஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்கவேண்டிய சிறுவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் விலைப்பட்டியல்-பாரதி புத்தகாலயம் பதிப்பு\nSSA மூலம் பள்ளிகளுக்கு வரையவேண்டிய 16 Phonetic படங்கள்\nஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.\n✍ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.✍\nஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .\nஅப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை.\nமனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் \n✍மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.\n✍அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.\n✍ தண்டிக்கவும் ���ூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும் தண்டனையா\n✍இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா\n✍தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவனை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா\n✍ ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா .\n✍தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.\nசமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .\n✍என்றும் உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.✍\nTNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி\nகடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.\nபொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான *கணிதக்* கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.*நடப்பு நிகழ்வுகள்* குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும்*செய்தித்தாள்களைப்* படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.*அறிவியல்* பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். *கம்ப்யு ட்டர் சயின்சில்* அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.பாடவாரியாக அட்டவ���ை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், *10 மாதிரி தேர்வுகளை* எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.\nமுக்கிய குறிப்புகள்:தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.\nமூன்றாவதாக அடிப்படை கணித அறிவு முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியைதடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.\nபொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : 100 வினாக்கள்பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.\n1. வரலாறு - 16 வினாக்கள்\n2.பொருளாதாரம் - 09 வினாக்கள்\n3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்\n4. புவியியல் - 06 வினாக்கள்\n5. இயற்பியல் - 04 வினாக்கள்\n6. வேதியியல் - 03 வினாக்கள்\n7.தாவரவியல் - 02 வினாக்கள்\n8. விலங்கியல் - 06 வினாக்கள்\n9. முக்கிய தினங்கள், திட்டங்கள்* - *03 வினாக்கள்\n10. கணிதம் - 25 வினாக்கள்\n11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்*\nTNPSC Group 4 மற்றும் VAO அப்ப்ளிகேஷன்\n5,000 அரசுப்பள்ளிகளை இணைக்க திட்டம்- தகவல் திரட்டுது கல்வித்துறை\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nNMMS தேர்வின் MAT பகுதிக்கான முழுமை பயிற்சி புத்தகம்\nஅரசுப்பள்ளியில் புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவிய...\nஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்கவேண்டிய சிறுவர்களுக்கான...\nSSA மூலம் பள்ளிகளுக்கு வரையவேண்டிய 16 Phonetic படங...\nஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.\nTNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி\n5,000 அரசுப்பள்ளிகளை இணைக்க திட்டம்- தகவல் திரட்டு...\nஇடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMALAR\nகட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு\nமாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோ...\nஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் இயக்கம் : அமைச்சர் உறுதி\nமத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/video-around-90-lakh-rupee-notes-showered-in-gujarat-wedding.html", "date_download": "2020-10-01T12:33:14Z", "digest": "sha1:45EPHJW5N3W33GS4YRAHFZYVEUSBCF7C", "length": 8545, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "VIDEO: Around 90 Lakh rupee notes showered in Gujarat wedding | India News", "raw_content": "\nVIDEO: ‘ஹெலிகாப்டரில் வந்த மாப்பிள்ளை’.. ‘கட்டுகட்டாக பணமழை’.. ‘காரில் ஊர்வலம்’.. மிரள வைத்த கல்யாணம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமாப்பிள்ளையை வரவேற்க அவரது நண்பர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வானில் பறக்கவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nகுஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்த தொழிலதிபர் மகன் ஒருவருக்கு திருமண விழா நடைபெற்றுள்ளது. அப்போது மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். இதனை அடுத்து அவரை காரில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை சுற்றி நின்ற மாப்பிள்ளையின் நண்பவர்கள் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை கட்டுகட்டாக வானத்தை நோக்கி வீசி வரவேற்றுள்ளனர்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானில் வீசப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 90 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், மாப்பிள்ளையை வரவேற்க வானில் பணத்தை பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n‘9 மணிநேரம் தூங்குனா 1 லட்சம் சம்பளம்’ ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு.. ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு..\n‘மாப்பிள்ளை அழைப்பில்’... ‘கிராண்ட் என்ட்ரி கொடுக்க’... ‘மணமகன் எடுத்த ரிஸ்க்’... வைரலான வீடியோ\n‘கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்’ ‘23 பேர் படுகாயம்’.. கல்யாணத்துக்கு போகும்போது நடந்த சோகம்..\nசிகிச்சைக்காக ‘சமூக வலைதளம்’ மூலம் சேர்த்த பணம்.. ‘விபத்தில் சிக்கியவருக்கு’ நெருங்கிய நண்பரால் நடந்த பரிதாபம்..\n‘பாட்டியை’ பிடித்து வைத்த ‘இன்ஜினியரிங் பட்டதாரி’.. தாயிடம் ‘பணம்’ கேட்டு செய்த அதிர்ச்சி காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘திருமணத்திற்கு முன்’ எல்லா ஆண்களுமே ‘சிங்கங்கள்’ தான்.. ‘மகிழ்ச்சியின் ரகசியத்தை சொன்ன தோனி’..\n‘மரணப்படுக்கையில்’.. தந்தையின் ‘விநோத’ ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. ‘நெகிழ்ச்சியான சம்பவம்’..\n‘தண்ணீர் குடிக்க வந்த மான்கள்’... ‘மின்னல் வேகத்தில்'... ‘பாய்ந்து சுருட்டிய மலைப் பாம்பு’... 'மிரள வைத்த வீடியோ'\n‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..\n‘டிக்டாக்கில்’ பிரபலமான 7 ��யது சிறுமியை.. ‘2000 ரூபாய்க்காக’ சித்தி செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..\n‘கேட்டேன் குடுக்கவே முடியாதுன்னாங்க’.. இளைஞரால் ‘சித்திக்கு’ நடந்த கொடூரம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..\n‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..\n‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..\nதன்னை ‘அன்ஃபாலோ’ செய்த பிரபல வீரருக்கு.. ‘வாழ்த்து’ சொன்ன ஹிட்மேன்.. ‘வைரலாகும் ட்வீட்’..\n ‘உடைந்திருந்த கதவு’ குடும்பத்தோடு கோயிலுக்கு போய்விட்டு வந்த கோவை கான்ட்ராக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\n‘எப்பவும் போலதான் அடிச்சேன்’ ‘ஆனா அப்பா...’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..\n'கட்டுகட்டாக' மாடியில் இருந்து வீசப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள்.. அள்ளிச்சென்ற மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/category/wrestling-tamil/", "date_download": "2020-10-01T11:34:21Z", "digest": "sha1:XW6FOGC2CW2T5UMW5ROFEOJTU2NQCCJW", "length": 9399, "nlines": 169, "source_domain": "tamil.thebridge.in", "title": "மல்யுத்தம் Archives | The Bridge", "raw_content": "\nவியாழக்கிழமை, அக்டோபர் 1, 2020\nதீபக் புனியா உட்பட மூன்று மல்யுத்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nமல்யுத்தம்: ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கும் 14 இந்திய வீரர் வீராங்கனைகள் பற்றிய முழு விவரம்\nசீனியர்களை பின்னுக்குத் தள்ளிய 18 வயது சோனம் மாலிக், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு தேர்ச்சி\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 20 பதக்கங்களுடன் 3ஆம் இடம் பிடித்து இந்திய அணி அசத்தல்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 3 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்திய வீராங்கனைகள்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப் பதக்கம்\nஆசிய மல்யுத்தம்: 27ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்க ரோமன் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: பத்தக வேட்டை நடத்துடமா இந்தியா\nடில்லியில் நடக்கும் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பது உறுதி\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சீன வீரர்களுக்கு கிடைக்குமா இந்திய விசா\nஇந்தியாவில் நடக்கும் மல்யுத்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்\nபஜ்ரங் புனியா,வினேஷ் மல்யுத்த தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\n“பத்ம விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை யார் தேர்வு செய்கிறார்கள்”- மல்யுத்த வீராங்கனை வினேஷ் காட்டம்\nசீனாவை மிரட்டும் கொரோனா வைரசால் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து\nரோம் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்\nடேவிட் வார்னரை கலங்கடித்த வருண் சக்ரவர்த்தி – ஐபிஎல் தொடரில் கலக்கும் மற்றொரு மாயாஜால தமிழன்\nகொரோனா தொற்று காரணமாக துபாயில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் மெல்ல மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை இந்திய வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து அணிகளிலும் நமது தமிழக வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/gtJU-P.html", "date_download": "2020-10-01T13:33:23Z", "digest": "sha1:NY6L5D7YIG4BRB2ZNQCZMHXRHFGY5WWH", "length": 2996, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "கோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம்\nDecember 10, 2019 • கோபி மாரிச்சாமி\nகோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம் வழங்கப் பட்டது.\nகோபி கள்ளிப்பட்டியில் உள்ள சுவாமி ஐயப்பன் கோவில் 39ம் ஆண்டுவிழாவை முன்னிட்டு கோபி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவை கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம்.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார், மேலும் நகர செயலாளர் சிவக்குமார், நகர பொருளாளர் கமலக்கண்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் நகர மகளிரணி தலைவி சரண்யா, நகர துணை தலைவர் இலியாஸ், நகர துணை பொருள��ளர் அஸ்வின், சுகுமார்,கணேஷ்,லதா,நந்தினி,கோகிலா,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/annadurai-pope-release-mohan-ranade/", "date_download": "2020-10-01T14:01:18Z", "digest": "sha1:AQSYYSNES5FXEBFNTSWSUSXJ2TFMVU7Z", "length": 9633, "nlines": 83, "source_domain": "www.nritamil.com", "title": "ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா - Nri தமிழ்", "raw_content": "\nஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா\nபேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.\nமகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.\nபோப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள் தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.\nஎன்ன கேட்டாலும் தருவீர்களா.. என்று கேட்டார் அண்ணா.\nகேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.\nபோர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.\nமோகன் ரனாடே ஒரு சுதந்திர போராட்ட வீரர்.\n(1955-1969) 14 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்தார்.\nஉலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா.\nசரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.\nபோப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.\nடெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.\nரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.\nஅண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.\nநாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.\nஉடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.\nஅண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.\nபோப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.\n தமிழர் களறி, பேர்ன், சுவிற்சர்லாந்து\nஅலங்காநல்லூர் மாடு பிடி வீரருக்கு அமெரிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை பரிசு\nதமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் “தை”யா\nபட்ஜெட்2019 – கைப்பெட்டி கலாச்சாரத்தை உடைத்தெறிந்து நிதியமைச்சர்\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vanjam7/", "date_download": "2020-10-01T12:50:20Z", "digest": "sha1:OZGBXSD4SL64YRB6AE7EGZBKJYK5YORC", "length": 38124, "nlines": 195, "source_domain": "www.smtamilnovels.com", "title": "vanjam7 | SMTamilNovels", "raw_content": "\nஇன்று ( சென்னை பட்டணம் )\nவிஷ்ணு அவளையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான், கண்களில் அப்படி ஒரு வெறி எழுந்தது, “ ஒரு பெண்ணின் முன்னால் தோற்று விட்டேனே “ இது தான் அவளை பார்த்த நிமிடத்தில் இருந்து மனதில் ஓடிக் கொண்டிருந்தது..\nஅவனை மரியாதையாக பார்க்கும் கூட்டத்தில் இன்று அவன் முன்னாலையே அவளை உயர்த்தி பேசியதில் வெறி தலைகேற இறுகி போய் அமர்ந்திருந்தான்..\nஅவளை பார்த்ததும் அவனுக்கு எல்லாம் புரிந்தது “ ஆக, மூர்த்தியின் தயவில் அவனை எதிர்த்துள்ளாள், தன் தாயின் வாழ்கையை அழித்ததும் அல்லாமல் அவனையும், அவன் தொழிலையும் வேருடன் அழிக்க எண்ணியுள்ளார்.. இவர்களை இவர் போக்கிலே சென்று விரட்ட வேண்டும் “ என்று முடிவெடுத்தவன் எங்கும் கண்களை சுழல விட்டான்…\nஅவனின் இறுகிய முகத்தை கண்டவளுக்கு சந்தோசம் எழுந்ததுப் போல் முகத்தில் கீற்றாக ஒரு புன்னகை வந்து போனது… அவனின் தோல்வி தானே அவளின் வெற்றி..\nஅவள் ஒரு பெண்ணாக இருப்பதால் தானே அவளை நோக்கி அன்று பணத்தை வீசினான்.. அந்த பணம் அவனுக்கு இல்லாமல் ஆக்க வேண்டும் அது மட்டும் தான் அவளின் முதல் குறி…\nஅவனின் இறுகிய முகத்தை கண்டவள் “ அங்கிள் ஒரு நிமிடம் “ என கூறி அவரை விட்டு எழ,\n“ எங்க போற கீர்த்திம்மா “ என மகனின் கோப முகத்தை கண்டு சிறு பயத்துடன் கேட்டார் மூர்த்தி..\n“ என்னோட பாஸ் கிட்ட பேசிட்டு வாறேன் மாமா, பாஸ் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகிட்டு “ என அவனைப் பார்த்துக் கொண்டே ஏளன குரலில் கூறினாள் அவள்..\n“ வேண்டாம்ம்மா, அவனை பற்றி உனக்கு தெரியாது, என்னையே யார் என்று கேட்டு கழுத்தை பிடித்து வெளியில் தள்ளின அரக்கன் அவன், உன்னை ஏதாவது பேசபோகிறான் “ என எச்சரித்தார் மூர்த்தி..\nஅவர் கூறவும் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்த கீர்த்தி “ எதுக்கும் பயபடாதீங்க அங்கிள், அவனை ஒரு வழி பண்ண தான் நான் வந்திருக்கேன்.., நான் பார்த்துக் கொள்கிறேன் “ என அவரிடம் கூறியவள் அவனை அற்ப பார்வை ஓன்று பார்த்து அவனை நோக்கி நகர்ந்தாள்…\nஅவளின் பார்வையை கண்டவன் அப்படியே எழுந்து செல்லலாமா என்று தான் முதலில் நினைத்தான், ஆனால் அவன் மனதில் இருந்த விஷ்ணு என்னும் பிம்பமோ “ அவளுக்கு நான் ஏன் பயப்படவேண்டும் என்னை கண்டு தான் அவள் பயப்படவேண்டும், அவளுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும், “ என்று எண்ணியவன் கண்களில் இருந்த கூலரை கழட்டி கையில் வைத்து சுழற்றிக் கொண்டே அவளையே பார்த்திருந்தான்…\nஅவர்களுக்கு பின்னே இருந்த ரிஷி கீர்த்தியையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.. “ விஷ்ணு கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பெண் “ என்று பலரால் பேசப்பட்டு, அவன் மனதில் உயர்ந்து நின்ற அவளை இன்று தான் நேரில் பார்ப்பதால் அப்படியே பார்த்திருந்தான்…. அவள் மேல் தானாக ஒரு மரியாதை எழுந்தது,\nஅவன் அருகில் இருந்த ரிஷிபாவோ “ விஷ்ணுவை நோக்கி செல்லும் அவள் யார் “ என்ற யோசனையுடன் பார்த்திருந்தாள்…\nஅவள் அவனை நோக்கி வரவும், அங்கு பக்கத்தில் நின்றிருந்த பேரரை அழைத்து “ ஒன் கார்லோ ரோஸ்ஸி “ என்றவன் அவளை அலட்சியமாக பார்த்து கூலரை ��ேஜை மேல் வைத்துக் கொண்டு நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் அவளையே பார்த்தான்…\nபெண்களுக்கே உரிய உயரம், திருத்தமான முகம்.. எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அமைதியான அழகு அந்தக் கண்.., அந்த கண்களில் மட்டும் ஒரு பிடிவாதம்... நினைத்ததை முடித்தே தீருவேன் என்ற பிடிவாதம்..\nசாண்டல் நிற டிசைனிங் புடைவையும், பார்டரில் தங்க நிற ஸ்டோன் வோர்க்ஸ் பளிச்சென கண்ணை பறிக்க, அதற்கேற்ற தங்க நிற ஜாக்கெட் கனகச்சிதமாக பொருந்த அமைதியான அழகுடன், முன்னால் விழுந்த முடியை கோதி விட்டு, கண்களில் தீர்க்கமான பார்வையுடன் அவனை நோக்கி வந்தாள்..,\nஅவளையே அசையாமல் பார்திருந்தவனின் பார்வையில் “ நாட் பேட் “ என்ற செய்தி ஒளிந்திருந்தது… அகிலை நோக்கி “ அகில் பார்கிங்ல வெயிட் பண்ணு வருகிறேன் “ என்றவன் அவளையே பார்த்திருந்தான்…\nஅவன் முன்னால் வந்தவள் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர, பேரர் வைத்து சென்ற வயினை கையில் எடுத்துக் கொண்டான் விஷ்ணு…\nபின்னால் திரும்பி சொடக்கு போட்டு பேரரை அழைத்தவள் “ ஒன் ஆப்பிள் ஜூஸ் “ என்றவள் அவனையே நோக்கினாள்..\nஅவளை பார்த்து கொண்டே வயினை வாயில் வைக்க, அவள் முகம் அருவருப்பில் சுருங்கியது.,\nஅவள் முகத்தையே சுவாரசியமாக பார்த்த விஷ்ணு ஒரு மிடறு வயினை வாயில் வைத்தான், அவளுக்கு ஒரு செயல் பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவன் அதை ரசித்து செய்வான்... வாயில் வைத்தவன் முகம் அதன் சுவையில் சுழிந்தது, முதல் முறையாக குடிக்கிறான் அதனால் வந்த முக சுழிப்பு, அவன் ஒருபோதும் குடிப்பதில்லை, மது, புகை என்று எதையும் தொடமாட்டான் அவன், அதன் பின்னால் சென்றால் மனதை அடிமைபடுத்தும் என்பது அவன் அறிந்தது..,\nஅவனை அடிமைபடுத்தும் எந்த செயலையும் அவன் அருகில் அண்ட விடமாட்டான்… தொழில் உலகில் அவன் நிறைய பேரை பார்த்திருக்கிறான், கவர்ச்சியின் பின் சென்று தொழிலையும், புகழையும் விட்டவர்கள் அநேகம் பேர் உண்டு, அதனால் அப்படி பட்ட விஷயத்தை அவன் கையில் எடுக்க மாட்டான்,\n“ ஏன் அவன் அப்பாவே பெண் என்னும் மாயை பின்னால் சென்று தான் அவரின் கார்மென்ட்ஸ் மூடும் நிலைக்கு ஆளானது ” என்று காரிகை அவர் மனதில் அழுந்த பதிய வைத்திருக்கிறாள்….\nஇப்படி பல கோட்பாடுகளுடன் வாழ்பவன் இன்று அவளுக்காக எடுத்தான், அவனை தோற்கடித்தவளுடன் விளையாட அவன் மனம் ஆசை கொண்டது… அவன் ஆடப்போகும் ஆட்டத்தை பாவையவள் தாங்கிக் கொள்வாளா..\nஎதிரி முன்னால் அதை காட்ட விரும்பாதவன், கிளாசை மேசை மேல் வைத்து, அவளை யோசனையாக பார்பவன் போல் வலது புருவத்தை வருடி “ மிசஸ்.. தேவேந்தரன் “ என்றடி இழுக்க,\nஅவனின் செயல் அவளின் தேவேந்திரனை நியாபகபடுத்தியது…, அவனும் இப்படி தான் ஒரு கையை இடுப்பில் வைத்து, மற்றொரு கையால் வலது புருவத்தை வருடி சிந்தனை செய்வான்… அதே செயலை இவன் செய்யவும் அவனை அப்படியே அசையாமல் பார்த்திருந்தாள், கண்கள் சிறிது கலங்கினதோ…\n“ ஹா..ஹா… எதிரியை எல்லாம் நன்றாக நினைவிருகிறதா பாஸ்.. “ என கிண்டலாக கேட்டாள் அவள்..\nஅவளையே ஊன்றி ஒரு நொடி பார்த்தவன், நாற்காலியில் நன்றாக சாய்ந்து பிடியில் கை முழங்கையை ஊன்றி, நெற்றியில் விரலை வைத்து கொண்டு, பேசும் அவளையே அசையாமல் பார்த்திருந்தான்… ரசனையாகவா.. குரோதமாகவா..\n“ என்ன பாஸ் ஒன்னும் பேசாம இருகிறதிலையே தெரிகிறது உங்கள் கவலையின் அளவு “ என்றபடி சீண்டினாள் அவள்..\nஅவளை கண்டு யோசனையாக (கிண்டலாக) அவன் புருவத்தை உயர்த்த,\n“ அதுதான் பாஸ், காண்ட்ராக்ட் கையை விட்டு எப்படி போனது என்று நீங்கள் யோசிக்கவே இல்லை போல.. ” என கேள்வியாக கேட்டவள்,\nசிறிது நேரம் கழித்து “ உங்களை பற்றிய ரகசியத்தை நீங்கள் அறியவே உங்களுக்கு நேரம் பத்தாது “ என்றபடி கிண்டலாக சிரித்தாள்…\n” அப்படியா ” என்னும் விதமாக ஒற்றை புருவத்தை உயர்த்தியவன், அவள் குடித்து வைத்திருந்த ஆப்பிள் ஜூஸ் எடுத்து ஒரு மிடறு குடித்தவன், இடத்தை விட்டு எழுந்தான்,\nமேஜை மேல் இருந்த கூலரை எடுத்து அணிந்துக் கொண்டே அவளின் கன்னம் தட்டி ” ஐ லவ் யூ பேபி.. எல்லாவற்றிற்கும் ரெடியாக இரு, கேம் ஸ்டார்ட் நொவ் ” என்றபடி ஒற்றை கண் சிமிட்டி அவளை விட்டு விலகி சென்றான்…\nவாசல் பக்கமாக நடந்து சென்றவன், ஒரு நொடி நின்று மெதுவாக திரும்பி பார்த்தான், தன் செயலில் அவளின் முகம் அதிர்ச்சியில் இருக்க திருப்தியானவன் முகம் ரகசிய புன்னகையில் விரிந்தது…\nவாயில் பக்கம் செல்லவும் அவனை நோக்கி தியாகராஜ் அவர் மகளுடன் வர, உடனே கண்டுக் கொண்டான் விஷ்ணு ” இவள் தான் நான் கட்டிக் கொள்ள போகும் ரிஷிபா ” என்று,\nவாய் பேச்சு தியாகராஜிடம் இருந்தாலும், அவனின் பார்வை அவளையே எடைபோட்டது, அவளுக்கு அவன் மேல் இருந்த ஆர்வத்தை ஒரே நொடியில் அறிந்துக் கொண்டான்,\nரிஷிபாவை நோக்கி ” ஹாய் பேபி ” என்றபடி அவள் அருகில் செல்ல, அந்த நொடி தியாகராஜ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது,\nமனதில் இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் பறந்தோடியது, ரிஷி கூறியபடி வேறு எந்த காரணமும் இல்ல, விஷ்ணு மனசார தான் தன் மகளை திருமணம் செய்கிறான் என்று அந்த தந்தை உள்ளம் சந்தோஷித்தது…\nரிஷிபா ரெக்கை இல்லாமல் வானில் பறந்தாள் ” அவனாக அவளை தேடி வந்து பேசிவிட்டானே ” மனம் மகிழ்ச்சியில் துள்ள அவனை மெதுவாக அணைத்து விலகினாள்…\nஅதே நேரம் தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ரிஷி முகம் யோசனையில் சுருங்கியதையும், அந்த நிமிடமே அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றதையும் விஷ்ணு கண்கள் குறித்துக் கொண்டது..\n” யம்மாடி கீர்த்தி ” என்று மூர்த்தி கீர்த்தி தோளில் தட்டவும் அதிர்ந்து விழித்தாள் அவள், அவன் என்ன சொல்லி விட்டு சென்றான் அவளுக்கு புரியவே இல்லை,\n” இல்லை… அவன் ஏதோ முடிவெடுத்துவிட்டான், இப்பொழுது கூட ஏதோ காரணத்துக்காக தான் என்னிடம் இருந்து பேசியிருக்கிறான் ” என்று எண்ணியவள், மூர்த்தி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவள் ” வாங்க அங்கிள் கிளம்பலாம் ” என்றவள் யோசனையுடன் அவருடன் சென்றாள்..\nவீட்டுக்கு சென்ற விஷ்ணு சேலம் பேக்டரி பைலை எடுத்து தீவிர யோசனையில் இருந்தான், ” சீக்கிரம் வேலையை ஆரம்பிக்க வேண்டும் ” என்று எண்ணியவன் சிறு குறும்புடன் அவளை அழைத்தான்,\nவிஷ்ணு கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கீர்த்தி, அகிலை பார்த்த விஷயத்தை தேஷிகாவிடம் கூறி விடலாமா.. அப்படி கூறினால் உடனே சென்னை கிளம்பி விடுவாள், என்ன செய்வது ” என யோசனையில் இருந்தவளை போன் அழைப்பு கலைத்தது,\nஅழைப்பது யார் என்று பார்க்காமலே ” ஹலோ ” என்க,\n” ஹலோ பேபி ” என்றபடி ஆர்ப்பாட்டமாக கூவினான் விஷ்ணு காரிகை..\nஇது அவனல்லவா, என்று எண்ணியபடி அலைபேசியை கையில் எடுத்து பார்த்தாள் ” அவன் தான்.., அவனே தான் ராட்சஷன் ” என அவள் வாய் முணுமுணுக்க,\n” ராட்சஷன் ” அந்த வார்த்தையையே ஒவ்வொரு எழுத்தாக கூறியவன் ” ஹே.. பேபி ராட்சஷன், ராட்சஷி காம்பினேஷன் நல்லா இருக்குல்ல ” என்றபடி அவளை சீண்டினான் அவன்..\nஇத்தனை நாளாக அவளை கண்டு சீறியவன் இன்று சீண்டுகிறான்… இன்று அவளை நேரில் காணவும் அவள் அத்தனை ஒர்த்தாக அவனுக்கு த���ரியவில்லை… இவளை ஈசியாக பேசி காரியத்தை சாதிக்க எண்ணினான்… அதிலும் அவனை காணும் நேரம் அவள் கண்கள் கலங்குவதை கண்டவனால் அவளை ஈசியாக தன் வசப்படுத்தலாம் என்று தவறாக அவளை பற்றி கணித்து அவளிடம் தன் விளையாட்டை ஆரம்பிக்கிறான்…\nகாரணம் அவனின் பணம் கோடி கணக்கில் சாய பட்டறை கட்டுவதில் முடங்கி கிடக்கிறது… அதை கட்டுவதற்கு தடையாக இருந்தது அவள் கணவன் தேவேந்திரன்… அதில் போட்ட பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும், அது தான் இப்பொழுது அவனின் தாயின் கவலை.. தன் தாயின் துயர் துடைக்க அவளிடம் விளையாட ஆரம்பித்தான்,\nதேவேந்தரன் இப்பொழுது உயிருடன் இல்லை, அவனின் லீகல் ப்ரோபெர்டிஸ் ஒன்லி ரைட்ஸ் ” மனோகீர்த்தி தேவேந்திரனிடம் “… அதை அவளிடம் இருந்து பறிக்க வேண்டும், அவனின் பேக்டரியை அவன் ஆரம்பிக்க வேண்டும் அதற்கு இவன் அவளிடம் நெருங்கி பழகவேண்டும்… இது தான் அவனின் இப்பொழுதைய திட்டம்…\nஅவனின் வெற்றிக்கு இவளை பகடை காயாக உருட்ட போகிறான்.. இந்த பரமபத ஆட்டத்தில் வெற்றி வாகை சூடப்போகிறவர் யாரோ..\nஅவனின் அழைப்பில் பல்லைக்கடித்தவள் ” என்ன பாஸ், அடுத்த காண்ட்ராக்ட் எப்படி பிடிப்பது என்ற யோசனையில் இருப்பீர்கள் என்று பார்த்தால், எனக்கு அழைத்திருக்கீங்களே “ என்றபடி போலி ஆச்சரியம் காட்டினாள் அவள்…\n“ அதை பத்தி எல்லாம் ஏன் யோசிக்கிற பேபி.., இப்போ நீ என்னை பத்தி பேசுவியாம், நான் உன்னை பத்தி பேசுவேனாம்.. “ என உல்லாசமாக சிரித்தான் அவன்,\n“ டேய் “ என பல்லை கடிக்க,\n புருஷனை டேய் என்று சொல்லுகிறாய், உங்க கிராமத்தில் இப்படி சொல்ல கூடாது என்று உனக்கு சொல்லிகொடுக்கலியா “ சீண்டினான் அவன்,\n இது என்ன புதுக்கதை, நீ அந்த ரிஷிபாவுக்கு புருசனாக மாறபோவதாக தானே கேள்வி.., என்ன ஆச்சு பாஸ் எல்லாத்தையும் போல் இதையும் மறந்துவிட்டீர்களா என்ன.. “ வார்த்தையில் போலி பவ்யம் காட்டினாள் அவள்,\n“ கல்யாணத்தை எப்படி மறப்பேன் பேபி.., நீ பஸ்ட், அவள் செகண்ட் அவ்ளோ தான், இதெல்லாம் ஒரு மேட்டரா..\n“ ச்சை.. ராட்ஷசன் “ என்றபடி கோபத்தில் கையில் இருந்த போனை விசிறியடித்தாள் “ உனக்கு வைக்குறேண்டா பெரிய ஆப்பு “ என்றபடி அதற்கான வேலையை ஆரம்பித்தாள்…\nஅடுத்த நாள் லண்டன் காண்ட்ராக் ஒப்பந்தத்திற்காக காத்திருந்தான் விஷ்ணு, அந்த நேரம் வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தான் அகில்..,\n“ பாஸ் �� என்றபடி அவனை அழைக்க,\n“ லண்டன் காண்ட்ராக்ட் ஓகே தானே “ என கேட்டுக் கொண்டே அவனிடம் பைல்ஸ்காக கையை நீட்டினான் விஷ்ணு,\nமெதுவாக “ பாஸ், இதுவும் மிஸ் ஆகிட்டு “ என தயக்கமாக கூறினான் அகில்தேவ்,\n“ வாட் “ என்ற கர்ஜனையுடன் இடத்தை விட்டு எழுந்தே விட்டான் விஷ்ணுகாரிகை… இலண்டன் கொட்டேஷன் அகிலிடம் குறித்து கொடுத்த அமௌண்ட் மிகவும் குறைவானது தான்,\nஆனாலும் கீர்த்தி கண்டிப்பாக, இவனை ஜெயிக்கவே மிகவும் குறைவாக கோட் பண்ணுவாள் என்று அறிந்து, போன முறை அவள் கோட் பண்ணியதை விட இந்தமுறை மிகவும் குறைவாக கோட் செய்து பேக்ஸ் அனுப்பிருந்தான் விஷ்ணு, அதுவும் மிஸ் ஆனால் என்ன தான் செய்வான்,\n“ தான் நினைத்துப் போல் அவள் சாதாரணமானவள் அல்ல “ என்பதை இந்த ஒரு நொடியில் அறிந்துக் கொண்டான் அவன்,\nஅந்த நேரம் போன் அழைக்கவே அகிலை ஏறிட்டான் விஷ்ணு, அவனின் பார்வையை கண்டு அமைதியாக வெளியேறினான் அகில்…\nஅவள் தான் அழைத்திருந்தாள், கோபமாக வந்தது அவனுக்கு, முதல் அழைப்பை எடுக்கவே இல்லை அவன், மீண்டும் அழைத்தாள், கடுப்புடன் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்,\n“ என்ன பாஸ் போன் எடுக்க இவ்ளோ நேரம் ஆகிவிட்டது “ என்று நீட்டி முழக்கினாள்,\n“ ஏய்… ரொம்ப பண்ணுற.. எல்லாம் உன் வேலை தானா.. “ என்றபடி பல்லை கடித்தான் அவன்,\n“ ஏன்.. என்னால் முடியாதா என்ன.. நானே தான் எல்லாம் நானே தான், உன்னை அழிப்பவளும் நானே தான் “ என்றபடி குதுகலத்துடன் பாடினாள் அவள்,\n“ ஓகே, கங்க்ராட்ஸ் பேபி, லவ் யூ “ சிரிப்புடன் கூறியவன் உடனே அழைப்பை நிறுத்தினான்…\nஅவளுக்கு தான் சப் என்றாகியது, அவன், எந்த ரியாக்சனையும் அவனிடம் காணுமே “ அவன் கோபத்தில் கத்துவான், அப்படியாவது அவன் வாயில் இருந்து ஏதாவது வருமா என்று தான் அவள் இத்தனை பாடுபடுகிறாள்,\nஆனால் அவனோ எதையும் கண்டும் காணாமல் இருக்கிறான், அதிலும் விஷ்ணுவால் தோல்வியை சகிக்க முடியாது என்று மூர்த்தி கூறி இருந்தார், ஆனால் இப்பொழுதோ கல் மாதிரி அமர்ந்திருக்கிறான்…\nஅவளுக்கு நன்றாக தெரியும் அவன் இவன் இல்லை, அவனை போலவே இருக்கும் வேறொருவன்… ஒருவனை போல் ஏழு பேர் இருப்பது போல் சோட்டுவை போல் இன்னொருவன் என்று தான் மனத்தை தேற்றிக் கொண்டிருக்கிறாள்.. ஆனாலும் ஒரு எண்ணம் ஒரே போலவா இருப்பார்கள், அவனை போலவே நடக்கிறான், அவனைப் போலவே யோசிக்கிறான், அ���னை போலவே இருக்கிறான்… ஆம், தேவேந்திரனும், விஷ்ணுவும் ஒரே உருவ அமைப்பை பெற்றிருந்தனர்…\nதேவேந்திரன் ஓட்ட வெட்டிய முடியுடன், முறுக்கு மீசையும், அளவான தாடியும் வைத்திருப்பான்..\nவிஷ்ணு தலை நிறைய முடி, சில நேரம் அந்த முடியை சிறு பாண்டில் அடக்கி இருப்பான், முன்னால் பெரிய கற்றை முடி எப்பொழுதும் அவன் முகத்தை மறைத்து கிடக்கும், அளவான மீசையும், அளவான தாடியும் வைத்திருப்பான்…\nஇருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தேவேந்திரனை பார்த்தால் முகம் தெரியும் ஒரு மனிதன் என்ற கணக்கில் எடுக்கலாம், ஆனால் விஷ்ணுவை பார்த்தால் முகம் தெரியாது, அவனே இஷ்டப்பட்டு முகத்தை காட்டினால் தான் உண்டு.\nசோட்டு இறந்து விட்டான், ஆனால் அவனை போலவே இவன் எப்படி.. அவளால் அறியவே முடியவில்லை…, அவனும் சென்னைக்கு வந்தவன் தான் அதன் பிறகு முகம் முழுவதும் மூடிய நிலையில் ஆம்புலன்சில் வந்திறங்கினான், அதை நினைத்து பார்க்கவே அவளால் முடியாது, வேண்டாம் எதையும் நினைக்க வேண்டாம்,\nசோட்டுவின் ஆசைப்படி ஊரை நன்றாக வைத்திருப்போம், இவர்களை அங்கு காலெடுத்து வைக்க விடகூடாது என்று எண்ணியவள் அடுத்து அவனை எப்படி வீழ்த்தலாம் என்ற வேலையில் இறங்கினாள்…\nஅடுத்து அவன் பகடை காயை உருட்ட ஆரம்பித்தான், அதில் அவனுக்கு விழுந்த எண்ணில் வெற்றியுடன் சிரித்தான் விஷ்ணு, அதில் கீர்த்தி சென்னையில் இருந்து சோளக்காட்டை நோக்கி பறந்து சென்றாள்..\nதன்னை தானே செதுக்கியவன் இவன்\nவிதி இருட்டினில் கருகியவன் இவன்\nவாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன்\nவலியில் இன்பம் தேடியவன் இவன்\nவெல்வான் எவரையும் வெல்வான் இவன்\nகொல்வான் தடையாய் இருப்பவரை கொல்வான் இவன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/08/11/puja-aug-2009-download/?replytocom=7788", "date_download": "2020-10-01T14:18:10Z", "digest": "sha1:7YFCC4PBGLWUDM6374V7CBBZ5GJXQJR6", "length": 26810, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு க��ட்டம் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம்…\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) - டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.\nகன்னித்தன்மை பரிசோதனை, இந்துமதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிர புத்தி\nகோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்.\nதடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்\nஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்\nபட்ஜெட்: விவசாயிகளுக்கு சலுகையா, சமாதியா\nமணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு, பித்தலாட்டத்தின் அவதாரம்\nஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்.\nஅணுசக்தி ஒப்பந்தம,பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்த்துஅமெரிக்கா\nதொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்.\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE LINK AS).\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசிறந்த அரசியல் கட்டுரைகள் – PDF தொகுப்பு…\nஉங்களது தரையிரக்கம் இணைப்பு வேலை செய்யவில்லை.\nவேலை செய்கிறது மாசிலன், சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE LINK AS) கோப்பின் அளவு 4 MB இருப்பதால் நேரம் கூடுதலாக ஆகும்\nதரையிரக்கம் செய்ய உதவியதற்கு நன்றி ‘அர டிக்கட்டு’.\nநேரடியாக லெப்ட் கிளிக் செய்தால் இது வேலை செய்ய வில்லை. https://www.vinavu.com/2009/08/11/wp-content/uploads/2009/08/Puthiya-Jananayakam-August-20091.pdf – என்ற தவறான முகவரிக்கு செல்கிறது. ஆனால் ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் என்று கொடுத்தால் வொர்க் செய்கிறது.\n11 தேதி ஆகிறது, புதிய ஜனநாயகம் இதழை மின்வடிவில் பெற . இதனை விரைவு படுத்தவும் தோழர். புதிய ஜனநாயகம் இதழைப் பெறுவது மடிப்பாக்கத்தில் கடினமாக உள்ளது. என் சந்தா எண் 4313. ஆனால் இரண்டு மாதங்களாக தபாலில் வருவதே இல்லை. எனக்கு மின்னிதழ்தான் ஒரே வழி. ஆகவே சீக்கிரம் வலையேற்றுங்கள்.\nநீங்கள் குறிப்பிட்ட சுட்டி பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது.\nபுதிய ஜனநாயகம் இந்தமாதம் 5,6 தேதிகளில்தான் வெளிவந்த்து. அதற்குப் பின்னர் இணையத்தில் அதை வெளியிடும் பார்மட் தயாரிப்பதற்கு குறைந்த்து ஒருநாளாவது ஆகும். வேலைச்சுமைகளுக்கிடையில் கூடுதலாக ஓரிருநாள் தாமதம் ஆகிறது. இனி தாமதமில்லாமல் வெளியிட முயல்கிறோம். புதிய ஜனநாயகம் தபாலில் கிடைக்கவில்லை என்றால் பு.ஜ செல்பேசிக்கு தகவல் அளிக்கவும். நன்றி\nஈழம் விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம். ஈழத்தோடுமட்டும் நின்றுவிடவில்லை. உலகவல்லரசாக விரும்பும் இந்தியாவின் உயரிய நோக்கை தவறாக கையாழும் காங்கிரஸ் கூட்டணித் தலைமைகள் நரித்தனம்பண்ணி, இந்தியா உட்பட உலகஜனநாயகத்திற்கே சமாதிகட்டுகிறது.\nஇணைப்புக்கு நன்றி வினவு, கட்டுரையின் தலைப்புகள் அருமையாக இருக்கிறது, வாசித்துவிட்டு கருத்து எழுதுகிறேன்\nமுழுமையாக தரவிறக்கம் ஆகிறது. ஆனால் ஃபைல் ஓபன் ஆகவில்லை 🙁\nலக்கி, பிடிஎஃப் ஃபைல் முழுமையாக தரவிறக்கம் ஆகி திறக்கவும் செய்கிறது. சோதித்துப் பாரத்து விட்டோம். இருப்பினும் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பு��ிறோம். வேறு யாருக்கும் இந்த பிரச்சினை இருந்தால் அறியத்தரவும். நன்றி\nவினவு தோழர்களுக்கு நன்றி, மென்நூல் தரவிறக்கம் செய்து விட்டேன், திறக்கிறது. சரியாய் வராத தோழர்கள் ஒரு முறைக்கு இருமுறை முயற்சித்து பாருங்கள்.\n“பட்ஜெட் விவசாயிகளுக்கு சலுகையா சமாதியா ” சிறந்த கட்டுரை.\nஒரு பக்கம்மாநில அரசின் இலவச கலர் டிவி, மறுபக்கம் மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டம். விவசாய கூலி வேலைக்கு இப்போதெல்லாம் யாரும் வருவதில்லை. ஒரு இரண்டு மணி நேரம் ஒருவருக்கும் உபயோகமற்ற வாய்க்காலை தோண்டுவது போல் நடித்தால் போதும் நூறு ரூபாய் கிடைத்துவிடுகிறது மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில். அப்புறம் டாஸ்மாக் பிறகு இலவச டிவி இலவச கரண்ட். இந்த சுழற்சி விவசாயத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே வீழ்த்தப் போவது உறுதி.\nதோழரே, ஜன நாயகம் என்ற சொல் மாற்ற பட்டு தமிழ் பெயர் வைக்கப்படுமா … ( புதிய மக்களரசு போன்ற )…\nஇரண்டு நிமிடங்களில் தரவிறக்கம் ஆகிவிட்டது. திறந்தும் பார்த்துவிட்டேன். இனி ஒவ்வொரு கட்டுரையாக படிக்க இரண்டு வாரம் ஆகிவிடும். நன்றி.\nபுதிய கலாச்சாரம் இந்த மாதம் வருகிறதா அல்லது அடுத்த மாதமா சமீபத்தில் ஒருவர் சொன்னார். புதிய கலாச்சாரம் மாத இதழ். ஆனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் வருகிறது என்றார். அப்படியா\nLeave a Reply to வினவு பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7244", "date_download": "2020-10-01T13:51:43Z", "digest": "sha1:NWWRNTPNMVMF6V5W46I52ZGZNAO37JZC", "length": 6189, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் கடுகதி புகையிரதத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு – Eeladhesam.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\nவிக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது\nசர்வஜன வாக���கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்\nரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு\nஅரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்\nவவுனியாவில் கடுகதி புகையிரதத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு\nசெய்திகள் அக்டோபர் 25, 2017அக்டோபர் 26, 2017 இலக்கியன்\nவவுனியாவில் கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது மாணவன் ஒருவர் காதில் கெட் செட் போட்டுக்கொண்டு புகையிரதப் பாதையில் சென்றபோது கடுகதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பான விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇன்னும் 20 வருடத்தில் தமிழ் அழியும் – வடக்கு முதல்வர்\nமைத்திரியின் பாதுகாப்பு பிரிவினரால் அசிங்கப்படுத்தப்பட்ட சம்பந்தன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnpsc-jobs-2019-cdpo-ad/", "date_download": "2020-10-01T13:02:38Z", "digest": "sha1:2F2Y5MOETJXPZZEZPOO2UOLNICCEPZCR", "length": 9928, "nlines": 186, "source_domain": "jobstamil.in", "title": "TNPSC வேலைவாய்ப்பு 2019 - Jobs Tamil", "raw_content": "\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nTNPSC வேலைவாய்ப்பு 2019 (TNPSC Recruitment 2019): 100 CDPO-AD(Assistant Director, Child Development project Officer) Posts. உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணிகள்\nTNPSC வேலைவாய்ப்பு 2019 உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணிகள்\nநிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission)\nபணிகள்: உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணிகள்\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 11-09-2019\nதேங்காய் மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019\nவிண்ணப்ப கட்டணம் (Application Fee):\nவிண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இணையதளத்தின் www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2019\nTNPSC TNPSC jobs தமிழ்நாடு அரசுப் பணி\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nகெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.gailonline.com\nசென்னை NIEPMD-யில் நேர்முகத்தேர்வு 2020\nDRDO RCI வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 256\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tennis/03/230594", "date_download": "2020-10-01T11:45:30Z", "digest": "sha1:ETKW73RCZRXDRZ5TWIMNHN6KOL6KGILT", "length": 8424, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "எனக்கு பாதுகாப்பாக 50 மாஸ்குகள்: செரினா வில்லியம்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎனக்கு பாதுகாப்பாக 50 மாஸ்குகள்: செரினா வில்லியம்ஸ்\nபிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார்.\nஅமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரினா வில்லியம்ஸ், இரத்த உறைவு மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ள நிலையில் கொரோனா பரவலில் இருந்து தன்னை எப்படி காத்துக்கொள்கிறார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅதில், நான் தற்போது ஒரு துறவியைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது நுரையீரல் முழு திறனுடன் செயல்படுவதில் பிரச்னை உள்ளது.\nஅதனால் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. நான் தற்போது நலமாகத்தான் இருக்கிறேன்.\nஆகஸ்ட் 31 முதல் - செப்டம்பர் 13 வரை நடக்கும் அமெரிக்க டென்னிஸ் போட்டியில் நான் பங்கேற்க இருக்கிறேன்.\nடென்னிஸ் விளையாடுவது மகிழ்ச்சிகரமான விடயமாக இருந்தாலும், அங்கு செல்வதற்கான பயணத்தை நான் அவ்வளவு சாதரணமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. பயணத்தின்போது என்னைப் பாதுகாத்துக் கொள்ள 50 மாஸ்குகள் தேவைப்படும் என கருதுகிறேன்.\nடென்னிஸ் விளையாடுவது ஒரு புறம் இருந்தாலும், எனது உடல்நலனுக்கும், வாழ்விற்கும் மிக முக்கிய பிரதான இடத்தைக் கொடுக்கவே இப்படி ஒரு துறவி போல இருக்கிறேன் என்றார் அவர்.\n38 வயதான செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nமேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/08/06/the-husband-who-went-behind-his-wife-and-poured-petrol-on-her/", "date_download": "2020-10-01T13:38:18Z", "digest": "sha1:BK5FA3OPNSITA7QPQEZHAC6RL2G5OTOV", "length": 20064, "nlines": 222, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "The husband who went behind his wife and poured petrol on her - மனைவியின் பின்னால் சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன் | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 28, 2020 - கோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்புSeptember 27, 2020 - 4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறைSeptember 21, 2020 - 80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறைSeptember 20, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planetSeptember 20, 2020 - தமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்September 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nமனைவியின் பின்னால் சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவன்\nகன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகேயுள்ள பெருவிளை ஊர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் – கேஷில்டா மேரி தம்பதியினர். யூஜின் மரிய ஸ்டாலின் என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களின் தொடர் சண்டையால் பொருமையிழந்த மனைவி கேஷில்டா மேரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து யூஜின் மரிய ஸ்டாலின் அவரின் பின்னாடியே சென்று அடிக்கடி கேஷில்டா மேரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் வழக்கம் போல் மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்று தகராறு செய்த யூஜின் மரிய ஸ்டாலின் ஆத்திரத்தில் கேஷில்டா மேரி வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு காரையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளார்.\nஅதில் ஒரு கார் முழுவதுமாக எரிந்து போனது. மற்றொரு காரின் பின்புறப்பகுதி முழுமையாக எரிந்து விட்டது. கேஷில்டா மேரி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க காவலர்கள் யூஜின் மரிய ஸ்டாலினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் ம��ட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nஇந்தி படவுலகின் முதல் அடிதடி நாயகி\nஇந்தி படவுலகின் முதல் அடிதடி நாயகி\nஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு September 28, 2020\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை September 27, 2020\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை September 21, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet September 20, 2020\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள் September 20, 2020\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மர��த்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/08/15/student-enrollment-in-public-schools/", "date_download": "2020-10-01T13:16:26Z", "digest": "sha1:MR7JLE4M7ZAMYK4GUJIYZYUR2J7MIXIB", "length": 19320, "nlines": 221, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Student enrollment in public schools-அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 28, 2020 - கோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்புSeptember 27, 2020 - 4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறைSeptember 21, 2020 - 80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறைSeptember 20, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planetSeptember 20, 2020 - தமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்September 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nதமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் 1,6,9-ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதுபோல 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.\nபின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்; தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும��� குறையவில்லை. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக்கேட்டு, அதன்பின்னர் அனைத்துத் துறைகளுடன் முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றார்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020\nOscar Nominated Tamil Movies List | ஆஸ்கார்காக பரிந்துரைக்கப்பட்டத் தமிழ் படங்கள் | Oscar 2020\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு September 28, 2020\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை September 27, 2020\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை September 21, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet September 20, 2020\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள் September 20, 2020\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மருத்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதம��ுக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/10/blog-post_32.html", "date_download": "2020-10-01T12:47:40Z", "digest": "sha1:KMIHXW6WMYAJCZ5CTDZHV3ZB2IDRMZAS", "length": 26321, "nlines": 76, "source_domain": "www.lankanvoice.com", "title": "முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் ஹிஸ்புல்லா செய்துகொண்டிருக்கிறார். - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Local News / முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் ஹிஸ்புல்லா செய்துகொண்டிருக்கிறார்.\nமுழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் ஹிஸ்புல்லா செய்துகொண்டிருக்கிறார்.\nஇனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கப் போகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முழுநாடும், ஏன் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது. இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார்.\nஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்து, பலமானதொரு செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சொன்னோம். அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழலில், தன்னையும் தனது சுயநலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு சமூகத்தையும் அடகுவைக்கின்ற வங்குரோத்து அரசியல் மிகவும் ஆபத்தானது.\nஅவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்டன. அவரது பல்கலைக்கழக விவகாரத்துக்கும் டொக்டர் ஷாபியின் விவகாரத்துக்கும் நாங்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. இரண்டையும் இனவாத பிரச்சினைகளாகவே நோக்கினோம். அவரையும் பாதிக்காமல், சமூகத்தையும் பாதிக்கமால், இனவாதிகளுக்கு தீனியும்போடாமல் நாங்கள் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டோம்.\nமுஸ்லிம்களின் வாக்குகளை பகல் கொள்ளையிட்டு எதிரணி வேட்பாளர்களின் காலடியில் கொண்டுபோய் கொட்டுவதை காத்தான்குடி மக்களோ அல்லது நாட்டு முஸ்லிம்களோ அனுமதிக்கமாட்டார்கள். நாங்கள் அமைச்சு பதவிகளைத் துறந்து, இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்கு ஆறுதல் கொடுத்தோம். ஆனாலும், அவருடைய பக்குவமில்லாத செயற்பாடுகள் பிரச்சினைகளை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது.\nதாக்குதல் நடைபெற்ற பின்னர் ஹிஸ்புல்லா பள்ளிவாசல் ஒன்றுக்குள் வைத்து பக்குவமில்லாமல் பேசியதையும் அதனால் ஏற்பட்ட விபரீதங்களை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். கடந்த தேர்தலில் யாருடன் நின்றார், பின்னர் பின்கதவால் சென்று எப்படி தேசியப்பட்டியலை கொள்வனவு செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். அதன்பின்னர் நடந்தேறிய கூத்துக்களின் ஓர் அங்கமாக சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.\nநான் என்ன சொன்னாலும் காத்தான்குடி மக்கள் கேட்பார்கள் என்ற இறுமாப்பில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை மக்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். தனது எஜமானர்களின் கூலிப்படையாக இருந்துகொண்டு சமூகத்தை விலைபேசி விற்கின்ற பிற்போக்குத்தனமான அரசியல்வாதிகளை மக்கள் தூக்கிவீச வேண்டும். ஒரு வாக்கேணும் ஹிஸ்புல்லாவுக்கு அளிக்கப்படுவது துரோகத்தனத்துக்கு துணைபோவதாகும்.\nகிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில், முஸ்லிம்களை வேறுபடுத்தி தூரப்படுத்திக்காட்டும் ஆபத்தான விளையாட்டை இப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தன்னைத்தோனே ஜனாதிபதி என்று கூப்பாடுபோடும் அரசியல் கோமாளி மக்கள் இ���்போது தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். இப்படியானவர்களின் சுயரூபம் வெளுத்து, தனிநபர் அரசியல் விரைவில் முடிவுக்கு வரப்படும்.\nஊர் மக்களுக்காக போராடுகிறேன் என்று, அந்த ஊரையே படுகுழிக்குள் தள்ளவிடுகின்ற வேலையைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார். வெளிச்சக்திகளுக்கு சோரம்போன ஒருசில முஸ்லிம் பெயர்தாங்களிகளின் செயற்பாடுகளினால் மனமுடைந்துபோயிருக்கும் இந்த மண்ணை இன்னுமொரு நெருக்கடிக்குள் தள்ளவிடுவதை நாம் அனுமதிக்க முடியாது. காத்தான்குடி என்பது முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் முளைவிட்ட மண். அதை பாதுகாப்பது எங்களின் கடமை.\nஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாடம் கற்பிக்கவேண்டும் என்றால் அந்த வேலையை செய்திருக்கவேண்டியது நான்தான். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதில் களமிறங்கியிருந்தால் அதற்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்திருக்கலாம். ஆனால், அது பிரயோசனமற்ற வேலை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்நிலையில் தனது இருப்பை தக்கவைப்பதற்காக சமூகத்தை அடகுவைத்துள்ள வேட்பாளரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\nஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை தீர்மானிப்பதற்கு முன்னரே, சஜித் பிரேமதாசதான் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துவிட்டது. சஜித் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருந்துகொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இவரைவிட சாத்தியமான வேறொரு வேட்பாளர் இல்லை.\nபொதுத் தேர்தல் வருகின்றபோது முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக போட்டிட வேண்டும் என்று மக்கள் உற்சாகப்பட்டார்கள். அப்போதுதான் முஸ்லிம்களின் வலிமையை உறுதிப்படுத்த முடியும். காத்தான்குடியில் இருப்பவர்கள் தனிமனித அரசியலிருந்து விடுபட்டு இயக்க அரசியலுக்குள் வந்தாக வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் இயக்க அரசியலுக்குள் இருப்பதே பாதுகாப்பை பெற்றுத்தரும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் தேர்தல் காலங்களில் அடக்கிவாசிக்குமாறு எதிரணியினரால் பணிக்கப்பட்டுள்ளன. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய இனவாத பாடகர் ஒருவர் இராஜினாமா செய்ததாக நாடகம் காட்டினார்கள். எங்களால் மாத்திரம்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்ற இறுமாப்பில் இருப்பவர்கள் ஆட்சி, எவ்வளவு அடக்குமுறையாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.\nஏப்ரல் 21 தாக்குதல் நடந்தவுடனேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நாட்டை பாதுகாப்பதற்கு தயார் என்று கோத்தாபய அறிவித்திருந்தார். நாட்டில் அச்சமும் பீதியும் நிலைத்திருப்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு மொட்டு அணியினர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் அச்சமும் பீதியும் நீங்கவேண்டும் என்றால், சிறுபான்மையினர் முதலில் பீதியில் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். வாக்களிக்காமல் விடுவது அதைவிட பிழையான செயற்பாடாகும்.\nசிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் குறித்து சஜித் பிரேமதாச கவனத்திற்கொள்ளவில்லை என்று சிலர் பேசுகின்றனர். அதற்கான உத்தரவாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையாகும். அவருடனான எனது உறவின் அடிப்படையில் எனது தெரிவு மிகவும் பக்குவமானது. சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கும் உத்தரவாத்தை காரணம்காட்டி, கிராமப்புற மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு எதிரணி தயாராக இருக்கின்றது. இந்த விவகாரத்தை நாங்கள் மிகுந்த தூரநோக்குடன் சாணக்கியமாக கையாள வேண்டும்.\nஇலங்கை, தென்னிந்தியா மற்றும் மாலைதீவைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்றை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முஸ்லிம்கள் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு இது மிகப்பெரிய அரணாக இருக்கும். எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நாம் என்றும் தயார்நிலையில் இருக்கவேண்டும். நாடுகடந்த வலைப்பின்னலின் ஊடாகத்தான் எங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை ��திகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியா��யத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-144-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-10-01T13:36:26Z", "digest": "sha1:6EKTLWAYNCXL2RIKUQIBJN6QJ646TFLC", "length": 7529, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "இன்றைய தேர்தலில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு - பெப்ரல் மற்றும் கெஃபே - Newsfirst", "raw_content": "\nஇன்றைய தேர்தலில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு – பெப்ரல் மற்றும் கெஃபே\nஇன்றைய தேர்தலில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு – பெப்ரல் மற்றும் கெஃபே\nஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இன்றைய தினத்தில் 144 வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.\nகைகுண்டு எறியப்பட்ட சம்பவம் ஒன்றும் இதில் அடங்குவதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிடுகின்றார்.\nஇதேவேளை, வாக்களிப்பு தினமான இன்று 254 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கெஃபே அமைப்பு கூறுகின்றது.\nதாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டுகின்றார்.\nஎவ்வாறாயினும், இன்று நடைபெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் மின்சாரத் திட்டம் மீதான அமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன\nசுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானம்\nகிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு நாமல் ஆலோசனை\nவிசேட நிபுணர் குழுவொன்று New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளது\nபலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியீடு\nஅமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன\nகிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு நாமல் ஆலோசனை\nவிசேட நிபுணர் குழுவொன்று கப்பலுக்குள் சென்றுள்ளது\nபலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியீடு\nசிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரதும் கடமை\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உ��கம்\nஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\n364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/pakistan-16-man-test-squad-against-sri-lanka-series-tamil/", "date_download": "2020-10-01T13:32:35Z", "digest": "sha1:MGKCKU3IMGPU3JK2Y3MBX6OWDG2V47NO", "length": 7970, "nlines": 248, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு", "raw_content": "\nHome Tamil இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nஇலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அஸார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியின் 16 பேர் கொண்ட குழாம் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கை அணி இருதரப்பு தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து 2009 மார்ச் 3ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் முதல் டெஸ்ட்…\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அஸார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியின் 16 பேர் கொண்ட குழாம் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கை அணி இருதரப்பு தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து 2009 மார்ச் 3ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் முதல் டெஸ்ட்…\nமுக்கோண தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை இளையோர்\nலங்கன் ப்ரீமியர் ல���க் (LPL) அடுத்த ஓகஸ்டில்\nSAG கிரிக்கெட்: நேபாளத்தை வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி\nதோல்வியையும் தழுவி, தண்டனைக்கும் உள்ளான கோஹ்லி\nதோல்வியை தழுவிய டெல்லி அணிக்கு அபராதம் விதிப்பு \nVideo – 1982 ரிபெல் தொடருக்கு செல்லாததற்கான காரணத்தை கூறும் அசந்த டி மெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/05/21/wealth-increase-vasthu-sastram-today-horoscope/", "date_download": "2020-10-01T11:39:19Z", "digest": "sha1:BVYMT6TPLYZWKI4AZMCW5GU5OVTCBWTV", "length": 37734, "nlines": 470, "source_domain": "india.tamilnews.com", "title": "Wealth increase vasthu sastram today horoscope,வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசோதிடம் பொதுப் பலன்கள் வாஸ்து சாஸ்திரம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nவாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஉறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.\nவீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம்.வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது.\nதலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.\nவீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.வீ���்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.\nஉங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nவீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nதலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா\nஅஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான எளிய பரிகாரம் ….\nஉங்களுக்கு வாழ்கையில் கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமானால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்…….\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nநஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலி���ிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சைய�� கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24471/", "date_download": "2020-10-01T13:10:47Z", "digest": "sha1:QMZYWQ3QQZGYEBSCVYK726ZBJEFYJI5E", "length": 9347, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பது பெய்யான தகவலாகும் - மஹிந்த அமரவீர - GTN", "raw_content": "\nஅரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பது பெய்யான தகவலாகும் – மஹிந்த அமரவீர\nஅரசங்கம் கவிழ்க்கப்படும் என்ற பிரச்சாரம் மிகப் பெரிய பொய்யாகும் என மீன்பிடித��துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ஒன்றுக்கு வாக்களித்த கிராமத்திற்கு எதுவும் கிடைக்காத நிலையை மக்கள் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2020ம் ஆண்டிலேயே பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அதுவரையில் இந்த அரசாங்கத்தை எவரினாலும் அசைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வெற்றியீட்டக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்\nTagsஅரசாங்கம் கவிழ்க்கப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கூட்டு எதிர்க்கட்சி பெய்யான தகவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோாிக்கை\nவிடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன்\nஅன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம் October 1, 2020\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா ��களின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jp.1jct.com/eserv/ta/pub/advertisement/ItemBrowse-FreeOnlineClassifieds.asp", "date_download": "2020-10-01T12:49:17Z", "digest": "sha1:44JAVHNXKB3YZUW5IPWKRHDZK27JR3FE", "length": 3013, "nlines": 31, "source_domain": "jp.1jct.com", "title": "ONE Junction Japan - Free Online Classifieds - அறிவிப்புகளை பார்வையிடல் - Shopping | Booking | Classifieds | Advertising | Broadcast", "raw_content": "இருப்பிட தேர்வு அனைத்துலகம்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தியாஜப்பான்மலேசியாசிங்கபூர்இலங்கைதாய்லாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்\nஅறிவிப்புகளை பார்வையிடல் - Free Online Classifieds\nஇந்த பக்கத்தில் Free Online Classifieds சார்பான இன்டெர்நெட் வரி விளம்பரங்கள் தற்போது கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேல்விபரங்களுக்கு நேரடியாக விளம்பரதாரர்களை தொடர்புகொள்ள மின் விசாரனைகளை அனுப்பவும். உங்கள் வரி விளம்பரங்களை இலவசமாக இங்கே பிரசுரித்து கொள்ளலாம். Events and Functions, Home Appliances, Real Estate, Sales and Promotions வரி விளம்பரங்களை இங்கே தேடலாம்.\nஉங்கள் அறிவிப்பை சேர்க்க உள்ளே செல் (இலவசம்)\nஅறிவிப்புகளை பார்வையிடல் | விளம்பர அறிவிப்பு உதவி | அறிவிப்பு செய்பவர் கேள்விகள்\nமுகப்பு | தள அமைப்பு | தொடர்பு கொள்ள | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/beware-photos-of-teens-on-facebook-paid-wedding-information/c77058-w2931-cid343689-s11189.htm", "date_download": "2020-10-01T12:13:40Z", "digest": "sha1:L63GRZOXIXPQZQ5P2FREXFYEINCVXQQ4", "length": 6330, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "உஷார்!! பேஸ்புக்கில் இளம்பெண்களின் புகைப்படங்கள்! பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்!", "raw_content": "\n பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்\nபேஸ்புக்கில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி சம்பாதிக்கும் கும்பல்..\nசேலம் சிவணாபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இணையதளம் மூலமாக பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ்அப் மூலம் லட்சுமி மேட்ரிமோனி என்ற ஒரு திருமண வரன் பார்க்கும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது. உடனே அதை கிளிக் செய்து விவரங்களை பதிவ��� செய்த சில மணி நேரங்களில் அவர்களது வாட்ஸ்அப்க்கு சில இளம் பெண்களின் புகைப்படங்கள், பெயர் உள்ளிட்ட தகவல்களுடன் வந்துள்ளது. அதை பார்த்த ஜெய் சங்கரின் குடும்பத்தினருக்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதால் உடனே அந்த லட்சுமி மேட்ரிமோனிக்கு தொடர்பு கொண்டு அப்பெண்ணின் விவரங்களை சொல்ல சேகரித்தனர்.\nஇதற்கு அந்நிறுவனம் இரண்டு கட்டமாக ரூ.10,000 பணம் வசூலித்தது. பின்னர் அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறிவந்த நிலையில் அவர்களின் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் அவர்களை தொடர்பு கொள் முடியவில்லை. அப்போது தான், டுபாக்கூர் மேட்ரிமோனி மூலமாக தான் ஏமாற்றப்பட்டதை ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் உணர்ந்துள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க ஜெய் சங்கரின் மகன் எதேர்சையாக பேஸ்புக்கில் லட்சுமி மேட்ரிமோனி நிறுவனம் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து ஜெய் சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பெண்கள் சேலையுடன் புகைப்படங்கள் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிடுவதை, அவர்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக எடுத்து திருமணத்திற்கு பெண் தேடும் குடும்பத்தினருக்கு அந்த நிறுவனம் அனுப்பி வந்தது தெரிய வந்தது. இப்படி பல இளம்பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புகார் அடிப்படையில் லட்சுமி மேட்ரிமோனி நிறுவனம் குறித்தும், அதன் நிர்வாகத்தினர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407779.html", "date_download": "2020-10-01T12:32:02Z", "digest": "sha1:2ZRPKOWPQ6DIALQJVIKZC4EXDNEAV6WA", "length": 17023, "nlines": 219, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – நல்லூர் தொகுதியின் தேர்தல் முடிவு!! – Athirady News ;", "raw_content": "\nபொது தேர்தல் 2020 – நல்லூர் தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – நல்லூர் தொகுதியின் தேர்தல் முடிவு\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஇலங்கை தமிழரசு கட்சி – 8423\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3988\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361\nஇலங்கை சுதந்திர கட்சி – 2921\nபொது தேர்தல் 2020 – கோப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி\nபொது தேர்தல் 2020 – காங்கேசன்துறை தொகுதியில் தேர்தல் முடிவு \nபொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ\nபொது தேர்தல் 2020 – மாவனெல்லை தொகுதியின் மொட்டிற்கு வெற்றி\nபொது தேர்தல் 2020 – பதுளை தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – சேருவில தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – பிபில தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு\nபொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\nபொது தேர்தல் 2020 – ஊவா பரணகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பத்தேகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்\nபொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பென்தர எல்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி\nபொது தேர்தல் 2020 – ஹக்மன தொகுதியில் மொட்டுக்கு பாரிய வெற்றி\nமாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்பட��ம் நேரம்\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nநாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு\nதேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்\nநுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு\nபுத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ\nபொது தேர்தல் 2020 – கோப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி\nபெருவெற்றியை நோக்கி ராஜபக்ச அன் கோ; யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பின்னடைவு\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய அரசு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை: பூஜித்\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க அமைச்சர் சமல்…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டார்கள்:உப…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல் குணரட்ண\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது –…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல்…\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல்…\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல்…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது…\nதேசிய���் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை…\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி…\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை…\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nசார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும்…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/131520/", "date_download": "2020-10-01T11:45:46Z", "digest": "sha1:P7YCGOOMHUXVWV64PBEIPVP45PVYUAUL", "length": 6848, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை, மகிழவட்டவான், நரிப்புல் தோட்டம்\nபோன்ற கிராமத்தில் உள்ள பொதுக் கட்டிட வளாகங்கள், ஆலயங்கள் போன்றவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் செவ்வாய்கிழமை (25) நடைபெற்றது.\nமண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேதச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிரமதானப் பணியில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nதேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்துடன் இணைந்ததாக மேற்படி சிரமதானம் வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இங்குள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.\nஇதன்போது இங்கு காணப்பட்ட புற்கள், போத்தல்கள், தகரப் பேணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.\nPrevious articleமுரண்பாட்டில் உடன்பாட்டோடு பயணிக்கிறோம்\nNext articleமட்டக்களப்பு – கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொண்ட விவசாச் செய்கையின் அறுவடை நீகழ்வு\nஅஸ்-ஸிறாஜ் மக�� வித்தியாலயத்தில் விஞ்ஞான கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nமருதம் கலைக்கூடல் மன்றத்தின் “குடும்ப குதூகலம்” கலை நிகழ்வுகளும் கொண்டாட்ட நிகழ்வும்\nமட்டக்களப்பு – கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொண்ட விவசாச் செய்கையின் அறுவடை நீகழ்வு\nஇன்றைய சுபீட்சம் Epaper 01.10.2020\nஇசை கச்சேரியும் மங்கள வாத்திய கச்சேரியும்\nஇரனைப்பாலையில் கட்டடங்களை பதம்பார்த்த புயல்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/format-painter-in-ms-word/", "date_download": "2020-10-01T13:15:34Z", "digest": "sha1:HPB5LETOIBJB3Y4PNV5ZLRWE6HXPJHLZ", "length": 6617, "nlines": 80, "source_domain": "infotechtamil.info", "title": "Format Painter in MS Word - InfotechTamil", "raw_content": "\nஎம்.எஸ், வர்ட் ஸ்டேண்டர்ட் டூல் பாரிலுள்ள (Format Painter) போமட் பெயிண்டர் பட்டன் மூலம் ஏற்கனவே பயன் படுத்திய டெக்ஸ்ட் மற்றும் கிரபிக் போமட்டுகளைப் பிரதி செய்து மறுபடியும் அதே ஆவணத்ததின் அல்லது வேறொரு ஆவணத்தின் டெக்ஸ்ட் அல்லது கிரபிக் பகுதிக்குப் பயன்படுத்தலாம்.\nஅதனை செயற்படுத்த முதலில் நீங்கள் ஒரு உரைப் பகுதியை டைப் செய்து font, font size, bold, italic, underline போன்ற பல வகையான் போமட்டிங்கை அதன் மீது பிரயோகியுங்கள் அடுத்து ஸ்டேண்டர்ட் டூல்பாரிலுள்ள Format Painter பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது மவுஸ் பொயிண்டர் ஒரு தூரிகை வடிவில் மாறும். அடுத்து போமட் செய்ய வேண்டிய டெக்ஸ்டின் மீது மவுஸால் ட்ரேக் செய்யுங்கள். இப்போது முன்னர் போமட் செய்திருந்த வடிவிற்கு டெக்ஸ் மாறக் காணலாம்.\nஒரு போமட்டிங்கை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த வேண்டுமானால் Format Painter பட்டன் மீது இரட்டை க்ளிக் செய்யுங்கள். . இந்த வசதி எம்.எஸ்.வர்டில் மட்டுமண்டி எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பின் ஏனைய மென்பொருள்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nFacebook Avatar உருவாக்குவது எப்படி\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/144-out-of-10-placesof-violence-in-delhi/", "date_download": "2020-10-01T12:09:20Z", "digest": "sha1:TEDJUNMODEMIRHIRASMU5UVS7HLSFTY3", "length": 9182, "nlines": 98, "source_domain": "newstamil.in", "title": "டில்லியில் வன்முறை 10 இடங்களில் 144 தடை உத்தரவு - Newstamil.in", "raw_content": "\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் – வீடியோ\nபூனம் பஜ்வ�� படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nHome / NEWS / டில்லியில் வன்முறை 10 இடங்களில் 144 தடை உத்தரவு\nடில்லியில் வன்முறை 10 இடங்களில் 144 தடை உத்தரவு\nடில்லியில் 10 இடங்களில் பிரிவு 144 வடகிழக்கு மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுஜிபூர் பகுதியில் இரண்டு குழுக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே புதிய மோதல்கள் வெடித்த உடனேயே, அமைதி மற்றும் நல்லிணக்கம் பேணப்படுவதை உறுதி செய்யுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எல்ஜி அனில் பைஜால் ஆகியோரை வலியுறுத்தினார்.\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் - வீட...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\n← டிரம்ப் வியந்த பாலிவுட் சினிமா, சச்சின், கோஹ்லி\nரஜினிகாந்த் 168 – இமான் துள்ளல் இசையில் ‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர் →\nபிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதில் பிஸி: ராகுல் விமர்சனம்\nமக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிப்பு\nகொரோனா அமெரிக்காவில் 10,943 பேர் பலி\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவா��ி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/samsung-galaxy-fold-2/", "date_download": "2020-10-01T12:16:21Z", "digest": "sha1:T4FEV7DI3MZ7TMTJ5737NRW6LUFUJSCI", "length": 5390, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "Samsung Galaxy Fold 2 Archives - Newstamil.in", "raw_content": "\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் – வீடியோ\nபூனம் பஜ்வா படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\n2020 இந்த வருடம் வரவிருக்கும் 5 காட்ஜெட்\nஇந்த வருடம் 2020 மிக முக்கியமான ஸ்மார்ட் போன்கள் வெளியாக உள்ளது, மேலும் வீட்டு தயாரிப்புகள், ஸ்மார்ட் ஷூக்கள், உடற்பயிற்சி பட்டைகள் மற்றும் கேமிங்-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாக\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்���ளை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.manytoon.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2020-10-01T12:42:31Z", "digest": "sha1:EQ3A3V3BROROCKVWPDHU6ZRV4NI4ACN3", "length": 18895, "nlines": 191, "source_domain": "ta.manytoon.com", "title": "மரபுரிமை - பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைன்", "raw_content": "\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nHD தணிக்கை செய்யப்படாத ஜாவ்\nமொத்த வாக்குகளில் சராசரி 0 / 5.\nN / A, இது 21 மாத பார்வைகளைக் கொண்டுள்ளது\n상속 받은; Hhnh phúc bất tận; சாங்சோக்பேட்டன் கியுனியோ; அவள் வாரிசு; அவளுக்கு பரம்பரை கிடைத்துவிட்டது; வாரிசு\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\nஜுன் ஒரு பாடகர் ஆக கனவு காணும் ஒருவர். அவர் தத்தெடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்து, அவரது உண்மையான தாய் இப்போது அவரது இறுதி சடங்குகளை நடத்துகிறார் அது உண்மையா என்பதை உறுதிப்படுத்த அவர் வருகை தருகிறார், மேலும் அவரது தாயின் மாணவரான யுன் போ ரா மீது மோதினார். அங்கிருந்து, அவர்களின் காதல் கதை வெளிப்படுகிறது…\nதொகுதி 1 அத்தியாயம் 4 15 மே, 2020\nதொகுதி 1 அத்தியாயம் 3 15 மே, 2020\nதொகுதி 1 அத்தியாயம் 2 15 மே, 2020\nதொகுதி 1 அத்தியாயம் 1 15 மே, 2020\nவயது வந்தோர் மன்ஹுவா, அனைத்து ஆபாச காமிக், இலவச லெஜின் நாணயம், இலவச லெஜின் வெப்டூன், இலவச மங்கா ஆன்லைன், இலவச டூமிக்ஸ் நாணயம், இலவச டூமிக்ஸ் மன்வா, ஹெண்டாய் மங்கா, மங்கா வயது வந்தவர், மங்கா அனிம், மங்கா அனிம் ஹெண்டாய், மங்கா ஹெண்டாய், மங்கா ஆபாச, மங்கா ஆபாச காமிக், manhua hentai, manhwa 18, manhwa வயது வந்தவர், manhwa hentai, manhwa korean webtoon, manhwa முதிர்ந்த, manhwa ஆபாச, manhwa raw, manhwa18, வெப்டூன் வயது வந்தவர், வெப்டூன் வயதுவந்த காமிக், webtoon hentai, வெப்டூன் கொரியன் காமிக், வெப்டூன் முதிர்ந்தது, webtoon ஆபாச\nஷ oun னென் அய்\nManytoon.com ரசிகர்களுக்கான இடம் வெப்டூன் ஹெண்டாய், இலவச வெப்டூன் ஆன்லைன் மற்றும் மங்கா ஹெண்டாய் . நீங்கள் ஆயிரக்கணக்கானவற்றைப் படிக்கலாம் உயர் தரமான இலவச காமிக்ஸ் ஆன்லைன். மனிடூன்.காம் உங்களுக்காக பிறந்தது எ���்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.\nநீங்கள் ஒரு காதலன் என்றால் காமிக்ஸ் 18 +, மேலும் அனைத்து வகையான வயதுவந்த காமிக்ஸ்களையும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்கள் manhwa, மங்கா, manhua. இது உங்களுக்கு ஒரு சொர்க்கம்.\nமானிட்டூன்.காம் புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது உயர்தர மங்கா, வெப்டூன் மன்வா மற்றும் manhua எல்லா வயதினருக்கும்.\nManytoon.com காமிக்ஸின் அன்பைப் பரப்பவும், உலகெங்கிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் ஆன்லைனில் சிறந்த காமிக்ஸை அனுபவிக்க முடியும். சிறந்த கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் Manhwa, மங்கா or Manhua படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு, நாங்கள் உருவாக்கினோம் Manytoon.com அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்தது.\nநீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் Manytoon\nManytoon.com உலகளவில் பணக்கார உள்ளடக்கம் மற்றும் பெரிய காமிக் சமூகம் கொண்ட வலைத்தளம். வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையின் நன்மை தீமைகளையும் சித்தரிக்கும் சிறந்த காமிக்ஸ் உங்களுக்கு நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுவரும். நீங்கள் நூற்றுக்கணக்கான காமிக்ஸ்களைப் படிக்கலாம், ஏனெனில் நீங்கள் அதை வாங்கத் தேவையில்லை, ஒரு பைசா கூட செலவழிக்காமல் ஆன்லைனில் படிக்கலாம். எந்த செலவையும் செலுத்தாமல் ஆன்லைனில் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\n18 + க்கு மேல் உள்ள எவரும் செய்யக்கூடிய ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இலவச முதிர்ந்த காமிக்ஸைப் படியுங்கள். எனவே எங்கள் வாசகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் படிக்க காத்திருக்கிறோம் வயதுவந்த மன்வா/ வயதுவந்த மன்ஹுவா / வயது வந்த மங்கா நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க விரும்புகிறோம், எனவே அவை முதிர்ச்சியடைந்த காமிக்ஸை வெளியிட்டவுடன் சேர்ப்போம்.\nநீங்கள் சமீபத்திய சூடான வயதுவந்த மன்வா, வயதுவந்த மங்காவைப் படிக்க விரும்பினால், எங்கள் MANYTOON பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள், இதில் வயது வந்தோர் வெப்டூன் மட்டுமல்ல அமெரிக்க வயதுவந்த காமிக்ஸ். உட்பட Milftoon, Welcomix, Jabcomix, Velamma, CrazyXXX3Dworld, OrgyMania (SlipShine), டியூக்ஸ் ஹார்ட்கோர் ஹனிஸ் ...\nManytoon ஒரு பொதுவானது மன்வா ஹெண்டாய். அனுபவத்தை சிறப்பாக செய்ய எங்கள் சிறிய முயற்சியால்\nManytoon.com செய்ய எங்கள் சிறிய முயற்சி வெப்டூன் மன்வா சமூகம், மங்கா மற்றும் அனிம் சமூகம் மேலும் அணுகக்கூடியது, இதனால் மக்கள் முடியும் 18 + காமிக்ஸை இலவசமாகப் படிக்கவும். காமிக்ஸ் வாசிக்கும் சுதந்திரத்தை நாங்கள் நம்புகிறோம், அது அன்பைப் பரப்புவதற்கான இலக்கைத் தொடர நம்மைத் தூண்டுகிறது manhwa, மங்கா இந்த உலகத்தில்.\nநாங்கள் சேர்க்கிறோம் காமிக்ஸ் எல்லா வயதினருக்கும், எனவே நீங்கள் 18 க்கு மேல் ஏதாவது கண்டால் ஆதரிக்கவும்.\nஅனைத்து வயது வந்த மங்கா, வயதுவந்த வெப்டூன் மன்வா or manhua on Manytoon.com எப்போதுமே இலவசமாக இருக்கும், இருப்பினும் நாங்கள் விளம்பரங்களைக் காண்பிப்போம், அதாவது சேவையக சேவைகளுக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்\nஇந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள் தளத்தை பயன்படுத்த எளிதான வகையில் நாங்கள் செய்துள்ளோம்.\nவயதுவந்த மங்கா, வயதுவந்த மன்வா வெப்டூன், ஹெண்டாய் மங்கா மற்றும் பாலியல் வெப்காமிக்ஸ் ஆகியவற்றின் சமீபத்திய போக்குகளைக் கைப்பற்றுவதில் ஈடுபாட்டுடன் மற்றும் சுறுசுறுப்பான உள்ளடக்கத்துடன் உலகளாவிய வாசகர்களுக்கு சேவை செய்ய மான்டூன் விரும்புகிறது.\nநீங்கள் எங்களை அனுபவித்து ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். நாங்கள் மானிட்டூனை உருவாக்க முயற்சிப்போம் சிறந்த முதிர்ந்த மன்வா வெப்டூன், சிறந்த வயதுவந்த மங்கா ஹெண்டாய் மற்றும் உலகின் சிறந்த வயதுவந்த வெப்காமிக்ஸ்.\nநீங்கள் எதையும் தேடலாம் வயது வந்த மங்கா or வயது வந்தோர் மன்வா தேடல் பட்டியில் உங்களுக்கு எளிதாக தேவை.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2017 ManToon Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவ��ம். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nMany பல டூன் இலவச ஹெண்டாய் மங்கா ஆன்லைனுக்குத் திரும்பு\nஇலவச மன்வா ஹெண்டாய் ஆன்லைனில் படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/coronavirus-affect-tirupati-temple-employees-will-gets-10-laddu-for-ugadi-gift-380654.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T14:11:58Z", "digest": "sha1:EM2KUKSNJUYUJOLXTDBP5XORP2FIFC22", "length": 22935, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரேனா பீதியால் திருப்பதியில் களையிழந்த உகாதி : லட்டுக்களை ஊழியர்களுக்கு கொடுக்கும் தேவஸ்தானம் | Coronavirus Affect- Tirupati Temple employees will gets 10 laddu for Ugadi gift - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nஅதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\n\"அண்ணா என்னாச்சு\".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...\nMovies என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நாள்..21 ஆண்டு கால நினைவை பகிர்ந்த த்ரிஷா \nFinance சர சர ஏற்றத்தில் தங்கம் விலை ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ���ற்றும் எப்படி அடைவது\nகொரேனா பீதியால் திருப்பதியில் களையிழந்த உகாதி : லட்டுக்களை ஊழியர்களுக்கு கொடுக்கும் தேவஸ்தானம்\nதிருப்பதி: கொரோனாவைரஸ் தாக்குதல் அச்சத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனையடுத்து பக்தர்களுக்கு அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 2.4 லட்சம் லட்டுகள் தேக்கமடைந்தன. இந்த லட்டுக்கள் அனைத்தும், கோவிலில் பணிபுரியம் அனைத்து ஊழியர்களுக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகையை முன்னிட்டு பரிசாக வழங்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nலாக் டவுனை மீறினால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை\nசீனாவில் உருவான கொரோனாவைரஸ் கிருமியின் தாக்குதல் உலகம் முழுதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரைக்கும் சுமார் பதினான்காயிரம் பேர்களை பலி வாங்கியதோடு, இன்னமும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதை அடுத்து, கொரோனாவின் தாக்குதலை முற்றிலும் ஒழிக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து எடுத்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதே போல், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் மூடிவிடவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுவிட்டன.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் மூடப்பட்டது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பதாயிரம் முதல் என்பதாயிரம் பேர்கள் வரை வந்து தரிசித்து செல்வதுண்டு. விஷேச நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுண்டு.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிப்பவர்களுக்கு இலவச பிரசாதமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.300 டிக்கெட்டில் சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு இரண்டு லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தேவைப்படுபவர்களுக்கு ஒரு லட்டு ரூ.50க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் மூலம் நாளொன்றுக்கு சுமார் என்பதாயிரம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு உத்தேசமாக சுமார் 24 லட்சம் லட்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\n2 லட்சம் லட்டுகள் தேக்கம்\nஆரம்ப காலம் தொட்டு சமீப காலம் வரை லட்டுக்கள் கைகளாலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இயந்திரங்களின் மூலம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் என்பதாயிரம் பக்தர்களை வரை தரிசனம் செய்வதால், பக்தர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க ஏதுவாக மூன்றுநாட்களுக்கு தேவையான 2.4 லட்சம் லட்டுக்கள் வரை முன்கூட்டியே தயார் செய்து இருப்பில் வைத்திருப்பது வழக்கமாகம்.\nதற்போது கொரோனாவைரஸ் தாக்குதல் பீதியின் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடையுத்தரவி போடப்பட்டுவிட்டது. கடந்த வெள்ளிக் கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் இன்றி அனைத்து விதமான ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வருபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகள் என்னவாயிற்று என்று பத்கர்களின் மனதில் கேள்வி எழுந்தது.\nதிடீரென பக்தர்கள் தரிசனத்திற்கு தடையுத்தரவு போடப்பட்டுவிட்டதால், பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுமார் என்பதாயிரம் லட்டுக்கள் என்னவாயிற்று, அதை என்ன செய்தார்கள் என்று பக்தர்கள் முதல் பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்வி எழுந்தது. இதனையடுத்து, பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தயாரித்து இருப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 2லட்சத்து 40 ஆயிரம் லட்டுகளை ஏழுமலையான கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nகோவிலில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுமார் 10 லட்டு���ள் என்ற கணக்கில் அனைத்து பணியாளர்களுக்கும் தெலுங்கு வருடப்பிறப்புக்காக பரிசாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியின் காரணமாக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட லட்டுகளை வீணடிக்காமல் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரசாதமாக வழங்கி இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\nகொரோனா நோய் தடுப்பில் அசத்தும் ஒடிசா.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகொரோனா பாதித்த கண் பார்வையற்றவர்.. கணீர் குரலால் பாட்டு பாடி வார்ட்டை மகிழ்விக்கும் திருமூர்த்தி\nமூடப்பட்ட இடம்.. ஏசியும் போட்டு விடுவாங்க.. இருமினாலே போச்சு.. இன்னும் என்ன விபரீதங்கள் ஏற்படுமோ\nமோசமாக பாதித்த கொரோனா நோயாளிகளின் உடலில்... வைரஸ் 90 நாட்களுக்கு இருக்குமாம்\nஇந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்\nஉலகளவில் கொரோனாவால் 3.41 கோடி பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 10.18 லட்சம்\nதமிழகத்தில் இன்று 5,659 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் மரணம்... 5,610 பேர் டிஸ்சார்ஜ்..\nகடைசி வரைக்கும் இராம கோபாலன்.. அதுக்கு உடன்படவே இல்லை.. எத்தனை பெரிய வைராக்கிய மனிதர் பாருங்க..\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10.11 லட்சமாக உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.5 கோடி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய கேட் க்யூ வைரஸ் இந்தியாவில் பரவல் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tirupathi கொரோனா வைரஸ் திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/woman-climbs-into-new-york-zoo-exhibit-and-dances-in-front-of-lion-364793.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T13:01:15Z", "digest": "sha1:R2F7TITUXJKYMW5BGXTGPYHUVKL4QGGI", "length": 16258, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்! | Woman climbs into New York zoo exhibit and dances in front of lion - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஜனாதிபதி, பிரதமருக்கு...ரூ. 8,400 கோடி மதிப்பில் 2 விவிஐபி விமானங்கள்...டெல்லி வந்தன\nசென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகி தாய்\nவாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு\nசாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\nFinance கூகிள், ஆப்பிள்-க்கு எதிராகப் புதிய ப்ளே ஸ்டோர்.. மத்திய அரசு திடீர் ஆலோசனை..\nMovies இந்த பூமியில காற்று இருக்கிறவரை எஸ்.பி.பி நம்மோட வாழ்ந்துட்டே இருப்பார்.. சிவகுமார் உருக்கம்\nAutomobiles ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nWoman dances in front of lion | சிங்கத்தின் முன்பு நின்று டான்ஸ் ஆடிய பெண்..வைரல் வீடியோ\nநியூயார்க்: இவர்தான் ஒரிஜினல் \"சிங்கப் பெண்ணே\".. நல்ல வேளை அந்த சிங்கம் வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டு விட்டு டயர்டாக இருந்ததால் இவர் தப்பினார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் விலங்கியல் காப்பகத்தில்தான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள விலங்கியல் காப்பகத்தில் சிங்கம் உள்ளது.\nஇந்த சிங்கத்தைப் பார்க்க பெரும் கூட்டம் வரும். அப்படி வந்தவர்களில் ஒரு பெண் திடீரென உள்ளுக்குள் குதித்து விட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு சிங்கம் நின்று க��ண்டிருந்தது. அந்த சிங்கத்தை நெருங்கிய பெண் சிங்கத்தின் முன்பு போய் நின்று கொண்டார்.\nசிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போதுதான் நன்றாக சாப்பிட்டு விட்டு டயர்டாக நடந்து வந்து கொண்டிருந்தது அது. எதுக்காக இந்த பொண்ணு நம்ம முன்னாடி வந்து நிக்குது என்று புரியாமல் அமைதியாக அவரைப் பார்த்தது சிங்கம். சிங்கத்திற்கு முன்னாடி வந்த பெண் ஏதோ சத்தமாக அதை நோக்கிப் பேசினார்.\nசிங்கத்துக்கு எதுவும் புரியலை.. கம்முன்னு பார்த்துக் கொண்டே இருந்தது. அந்தப் பெண்ணின் சத்தம் ஓவராக இருந்ததால் பயந்ததா அல்லது வயிறு சரியில்லை.. மறுபடியும் சாப்பிட்டால் ஜெலுசில் குடிக்க நேரிடும் என்று நினைத்து பேசாமல் இருந்ததா என்று தெரியவில்லை. அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது.\nஇதற்கிடையே ஒரு பெண் சிங்கத்தை சீண்டிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்து விலங்கியல் காப்பக ஊழியர்கள் விரைந்து வந்தனர். அப்பெண்ணை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.\nஎது எப்படியோ.. சிங்கப் பெண்ணே பாடலுக்கு இவர்தான் சரி பொருத்தமான பெண்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் ���ீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video newyork lion வைரல் வீடியோ நியூயார்க் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-need-arrest-h-raja-313537.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T13:52:35Z", "digest": "sha1:4IFXHA4JONJLLSKABPHNNPEJK2LYTTKF", "length": 18222, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல் | TN Government need to arrest H Raja - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\n\"அண்ணா என்னாச்சு\".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nகுமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nFinance கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்களுக்கு முழு ரீபண்ட்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nMovies எஸ்பிபியின் மறைவு.. அஜித் இதுவரை மவுனம் காப்பதற்கான காரணம் என்ன இன்றைய டாப் 5 பீட்ஸீல்\nAutomobiles உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெ��ுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல்\nசென்னை : தமிழக அரசு பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முத்தரசன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று முகநூலில், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்டதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பை அடுத்து அதற்கு இன்று வருத்தம் தெரிவித்தும், அது தன்னுடைய பதிவில்லை என்றும் எச்.ராஜா இன்று விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறுகையில், எச்.ராஜா மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட வேண்டும். இந்த விளக்கங்களை எல்லாம் அவர் அங்கு போய் சொல்லிக்கொள்ளட்டும். தமிழகம் ஒரு போதும் இனி அவரை மன்னிக்காது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்தே இப்படி ஒரு மன்னிப்பை கோரி இருப்பது தெளிவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தெரியாமல் போட்டுவிட்டதாக சொல்வது ஏற்புடையதல்ல. ஏற்கனவே பெரியார் மீது வன்மம் கொண்டு எச்.ராஜா பேசி இருக்கிறார். எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வேறு வழி இல்லாமல், தனது கருத்தில் இருந்து பின் வாங்கி இருக்கிறார். ஒரு தேசிய கட்சியின் தேசியச் செயலாளர் இப்படி வரம்பு மீறி பேசுவது என்பது சரியான விஷயம் அல்ல. தமிழர்களை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், எச்.ராஜா ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார். வன்மமான கருத்தை பரவவிட்ட எச்.ராஜாவை பெரியாரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு இதிலும் வாய் மூடி இருக்காமல் உடனடியாக ராஜாவைக் கைது செய்ய வேண்டும். பெரியார் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தம். எனவே, ராஜாவின் இந்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியா முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. கருத்தை பதிவிட்டு ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று சொல்வது கையாலாகத்தனம். திருப்பத்தூரில் சிலை உடைப்பு சம்பவம் இதனாலேயே நடந்து இருக்கிறது எனவே, உடனடியாக வழக்குத் தொடரப்பட்டு எச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் h raja செய்திகள்\n அக். 5 க்கு பின் தெரியும்- ஸ்டாலின் மீது ஹெச். ராஜா பாய்ச்சல்\nஎச். ராஜாவுக்கு மட்டும் பதவி தர.. இது என்ன திமுகவா.. பாஜகவினர் போடும் அதிரடி சரவெடி\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n கட்சிப் பதவி கிடைக்காததன் பின்னணி- பரபரப்பு தகவல்கள்\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\n70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்\nஎச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய 17 மாணவர்கள் மீது வழக்கு - ஹைகோர்ட் ரத்து\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\n\\\"இந்தி தெரியாது போடா\\\"ன்னா படிக்காம போங்க\\\".. திராவிட இயக்கங்களின் அடித்தளமே பொய்தான்: எச்.ராஜா பளிச்\nஏன் ரவுடிகள் எல்லாம் பாஜகவுக்கு வர்றாங்க தெரியுமா.. எல். முருகனின் பலே விளக்கம்\nநன்மை தீமைகளை ஆராயாத அரசன் மெல்ல மெல்ல அரசை இழப்பான் - எச். ராஜா திருக்குறள் ட்வீட்\nஎச். ராஜாவுக்கு துணிவு எங்கிருந்து வந்துச்சு.. தமிழகத்தை ஆள்வது யார்.. சீமான் பளிச் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja periyar statue balakrishnan arrest எச் ராஜா பெரியார் சிலை கருத்து முத்தரசன் கைது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/131268/", "date_download": "2020-10-01T14:02:33Z", "digest": "sha1:UWT675Z5RLS6AASCPE2CJANWV3SEYL3K", "length": 11256, "nlines": 104, "source_domain": "www.supeedsam.com", "title": "நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும�� சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். நீதி அமைச்சர் அலிசப்ரி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். நீதி அமைச்சர் அலிசப்ரி\nஎனக்கு கிடைத்த நீதி அமைச்சுப்பதவி நமது சமுதாயத்துக்குகிடைத்த கெளரவம். . நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வேன் அத்துடன் அடுத்துவரும் 20வருடங்களுக்கு இந்த அரசாங்கமே பதவியில் இருக்கப்போகின்றது. அதனால் முஸ்லிகள் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.\nஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அதாஉல்லா ,\nமற்றும் மர்ஜான் பலீல் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ. எல்.எம். உவைஸ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் ஸரூக் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் வடமேல்மாகண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள், உள்ளூராட்சிமண்ற உறுப்பினர்கள், முன்னாள் தூதுவர்கள், நிறுவன தலைவர்கள், வியாபாரிகள், சர்வமத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்\nஇதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,\nஜனாதிபதி தேர்தலின்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளித்து அவரின் வெற்றியில் பங்காளிகளாகவேண்டும் என நாங்கள் முஸ்லிம்களுக்கு தெரிவித்து வந்தோம். ஆனால் ராஜபக்ஷ்வினர் தொடர்பாக எதிர்த்தரப்பு முஸ்லிம் உறுப்பினர்கள் மேற்கொண்ட பொய் பிரசாரங்களால் குறிப்பிடத்தக்க வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு கிடைக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 5வீதமாகும்.\nஅதேபோன்று நடந்துமுடிந்த பொதுத் தேர்தலின்போதும் அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைவது உறுதியென தொடர்ந்து தெரிவித்தேன். அதன் பங்காளிகளாக முஸ்லிம் சமூகமும் இருக்கவேண்டும் என்பதற்கே நாடுமுழுவதும் பிரசாரங்களை மேற்கொண்டோம். ஆனால் எதிர்த்தரப்பு மேற்கொண்ட பொய் பிரசாரங்களையும் எதிர்த்து சமூகத்தை தெளிவுபடுத்தியதனால் இந்த தேர்தலில் முஸ்லிம்கள் 27வீத வாக்குகளை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கின்றனர். அதன் பயனாகவே தேசிய பட்டியலில் 3பேருக்கு இடம் கிடைத்திருக்கின்றது.\nமேலும் நீதி அமைச்சுப்பதவியோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ நான் கேட்டு பெற்றுக்கொண்டதல்ல. ஜனாதிபதியின் அமைச்சரவையில் நான் இருந்தாகவேண்டும் என ஜனாதிபதி என்னை அழுத்தமாக வேண்டிக்கொண்டதற்கமையவே இதனை ஏற்றுக்கொண்டேன் என்றார்.\nPrevious articleதங்கேஸ்வரியின் கருத்தை பொய்பித்த வியாழேந்திரன்\nமண்முனை வீதியை விட்டு நீருக்குள் பாய்ந்த வாகனம்\nஇன்றைய சுபீட்சம் Epaper 01.10.2020\n2020 அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை.\nஇன்றைய சுபீட்சம் Epaper 01.10.2020\nமுனைக்காட்டில் இரண்டாவது நாளாக சுற்றிவளைப்பு : பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன\n274 தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/131763/", "date_download": "2020-10-01T11:59:00Z", "digest": "sha1:WMSJ6Q7SHRG4YOQLK2CVFJ7G5RR3IT5X", "length": 6123, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களைச்சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களைச்சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்\nநாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீண்டும் தோன்ற அனுமதிக்கப்படாது என்றும் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களைச்சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் அத்துடன் போதைப்பொருள், பாதாள உலக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் இலங்கையில் இருந்து என்றென்றும் ஒழிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.\nகளுத்துறையில் நடைபெற்ற விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று மற்றொரு சம்பவங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில்\nNext articleசட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சர் வாசுதேவ நானாயக்கார\nமண்முனை வீதியை விட்டு நீருக்குள் பாய்ந்த வாகனம்\nஇன்றைய சுபீட்சம் Epaper 01.10.2020\n2020 அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை.\nஇன்றைய சுபீட்சம் Epaper 01.10.2020\nகிழக்குகடலில் எரியும் கப்பலின் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் : புத்தாண்டினை முன்னிட்டு தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு தடை – சபையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21005024", "date_download": "2020-10-01T12:53:11Z", "digest": "sha1:PXWYGIKDARYWXU7QIYC7SVKWWA43G5G2", "length": 44956, "nlines": 804, "source_domain": "old.thinnai.com", "title": "தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம் | திண்ணை", "raw_content": "\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nலீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது முனைந்து நின்று உதவியதை ஜெயமோகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஜெயமோகன் தனது நண்பர் மீது மிகவும் பிரியம் கொண்டவர். அந்த அன்பு இப்போது அவரது நண்பருக்கு உதவிய லீனா மணிமேகலை மீது இருக்கிறது.\nஅந்த விஷயம் தாண்டி எனக்கு லீனாவின் படைப்புக்களின் எதிர் திசையில் இருக்கிறேன். அவரது குறும்படங்கள், கவிதைகள் எல்லாமே எனக்கு உவப்பானவை அல்ல. ஆனால், அவருக்கான படைப்பு உரிமை உண்டு என்பதை நான் கேள்விக்குறிய ஒன்றாகக்கூட கருதியவனல்ல.\nசமீபத்தில் அவரது கவிதையை படித்து வெறுப்புற்ற இந்து மக்கள் கட்சியினர் போலீஸில் புகார் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதாக அந்தோணி சாமி மார்க்ஸ், ரா.குறை ஆகியோர் இந்து மக்கள் கட்சியை எதிர்த்து கூட்டம் போட்டார்கள். அல்லது இந்து மக்கள் கட்சியை எதிர்த்து கூட்டம் போட்டதாக சொல்லிகொண்டார்கள். உள்ளே ஒரு தீவிர இடதுச���ரி கும்பலொன்று நுழைந்து எங்களது மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் இன்னபிற தீர்க்கதரிசிகளை எப்படி நீ கிண்டல் செய்யலாம் என்று போல்போட் தாண்டவம் ஆடினார்கள்.\nகம்யூனிஸ தீர்க்கதரிசிகளோடு இணைத்து பெண்ணின் உடலுறுப்புகளும் உடலுறவு வார்த்தைகளும் இருந்தன என்பதே இந்த தீவிர இடதுசாரி கும்பலின் எதிர்ப்புக்கு காரணம். ஒருவேளை இயேசு போல புத்தர் போல இந்த தீர்க்கதரிசிகளும் உடலுறவு இல்லாமல் பிறந்திருப்பார்களோ என்னவோ தற்போது வடகொரியாவின் கிம் இல் சுங்குக்கு பின்னால் எழுப்பப்படும் ஒளிவட்டம் போல, இவர்கள் ஆட்சி வரும்போது இந்த தீர்க்கதரிசிகளும் உடலுறவு இல்லாமல் “புனிதமாக” பிறந்தனர் என்று எழுதப்படலாம். யார் அறிவார்\nஇந்த கம்யூனிஸ தீர்க்கதரிசிகளை கிண்டல் செய்ததற்கு லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திர கூட்டத்தில் புகுந்து நடத்திய அராஜகத்தை நியாயப்படுத்த அவதூறான கேள்விகளை அங்கும், பிறகு இணையத்திலும் எழுப்பினார்கள். ஸ்டாலின் ஒரு 13 வயது சிறுமியோடு பாலுறவு கொண்டாரே, அதன் பின்னர் அந்த சிறுமியின் தாயோரோடும் உடலுறவு கொண்டாரே, அதனை பற்றி அதே போன்ற கேள்விகளை எழுப்புவார்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.\nசில மாதங்களுக்கு முன்னால் நித்யானந்தா பற்றிய கட்டுரையில் ஜக்கரியாவை தாக்கிய சிபிஎம் கம்யூனிஸ்டு குண்டர்களை பற்றி எழுதியிருந்தேன். சிபிஎம் கம்யூனிஸ்டு தலைவர் பினாரயி விஜயன் அந்த தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார். சிபிஎம் குண்டர்கள் செய்த கலாச்சார போலீஸ்தனத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த தமிழ்நாட்டு கம்யூனிஸ்டு குண்டர்கள் செய்த அட்டூழியம். (இவர்கள்தான் ஒரிஜினல் கம்யூனிஸ்டுகளாம், அவர்கள் போலி கம்யூனிஸ்டுகளாம். உங்களுக்கு ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா\nஇந்த குறிப்பிட்ட தமிழ்நாட்டு கம்யூனிஸ்டு குண்டர்கள் செய்யும் முதலாவது சென்சார் இது அல்ல. இதற்கு முன்பு தினமணியில் ஸ்டாலின் பற்றிய கட்டுரை வந்தது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பின்பு, மதன் எழுதிய குறிப்புக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பின்பு சங்கரராம சுப்ரமணியனின் கவிதைக்காக அவரை கட்சி அலுவலகத்துக்கு இழுத்துச் சென்று மன்னிப்பு கடிதம் எழுதித்தரச் சொன்னார்கள். இப்போது லீனா மணிமேகலை. இது கடைசியாகவும் இ���ுக்கப்போவதில்லை. இந்த கமிசார்களின் அனுமதி பெற்றுத்தான் இனி கவிதையோ கட்டுரையோ எழுதப்படபோகுமென்றால், தமிழ்நாட்டை நினைத்து வருந்தாமல் என்ன செய்வது\nஒன்று செய்யலாம். கம்யூனிச கொள்கையை விரும்புகிறார்களோ இல்லையோ, இந்த கலாச்சார போலீஸ்தனத்துக்கு எதிர்ப்பு காட்ட வேண்டியாவது ஆளுக்கொரு கம்யூனிஸ தீர்க்கதரிசிகளை கிண்டல் செய்து கவிதை எழுதலாம் என்று ஒரு நண்பர் எனக்கு எழுதினார். ஒருவர் எழுதினால் கட்சி ஆபீசுக்கு கூட்டிச்சென்று மன்னிப்பு கடிதம் எழுதித்தரச் சொல்வார்கள். எல்லோரும் செய்தால் என்ன செய்வார்கள்\nஇந்த கட்டுரை இறுதியில் என்னுடைய பங்குக்கு ஒரு கவிதை.\nஅப்படியெல்லாம் தமிழ்நாட்டு கவிஞர்களிடம் தன்மானத்தையும், நிமிர்ந்து நிற்கும் போக்கையும் எதிர்பார்க்கமுடியாது என்று நண்பர் எனக்கு எழுதியிருந்தார். நானும் எதிர்பார்க்கவில்லை.\nஏதோ லீனா எழுதியிருக்கிறாரே.. சல்யூட்.\nகவிதைகளை விட மோசமானவை, கவிதைகளை விளக்க அந்த கவிதையை எழுதிய கவிஞர்களாலேயே எழுதப்படும் உரைகள் என்று நான் நினைக்கிறேன். கவிஞர் பெருந்தேவியின் பதிவில் லீனா மணிமேகலையின் கவிதை விளக்க உரை இருக்கிறது. வாசகர்கள் படிக்கலாம்.\nசில கவிதைகளை அப்படியே விட்டுவிட்டு, புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுதல் நலம். அதனை விட்டுவிட்டு, விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று ஒன்றும் புரியாமல் யாரோ எடுத்த வாந்திகளை மீண்டும் வாந்தி எடுத்து அவரவர்களை அசிங்கப்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று தோன்றுகிறது.\nஇந்த விவாதத்தில் கலந்துகொண்ட பெருந்தேவி, ஜமாலன், வினவு, அ. மார்க்ஸ், ராஜன் குறை, இன்னும் பல கவிஞர்கள் எல்லோருமே மார்க்ஸியர்கள் அல்லது அரைகுறை மார்க்ஸியர்கள் என்பது ஒரு பக்கம். இதில் பெருந்தேவி, ஜமாலன் போன்றவர்கள் எழுதியிருந்தது அது கவிதை அல்ல என்று. காரணம் அதில் பொருள் குற்றம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அம்மணிகளே… கவிதையை அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது. அது ஒரு உணர்வின் வெளிப்பாடு. அது அறிவின் வெளிப்பாடு அல்ல. அதில் வரலாறு, புவியியல், இயற்பியல், பொருளாதார உறவுகள் எல்லாம் தேடக்கூடாது. அப்படி தேடினால், நாட்டில் ஒரு கவிதையை கவிதை என்று சொல்லமுடியாது. எனக்கென்னவோ, எப்படி எங்கள் பிதாமகர்களை நீ கிண்டல் செய்யலாம் என்ற கோபத்தை அடக்கிக்கொண்டு, இது கவிதை அல்ல என்று சொல்ல முனைகிறது. கவிதை பாலுறவின் முன்னர் மார்க்ஸியவாதியும் பித்தனாகத்தான் இருக்கிறான் என்று சொல்ல முனைகிறது. அப்போது அவனது அறிவும், மார்க்ஸிய வார்த்தைகளும் வெற்று வார்த்தைகளாக விளையாட்டு பொருட்களாக ஆகிவிடுகின்றன என்று சொல்கிறார் எனப்புரிந்துகொள்கிறேன். ஆனால், பெருந்தேவி-ஜமாலனோ, மார்க்ஸியர்கள் பெண்ணுடனான பாலுறவுக்காக அலைபவர்கள் என்று கவிதை சித்தரிக்கிறது என்று புரிந்துகொள்கிறார்கள்.\nஅந்த கவிதை கம்யூனிஸ்டு தலைவர்களையும் கொள்கையையும் விமர்சிக்கிறது என்று மட்டுமே பார்க்காமல், எல்லா கொள்கைகளின் பொருளற்ற தன்மையை, உடலுக்கு முன்னால், மரபணுவின் எதேச்சதிகாரத்தின் முன்னால், உழைப்பாளர்களது சர்வாதிகாரம் போன்றவை வெறும் வார்த்தைகளாகவே பொருளற்று வீழ்கின்றன. இதுவேதான் நித்யானந்தாவுக்கும் நடக்கிறது. அவரது தத்துவம், பிரம்மச்சரியம், வேதாந்தம் போன்றவைகள் உடலுக்கு முன்னால் கலைந்து தூக்கி எறியப்படுகின்றன.\nமார்க்ஸியத்தை விட இன்னும் அறிவியல்பூர்வமானது பெண்ணியம். பெண்ணியம் என்று பெயர் போட்டு ஏதாவது ஒரு பெண் எழுத்தாளர் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிவிட்டால், பெண்ணியம் முன்னகர்ந்துவிட்டது என்று சொல்லிவிடுவார்கள்.\nஒரே உழைப்புக்கு ஆணுக்கு நிகராக சம்பளம், குடும்பத்தின் பொறுப்புக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முடிந்த வரை சம பங்கு, சமூக பொறுப்புகளிலும் தொழில்களிலும் ஆணுக்கு நிகராக வாய்ப்பு என்பதுதான் பெண்ணியம் என்று நினைத்திருந்தேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை போலிருக்கிறது. பூகோ என்கிறார்கள். அப்புறம் என்னனென்னவோ சொல்லி பெண்ணியம் பேசுகிறார்கள். (ஆனால் பாருங்கள், இப்படி பெண்ணியம் பேசுபவர்களில் யாருமே இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்களின் நிலைமையைப் பற்றி மூச்சுவிடமாட்டார்கள். ஏன் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றியும் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்னிடம் விலாவாரியாக பேசினார். அது ஒரு மாதிரி பெண்ணியம்\nஇந்த கவிதை விளக்க உரையில் லீனா மணிமேகலை ”கற்பழிக்க” என்ற நவீன சொல்லாடலை எடுத்துக்கொண்டு நேராக தேவார காலத்தில் புகுந்து “கல்வி அழிக்க” என்றதிலிருந்து பாலுறவு பலாத்காரத்தை கண்டறிந்து கே ஏஜி தோழர் எடுத்துக்கொடுக்க அதனையும் ���ங்கே “விளக்கி” விட்டார். எதற்கு என்றுதான் தெரியவில்லை.\nகூடவே தமிழர்களுக்கு ஒழுக்க நிலைபாடுகளே இல்லை() என்றும் இன்னொரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆதாரம் கோவில் சிற்பங்கள்\nஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி\nதருண் விஜய் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். இன்னொரு சிறுமி எரிக்கப்பட்டாள் என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இந்த கட்டுரையை படித்து அதிர்ந்தேன். காரணம். அந்த செய்தியில் அவர் குறிப்பிடும் இருட்டடிப்பு.\nஇன்னும் திருச்சியில் உயிருடன் இருக்கும் தீண்டாமைச் சுவரை இடிக்க பெரியார் திராவிட கழகம் முயல்கிறது. அதற்கான என்னுடைய மனமார்ந்த ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஆகஸ்ட் 15 இல் இழுத்துப் பூட்டப்படும் திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம்\nபிடல் காஸ்ட்ரோ எல்லாம் சொல்லியிருக்காங்க\nபுரட்சி வந்தாத்தான் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் யாரடா அது கௌரி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nNext: எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மை��் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2011/10/10.html", "date_download": "2020-10-01T11:31:17Z", "digest": "sha1:AWUORM6D23BWIV3WWRRAFC32LPLE4YOB", "length": 32387, "nlines": 191, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): சித்தர் பாடல்களில் இருந்து 10", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nசெவ்வாய், அக்டோபர் 11, 2011\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nஎரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்\nசரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க\nநரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்\nபிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே\nதுர்நாற்றம் பொருந்திய இந்த நிலையில்லாத உடலை நெருப்பு எனக்கென்னும் , உட���ில் உள்ள கிருமிகளும் எனக்கென்னும் இந்த மண்ணும் எனக்குரியதென்னும் தன்னுடைய உணவிற்கு நரியும் , கொடிய நாயும் எனக்கென்னும் இந்த பயனிலாத உடலை நான் விரும்பி வளர்த்தேன் இதனால் எனக்கென்ன பயன் .\nஎன்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்;\nபொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்\nகொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;\nஉன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே\nபெற்ற தாயும் உயிரற்று விழுந்த உடலை பிணம் என்று இகழ்ந்து விட்டார் , பொருள் தேடி கொடுத்த மனைவியும் போய்விட்டார் என்று அழுது புலம்பி விட்டார் . பாசத்தைக் கொட்டி வளர்த்த மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார் , அனைத்து பந்தங்களும் உதறிவிட்டேன் இனி உன் பற்றை தவிர வேறு ஒரு பற்றும் இல்லை என் அப்பனே .\nஉரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே\nசெருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு தெருக்குப்பையில்\nதரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்\nஇரக்கத் துணிந்துகொண்டேன் குறை ஏதும் எனக்கில்லையே.\nதியானிப்பதற்கு உனது பஞ்சாட்சரம் எனும் திருவெழுத்தைந்து உள்ளது , எழுத்தை நினைந்து கொண்டு நெற்றியிலே இட்டுக்கொள்ள திருநீறுமுண்டு , தெருக்குப்பையில் உடுத்துவற்கு பழைய கிழிந்த துணியும் உண்டு , எந்த சாதியினரிடத்தும் இரந்து உண்ணத் துணிந்து விட்டேன் . இனி எதற்காக் நான் கவலைப்பட வேண்டும் எந்த குறையும் எனக்கு இல்லை .\nஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டைஇ தென்றறிந்து\nபோதப்பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல் லறிவால்\nவாதைப்பட்டாய் மட மானார் கலவி மயக்கத்திலே\nபேதப்பட்டாய் நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தருமே \nமனமே , இப்பிறவி எடுத்து எண்ணிலா துன்பங்கள் அடைந்தாய் . அப்படிப் பட்டும், துன்பப் படாமல் இருக்கும் வழி இது தான் என்று உணரமாட்டாயா சிவனடியார்களைத் தேடி போ , சிவஞானம் பெறு சிவஞானம் ஒன்றே உன் பிறவிப் பிணி எனும் பெரும் நோயை தீர்க்கும் மருந்து . அதை விடுத்து அறிவில்லாத மனமே பெண்களின் காம வலையிலே சிக்குண்டு அவர் மேல் மயக்கங் கொண்டு சிவத்தை நினையாமல் இன்னும் பெரும் நோயிலே இருக்க நினைத்துவிட்டாய் போலும் நெஞ்சமே உன்னைப் போல் அறிவு இல்லாதவர் இவ்வுலகில் யாருமில்லை .\nபேய்போல் திரிந்து பிணம்போல�� கிடந்து இட்ட பிச்சையெல்லாம்\nநாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத்\nதாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்\nசேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே \nஉண்மை ஞானம் தெளிந்தவர்கள் எப்படி இருப்பார்களென்றால் , பேயைப் போல திரிவார்கள் , எந்த இடத்திலும் உறங்குவார்கள் பிணம் போல , பிறர் தனக்கு இடும் பிட்சைஅனைத்தும் நாயைப் போல உண்டு , நரியைப் போல் உழன்று , நல்ல குல மாதரை தாயாய் நினைத்து , உலகத்தார்களை தமது சுற்றத்தாரை நினைத்து அவர்களுக்கு நல்மொழிகளைக் கூறி , அனைவருக்கும் குழந்தையைப் போல் இருப்பார்கள் உண்மை நிலை உணர்ந்தவர்கள் .\nவிடக்கே பருந்தின் விருந்தே கமண்டல வீண னிட்ட\nமுடக்கே புழுவந்து உறையிடமே நலம் முற்றும் இலாச்\nசடக்கே கருவி தளர்ந்துவிட்டார் பெற்ற தாயுந்தொடாத்\nதொடக்கே உனைச்சுமந் தேன் நின்னின் ஏது சுகமெனக்கே\nமாமிசப் பிண்டமே , பிணந்தின்னி கழுகளின் விருந்தாக வந்த சவமே , கமண்டலம் ஏந்திய பிரமன் படைத்த உடையும் சிறு குடிலே , புழுவும் கிருமிகளும் தங்கும் இருப்பிடமே , சிறு நன்மையையும் இல்லாத உடலே ஆவி பிரிந்துவிட்டால் பெற்ற தாயும் தீண்ட தயங்கும் தீண்டத் தகாத அருவருப்பான பொருளே , உன்னைத் தாங்கித் திரிந்தேன் அதனால் என்ன சுகம் எனக்கு .\n நன்மையும் தீமையும் பங்கயத் தோன்\nதுன்பம் வரும் காலத்தில் நீ அழுவதால் என்ன பயன் , துன்பம் வந்துவிட்டதே என்று நொந்து போவதனால் என்னபயன் , நம்மால் முடியாது என்று பிறரை நம்பிப் போவதினால் என்ன பயன் , உன்னை இகழ்ந்து பிறர் கூறிய பழிச் சொற்களால் என்ன பயன் , இவை அனைத்துமே நான்முகன் உனக்கு விதித்த சூழ் வினைப்படி நடக்கும் , ஆகவே எதை நினைத்தும் கலங்காதே என் ஏழை நெஞ்சே .\nவிதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்\nபதியார் துடைப்பும் நம் பால் அணுகாது பரமானந்தமே\nகதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ\nமதியா திருமன மே இது காண் நல் மருந்துனக்கே \nபடைப்புக் கடவுளாகிய பிரமன் படைத்த படைப்பும் , திருமாலின் காத்தல் தொழிலும் , கயிலை நாதனின் அழிப்பும் , இந்த முத்தொழிலுமே நம்மை அணுகாது மனமே நீ பரமானந்தமே கதியாகக் கொண்டு சிவ பதத்தை நிலையெனக் கருதி மற்றதெல்லாம் உறக்கத்தில் வரும் கனவென்று புறந்தள்ளி அவற்றை நினையாமல் இரு மனமே இது தான��� உனக்கு நல்ல மருந்து .\nநாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல\nவாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரம் மதி யாமல்வரும்\nபேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி\nநோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே \nநாயானது ஒருவர் சாப்பிடும்பொழுது கண் இமைக்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களும் இரக்கமடைந்து மீதி உணவை அதற்கு கொடுப்பர் . இப்படி தெண்டி தின்னும் உணவு நாய்க்குண்டு , நமக்கு பசி வந்து கேட்ட போது பிச்சை உண்டு , யமனின் பாசக் கயிறை வெல்வதற்கு வாயில் உச்சரிக்க நல்ல பஞ்சாட்சரம் உள்ளது . நம்மை மதியாமல் வரும் பேயை ஓடச் செய்ய திருநீறுமுண்டு , நம்மை அணுக பயந்து கொண்டிருக்கும் பிறவி நோய்க்கு ஞானதேசிகன் சிவபெருமானது அருட்பார்வை உள்ளது ,\nநான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே\nவானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல்\nபோனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே \nநான் எவ்வளவு புத்தி சொன்னாலும் கேட்காத என் நெஞ்சமே , ஏன் இப்படி கெட்டு உழலுகின்றாய் சிவனடியே உன்னை எல்லாத் துன்பங்களிலும் காக்கும் என்று அறிந்தும் சிவனடியை பற்றும் வழியை தேடாமல் மாய உலகத்தில் உள்ள இன்பங்களை நோக்கி மீண்டும் மீண்டும் போகின்றாயே என்ன புத்தி இது . நீ செய்யும் இந்த வேடிக்கை எப்படி இருக்கிறதென்றால் வானத்தில் உள்ள விண்மீனுக்கு தூண்டில் போட நினைக்கும் மூடனைப் போல் உள்ளது .\nதாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்\n” எனப்பகர் வார் அந்த நேரத்திலே\nநோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு\nபாயாரும் நீயுமல்லால் பின்னையேது நட் பாமுடலே.\nஎன் உடலே நீ நன்றாய் திரிந்து சம்பாதிக்கும் காலத்தில் \" நாங்கள் தாயார் \" என்றும் மனைவியர் என்றும் உறவாடுபவர்கள் உனக்கு நோய் வந்து உன்னால் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று அறிந்தவுடன் பாயில் படுத்து விட்டால் நீயாரோ நானாரோ என்று கூறி உன்னை நீங்கிவிடுவார் . அந்த நேரத்தில் குடிவந்த நோயும் கொண்ட பாயும் அல்லாது வேறு யாரும் உனக்கு துணையாக மாட்டார் ஆகவே இவர்களைப் போல் உள்ளவர்களிடத்தில் உள்ள பற்றை விடுத்து இறைவனின் திருவருளை பெறுவாய் .\nஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி\nநோயும் மலக்குட்டையாகிய காயத்��ைச் சுட்டுவிட்டால்\nபேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை\nஆராய்ந்து பார்த்தால் உரோம துவாரங்கள் தோறும் சிறு புழுக்கள் மலிந்து கடக்கும் மலக்குட்டையாகிய சரீரத்தைச் சுட்டுவிட்டால் , அந்த இடத்தில் பேய் நடனமிடும் என்று கேள்விப்படவில்லையோ , உயிர் இருக்கும் போது துர்நாற்றத்தை தன்னுள் வைத்திருக்கும் போய்விட்டால் பிணமென்று யாரும் தொட மாட்டார் , சுட்ட பின்பும் பேயென்று சொல்லும் இந்த உடலை பேணும் பொருட்டு பொருள் தேட நினைத்தாயே .\nமையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ\nஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே\nமெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்\nபொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே \nகண்ணுக்கு மையிடும் மனைவியும் , புதல்வரும் செல்வம் மிகுந்த வாழ்க்கையும் வாழும் வீடும் ஆகிய மாயையானது செந்தீயை கையிலேந்திய கருணைக் கடவுளே உனதருள் கிடைக்கும் முன் அவை அனைத்தும் உண்மை என்று நம்பி இருந்தேன் , உன்னை பற்றியபின் அவையெல்லாம் நாள்கள் செல்லச்செல்ல வெட்டவெறும் பாழாய், பழம் கதைகளாய் , கனவாய் போனதே ஐயனே .\nஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே\nஅழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை\nமழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில் உன்னி\nவிழியால் புனல் சிந்தி விம்மியழு நன்மை வேண்டுமென்றே \nபிறப்பொழியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல் படும் என் நெஞ்சமே , அழிவில்லாத வீடுபேற்றை அடைவதற்கு மருந்து சொல்கிறேன் கேள் , அன்னையும் பிதாவும் இன்றி பிறப்பு மூப்பு இறப்பு என்ற எதுவும் இன்றி என்றும் நிலையானவனாக இருக்கும் என் அப்பனை மழுவையும் மானையும் கரத்தில் ஏந்தியிருக்கும் எம் கடவுளை பெருமை மிகுந்த ரிஷபத்தில் ஏறும் பெருமானை மனதில் தியானித்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஆறாய் பெருகி ஓடும் அளவிற்கு விம்மி அழு மனமே நீ வேண்டும் நன்மையை அருள வேண்டும் என்று .\n- திருவடி முத்து கிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சித்தர் பாடல்களில் இருந்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவ���க்கியம்)2\nசித்தர் பாடல்களில் இருந்து 11\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nசந்தான குரவர் மறைஞான சம்பந்தர்\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nசித்தர் பாடல்களில் இருந்து 8\nசித்தர் பாடல்களில் இருந்து 7\nசித்தர் பாடல்களில் இருந்து 6\nசித்தர் பாடல்களில் இருந்து 5\nசித்தர் பாடல்களில் இருந்து 4\nசித்தர் பாடல்களில் இருந்து 3\nசித்தர் பாடல்களில் இருந்து 2\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் ஆன்மீக சிந்தனைகள் பாரதியார் பாடல்கள் மகான்கள் ஆன்மீக தகவல்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சித்தர்கள் வரலாறு சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nசித்தர் பாடல்களில் இருந்து 2\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் .....இருந்து நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துப...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் சரி எனக் கென்னும் பருந்தோ எ...\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் ...............இருந்து கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி...\nநந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்\nசிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே ...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும்; புடவை ஒன்றில்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_720.html", "date_download": "2020-10-01T13:05:29Z", "digest": "sha1:LWK4ZKRVPZ34EB6LOSS5534E5NZWVF26", "length": 51300, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தனியாக அமர்ந்திருந்து தனக்கெதிராக கூச்சலிட்டதை வேடிக்கை பார்த்த விக்கினேஸ்வரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதனியாக அமர்ந்திருந்து தனக்கெதிராக கூச்சலிட்டதை வேடிக்கை பார்த்த விக்கினேஸ்வரன்\nவடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் மீண்டும் சபையில் எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்தனர். தமிழ் மொழிபேசும் தமிழினம் இந்த பூமியின் பூர்வீக உரித்துடையவர்களா இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா தேசத்துரோக கருத்துக்களை முன்வைத்து சபையில் உரையாற்றிய வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனை உடனடியாக சபையை விட்டு வெளியேற்றுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் போர்க்கொடி தூக்கினர்.\nபாராளுமன்ற அமர்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடிய வேளையில் ஆரம்பத்திலேயே சபையில் சர்ச்சை வெடித்தது. கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் சர்ச்சையை ஏற்படுத்தினர்.\nஇ���ன்போது முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி :- \" கடந்த வாரம் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் சபையில் முன்வைத்த கருத்தை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டும் என்ற காரணிகளை நாம் சபையில் முன்வைத்திருந்தோம். இந்த நாட்டின் பூர்வீகம் தமிழர்கள் என கூறிய விடயத்தை நீக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் விக்கினேஸ்வரனின் கருத்து ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகும் \" என தெரிவித்தார்.\nஇதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் :- \" இது ஒழுங்குப்பிரச்சினை அல்ல, உங்களுக்கு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் உங்களின் நேரத்தில் அதற்கான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கலாம்\" என்றார்.\nமீண்டும் மனுஷ எம்.பி :- \"இது ஒழுக்கு விதிகளுக்கு முரணானது அல்லவா, இது சட்டத்திற்கு முரணான கருத்தாகும். இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன. அவர் கூறியது சரி என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றீர்களா\" என்றார்.\nசபாநாயகர் :- \"அவரது கருத்து முரணானதல்ல. பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய சகல உறுப்பினர்களுக்கும் அவரவர் கருத்துக்களை முன்வைக்க உரிமை உள்ளது. இதில் அரச நிலைப்பாடு, எதிர்க்கட்சி நிலைப்பாடு என ஒன்றும் இல்லை, யாருக்கும் தமது சுய கருத்துக்களை சபையில் முன்வைக்கும் உரிமை உள்ளது\" என்றார். இதனை அடுத்து சபையில் ஐக்கிய மக்கள் சக்தி கூச்சலிட்டு வன்மையான கருத்துக்களை முன்வைத்தனர் . \" அரசியல் அமைப்பினை மீறி பேசியுள்ள இந்த கருத்து ஜனநாயகத்திற்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது, இந்த நாட்டில் தமிழ் மொழி பிரதான மொழி அல்ல, தமிழர்களை பூர்வீக குடிகளென அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா\nஇதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி:- \"குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறிய காரணிகள் தொடர்பில் ஆராய்வதாக நீங்கள் சபையில் அறிவித்தீர்கள், இதற்கு முன்னரும் இவ்வாறான தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய சந்தர்ப்பங்களில் குறித்த கருத்துக்கள் ஹன்சார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கருத்தும் நீக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொ��்கின்றோம் \" என்றார்.\nஇதன்போது சபாநாயகர் :- முடியாது,\nஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹகீம்எம்.பி :- \"பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்திற்கு அமைய சகலருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. நாட்டின் சட்டத்திற்கு முரணான காரணிகள் சபையில் கூறப்படுகின்றது என்றால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக ஒருவரது சிறப்புரிமையை இந்த சபை மீறமுடியாது. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வழங்கியுள்ள தீர்மானம் முற்றிலும் சரியானது\" என்றார்.\nஇதன்போது மீண்டும் சபையில் கூச்சலிட்ட மனுஷ நாணயகார எம்.பி :-\" நீங்கள் தவறான முன்னுதாரணமாக செயற்பட வேண்டாம், கருத்து தெரிவிக்க எனக்கு இடமளியுங்கள்\" என கூறினார்\nசபாநாயகர் :- \"நீங்கள் எமது நேரத்தை வீணடிக்காது உங்களின் ஆசனத்தில் அமருங்கள் \"என்றார். இதன்போது மீண்டும் சஜித் தரப்பினர் கூச்சலிட்டனர். \"இந்த பூமி தமிழர்களின் பூமி என்பதை ஏற்றுக்கொள்வதா உங்களின் நிலைப்பாடு அதனை மட்டும் கூறுங்கள்\" என்றனர்.\nஇந்நிலையில்தொடர்ச்சியாக ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நளின் பண்டார எம்.பிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது :- \"இந்த நாட்டில் இனவாதம், பிரிவினைவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் என சாத்தியப்பிரமாணம் செய்துகொண்டோம். ஆனால் இதற்கு முரணான விதத்தில் விக்கினேஸ்வரன் எம்.பி செயற்பட்டுள்ளார். அவர் தேசத்துரோக கருத்தினை முன்வைத்துள்ளார். அதற்கமைய அவரை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதனை நீங்கள் எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும். இனவாதத்தை உருவாக்குகின்ற காரணிகள் இது\" என்றார்.\nசபாநாயகர் :-\" இது ஒழுங்குப்பிரச்சினை அல்ல. நீங்கள் அமைதியாக இருங்கள்\" என்றார் . இதன்போது சபையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூச்சலிட்டு விக்கினேஸ்வரனுக்கு எதிராக கூச்சலிட்டனர். சபையில் தனியாக அமர்ந்திருந்த விக்கினேஸ்வரன் எம்.பி இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.\nஇந்நாட்டின் பூர்வீகம் தமிழர்கள் என்று விக்னேஸ்வரன் அவர்கள் கூறியது சரியே. தமிழ்பேசும் முஸ்லிம்கள் என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.\nஇதனை ஆராய ஓர் ஆணைக்குழுவை நியமித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே மேல்.\nபருத்தித்துறையில் இருந்து ���ேவேந்திரமுனை வரை தமிழ் பேசுவோர் வாழ்கிறார்கள். வேறெந்த மொழி பேசுவோரும் அவ்வாறு வாழவில்லை. ஒரு நாட்டின் பூர்வீகக் குடிகள்தான் அந்நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்வர்.\nஎனவே, சிங்களத்தோடு தமிழையும் சம அந்தஸ்துடைய மொழியாக ஆக்கி எவரும் எப்பிரதேசத்திலும் எம்மொழியிலும் தம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதும், நீதமுமானமான ஓர் வழியையும், அதனூடாக நாம் இலங்கையர் என்ற உணர்வையும் உருவாக்கிவிட்டாலே போதுமானது. இந்நாட்டின் தீராப் பிரச்சினை சூரியனைக் கண்ட பனிபோல அன்றே அகன்று விடும்.\nஅனைத்து விதமான வளங்களையும் கொண்ட இலங்கை அதன் பின் முன்னேறிச் செல்ல எந்தத் தடையும் இருக்காது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nஎன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் எனது தாய், தந்தை போன்றவர் - சுமணரதன தேரர்\nதன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் தனது தாய், தந்தை போன்றவர் எனவும் நாட்டு மக்கள் அவருக்கு கௌரவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மட்டக...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nஇம்தியாஸின் மகனை, கலாய்த்த பிரதமர் மஹிந்த (படங்கள்)\n- Anzir - இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின், இணைப்பாளர் ஹனா சிங்கர் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை (30) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்��� 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\n2 ஆவது குழந்தைக்கு முயற்சித்த சஹ்ரான், குண்டை வெடிக்க திட்டமிட்டிருந்தான் என்பது கேள்விக்குரியது\n2018, ஒக்டோபரில் இல் இடம்பெற்ற 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்திற்கு முன்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு பதிலாக, அரச புலன...\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்���ியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&uselang=ta&printable=yes", "date_download": "2020-10-01T11:50:01Z", "digest": "sha1:GYVS43N3GHV3YDW3BPYSDM5L3ANCBKJB", "length": 3009, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "சிந்தனைப் பூக்கள் - நூலகம்", "raw_content": "\nசிந்தனைப் பூக்கள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,492] இதழ்கள் [12,265] பத்திரிகைகள் [48,910] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,406] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1996 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 செப்டம்பர் 2019, 03:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/232526", "date_download": "2020-10-01T11:37:28Z", "digest": "sha1:TXJO4WMKPR3TY7KC5IFO7NQ7SCRN4WB5", "length": 7844, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இது பேரழிவில் முடியக்கூடும்: பிரித்தானியா விமானப்படை தலைவர் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇது பேரழிவில் முடியக்கூடும்: பிரித்தானியா விமானப்படை தலைவர் எச்சரிக்கை\nவிண்வெளியில் நடக்கும் ஆயுத போட்டி பேரழிவில் முடியக்கூடும் என்று பிரித்தானியா விமானப்படைத் தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் எச்சரித்துள்ளார்.\nவிண்வெளி இப்போது போட்டியிடும் போர்-சண்டைக் களமாக மாறியுள்ளது என்று மார்ஷல் மைக் விக்ஸ்டன் கூறியுள்ளார்.\nசாத்தியமான வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை பிரித்தானியா இனி புறக்கணிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.\nகடந்த மூன்று தசாப்தங்களாக நமது வான் அல்லது விண்வெளியை யாரும் அணுகாத நிலையில் இனியும் யாரும் அணுகமாட்டார்கள் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது,\nவான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதலை நாம் புறக்கணிக்க முடியாது என்று விக்ஸ்டன் கூறினார்.\nபிரித்தானியாவின் விண்வெளி அணுகல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும், பிரிட்டிஷ் செயற்கைக்கோள் சேவைகளுக்கு ஏதேனும் இழப்பு அல்லது இடையூறு ஏற்பட்டால் அது அன்றாட வாழ்க்கையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-01T13:36:48Z", "digest": "sha1:HFAGA5ZMLSB5FLH2WUALFDFBAOFQKPTA", "length": 12300, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருச்சகேது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிருச்சகேது (Vrishaketu), கர்ணன் - விருஷாலி இணையர்க்கு பிறந்த ஒன்பது மகன்களில் இரண்டாமவர். குருச்சேத்திரப் போரில் விருச்சகேது தவிர மற்ற அனைத்து சகோதரர்கள், 16ஆம் நாள் போருக்கு முன், பாண்டவப் படைகளால் கொல்லப்பட்டனர். [1]. [2] 17ஆம் நாள் போரில் கர்ணன் இறக்கும்முன், கர்ணனின் பிறப்பின் இரகசியம், குந்தியின் மூலம் பாண்டவர்கள் அறிந்ததால், குருச்சேத்திரப் போருக்குப் பின் பாண்டவர், விருச்சகேதுவிற்கு அங்க நாட்டின் அரசனாக முடிசூட்டினார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2017, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/09004409/England-won-by-3-wkts.vpf", "date_download": "2020-10-01T12:25:09Z", "digest": "sha1:ELJGF74R6263VRGMP3LY6CX7QEEHEJJM", "length": 10773, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "England won by 3 wkts || பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி + \"||\" + England won by 3 wkts\nபாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (151 ரன்) சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\n107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 169 ரன்கள் சேர்த்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் பறிகொடுத்தது.\nஇதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி துவக்கத்தில் தடுமாறியது. 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.\n1. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க சர்ப்ராஸ் அகமதுவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் - இன்ஜமாம் உல்-ஹக் கருத்து\nபாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க சர்ப்ராஸ் அகமதுவுக்கு இன்னும் காலஅவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இன்ஜமாம் உல்-ஹக் கூறியுள்ளார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்\n2. சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்\n3. யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றி\n5. வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/missing.html", "date_download": "2020-10-01T13:45:24Z", "digest": "sha1:JYJII7M6IH4UFKDVBJT7CGP4EVMQTLVB", "length": 11657, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "சட்டமா அதிபர் திணைக்களம் இராணுவபுலனாய்வு பிரிவிடம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சட்டமா அதிபர் த��ணைக்களம் இராணுவபுலனாய்வு பிரிவிடம்\nசட்டமா அதிபர் திணைக்களம் இராணுவபுலனாய்வு பிரிவிடம்\nடாம்போ August 01, 2019 யாழ்ப்பாணம்\nசட்டத்தணிகளை புகைப்படமெடுத்த இராணுவ புலனாய்வாளர்கள் சட்டமா அதிபர் திணைக்கள வாகனத்தில் தப்பித்தமை கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.\nநாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியின் தலைமையில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான கலாநிதி கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து புலனாய்வு பிரிவினர் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.\nஅதனை அவதானித்த சட்டத்தரணிகள் ஒளிப்படம் எடுத்தவர்களை அங்கிருந்தவர்களின் உதவியுடன் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை , மேலதிக மன்றாடியார் அதிபதி சொய்த்திய குணசேகர பயணித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனராம்.\nஅதேவேளை கடந்த வருடம் குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளை புகைப்படம் பிடித்தும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் நடந்து கொண்டனர். அது தொடர்பில் நீதிபதியின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கொண்டு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும். என கோரி நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் வழக்கு தொடரப்பட்டு உள்ளமை உள்ளிட்ட காரணங்களை முன் வைத்தார்.மேலதிக மன்றாடியார் அதிபதி.\nஅது தொடர்பிலான வழக்கு விசாரணைகளே யாழ்.மேல் நீதிமன்றில் ஒன்றரை வருடங்களுக்கு மேல் நடைபெற்றன. அந்நிலையில் அண்மையில் குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று முன்னெடுக்க யாழ்.மேல் நீதிமன்று கட்டளையிட்டது.\nஅதேவேளை குறித்த வழக்கினை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்ட மா அதிபரி��் மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி உயர் நீதிமன்றம். கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nசெத்த பாம்பிற்கும் அடி மேல் அடி\nஅரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்தி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56775", "date_download": "2020-10-01T13:08:17Z", "digest": "sha1:XMFC6BEULMSFFROKOU7PVQ5OAJ3XEETW", "length": 12748, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் வரட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.\nஅந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.\nஇதேவேளை இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஆனர்த்த முகாமைத்துவப் பிரிவினுடைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவில்; 130 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச் சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வரட்சியினால் பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஅதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1967 குடும்பங்களைச் சேர்ந்த 6296 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று கரைதுறை பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 10790 குடும்பங்களைச் சேர்ந்த 33797 பேர் பாதிக்கப்படடிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று��்ளன.\nஇவ்வாறு நிலவும் வரட்சியின் காரணமாக முல்லைத்தீவில் 12766 குடும்பங்களைச் சேரந்த 40093 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரட்சி வாடும் கிளிநொச்சி மாவட்டம் மக்கள்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.\n2020-10-01 18:06:54 பாராளுமன்றம் 20 ஆவது திருத்தம் லக்ஷ்மன் கிரியெல்ல\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nஇலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது.\n2020-10-01 17:13:33 பாதாள உலகக் குழுவினர் துப்பாக்கிகள் வெடிபொருட்கள்\nசிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்\n2020-10-01 17:30:20 முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம் Mullaitivu\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nநாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை(01.10.2020) மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-10-01 16:47:09 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nகாணாமல்போன மகன் குறித்து தந்தை விடுக்கும் கோரிக்கை\nகற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மன்சாஹிர் முஹம்மது ரிஸ்வான் எனும் 14 வயதுடைய சிறுவன் காணாமல்போயுள்ளான்.\n2020-10-01 16:24:56 கற்பிட்டி மண்டலகுடா\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sovietbooks.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2020-10-01T12:54:50Z", "digest": "sha1:JHSI6AKMTRTJ4KKMLNKKZ3JRHYCNUG5J", "length": 85619, "nlines": 141, "source_domain": "sovietbooks.blogspot.com", "title": "ஏழு நிறப்பூ: குறும்பன் அத்தியாயம் 6: ஓடிப்போனவனுக்கு நேர்ந்த விந்தை நிகழ்ச்சிகள்", "raw_content": "\n~அன்றைய சோவியத் நாட்டு சிறுவர் கதைகளுக்காக இந்த வலைத்தளம்~\nகுறும்பன் அத்தியாயம் 6: ஓடிப்போனவனுக்கு நேர்ந்த வி...\nகுறும்பன் அத்தியாயம் 6: ஓடிப்போனவனுக்கு நேர்ந்த விந்தை நிகழ்ச்சிகள்\nஅமன் எந்தப் பக்கம் ஓடினானோ எனக்குத் தெரியவில்லை. நான் தூரத்தில் தெரிந்த நாணல் புதர்களை நோக்கி ஓடினேன். என் உள்ளுணர்வு என்னை ஏமாற்றிவிடவில்லை. புதர்களின் ஊடே சென்றது குறுகிய ஒற்றையடிப்பாதை. அது விரைவில் வடிகால் ஒன்றில் போய் முடிந்தது. நான் வடிகாலில் குதித்து ஒரு புறம் ஊர்ந்து போய் ஒடுங்கிக் கிடந்தேன். துரத்திவந்தவர்களின் கனத்த அடியோசைகளும் ஓட்டத்தினால் மூச்சுத் திணறும் குரல்களும் என் காதுக்கு எட்டின. அவர்கள் நாணல்களுக்கு இடையே சற்று தூரம் ஒடியபின் இது வீண் வேலை என்று தீர்மானித்துத் திரும்பிப் போய்விட்டார்கள். காலடியோசைகளும் குரல்களும் தூரத்தில் சென்று அடங்கின. ஆனாலும் எச்சரிக்கைக்காக நான் இன்னும் சிறிது நேரம் அசையாமல் கிடந்தேன். இதற்குள் இருட்டத் தொடங்கிற்று. பரிச்சயம் அற்ற அந்த இடத்தில், இருட்டில் யார்மீது மோதிக் கொள்வோம் என்று தெரியாத நிலையில் இரவைக் கழிப்பது எனக்குக் கொஞ்சமும் உவப்பாய் இல்லை. நான் மறுபடி மேலேறி ஒற்றையடிப்பாதையை அடைந்தேன். அது நாணல்களின் ஊடாக வளைந்து வளைந்து சென்றது. ஓர் இடத்தில் என் கால்களுக்கு அடியே நளுக்கிட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போலப் புதைசேற்றில் வேறு மாட்டிக் கொண்டு விடுவேனோ என்று விலவிலத்துப் போனேன். ஆனால் ஒற்றையடிப்பாதையில் மறுபடி உலர்ந்த தரை வந்தது. அது படிப்படியாக மேலே ஏறுவதை உணர்ந்தேன். திடீரென்று நாணல்கள் முடிந்துவிட்டன.\nசற்று தூரத்தில் சில மரங்கள் வளர்ந்திருந்தன. நான் அவற்றை நோக்கிப் போனவன் சாலையை அடைந்தேன். இது என்ன சாலை, எங்கே இட்டுச் சென்றது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த வழியாக நாங்கள் முன்பு நடக்கவில்லை என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக நினைவு இருந்தது. நடந்திருந்தால் இருட்டில் கூட இட���்தை அடையாளம் கண்டுகொண்டிருப்பேன். சுற்று முற்றும் பார்வை செலுத்தியபின் நாணல்களுக்கு முதுகைக் காட்டியவாறு நின்று எதிர்த்திசையில் நடக்கலானேன். தொடக்கத்தில் குதிரைக் குளம்பொலிகள் கேட்பதுபோல எனக்கு ஓயாமல் பிரமை உண்டாயிற்று. நான் அச்சத்துடன் இங்குமங்கும் பார்த்தேன். இந்தப் பாதை மேய்ப்பர்கள் தங்கிடங்கள் வழியாகப் போகவே இல்லை என்று எனக்கு நம்பிக்கை உண்டாயிற்று. இந்த எண்ணம் எனக்கு ஆறுதல் அளித்தது. இருட்டில் மேலும் மேலும் நடந்தேன். கால்களுக்கு அடியில் புழுதி மெதுவாக மூச்சுவிட்டது. வானில் சடர்ந்தன விண்மீன்கள். அமன் எங்கே ஓடியிருப்பான், மேய்ப்பார்கள் அவனைப் பிடித்து விட்டார்களோ ஒருவேளை என்று எண்ணமிட்டேன். முல்லாவுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று நினைக்கவே எனக்குப் பயமாய் இருந்தது. இப்படி எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியாது. எனக்கு முன் சில விளக்குகள் தெரிந்தன. அவை தொடுவானை ஒட்டியிருந்த விண்மீன்கள் என்று முதலில் எண்ணினேன். ஆனால் இது தவறு என்பதை விரைவில் புரிந்து கொண்டேன். அது ஒரு குடியிருப்பு, கணிசமாகப் பெரியதுகூட.\nவீதி வழியே சிறிது தூரம் நடந்தபின் விளக்கொளி நிறைந்த கட்டிடம் ஒன்றைக் கண்டேன். ஒரு சீரான குரல்களின் ரீங்காரம் அதிலிருந்து வந்தது. அது மசூதி. கடைசி மாலைத் தொழுகை அங்கே நடந்து கொண்டிருந்தது. நான் அதற்குள் மெதுவாக நுழைந்து தொழுகை படிப்பவர்களுக்கு நடுவே ஒசைப்படாமல் மண்டியிட்டு அமர்ந்தேன். அதற்குள் தொழுகை முடிந்துவிட்டது. எல்லோரும் வெளியே போகத் தொடங்கினார்கள். நான் மட்டும் சுவற்றில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தேன். இமாமும் ஸூஃபியும் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள் (இம் மசூதியில் நமுதாத் துணியையும் தொழுகை விரிப்புக்களையும் தலைக்கு நாள்தான் யாரோ திருடிப் போய்விட்டார்கள் என்று அப்புறம் தெரிந்து கொண்டேன்).\n“என்ன மகனே, வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறாயே தொழுகை முடிந்துவிட்டதே” என்றார் ஸூஃபி.\n“அத்தாஜான். நான் வெளியூர்க்காரன். கொஞ்சம் வழி தவறிவிட்டேன். நீங்கள் அனமதித்தால் காலைவரை மசூதியில் இருந்துவிட்டுப் போகிறேன்” என்று முறையிடும் குரலில் சொன்னேன்.\n“பெரியவரே, நான் தாஷ்கந்த் வாசி.”\n இந்த வட்டாரத்தில் என்ன செய்கிறாய் இங்கே எப்படி வந்தாய்\nமுல்லாவின் ��ொற்களை நான் நினைவுபடுத்திக் கொண்டேன்.\n“நான் மதப் பள்ளி மாணவன். இப்போது விடுமுறை. ஆகவே வேலை செய்து சம்பாதிப்பதற்காகக் கிராமங்களில் சுற்றி வருகிறேன்” என்றேன். இங்கேயும் பிணத்தை முழுக்காட்டும் வேலை செய்ய நேர்ந்துவிடுமோ என்று பெருமூச்சடன் எண்ணினேன்.\n“எந்த மதப்பள்ளி மாணவன் நீ உன் ஆசான் யார்\nசங்கடத்தில் மாட்டிக் கொண்டோம் என்று புரிந்து கொண்டேன். தாஷ்கந்தில் எதற்காவது பஞ்சமில்லை என்றால் மதப்பள்ளிகளுக்குத்தான். இடறி விழுந்த இடமெல்லாம் மதப்பள்ளி, எதிர்ப்படுபவர்கள் எல்லாம் ஆசான்கள். ஆனாலும் எனக்கு எந்த ஆசானையும் தெரியாதே. கதை கட்டுவதற்கோ, நேரம் கடந்துவிட்டது.\n“அந்தப் பெரிய மதப்பள்ளி இருக்கிறது அல்லவா, அதுதான் அந்த முல்லா ஆசானாய் இருக்கிறாரே, அவர்தான், பெயர் பெற்ற முல்லா... ”\nஇமாம் வாய் விட்டுச் சிரித்தார்.\n“அப்படிச் சொல்லு, மதப்பள்ளி மாணவா. நீ எங்கே கல்வி பயின்றாய் என்பதைத் தெரிந்து கொண்டேன். மதப்பள்ளியில் அல்ல, புளுகுச் சாலையில், கிடக்கட்டும், என்னோடு வா. ஆமாம், உன் வயிறு எப்படி இருக்கிறது ஓலமிடவில்லையா அது\nநான் கூச்சத்துடன் தலை கவிழ்ந்து தொழுகை விரிப்பை நோக்கினேன்.\n“புரிகிறது... அதற்கென்ன, போவோம் வா. எங்களுக்கு ஒரு சிறு உதவி செய், சாப்பாட்டுக்கு வகை கிடைத்துவிடும். ”\nநான் என்ன வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று ஊகிக்க முயன்றவாறு இமாமின் பின்னே சென்றேன். அவர் முதலில் சாப்பிட ஏதாவது கொடுப்பாரா என்பது பற்றியே முதன்மையாக எண்ணமிட்டேன். தணலில் சுட்ட இரண்டு மக்காச்சோளக் கொண்டைகளும் மண் கிண்ணத்தில் கொஞ்சம் ஊளுத்தங் கஞ்சியும் கொண்டுவந்து கொடுத்தார் இமாம். நான் அவக்கையுடன் அவற்றைத் தின்பதில் முனைந்தேன். அவர் பின்கட்டுக்குப் போனார். சற்று நேரம் பொறுத்து அவர் வெளியே வந்தார். கோடரியும் பெரிய கத்தியும் முறுக்குக் கயிறும் அவர் கைகளில் இருந்தன. இதைக் கண்டதும் நான் விதிர் விதிர்த்துப் போய் வேட்டை நாய்களைக் கண்ட மான்போல ஓடிவிட எத்தனித்தேன். இமாம் கேலியாகச் சிரித்தார்.\n பயப்படாதே. கழுத்தைச் சீவிவிட மாட்டேன். விஷயம் என்ன தெரியுமா என் காளைமாடு மட்டுமீறித் தின்று நோய்ப்பட்டுவிட்டது. எந்த நேரத்திலும் அது மண்டையைப் போட்டுவிடலாம். இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தொழுவத்தின் பக்கத்த���ல் படுத்துக் கொள். இந்தா பருத்தித் துணிப் போர்வை. கோடரி, கத்தி, கயிறு, இவற்றைத் தலை மாட்டில் வைத்துக் கொள். தூங்காமல் விழிப்புடன் இரு. காளைமாடு மூச்சு திணறுவது காதில் பட்டதும் அதன் குரல்வளையில் கத்தியைச் செருகிவிட்டு வந்து என்னை எழுப்பு. புரிந்து கொண்டாயா என் காளைமாடு மட்டுமீறித் தின்று நோய்ப்பட்டுவிட்டது. எந்த நேரத்திலும் அது மண்டையைப் போட்டுவிடலாம். இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தொழுவத்தின் பக்கத்தில் படுத்துக் கொள். இந்தா பருத்தித் துணிப் போர்வை. கோடரி, கத்தி, கயிறு, இவற்றைத் தலை மாட்டில் வைத்துக் கொள். தூங்காமல் விழிப்புடன் இரு. காளைமாடு மூச்சு திணறுவது காதில் பட்டதும் அதன் குரல்வளையில் கத்தியைச் செருகிவிட்டு வந்து என்னை எழுப்பு. புரிந்து கொண்டாயா தூங்கி மட்டும் போய்விட்தே. இல்லாவிட்டால் காளை பாவியாக மரிக்கும். அந்தக் குற்றம் உன்னைச் சாரும் தூங்கி மட்டும் போய்விட்தே. இல்லாவிட்டால் காளை பாவியாக மரிக்கும். அந்தக் குற்றம் உன்னைச் சாரும்\n“அரைக்கால் ராத்தல் தேயிலை விலை ஐந்து கோப்பெக்குகள். உனக்குத் தேநீர் எதற்கு, ஓடையில் நீர் ஏராளமாயிருக்கும் போது ஓடை வரை போகச் சோம்பலாய் இருந்தால், இதோ கை கழுவுவதற்காகக் குடத்தில் தண்ணீர் வைத்திருக்கிறது. அதிலிருந்து எடுத்துக் குடிக்கலாம்... ”\nநான் மனத்தாங்கல் கொள்ளவில்லை. கொடுத்த வேலை அளவுமீறிக் கடினமாய் இல்லை என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருந்தது. இமாம் மறுபடி பின்கட்டுக்குப் போய்விட்டார். நான் பருத்திப்போர்வையை விரித்துப் படுத்து வானத்தைப் பார்வையிடலானேன். இளங்காற்று வீசிற்று. வீட்டின் அருகேயும் சுற்றுச் சுவரை ஒட்டியும் இருந்த மரங்கள் அசைந்தாடின, சலசலத்தன. தொழுவத்தில் இருந்த கால்நடைகள் எப்போதாவது அசைந்தவாறு செருமின. எனக்கு நேர் மேலே இருந்த மூன்று பெரிய விண்மீன்கள் மீது நான் பார்வையை நாட்டினேன். விழிகளை அப்புறம் இப்புறம் திருப்ப எனக்கு அச்சமாய் இருந்தது. தலையற்ற முண்டத்தின் நிழல் மெதுவாக என்னை நெருங்குவதையோ, அல்லது பக்கத்துக் கிளைகள் எதிலேனுமிருந்து அறுபட்ட கருத்தலை என்னை நோக்குவதையோ காண நேரிடலாம் என்று எனக்குத் தோன்றியது... ஏற்கனவே நடு நிசி ஆகிவிட்டது. காலமானவன் தன் பிணத்துக்கு இழைக்கப்பட்ட தீங்குக���ுக்குப் பழி வாங்க இதை விடத் தகுந்த சமயத்தைத் தெரிந்தெடுக்க முடியாது. உடம்பை ஒரேயடியாகக் குறுக்கிக் கொண்டு முடிந்தவரை குறைவான இடத்தை வியாபித்தவாறு படுத்திருந்தேன். ஆனால் காலமானவன் அன்று நான் பட்டதைவிடக் குறைவாகத் தொல்லைப்படவில்லை. எனவே மிகவும் களைத்துப் போயிருந்தான் போலும். என்னிடம் அவன் வரவேயில்லை. நான் உறங்கிவழிவதை உணர்ந்தேன். ஏதோ திடீரென்று ஏற்பட்ட சத்தத்தால் விழித்துக் கொண்டேன். பொழுது புலரும் தறுவாய். தொழுவத்தில் எதுவோ தரையில் பொத்தென்று விழுந்து ஈழை இழுக்கத் தொடங்கிற்று.\n“அட சனியனே, தூங்கிப் போய்விட்டேன் போலிக்கிறதே” என்று நினைத்து சிடுக்கு விழுந்த கயிற்றைத் தூக்கிக் கொண்டு காளையை “நீ செத்துத் தொலை\nஆனால் நான் திட்டியது வீண் என்று ஓடும் போதே எண்ணினேன். தொழுவத்தின் இருட்டில் ஏதோ ஒரு மிருகம் தரைமேல் கால்களை உதைத்துக் கொண்டிருந்தது. அப்படியானால் இன்னும் உயிரோடிருக்கிறது என்று தெரிகிறத என்று மகிழ்வுடன் நினைத்து, கைதேர்ந்த கசாப்புக்கடைக்காரன் போல் (கசாப்புக் கிடங்கிற்குப் பையன்களான நாங்கள் அடிக்கடி போய்ப் பார்ப்பது வழக்கம்), மாட்டின் கொம்புகள் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய இடத்தில் இடது கையை நீட்டி, வலது கையால் கத்தியை வீசினேன். காளையோ ஏற்கனவே சாகும் நிலையில் இருந்தது. எனவே நான் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. என் வெறுங்கை இலக்குத் தப்பிவிட்டது. நான் விலங்கின் நெற்றியில் கையை ஊன்றிக் கொண்டேன். ஆனால் கத்தி வேகத்துடன் நேரே அதன் குரல்வளையில் பாய்ந்தது. குருதி தாரையாகப் பீச்சி அடித்து என் தலைமுதல் கால்வரை நனைத்துவிட்டது. பாவம் அந்தப் பிராணி கடைசி முறையாக பெரிய கொதிகலத்தின் குழாய்போல உரக்க மூச்சுவிட்டது. பின்பு திணறியவாறு கால்களை இழுத்து உதைத்தது. அப்புறம் எல்லாம் அடங்கிப் போயிற்று.\nகாளை சாகும் தறுவாயில் தம்மை அழைக்கும்படி இமாம் சொல்லியிருந்தார். ஆனால் நானே காரியத்தைச் செவ்வனே நிறைவேற்றி விட்டேன். காலை ஆவதற்கு இன்னும் நேரம் இருந்தது. எனவே நானும் இமாமும் தூங்குவதே சரி என்று முடிவு செய்தேன். ஒரு பெரிய கவலை எனக்கு விட்டுவிட்டது. நான் விரிப்பில் படுத்து அக்கணமே அயர்ந்த இனிய, நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். அந்தோ, விழிப்பு எனக்கு எத்தகைய ��திர்ச்சியைக் கொடுத்தது விலாவில் பயங்கரமான உதை படவே என் தூக்கம் கலைந்தது. எங்கே இருக்கிறேன். எனக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கலவரம் காரணமாக இன்னும் உணராமலே கண்களைத் திறந்தேன். சாக்குப்பை போலத்தொங்கிய மேலங்கி அணிந்து கைக்கு ஒன்றாக இரண்டு பிரமாண்டமான மண்கட்டிகளை வைத்துக் கொண்டு அருகே நின்றார் இமாம். அவர் முகம் ஒரேயடியாகக் கோணியிருந்தது. கண்கள் தெறித்து விழுந்துவிடும்போல உக்கிரமாக உருட்டி விழித்தன. நான் எழுந்திருப்பதற்குள் அவர் பெரு வலிமையுடன் மண்கட்டியால் என் மண்டையில் அடித்தார். எனக்குக் கொடிய வலியும் மனத்தாங்கலும் உண்டாயின.\n ஏழை அகதிப் பையனை எதற்காக அடிக்கிறீர்கள் உபகாரம் செய்ததற்கா ஐயோ அம்மா, ஐயோ, ஐயோ, ஐயோ...” என்று வீரிட்டேன். கண்ணீர் என் விழிகளிலிருந்து பொங்கிப் பெருகியது.\n” என்று சுத்தி இரண்டாவது மண்கட்டியையும் என் தலையில் போட்டு உடைக்க முற்பட்டார் அவர். ஆனால் இம்முறை நான் எச்சரிக்கையாக விலகிவிட்டேன். எனவே அடி முதுகுக்குக் கீழே தான் பட்டது. “அட நாசமாய்ப் போகிறவனே” என்று எச்சிலைத் தெறித்தவாறு. தம் சொற்களாலேயே மூச்சு திணற இசைந்தார் இமாம். “நீயும் உன் உபகாரமும் மண்ணாய்ப் போக” என்று எச்சிலைத் தெறித்தவாறு. தம் சொற்களாலேயே மூச்சு திணற இசைந்தார் இமாம். “நீயும் உன் உபகாரமும் மண்ணாய்ப் போக அட பாவி. கயவாளிப் பயலே, உன் அப்பனுக்குச் செய் இநத் மாதிரி உபகாரம் அட பாவி. கயவாளிப் பயலே, உன் அப்பனுக்குச் செய் இநத் மாதிரி உபகாரம் சைத்தான் மகனே, உன் கழுத்தையே அறுத்துக் கொண்டிருந்தால் மேலாயிருக்குமே சைத்தான் மகனே, உன் கழுத்தையே அறுத்துக் கொண்டிருந்தால் மேலாயிருக்குமே என் கழுதையின் குரல்வளையை அறுத்து விட்டாயே, படுபாவி என் கழுதையின் குரல்வளையை அறுத்து விட்டாயே, படுபாவி கொன்றுவிட்டாயே என் கழுதையை – ஒவ்வொரு தரம் “கழுதை” என்று சொல்லும் போதும் அவர் மொத்திய மொத்தில் நான் வலி பொறுக்க முடியாமல் கலியாண எக்காளம் போல ஊளையிட்டேன். “எங்கிருந்துதான் வந்து சேர்ந்தாய் நீ எனக்கு வினையாக” – பரிதாபம் பொங்கிய இந்தக் கேள்வியைத் தொடர்ந்து விழுந்தது இன்னொரு மடாரடி. “இந்தக் கழுதையைப் புனித புஹாரா நகரத்தில் அல்லவா வாங்கினேன்” – பரிதாபம் பொங்கிய இந்தக் கேள்வியைத் தொடர்ந்து விழுந்தது இன்னொரு மடா���டி. “இந்தக் கழுதையைப் புனித புஹாரா நகரத்தில் அல்லவா வாங்கினேன் ஆ-ஆ-ஆ” - இந்த நினைவு வந்ததும் இன்னொரு தரம் மட்டென்று என் பிடரியில் ஒரு போடு போட்டார் இமாம். “மூன்று தங்க ரூபிள்கள் விலையாகக் கொடுத்தேனே ” – இதற்கும் நான் அடி வாங்கி ஈடுகட்ட நேர்ந்தது. “ஐயோ, எப்பேர்ப்பட்ட கழுதை அது, எப்பேர்ப்பட்ட கழுதை ” – இதற்கும் நான் அடி வாங்கி ஈடுகட்ட நேர்ந்தது. “ஐயோ, எப்பேர்ப்பட்ட கழுதை அது, எப்பேர்ப்பட்ட கழுதை ஐயையோ – தமது சோகத்தின் அடையாளமாக அவர் என்னைப் பலங்கொண்டமட்டும் புடைத்து நொறுக்கலானார். பலமோ அவரிடம் நிறைய இருந்தது.\nநடந்தது என்ன என்பதைப் புரிந்து கொள்வது கஷ்டமாயில்லை. தரையில் புரண்டு கொண்டிருந்த கழுதையை நோயுற்று காளை என்று இருட்டில் தப்பாக எண்ணி, அதன் கழுத்தை அறுத்துவிட்டேன் நான். காளையோ இதற்குள் இயல்பான மரணம் அடைந்துவிட்டது. மழமழப்பான பக்கங்களும் குறுகிய கழுத்தும் உள்ள குடத்துக்குள் விழுந்துவிட்ட சுண்டெலி போல நான் ஒரே கிலியுடன் நாற் புறமும் மிரண்டு மிரண்டு பார்த்தேன். அடியும் உதையும் முடீயுமென்றே தோன்றவில்லை. ஓடித் தப்புவது அவசியமாய் இருந்தது. தொழுவத்தின் முகட்டில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஏணி அப்போது என் கண்ணில் பட்டது. இறந்த கழுதையின் சேணமும் பின் வார்ப்பட்டையும் முகட்டின் மேல் உலர்வதற்காக நிமிர்த்துப் போடப்பட்டிருந்தன. இமாமின் கைகளுக்கு அடியில் சட்க்கெனக் குனிந்து நழுவி ஏணியை நோக்கிப் பாய்ந்து, படியேறும் நாய்போலப் பரபரவென்று அதன்மேல் ஏறினேன். இமாம் என்னை விரட்டிக் கொண்டு வந்தார். ஆனால் அதற்குள் நான் முகட்டின் மேல் ஏறிவிட்டேன். ஏணியைக் காலால் உதைத்துத் தள்ளிவிடப் போனேன். அதற்குள் பழிவாங்கும் வெறி என்னை ஆட்கொண்டுவிட்டது. என்னை வதைத்த இமாமுக்கு ஒர் அடியாவது திரும்பிக் கொடுக்கத் தீர்மானித்தேன். சேணத்தைச் செந்தூக்காகத் தூக்கி இமாமைக் குறிவைத்து எறிந்தேன். ஆனால் சேணங்கூட, தன் எஜமானனைக் கொன்றதற்கு என்னை மன்னிக்க விரும்பவில்லை போலும். இந்த வாய்ப்பையே அது எதிர்பார்த்திருந்தது போலும். விழும்போது அதன் பின்வார்ப்பட்டை என் கழுத்தில் மாட்டிக் கொண்டு என்னையும் கீழே இழுத்தது. முகட்டிலிருந்து நான் சேணத்தின் மேல் விழுந்தேன் ஆகையால் பிரமாதத் தீங்கு எதுவும் எனக்கு ஏ��்படவில்லை. தவிர, நான் பட்டிருந்த அடியில் என் உடம்பில் புடைபடாத இடம் எதுவுமே பாக்கி இல்லை. பயப்பட எனக்கு நேரமும் இல்லை. தரையில் விழுந்ததுமே இமாமின் கைகளில் மாட்டி கொண்டேன்.\nமுன்னிலும் அதிக வெறி கொள்ளும் நிலையில் அவர் இருந்தார் என்றால், இந்த வாய்ப்பை அவர் நழுவ விடவில்லை என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். காளையின் கால்களைக் கட்டுவதற்காக முந்திய இரவு எனக்குக் கொடுத்திருந்த கயிற்றை எடுத்து எட்டாக மடித்து என்னைக் கண்தலை தெரியாமல் விளாறத் தொடங்கினார் அவர். கடைசியில் அவருக்கும் மூச்சு முட்டிவிட்டது போலும். எய்த்து இரைத்தவாறு அடிப்பதை நிறுத்தினார்.\nநான் அழைப்புக்காகக் காத்திருக்கவில்லை. தாவிக் குதித்து மறுபடி ஏணியை நோக்கிப் பாய்ந்தேன். எப்படியோ தத்தித் தாவி ஏறி முகட்டை அடைந்து ஒட்டமெடுத்தேன். என் நற்காலம், பெரும்பாலான அக்கம்பக்க வீடுகளின் முகடுகள் ஒன்றையொன்று நெருங்கியிருந்தன. திரும்பிப் பார்த்தேன். இமாமும் மேலே ஏறி என்னை விரட்டிக் கொண்டு வரக் கண்டேன். குடல் தெறிக்க ஒடினேன். சில இடங்களில் குறுகிய இடை வெளிகள் குறுக்கிட்டன. நானோ துரத்தப்படும் கோழிபோல அவற்றைத் தாண்டி, மேலே ஒடினேன். இமாமுக்கும் எனக்கும் நடுவே சில முகடுகளே இருந்தன. என் நற்காலம், தளரக் கட்டியிருந்த அவருடைய சராய் ஒட்டத்தில் நெகிழ்ந்து நழுவத் தொடங்கிற்று, இது அவர் கால்களுக்குத் தளை பூட்டியது. நான் மறுபடி திரும்பிப் பார்த்தபோது அவர் மட்டுமீறி இரையெடுத்த தாரா போலத் தத்தக்க பித்தக்க என்று ஒடி வந்து கொண்டிருந்தார். முடிவில் அவர் நின்று விட்டார். ஆயினும் என் விமோசனம் இன்னமும் தொலைவிலேயே இருந்தது, ஏனெனில் எங்கள் ஒட்டத்தின் சத்தத்தால் ஈர்க்கப்பட குடியிருப்புவாசிகள் பலர் இங்கும் அங்கும் தென்படலாயினர். என் தேற்றம் மிகவும் சந்தேகிக்கத் தக்கதாக இருந்தது. அறுபட்ட கழுதையின் இரத்தம் என் மேல் காலெல்லாம் தெளித்திருந்தது என்பதை மறந்து விடாதீர்கள். அடிப்பட்டதும் விழுந்ததும் என் அழகை அதிகப்படுத்விடவில்லை. மேலெல்லாம் புழுதி; அழுக்கு, இரத்தக் கறைகள், கிழிந்து தொங்கிய உடை... நான் சுற்று முற்றும் பார்வை செலுத்தி, அபாயமற்ற திக்கைத் தெரிந்தெடுத்து ஒர் அடி முன்னே வைத்தவன்... எங்கோ பாதாளத்தில் விழுந்துவிட்டேன்\nநிதானத்துக்க��ம் வந்ததும், இது ஒரு சமையறைக் காளவாய் அடுப்பின் புகைபோக்கி என்று கண்டுகொண்டேன். புகைபோக்கி செங்குத்தாக மேலே சென்றது. நான் நேரே அதற்குள் இறங்கி அடுப்பருகே விழுந்துவிட்டேன். கால்களை மடக்கி மார்போடு சேர்த்தவாறு உருண்டையாக அங்கே சிக்கிக் கொண்டேன். அடுப்பில் உட்புறம் பந்துபோல உருண்டையானது. அங்கே, முகட்டின் மேல் என்னை விரட்டியவர்கள் போன சுவடு தெரியமல் மறைந்துவிட்டதைக் கண்டதும் ஒரேயடியாகப் பேயறைந்தவர்கள் போல நின்று விட்டார்கள். ஏதோ கெட்ட ஆவிதான் தங்களுக்குத் தோற்றம் அளித்திருக்கிறது என்று அவர்களுக்கு உறுதிப்பட்டுவிட்டது. உயிர்த்து எழுந்த மரித்தவன் என்றா, புனித யேசு என்றா, காஃப் மலையிலிருந்து குறுகிய விடுமுறையில் வந்த அப்துரஹ்மான்-பரீயின் படைவீரர்களில் ஒருவன் என்றா, என்னை யார் என்று அவர்கள் நினைத்தார்களோ அறியேன். ‘‘ஆண்டவனே, காப்பாற்று’’ ‘‘கடவளே, இந்தப் பேயை விரட்டு’’ ‘‘கடவளே, இந்தப் பேயை விரட்டு’’ என்று ஒலமிட்டு முகடுகள்மேலிருந்து வீட்டு முகப்புகளில் அவர்கள் திரும்பக் குதித்தது மட்டுமே எனக்குக் கேட்டது.\nஎனது எதிர்பாராச் சிறையிலிருந்து விடுபட முயன்றேன். என் இடது கை விலாவுடன் நசுங்கிச் செயலற்றுக் கிடந்தது. வலது கையை மட்டுமே நான் ஒரளவு அசைக்க முடிந்தது. ஆனால் அதனால் பயன் எதுவும் இல்லை—நீண்ட நேர முயற்சிக்குப் பின் நான் வலது கையை முழுவதும் விடுவித்துக் கொண்ட பிறகுங்கூட. உடம்பைக் கொஞ்சங்கூட நிமிர்த்த என்னால் முடியவில்லை. இவ்வாறு செய்வதற்குத் தலையைத் துண்டாக அப்பால் எடுத்து வைப்பது அவசிமாயிருந்தது. தலை இன்னும் எனக்குப் பயன் படலாம் என்று நினைத்தேன். உடம்பை நேராக்காமல் ஒரு காலையாவது உடலின் அடியிலிருந்து விடுவிப்பது நடவாது. காலை விடுவித்துக் கொள்ளாமலோ, வெளியேற முயலவே முடியாது. யாரிடமிருந்தாவது உதவி கிடைக்கும் என்றும் எண்ணுவது வீண். மாறாக, என் நல்ல காலம் தான் சமையலறை வெறுமையாய் இருந்தது. நான் செய்யக்கூடியது எல்லாம் இருட்டும்வரை காத்திருப்பதுதான். அப்போது அக்கம் பக்கத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அடுப்பின் விளிம்பை உடைக்க அப்பொழுது முயல வேண்டும். நான் வெளியேறுவதற்கான ஒரே வழி இதுவே.\nசமையலறையில் இருள் சூழ்ந்தது. வெளியே அப்போதுதான் மாலை மங்கும் நேரமாயிருக்கும். புகை போக்கி அடியில் உடலை அசைக்க முடியாமல் பட்ட சித்திரவதையால் முடிவில் நான் பொறுமை இழந்தேன். போதாக் குறைக்குப் பசியும் தாகமும் வேறு என்னை வாட்டி எடுத்தன. அடுப்பு விளிம்புச் சுவரை உடைப்பது என்று தீர்மானித்தேன். அந்த வேளையில் சமையறைக் கதவு அன்று முதல் தடவையாகத் திறந்தது. எவளோ ஒரு மாது உள்ளே வந்தாள். எனக்கு அருகில் சிறு அடுப்பை அவள் மூட்டினாள். அவள் வேலையில் முனைந்திருந்த போது நான் அருகிலிருந்த காளவாய் அடுப்பின் மூடியை—அதை நான் முன்பே கவனித்து வைத்திருந்தேன்—வலது கையால் எடுத்து என் சிறையின் திறப்பை மூடினேன். பெண்பிள்ளை எதையும் கவனிக்கவில்லை. நானோ, உடம்பெல்லாம் நடுங்க, நெஞ்சு பதற்றத்தால் படபடக்க, மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த துணி வியாபாரி கரீம்கரா வீட்டுச் சுவர்க்கடிகாரத்தை விட உரக்க அடித்துக் கொண்டது என் இதயம். அந்த மாதுக்கு அது எப்படிக் காதில் படாமல் போயிற்றோ ஆச்சரியந்தான். ஆனால் அவள் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள், அதோடு மெல்லிய குரலில் பாடிக் கொண்டும் இருந்தாள்.\nவாசனையிலிருந்தும் சமயறையில் கேட்ட ஒலிகளி லிருந்தும் அவள் உளுத்தம் பொங்கலோ அல்லது அது போன்ற ஏதோனுமோ சமைக்கிறாள் என்று ஊகித்தேன். முதலில் என்னை அம்புபோல் துளைத்தது பொரித்த வெங்காயத்தின் மணம். பிறகு மசாலைத் தாளிதத்துடன் வதங்கிய இறைச்சி பாத்திரத்தில் சீறியது. மொட்டு போலக் கூம்பியிருந்த என் பசி இப்போது செழித்து வளர்ந்த ரோஜாப்பூ போல மலர்ந்துவிட்டது. எனக்கோ இந்த ரோஜாவினால் கிடைத்தது எல்லாம் முட்கள் தாம். அப்புறம் அவள் பாத்திரத்தில் உளுந்தைக் கொட்டிய ஒசை கேட்டது... அட பாழும் உளுந்து எங்கே தான் அது விளைந்ததோ, எந்தப் பாறைகளில் பயிராயிற்றோ, எவ்வளவு நேரந்தான் வேகும் எங்கே தான் அது விளைந்ததோ, எந்தப் பாறைகளில் பயிராயிற்றோ, எவ்வளவு நேரந்தான் வேகும் இதைச் சைத்தான் வாரிக் கொண்டு போக, அது மலர வேகவே மாட்டேன் என்றது. விட்டுக்காரி செட்டு பண்ணாமல் விறகுகளை மேலும் மேலும் செருகிக் கொண்டே போனாள். பக்கத்து அடுப்பின் சூடு கொஞ்சங் கொஞ்சமாக என் காளவாய் அடுப்புக்குப் பரவிற்று. விரைவில் என் வலது விலா நெருப்பாய்க் கொதிக்கலாயிற்று. கம்பியில் கோத்த இறைச்சித் துண்டு தணலில் வாட்���ப்படும் போது என்ன பாடு படும் என்பதை நான் புரிந்து கொண்டேன் அப்பொழுது. என் உடம்பெல்லாம் மரத்துப் போயிருந்த படியால் என் கால்கள் வாட்டல் இறைச்சி கோத்த கம்பிகள் போலவும் அவற்றில் கோக்கப்பட்டு நான் வாட்டப்படுவது போலவும் எனக்குத் தோன்றியது. ஆனால் என் நிலைமையை விட இறைச்சியின் பாடு சுளுவானது, ஏனென்றால் அதன் ஒரு விலா வதங்கியதும் அது மறு பிறம் பிரட்டப்டும். என்னாலோ எது செய்தாலும் திரும்ப மட்டும் அறவே முடியவில்லை. சூடு என் கல்லீரல் வரை புகுந்துவிட்டது. நான் கத்த வாயெடுத்தேன். அதற்குள் பெண்பிள்ளை நாவைச் சப்புக் கொட்டியவாறு பொங்கலை ருசி பார்த்துவிட்டு, ‘‘தயாராகிவிட்டது’’ என்று சொல்லிக் கொண்டாள். நான் விழிகளில் நீர் மல்க அல்லாவுக்கு நன்றி செலுத்தினேன். வீட்டுக்காரி தணலை அடுப்பிலிருந்து அகற்றினாள். பொங்கலை இரண்டு பெரிய தாம்பாளங்களில் எடுத்துப் போட்டு, ஒரு தாம்பாளத்தைப் பாத்திரத்துக்குள் வைத்து மூடினாள், மற்றத் தாம்பாளத்துடன் வெளியேறினாள். அடுப்பு நெருப்பு அவிந்து. காளவாய் அடுப்புச் சுவர் சூடு தணியலாற்று. ஆனால் என் வயிற்றிலோ நெருப்பு ஸ்தெப்பிவெளி நெகிடிபோல மூண்டெரிந்தது. பெண்பிள்ளை வெளியே போனதும் நான் மூடியைத் திறந்து தாராளமாக மூச்சு விட்டேன். அப்புறம் பாத்திரத்தைக் கைநீட்டி எடுக்க முயன்றேன். என் முயற்சி பலிக்கவில்லை. கலவரமுடனும் வதைப்பட்டவாறும் மேற்கொண்டு நடப்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\nகடைசியில் சமையலறைக் கதவு மறுபடி கிரீச்சிட்டது. யாரோ நுனிக் கால்களால் நடந்து அடுப்பை நோக்கி வந்தார்கள். நான் அப்படியே உறைந்து போனேன். ஆனால் வந்தவன்—அவன் ஆடவன்—காளவாய் அடுப்பின் மேல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு ஏதோ மெட்டைச் சீழ்க்கை அடிக்கலானான்.\nசங்கீதம் அருமையானது தான், இல்லை என்று நான் சொல்லவில்லை. எனக்கும் சங்கீதம் மிகவும் பிடிக்கும், அதிலும் வயிறாரக் சாப்பிட்டபின். தெருவில் யாரேனும் பையன் முதுகில் சவாரி செய்யும் போது சில வேளைகளில் எனக்கே பாட விருப்பம் உண்டாகும். சீழ்க்கை அடிப்பதும் சில சமயங்களில் பயனுள்ளது. உதாரணமாக, தாயாரால் இளைய குதுந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டுக்குள் அடைப்பட்டிருக்கும் தோழனை அழைப்பதற்கு அது உதவும். வெற்றாய் இருப்பதன் காரணமாகவே வ���ிறு இராணுவ அணிவகுப்பில் வாத்தியக் கோஷ்டிபோல இசைத்துக் கொண்டிருக்கும் போது எவனோ அயலானின் துடுக்கான சீழ்க்கையைக் கேட்பதில் என்ன இன்பம் ஏற்பட முடியும் அதிலும் அந்தப் பாழாய்ப்போகிற துடுக்கன் நம் தலைமேல் போல ஏறி உட்கார்ந்து, நம் மூக்குக்கு முன்னே கால்களை ஆட்டுகையில் அவனுடைய சீழ்க்கையைக் கேட்க வேண்டும். போலத்தான் இருக்குமோ அதிலும் அந்தப் பாழாய்ப்போகிற துடுக்கன் நம் தலைமேல் போல ஏறி உட்கார்ந்து, நம் மூக்குக்கு முன்னே கால்களை ஆட்டுகையில் அவனுடைய சீழ்க்கையைக் கேட்க வேண்டும். போலத்தான் இருக்குமோ... வேறு வழி இல்லாமையால் நான் இதை எல்லாம் விருப்பின்றியே சகித்துக் கொண்டு ஒசை காட்டாமல் குந்தியிருந்தேன்.\nகொஞ்ச நேரம் கழித்து முந்திய மாது வந்தாள்—காலடி ஒசையிலிருந்து அவளை நான் அடையாளம் தெரிந்து கொண்டேன். அவளும் அடுப்பை நோக்கி வந்தாள். என் தலைக்குச் சுமார் இரண்டு அடி மேலே உதடுகளை சப்புக்கொட்டும் ஒலி கேட்டது. அவர்கள் முத்தம் இட்டுக் கொண்டார்கள் போலிருக்கிறது.\n‘‘ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ’’ என்று இனிமை சொட்டவினவினாள் பெண்பிள்ளை. அவள் குரலில் இருந்த இனிப்பை முட்டை ஹல்வாவில் கலந்தால் சர்க்கரையே தேவைப்படாது, அப்படித் தேன் கசிந்தது அதில். ‘‘ஆனால் என் கணவன்’’ என்று பேச்சைத் தொடர்கையில் இனிய ஷர்பத்தில் இறைச்சிக் குழம்பு சிந்திவிட்டது போல அவள் குரல் சட்டென மாறியது. ‘‘என் கணவன்—அவன் நாசமாய்ப் போக—பேரேடுகளை வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டான்—ஏதோ வேறு நேரமே கிடையாது போல கணக்குச் சீட்டுகளை மறுபடி மறுபடி கூட்டிச் சரிபார்த்தான். இதற்கு முடிவே வராது என்று நினைத்தேன்’’ என்று இனிமை சொட்டவினவினாள் பெண்பிள்ளை. அவள் குரலில் இருந்த இனிப்பை முட்டை ஹல்வாவில் கலந்தால் சர்க்கரையே தேவைப்படாது, அப்படித் தேன் கசிந்தது அதில். ‘‘ஆனால் என் கணவன்’’ என்று பேச்சைத் தொடர்கையில் இனிய ஷர்பத்தில் இறைச்சிக் குழம்பு சிந்திவிட்டது போல அவள் குரல் சட்டென மாறியது. ‘‘என் கணவன்—அவன் நாசமாய்ப் போக—பேரேடுகளை வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டான்—ஏதோ வேறு நேரமே கிடையாது போல கணக்குச் சீட்டுகளை மறுபடி மறுபடி கூட்டிச் சரிபார்த்தான். இதற்கு முடிவே வராது என்று நினைத்தே���் அரும்பாடு பட்டு அவனை உறங்கப் பண்ணினேன், அப்புறம்...’’\n‘‘அட பரவாயில்லை, என் கண்ணே’’ என்று அவள் பேச்சை இடைமறித்தான் ஆடவன். ‘‘ஒன்றை மட்டும் நீ கவனி. அவன் நம்மைச் சந்தேகிக்கிறானா என்று பார், ஊம் ஒரு வேளை நீ வாய் தவறி ஏதோனும் சொல்லிவிட்டாயோ ஒரு வேளை நீ வாய் தவறி ஏதோனும் சொல்லிவிட்டாயோ இன்றைக்கு நான் மூன்று கோப்பெக்குப் பொடி வாங்க அவன் கடைக்கு வந்தேன். என்ன செய்தான் தெரியுமோ இன்றைக்கு நான் மூன்று கோப்பெக்குப் பொடி வாங்க அவன் கடைக்கு வந்தேன். என்ன செய்தான் தெரியுமோ ஒநாய் போல என்னை வெறித்துப் பார்த்தான், என் பொடிச் சிமிழில் பாதிகூட நிரம்பாதபடி அவ்வளவு கொஞ்சமாகப் போட்டான் ஒநாய் போல என்னை வெறித்துப் பார்த்தான், என் பொடிச் சிமிழில் பாதிகூட நிரம்பாதபடி அவ்வளவு கொஞ்சமாகப் போட்டான் மற்றக் கடைகளிலோ, மூன்று கோப்பெக்குக்குச் சிமிழ் நிறையப் பொடி தருகிறார்கள்.’’\n‘‘இல்லை, பொதுவாகவே அவன் பேராசைக்காரன், நீங்கள் நம்பவே மாட்டீர்கள், அவ்வளவு கருமி. பணந்தான் அவனுக்கு எல்லாம். என்னை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தனக்கு மனைவி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவனுக்கு ஒன்றுதான்...’’\n‘‘அட தொலைகிறான், அவனைச் சைத்தான் பிடித்து ஆட்ட. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா\nகாரியக்காரன் இந்த ஆள், ஆடவனுக்கு எது முக்கியம் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று பொறாமையுடன் எண்ணினேன். வீட்டுக்காரி பரபரத்தாள், பாத்திரத்தைத் திறந்து வெள்ளைத் தட்டில் மீன் போல உளுத்தம் பொங்கல் தாம்பாளத்தை வெளியே எடுத்தாள். ஆடவன் ஆவலுடன் அதன் மேல் பாய்ந்தான். காளவாய் அடுப்பு மேலிருந்து இறங்கி, சிற்றடுப்புக்கு முன்னே மண்டியிட்டு உட்கார்ந்தான். தாம்பாளம் இப்போது நேரே என் எதிரே இருந்தது. ஆடவன் அவுக்கு அவுக்கென்று பொங்கலை விழுங்கலானான். பெண்பிள்ளையோ கோழிபோல லேசாகக் கொத்த மட்டுமே செய்தாள். இறைச்சித் துண்டுகளை ஆடவன் முன்னே நகர்த்துவதும் பலவிதக் காதல் மொழிகள் பகர்வதுமாக இருந்தாள். ஆடவன் சுருக்கமாகப் பதிலளித்தான்—அவன் வாய்தான் பொங்கலால் நிறைந்திருந்ததே.\nஇனி இதைத் தாங்க முடியாது என்று உணர்ந்தேன். காளவாய் அடுப்பிலிருந்து கையை வெளியே எடுத்துத் தாம்பாளத்தில் நீட்டினேன். அப்போது ஆடவன் பெண் பிள்ளையைப் பார்த்துக் கொ���்டிருந்தான், அவளும் அவனை நோக்கிக் கொண்டிருந்தாள் என்று சொல்லவே வேண்டாம். தாம்பாளத்திலிருந்து அள்ளிய பொங்கலை நான் ஒசையின்றி, அவக்கையால் மூச்சுத் திணற விழுங்கிவிட்டு மறுபடி கையை வெளியே நீட்டினேன். இம்முறையும் ஒருவரும் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் தாம்பாளம் காலியாகத் தொடங்கிற்று. ஆடவன் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் சமாளித்துக் கொண்டிருந்தான் ஆயினும், கடைக்கண்ணால் எதையோ நோட்டமிட்டுவிட்டான் போலிருக்கிறது.\n‘‘இந்தா, உன் கை எங்கே’’ என்று கலவரத்துடன் காதலியிடம் கோட்டான்.\n‘‘இதோ’’ என்று உடனே நீட்டினாள் காதலி.\nகாதலன் உற்றுப் பார்த்தான். ஆனால் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை போலிருக்கிறது. நான் அசையாதிருந்தேன். ஆடவன் முன்னிலும் விரைவாகச் சாப்பிடுவதில் முனைந்தான். இதோ தாம்பாளம் அறவே காலியாகிவிடும் என்று நான் புரிந்து கொண்டேன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நொடி நேர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மறுபடி தாம்பாளத்தில் கையை விட்டேன். ஆனால் ஆடவன் விழிப்பாய் இருந்தான். அவன் என் கையை லபக்கென்று பிடித்துக் கொண்டு, ‘‘இந்தா, பொறு இது யாருடைய கை இது என் கை, இது உன் கை. அப்படியானால் இந்தக் கை யாருடையது\nபெண்பிள்ளை விலவிலத்துப் போனாள். என்றாலும் வாய்க்குள் தேம்பினாள். அவர்களுக்குள் சொந்த விவாரங்கள் மட்டும் இல்லாதிருந்தால் நான் இறுதித் தொழுகை படிக்க நேர்ந்திருக்கும். இப்போதோ, எனக்கு அச்சமே உண்டாகவில்லை. ஆடவன் என் கையை இழுத்து என்னைக் காளவாய் அடுப்புக்கு உள்ளிருந்து வெளியேற்ற முயன்றான். எனக்குக் கொடிய வலி உண்டாயிற்று. ஆனாலும் பேசாதிருந்தேன். நான் விரும்பிய விடுதலை முடிவில் கிடைத்தது என் முதுகந்தண்டு இரண்டு தரம் உரக்கச் சடசடத்தது. காளவாய் அடுப்புச் சுவர் விளிம்பு பெயர்ந்து விழுந்தது. அப்புறம் நான் வெளி வந்துவிட்டேன். கால்கள் மரத்துப் போயிருந்ததால் நிற்பதே எனக்கு அரும்பாடாய் இருந்தது. இந்த ஆள் என் உடம்பைக் கொஞ்சம் பிடித்து விடவும் செய்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்\n’’ என்று என் கையை விடாமலே பெண்பிள்ளையிடம் கேட்டான் அவன்.\nஅவள் நடுங்கும் கைகளால் உள் சட்டையைத் தொட்டுத் தடவி, நெருப்புப் பெட்டியை எடுத்து ஒரு குச்சியைக் கிழித்தாள். அக்கணமே வீரிட்டு, குச்சியை நழுவவிட்டுவிட்டாள���. அவர்கள் என்னை நல்ல பகலில் பார்த்திருந்தாலே அரண்டு போயிருப்பார்கள். இருட்டிலோ, அவர்களுக்குச் சரியான கிலி பிடித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்: என் கந்தல் உடைகள் உலர்ந்த இரத்தக் கறையும் அழுக்கும் படிந்திருந்தன. போதாக்குறைக்குப் புகைக் கரி அப்பி நான் நீக்ரோ போலக் கறுத்திருந்தேன். கெட்ட ஆவிகள் வேறு விதமாகத் தோற்றம் அளிக்க முடியும் என்றால் ஆடவன் துணிவுள்ளவன். தீப் பெட்டியைக் காதலியிடமிருந்து வாங்கி ஒரு குச்சியைக் கிழித்தான்.\nவந்தது வரட்டும் என்று நான் துணிந்துவிட்டேன்.\n’’ என்று பதிலுக்குக் கேட்டேன்.\n‘‘நீ சொல்லு கேட்டதற்குப் பதில்\n‘‘இந்தா, அப்பனே, உயிர் தப்பும் நம்பிக்கை இன்னும் இருக்கிறதா உனக்கு\n‘‘உனக்கு இருக்கிறதா உயிர் தப்பும் நம்பிக்கை\nபெண்பிள்ளை எங்கள் பேச்சில் குறுக்கிட்டாள்.\n‘‘கேள், அன்பே. யார் நீ காளவாய் அடுப்பில் என்ன செய்து கொண்டிருந்தாய் காளவாய் அடுப்பில் என்ன செய்து கொண்டிருந்தாய் ஒருவேளை நீ... கெட்ட ஆவியோ ஒருவேளை நீ... கெட்ட ஆவியோ அல்லது... கிறுக்கனோ கோபித்துக் கொள்ளாதே. இருண்ட இரவில் பிறத்தியார் அடுப்பில் ஏன் புகுந்தாய்’’ என்று நடுங்கும் குரலில் கேட்டாள்.\n‘‘இவன் மட்டும் எதற்காக இரவில் பிறத்தியார் அடுப்பில் புகுந்தானாம் ஊம்\nஆடவன் நெருப்புப் பெட்டியை எறிந்து விட்டுச் சட்டைக் கைகளை உறுதியுடன் மடக்கிவிட்டுக் கொள்வதை நான் கண்டேன். வெட்டுவதற்காக ஆடு மாடுகள் கொண்டுவரப்பட்டதும் கசாப்புக்காரான் இப்படித்தான் செய்வது வழக்கம். நான் பழைய தந்திரத்தைக் கையாண்டேன்.\n‘‘நீ என்ன செய்ய நினைக்கிறாய்’’ என்று சட்டென என் வாயைப் பொத்தினாள் பெண்பிள்ளை.\n‘‘நான் செய்வதற்கு என்ன இருக்கிறது\nஇதைக் கேட்டதும் இளைஞன் சமாதானத்துக்கு வர முடிவு செய்தான்.\n‘‘சரி, கிடக்கிறது. நல்லபடியாயப் போய்விடு. நட வெளியே\n‘‘காலைச் சுற்றிக்கொண்டுவிட்டான், பாம்புப் பயல்’’ என்று சிடுசிடுத் தான் ஆடவன். பெண்பிள்ளை ஒரு வார்த்தை பேசாமல் சமையல் அறைக்கு வெளியே போய், பொரித்த கொழுப்புத் துண்டுகள் வைத்த இரண்டு மெல்லிய ரொட்டிகளுடன் அரை நொடியில் திரும்பினாள். நான் ரொட்டிகளைக் கைக்கடியில் இடுக்கிக் கொண்டேன்.\n‘’இப்போது ஒழி இங்கிருந்து’’ என்றன் ஆடவன்.\n‘’ஆ, அது தான் மாட்டேன். முதலில் கழற்று கொஞ்சம�� பணம்\nஅவன் இருட்டில் மூச்சுத் திணறச் செருமியதைக் கேட்டதும் வன்மத்தால் இவன் இதோ வெடித்துவிடுவான் என்று நினைத்தேன். பிறகு அவன் தணிந்த குரலில் நீண்ட வசை மாரி பொழிந்தான். இந்த வசைப் பொழிவில் அவன் தன் உளம் முழுவதையும் ஈடுபடுத்தியது தெரிந்தது. முடிவில் அவன் சட்டைப் பையில் கை விட்டு அதில் இருந்த பணத்தை வெளியே எடுத்தான். நான் அதை எண்ணமல் வாங்கி முடிந்து கொண்டேன். இதற்கு அப்புறந்தான் நான் வெளியேறத் திருவுளங் கொண்டேன். பெண்பிள்ளை என்னை வெளிவரை கொண்டு விட்டு, எல்லாவற்றையும் இரகசியமாக வைத்திருப்பேன் என்று மூன்று தரம் சத்தியம் செய்யச் சொன்னபின் விடை கொடுத்தாள். நான் உளமாரச் சத்தியம் செய்து கொடுத்தேன். வீதியில் சற்று தூரம் போனதும் முதலில் ரொட்டிகளைத்தின்றேன். பின்பு இருண்ட தெரு வழியே நடந்தேன். எங்கே இருக்கிறேம் என்றுதான் எனக்குத் தெரியவே தெரியாதே. ஒரு தெரு என்னை இன்னொரு தெருவில் கொண்டுவிட்டது. அது விசாலமான மைதானத்தில் கொண்டு சேர்த்தது. அது சந்தைத் திடல் போல் காணப்பட்டது, ஆனால் இப்போது அது வெறுமையாய் இருந்தது. நான் ஒரு மூலையில் படுத்து இரண்டு செங்கல்களைத் தலைக்குயரம் வைத்துக் கொண்டு அக்கணமே அகாதத்தில் விழுந்துவிட்டவன் போல உறக்கத்தில் ஆழ்ந்தேன்...\nஅந்தோ, இந்தப் பாழும் நகரத்தில் நான் எப்போதுமே துர்ப்பாக்கியத்தின் முகத்தில் தான் விழிக்க வேண்டும் என்பது விதி போலும். இரண்டே நாட்களுக்கள் அங்கே நான் பட நேர்ந்த துன்பங்கள்தாம் எத்தனை இப்போது நினைத்துப் பார்க்கும் போது நம்பக்கூட முடியவில்லை இப்போது நினைத்துப் பார்க்கும் போது நம்பக்கூட முடியவில்லை சுருங்கச் சொன்னால், விலாவில் யாரோ உதைக்கவே விழித்துக் கொண்டேன்...\nவிடிந்துவிட்டிருந்தது. கம்புகளும் கைகளுமாகச் சில ஆட்கள் என்னைச் சூழு நின்றார்கள்.\n’’ என்று கத்தினான் ஒருவன்.\n‘‘ஆனால் ரொம்பச் சின்னவனாய் இருக்கிறானே’’ என்று சந்தேகத்தைக் கிளப்பியது ஒரு குரல்.\n‘‘அட நீ இவனை உற்றுப் பார் அவனே தான்\n’’ என்று அழாக்குறையாகக் கேட்டேன் நான்.\nஆட்கள் என்னை மறுபடி உதைத்து எழுதிருக்கும்படிக் கட்டளையிட்டார்கள். நான் வெகு சிரமத்துடன் எழுந்தேன். என் உடம்பெல்லாம் ஒய்ந்து வந்தது. இதோ உடம்பு துண்டு துண்டாகச் சிதறி விழுந்துவிடும் என்று தோன்றியது. ஆ��்கள் என் கைகளைப் பின்கட்டாகக் கட்டிச் சந்தை வழியே இழுத்துச் சென்றார்கள். கழிகளையும் சாட்டைகளையும் என் தலைக்கு மேலே ஒங்கி ஆட்டிக் கொண்டு நடந்தார்கள்.\n‘‘எனக்கு அவமானம், நான் ஒர் ஆளைக் கொன்றுவிட்டேன்’ என்று கத்து’’ எனப் பின்னாலிருந்து எவனோ உத்தரவிட்டான்.\nநான் வாய் விட்டு அழுது புலம்பினேன்:\nஇதற்குள் ஜனங்கள் ஒடி வந்தார்கள். இரண்டு சிறுவர்கள் சிறு டமாரத்தில் கம்புகளால் அடித்துக் கூட்டம் சேர்த்தார்கள். இதோ உணர்வு இழந்து விடுவேன் என்று நினைத்தேன். பல நிற மேலங்கியும் மழித்த தலையில் குல்லாயும் அணிந்திருந்த ஒருவர் திடீரென்று கூட்டத்தின் நடுவிலிருந்து வெளியே வந்தார்.\n இவ்வளவு சின்னப் பையனால் கொலையுண்ட வெளியூர்க்காரர் போன்ற அவ்வளவு பெருத்த மனிதரைக் கொலை செய்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறார்களா அதிலும் எங்கே, சாயாக் கடையில் அதிலும் எங்கே, சாயாக் கடையில் இவன் இன்னும் பச்சைப் பாலகன் இவன் இன்னும் பச்சைப் பாலகன் இவன் கொலைகாரர்களின் கூட்டாளியாய் இருந்தால், இநத்க் கோலத்தில் இவனை அவர்கள் இங்கே விட்டிருக்க மாட்டார்கள்... ” என்று சொல்லிக் கொண்டுபோனார் அந்த மனிதர்.\nகூட்டம் ஆமோதிக்கும் பாவனையில் சளசளத்தது. என்னைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மௌமாய் இருந்தார்கள்.\nஅந்த நல்லவர் பேச்சைத் தொடர்ந்தார், “இந்தப் பையன் இத்தகைய கோலத்தில் இருப்பதற்கும் காரணம் தெளிவாய் இருக்கிறது. இவன் நோயாளி, வலிப்பு வியாதிக்காரன். வலிப்பில் இந்த மாதிரி உடம்பெல்லாம் காயப்படுத்தக் கொண்டிருக்கிறான்... இந்த மாதிரிப் பயலைக் கூட்டாளியாக எந்தத் திருடன் தான் வைத்துக்கொள்வான் திருடர்களுக்கு இரகசியங்கள் உண்டு. அரைப் பைத்தியமான இந்தப் பையனை நம்பி இரகசியங்களை ஒப்படைக்க எவன்தான் விரும்புவான் திருடர்களுக்கு இரகசியங்கள் உண்டு. அரைப் பைத்தியமான இந்தப் பையனை நம்பி இரகசியங்களை ஒப்படைக்க எவன்தான் விரும்புவான் நான் சொல்வது சரிதானே, முஸல்மான்களே நான் சொல்வது சரிதானே, முஸல்மான்களே\n ” என்று கத்தினார்கள் கூட்டத்தினர்.\nஇதற்குள் இன்னும் ஒருவன் கூட்டத்தை இடித்து விலக்கிக் கொண்டு நடுவுக்கு வந்தான். அவன் முகம் எனக்குத் தெளிவாய்த் தெரியவில்லை, கண்ணீர் என் விழிகளை மறைத்தது. நான் உண்மையில் அழவில்லை, கண்ணீர் த���னாகவே ஊற்றெடுத்துப் பெருகியது.\n“அட இந்தப் பையன் யார் என்று நான் அறிவேன் கசாப்புக்காரன் அஷூரின் மகன் இவன் கசாப்புக்காரன் அஷூரின் மகன் இவன் தன் மகன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகப் போன சந்தைநாளன்று அஷூர் சொன்னார் தன் மகன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகப் போன சந்தைநாளன்று அஷூர் சொன்னார்\n பதினான்கு வயதுப் பையன் காணாமல் போய்விட்டதாக விளம்பரக்காரன் சந்தையில் அறிவித்ததை நானும் கேட்டேன்\nஎன் தோளைப் பற்றியிருந்த கைகள் நெகிழ்ந்தன, சாக்கு மூட்டை போலத் தரையில் விழுந்தேன்...\n(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)\nகருத்துக்கு நன்றி கலையரசன். இப்ப வெளியில் கிடைக்காத நல்ல புத்தகங்களை ஆன் லைனில் யாருக்கும் எட்டச் செய்கிற முயற்சியாச்சே தமிழ்மணம் வழியா வந்திங்கன்னா PDF ஆக தரவிறக்கி நிதானமாப் படிக்கலாம். பிரிண்ட் அவுட் எடுத்துப் படிச்சா ஒரு பிரச்சினையும் வராது. நான் 4 ஆம் வகுப்பில் விரும்பிப் படித்த புத்தகம். A Bundle of Mischief இதன் ஆங்கிலப் பதிப்பு - இப்ப அதுகூட கிடைப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/aging.php", "date_download": "2020-10-01T12:35:46Z", "digest": "sha1:5PR3EQ27QCCHNVUJAP6AEARYEOPWCPV7", "length": 7897, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | medical | aging | UN | research", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅதிகரிக்கும் முதுமை - விளைவு\nஒரு நாட்டில் உள்ள மக்களின் சராசரி வயது ��திகரிப்பது அந்த நாட்டில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. இந்தியாவில் சராசரி வயது அதிகரித்துள்ளதால் வயதானோர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது என சமீபத்தில் நடைபெற்ற சர்வேயில் தெரியவந்துள்ளது.\nஐ.நா., சபையின் சார்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. ஐ.நா. சபைக்காக அதன் பொருளாதார சமூக கமிஷன் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கை மையமாகக் கொண்டு இந்த பொருளாதார சமூக கமிஷன் செயல்பட்டு வருகின்றது.\nதெற்கு ஆசிய நாடுகளில் இந்த கமிஷன் நடத்திய சர்வேயில் இலங்கையைத் தவிர இந்தியாவில் மட்டும்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது.\nநவீன மருத்துவ வசதிகள், தொற்று நோய் தடுப்பு முறைகள், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பரவலாக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் உதவியால் இந்தியாவில் இறப்பு வீதம் குறைகின்றது. இறப்பு வீதக் குறைவே வயதானோர்களின் எண்ணிக்கை அதிரிப்பதற்கான முக்கிய காரணம் என நம்பப்படுகிறது.\nவயதானோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மருத்துவ வளர்ச்சியினைக் காட்டுகின்றது என்றாலும் இந்தியாவின் சமூக, பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த சர்வேயில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் மனித வளம் இதனால் குறையும் என்றும் பணிபுரிவோர், எண்ணிக்கை குறையும் என்றும் அந்த சர்வே கணக்கிடப்படுகின்றது.\nவயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் இந்திய மருத்துவ உலகம் வயதானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆரோக்கியத்திட்டங்கள் இனி விரிவாக்க வேண்டும். மேலும் இந்தியாவில் எடுக்கப்படும் பொருளாதார, சமூக திட்டங்களில் வயதானோர்கள் காரணிகளாக கொள்ளப்படவேண்டும் என சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/thalli-pogathey-video-song-achcham-yenbadhu-madamaiyada-a-r-rahman-str-gautham_dc4635753.html", "date_download": "2020-10-01T13:34:39Z", "digest": "sha1:VV4BH5ZOJKUPCX4OVL3JNKYCIU5XKPLH", "length": 11518, "nlines": 281, "source_domain": "www.tamil.tv", "title": "Thalli Pogathey - Video Song | Achcham Yenbadhu Madamaiyada | A R Rahman | STR | Gautham", "raw_content": "\nவிழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....\nகடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....\nஎரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...\nநான் வந்து நீராடும் நீரூற்று \nநான் மட்டும் தூங்காமல் ஏங்கி\nகலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....\nதேகம் தடையில்லை... என நானும்\nஆனால் அது பொய்தான்... என நீயும்\nகனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்\nஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்\nநொடி நொடியாய் நேரம் குறைய\nஎன் காதல் ஆயுள் கரைய\nஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட\nஎனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-01T13:57:43Z", "digest": "sha1:O2U5E2OA5OZE3XAOC5SJP6H6IA2O2MC3", "length": 108312, "nlines": 299, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாழ்ப்பாண அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாழ்ப்பாண அரசு (Jaffna kingdom) அல்லது ஆரியச்சக்கரவர்த்தி அரசு (Kingdom of Aryacakravarti) (கி.பி 1215–1624) எனப்படுவது இலங்கையின் தற்போதைய வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருந்த வரலாற்று அரசைக் குறிக்கின்றது. இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த, யாழ்ப்பாண அரசின் நிறுவனர் எனப்படும் கலிங்க மாகன் படையெடுப்பின் பின் இது அமைக்கப்படதெனக் கூறப்படுகின்றது.[1][2][3][4] பலமிக்க படையை வடக்கு, வடகிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டு, பின் தற்போதைய தென்னிந்தியாவின் பாண்டியர் அரசுக்கு 1258 இல் நிலமாணிய வரியை கப்பமாக செலுத்தி வந்த இவ்வரசு பாண்டியரின் உடைவின் பின்னர் 1323 இல் விடுதலை பெற்றது.[1][5] தில்லி சுல்தானகம் முசுலிம் அரசின் படைத்தளபதி மாலிக் கபூர் மூலம் 1323 இல் மதுரையிலிருந்த கடைசி பாண்டிய ஆட்சியாளர் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பாண்டியரின் உடைவு ஏற்பட்டது.[6] இவவ்வரசு ஆரம்பம் முதல் மத்திய 14 ஆம் நூற்றாண்டு வரை இலங்கைத் தீவில் பலம் பெற்று அப்பிராந்திய அரசுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும், சுமார் 1450 ஆண்டளவில் இளவரசன் சப்புமால் படையெடுப்பினால் போட்டிமிக்க கோட்டை இராச்சியம் மூலம் தோற்கடிக்கப்பட்டது.[5]\nயாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தி���் கி.பி. 1350.\n- 1215–1255[1][2][3][4] கூழங்கைச் சக்கரவர்த்தி (கலிங்க மாகன்) [1][2][3][4]\n- 1617–1619 சங்கிலி குமாரன்\nவரலாற்றுக் காலம் மத்திய காலம்\n- கலிங்க மாகன் இலங்கை மீது படையெடுத்தலும் பொலனறுவையின் வீழ்ச்சியும்[1][2][3][4] 1215\n- பாண்டியர் பாண்டியரிடமிருந்து விடுதலை 1323\n- செண்பகப் பெருமாள் படையெடுப்பு 1450\n- ஆரியச் சக்கரவர்த்திகள் மீளமைத்தல் 1467\n- போர்த்துகல் படையெடுப்பு 1505\n- நல்லூரின் வீழ்ச்சி 1624\nஇது சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கட்டுப்பாட்டில் இருந்து 1467 இல் விடுதலை பெற்றது.[7] இதன் பின்தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் முத்துக்கள், யானை போன்றவற்றின் ஏற்றுமதி வரி, நில வரி ஆகியவற்றை அதிகரித்து பொருளாதார முக்கியத்துவத்தில் தங்கள் ஆற்றலை நகர்த்தினர்.[8][9] அது அக்கால இலங்கைத் தீவில் இருந்த பல அரசுகளைவிடக் குறைவான நில மானிய முறைமையாக இருந்தது.[9] ஆட்சிக்காலத்தில், மொழி வளர்ச்சிக்காக கல்விச்சாலைகள் உட்பட உள்ளூர் தமிழ் இலக்கியம் உருவாக்க முக்கியத்துவம், இந்து கோவில்கள் கட்டுமானம் என்பன இடம்பெற்றன.[10][11][12]\n1505 இல் இலங்கைத் தீவிற்கு போர்த்துகல் குடியேற்ற சக்தியின் வருகை, பாக்கு நீரிணையின் கேந்திர முக்கியத்துவம் எல்லா சிங்கள அரசுகளையும் தென்னிந்தியாவினுடன் இணைத்தமை போன்றவை அரசியல் குழப்பங்களை உருவாக்கின. பல அரசர்கள் மோதி, பின்னர் போர்த்துக்கல்லுடன் சமாதானம் செய்து கொண்டனர். 1617 இல், இரண்டாம் சங்கிலி அரியணையை பறித்துக் கொண்டு, போர்த்துக்கல்லுடன் சண்டையிட்டார், ஆயினும் தோற்கடிக்கப்பட்டார். இதனால், 1619 இல் யாழ்ப்பாண அரசின் விடுதலை முடிவுக்கு வந்தது.[13][14] தஞ்சை நாயக்கர்கள் அரசின் ஆதரவுடன் மிக்கபிள்ளை ஆராச்சி போன்ற போராட்டக்காரர்கள் அரசை மீளவும் அமைக்க முயன்று, கடைசியில் தோற்றுப் போயினர்.[15][16][16] யாழ்ப்பாண நகரின் புறநகரான நல்லூர் அப்போது தலைநகராக இயங்கியது.\n1.2 ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சம்\n1.3 கோட்டை இராச்சிய வெற்றியும் மீட்டலும்\nயாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கி.பி. 1314 இல் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆ���் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன. ஆயினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.\nயாழ்ப்பாண அரசின் தோற்றம் பற்றி தெளிவற்ற கருத்துக்களும் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன.[17][18][19][20][21] குறிப்பிடத்தக்க பிரதான வரலாற்று ஆய்வாளர்களான கே. எம். டி சில்வா, சிவசுப்பிரமணியம் பத்மநாதன், கா. இந்திரபாலா போன்றோர் பரவலாக ஆரியச் சக்கரவர்த்திகள் அரசு யாழ்ப்பாணத்தில் 1215 இல் இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த தளபதி கலிங்க மாகன் படையெடுப்புடன் ஆரம்பமாகியது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.[2][3][4] பொலன்னறுவை அரசினை தன்னுடைய படையினர் மற்றும் கலிங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய இடத்து கூலிப்படையினர் உதவியுடன் ஆட்சி செய்த பாண்டியர் மன்னன் இரண்டாம் பராக்கிம பாண்டியனை கலிங்க மாகன் சிம்மாசனத்தைவிட்டு அகற்றினான்.[1]\nஇலங்கையில் யாழ்ப்பாண அரசு உட்பட பாண்டியருக்கு கப்பம் செலுத்திய நிலப்பகுதிகள், கிட்டத்தட்ட 1250.\nஇராசரட்டையை வெற்றி கொண்ட கலிங்க மாகன், தலைநகரை பாரிய வன்னிக் காடு மூலம் பாதுகாக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு தலைநகரை நகர்த்தி, தஞ்சாவூர் சோழர் அரசுக்கு கப்பம் செலுத்தும் அரசாக ஆட்சி செய்தான்.[1] அக்காலத்தில் (1247), தற்கால தாய்லாந்து நாட்டின் தம்பிரலிங்கா எனும் இடத்து மலாய் தளபதி சந்திரபானு அரசியல் அடைப்படையில் பிளவுபட்டிருந்த தீவில் படையெடுப்புச் செய்தான்.[1] ஆயினும், தம்பதெனியாவின் இரண்டாம் பராக்கிமபாகு (1236–70) தாக்குதலை முறியடிக்க, சந்திரபானு வடக்கிற்கு நகர்ந்து சிம்மாசனத்தை சுமார் 1255 இல் மாகனிடம் இருந்து காத்துக் கொண்டான்.[1] முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 13 ஆம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்து வட இலங்கையின் யாழ்ப்பாண அரசை பலாத்காரமாக ஆண்ட சந்திரபானுவைத் தோற்கடித்தான்.[22] முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சந்திரபானுவை பாண்டியர் ஆட்சிக்கு கீழ்ப்படிய கட்டாயப்படுத்தி, பாண்டியருக்கு கப்பம் செலுத்தச் செய்தான். ஆனால் பின்பு சந்திரபானு வலிமை பெற்று சிங்கள அரசு மீது படையெடுத்தான். ஆனாலும், அவர��� முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சகோதரன் முதலாம் வீர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு, உயிரிழந்தான்.[22] இலங்கை மூன்றாவது முறையாகவும் பாண்டியர் படையெடுப்புக்கு உள்ளானது. இதனை யாழ்ப்பாண அரசை உருவாக்கிய ஆரியச் சக்கரவர்த்தி மூலம் மேற்கொள்ளப்பட்டது.[22]\nமுதன்மைக் கட்டுரை: ஆரியச் சக்கரவர்த்திகள்\nஅரச குடும்பம்: வலப்பக்கத்தில் முதலாவதாக இருப்பது முதலாம் சங்கிலி.\nசந்திரபானு இரண்டாவது தென் படையெடுப்பைத் தொடங்கியதும், பாண்டியர் சிங்களவருக்கு உதவி செய்து சந்திரபானுவை 1262 இல் கொன்று, படையெடுப்பை நடத்திய மந்திரியான ஆரியச் சக்கரவர்த்திகள் அவர்களால் அரசராக நியமிக்கப்பட்டனர்.[1] முஸ்லிம் படையெடுப்புக்களினால் பாண்டியர் அரசு பலவீனமானதும், ஆரியச் சக்கரவர்த்தி ஆட்சியாளர்கள் யாழ்ப்பாண அரசை விடுதலைமிக்க அரசாக மாற்றி, இலங்கையில் பிராந்திய சக்தியாக மாற்றினர்.[1][5] யாழ்ப்பாண அரசின் எல்லா அரசர்களும் கூழங்கைச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றல்களாக கருதப்பட்டனர். கூழங்கைச் சக்கரவர்த்தி கலிங்க மாகனாக சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் இராசநாயகம் போன்றோரினால் அவர்களின் பாண்டிய வம்சாவளி குடும்பப் பெயருடன் அடையாளப்படுத்தப்பட்டனர்.[23][24]\nஅரசியல் ரீதியாக, 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் அரசு வல்லமையுள்ளதாகப் பரந்தபோது, எல்லாப் பிராந்திய அரசுகளும் அதற்கு கப்பம் செலுத்தின.[5] ஆயினும், அது தென் இந்தியாவின் விஜயநகரத்தில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசுடன் எதிர்க்க வேண்டி இருந்தது. அத்தோடு தென் இலங்கையின் கோட்டை இராச்சியத்துடனும் எதிர்க்க வேண்டி இருந்தது.[25] இதனால் அரசு விஜயநகரப் பேரரசின் கீழ் வரவேண்டு ஏற்பட்டதுடன், 1450 முதல் 1467 வரையான காலப்பகுதியில் கோட்டை இராச்சியத்திடன் தன் விடுதலையை இழக்கவும் நேரிட்டது.[5] கோட்டை இராச்சியத்தின் சிதைவு விஜயநகரப் பேரரசின் உடைவு என்பவற்றால், இது மீண்டும் உருவாக்கம் பெற்றது.[7] இது மிகவும் நெருக்கமான வாணிப, அரசியல் தொடர்புகளை தென்னிந்திய தஞ்சை நாயக்கர்கள் அரசுடனும் கண்டி அரசுடனும் கோட்டை இராச்சியத்தின் பிளவுபட்ட அரசுடனும் கொண்டிருந்தது. இக்காலத்தில் இந்துக் கோயில்களின் உருவாக்கம், தமிழ், சமசுகிருத இலக்கிய செழுமை என்பன இடம் பெற்றன.[25][26][27]\nகோட்டை இராச்சிய வெற்றியும் மீட்டலும்தொகு\nகோட்டை இராச்சியம் யாழ்ப்பாண அரசை ஆறாம் பராக்கிரமபாகுவின் பெறா மகன் சப்புமால் குமாரயா (செண்பகப் பெருமாள்) மூலம் வெற்றி கொண்டது. இதற்கான சண்டைகள் பல பகுதிகளாக இடம்பெற்றன. முதலாவதாக, யாழ்ப்பாண அரசுக்கு கப்பம் செலுத்தி வந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்றது. அங்கிருந்த வன்னிமையின் தளபதிகளான வன்னியர் தோற்கடிக்கப்பட்டனர். இது இரு வெற்றிகரமான சண்டைகளுடன் பின் தொடர்ந்தது. அரசைக் கைப்பற்றுவதற்கான முதலாவது போர் வெற்றி பெறவில்லை. 1450 இல் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சண்டையால் அரசு கைப்பற்றப்பட்டது.\nதிருநெல்வேலி அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் தென்காசிக் கல்வெட்டு கி.பி. 1449–50, 1453-4 காலப்பகுதியில் போர் இடம்பெற்றதாகக் குறிப்பிடுகிறது.[28] ஆரியச் சக்கரவர்த்தி அரசன் கனகசூரிய சிங்கையாரியன் தன் குடும்பத்துடன் தென் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றான். சப்புமால் குமாரயா கோட்டைக்குச் சென்றதும், கனகசூரிய சிங்கையாரியன் 1467 இல் அரசை மீட்டெடுத்தான்.\nயாழ்ப்பாண அரசின் காரணித்துவ கால வரைபடம். ஏறக்குறைய 1619\nமுதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்\nஇதனையும் பார்க்க: போர்த்துக்கேய இலங்கை\nபோர்த்துக்கேய வர்த்தகர்கள் இலங்கைக்கு 1505 இல் வந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் தென்மேற்குக் கரையில் இருந்த கோட்டை அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். இருதரப்பும் அப்போது மசாலாப் பொருள் வர்த்தகத்தில் ஆதாய உரிமையில் ஈடுபாடு கொண்டு இருந்ததே அதற்கான காரணம்.[29] கத்தோலிக்க திருச்சபையின் மறைபரப்புச் செயற்பாடுகள் உட்பட்ட பல காரணங்களுக்காக போர்த்துக்கேயர் கொழும்பில் செயற்பட்டதை யாழ்ப்பாண அரசு விளங்கிக் கொண்டது.[29] அதனால், யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேய எதிர் செயற்பாடுகளைக் கொண்டிருந்த கோட்டை அரசில் உள்ளவர்களுக்கும் சீதாவக்கை அரசு தளபதிகளுக்கும் உதவினர்.[29] அத்துடன், கடல் துறைமுகங்கள் எதுவுமின்றி மலைநாட்டில் அமைந்திருந்த கண்டி அரசின் விநியோகத் தளமாகவும், தென்னிந்தியாவிலிருந்து வரும் படை உதவிகளின் நுழைவாயிலாகவும் யாழ்ப்பாண அரசு செயற்பட்டது.[29] மேலும், அதனுடைய கேந்திர முக்கியத்துவத்தினால், இடச்சுப் பேரரசின் தரையிறக்கப் பகுதியாக யாழ்ப்பாண அரசு அமையலாம் எனவும் அஞ்சப்பட்டது.[29] அரசன் முதலாம் சங்கிலி போர்த்துக்கேய தொடர்பை தடுத்ததுடன், மன்னார் தீவில் இருந்த 600-700 வரையான பரதவ கத்தோலிக்கரை கொலை செய்தான். யாழ் அரசர்களிடமிருந்து முத்து ஆதாயத்தை எடுத்துக் கொள்ள அக்கத்தோலிக்கர் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்டனர்.[30][31]\nயாழ்ப்பாணத்தை 1658 இல் வன் கோன்ஸ் வெற்றி கொள்ளல்.\nஇவற்றைச் சாக்காக வைத்துக்கொண்டு, போர்த்துக்கீச அரச பிரதிநிதி டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா 1560 இல் படையெடுப்புச் செய்து அரசை கீழ்படியச் செய்வதில் வெற்றிபெறாவிட்டாலும் யாழ்ப்பாண அரசுக்குக் கீழ்ப்பட்ட மன்னார் தீவு பகுதியைக் கைப்பற்றினான்.[32] ஆயினும் தெளிவற்ற கூற்றுகளின்படி, 1582 இல் யாழ்ப்பாண அரசன் போத்துக்கேயருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இணங்கினான் என்றும், பத்து யானைகளை அல்லது அதற்குச் சமமமான பணத்தை கப்பமாகச் செலுத்தினான் என்று கூறப்படுகின்றது.[29][32] இல் 1591, இரண்டாவது படையெடுப்பு அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா தலைமையில் இடம்பெற்றது. அரசன் புவிராஜ பண்டாரம் கொல்லப்பட்டு, அவனுடைய மகன் எதிர்மன்னசிங்கம் முடியரசாக போர்த்துக்கேயரால் நியமிக்கப்பட்டான். போர்த்துக்கேயர் எதிர்மன்னசிங்கத்துடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டனர். அதன்படி, கத்தோலிக்க மறைபரப்புனர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி, போர்த்துக்கல்லுக்கு யானை ஏற்றுமதி செய்வதற்கான உரிமை ஆகியன உள்ளடங்கின.[32][33] ஆயினும், போர்த்துக்கேயருக்கு கட்டுப்பட்டிருந்த அரசன் அவற்றை எதிர்த்தான்.[32][33] அவன் முதலாம் விமலதர்மசூரியன் கீழ் இருந்த கண்டி அரசுக்கு 1593–1635 காலகட்டத்தில் போர்த்துக்கேயரை எதிர்க்க தென் இந்தியாவிலிருந்து உதவி வருவதற்கு துணை நின்றான். ஆயினும் அவன் அளவுக்கதிகமான போர்த்துக்கேயரை எதிர்க்காது சுயாட்சியை நடத்தினான்.[32][33]\nஇரண்டாம் சங்கிலியின் சிலை, நல்லூர், யாழ்ப்பாணம்.\n1617 இல் எதிர்மன்னசிங்கத்தின் இறப்புடன், இரண்டாம் சங்கிலி, அரசனால் பரிந்துரைக்கப்பட்டவரைக் கொன்றுவிட்டு, அரியணையில் அமர்ந்தான்.[13] இரண்டாம் சங்கிலியின் செயலை போர்த்துக்கேயர் ஏற்றுக் கொள்ளாததால், படை உதவியை தஞ்சை நாயக்கர்கள் மூலம் பெற்றதுடன் நெடுந்தீவு பகுதியில் மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையையும் முகாமிடச் அனுமதியளித்தான். இதனா���் பாக்கு நீரிணை ஊடான போர்த்துக்கேயரின் கப்பல் போக்குவரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தியது.[13] இரண்டாம் சங்கிலிக்கு கண்டி ஆட்சியாளர்களும் உதவியளித்தனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் பெயரிடப்படாத இரு யாழ்ப்பாண இளவரசிகள் குமாரசிங்க, விஜயபால ஆகியவர்களைத் திருமணம் செய்து கொண்டனர்.[16] இரண்டாம் சங்கிலி எதிர்பார்ப்புடன் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து படை உதவியைப் பெற்றான். தஞ்சை நாயக்கர்கள் யாழ்ப்பாண அரசை மீட்டெடுப்பதில் முனைப்புக் காட்டினர்.[16] ஆயிலும், போர்த்துக்கேயரிடமிருந்து மீள எடுக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.\nசூன் 1619 இல், இரு படையெடுப்பு முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையினர் ஒரு கடற் படையெடுப்பை முறியடித்தனர். மற்றது பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் 5,000 பலமிக்க தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு, இரண்டாம் சங்கிலி தோற்கடிக்கப்பட்டான்.[13] சங்கிலியும் தப்பிப்பிழைத்த அவனது குடும்ப அங்கத்தவர்களும் சிறைபிடிக்கப்பட்டு, கோவாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சங்கிலி தூக்கிலிடப்பட்டான். எஞ்சியவர்கள் துறவிகளாகவும் துறவற கன்னியராகவும் வர அரச கட்டளையால் ஊக்கப்படுத்தப்பட்டனர். பலர் அதற்கு உடன்பட்டனர். இதனால் யாழ்ப்பாண முடிக்கு உரிமை கோர முடியாதவாறு ஆக்கப்பட்டனர்.[13]\nமந்திரிமனை – தற்போது எஞ்சியுள்ள மந்திரியின் வசிப்பிடம். இதனை போர்த்துக்கேயரும் இடச்சுக்காரரும் மீளவும் பயன்படுத்தினர்.[34]\nயாழ் தீபகற்பத்தில் அரசு “பாறு” என்ற துணைப்பிரிவுகளுடன் மாகாணங்களாகப் பிரித்து இருந்தது. பாறு பெரிய நிலப்பகுதிகளாகக் காணப்பட, சிறிய பிரிவுகளாக ஊர் அல்லது கிராமங்கள் காணப்பட்டன. இவை பிராந்திய அடிப்படையில் அல்லது படிநிலை அமைப்பில் நிருவகிக்கப்பட்டன.[35] அரசன் படிநிலையின் உச்சத்தில் இருந்தான். அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகனுக்கு அது சென்றது. இதற்கு அடுத்த படிநிலையில் அதிகாரிகள் மாகாண நிருவாகிகளாக இருந்தனர்.[5][35] இதனை அடுத்து முதலியார் நிலத்தின் சட்டம், வழக்கம் ஆகியவற்றை விளக்குபவர்களாகவும் நீதிபதிகளாகவும் செயற்பட்டனர்.[35] அத்துடன் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு மாகாணத்தில் நடக்கும் தகவ���்களைச் சேகரித்து அறிக்கையிட வேண்டும். உள்நாட்டு வருவாய் நிருவாகிகள் கண்காணிகள் (கங்காணி), மேற்பார்வையாளர்கள், கணக்குப்பிள்ளைகள் அல்லது கணக்காளர்கள் என அழைக்கப்பட்டவர்கள் அடுத்த படிநிலையில் இருந்தனர். இவர்கள் பண்டாரப்பிள்ளை எனவும் அறியப்பட்டனர். இவர்கள் கணக்குப் பராமரிப்பு, பதிவேடுகள் வைத்திருத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.[35][36]\nபாறுக்கான தலைமையாளர் மணியம் ஆவார்.[35] இவர்களுக்கு முதலியார்மார் உதவி செய்தனர். முதலியாருக்கு கிராமம் அல்லது கிராமங்களின் குழுவுக்கு பொறுப்பான உடையார்கள் உதவி செய்தனர்.[35] இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் வரி வசூலித்தல், நில அளவீட்டுக்கு உதவி, சட்டம் ஒழுங்கு கண்காணித்தல் ஆகியவற்றைச் செய்தனர்.[35] கிராமத்தலைவர்கள் தலையாரி, பட்டான்கட்டி அல்லது அடப்பண்ணர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்கள் வரி வசூலிப்பதற்கு உதவு செய்தல் தங்கள் பிரதேசப் பிரிவு சட்டத்தை பராமரிப்பதிலும் பொறுப்பாகவிருந்தனர்.[35] அத்துடன், ஒவ்வொரு சாதியினரும் தலைவர் ஒருவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் சாதியின் உதவி செயற்பாடு, கடமை என்பவற்றைக் கண்காணித்தனர்.[35][36]\nதற்போதைய வடமத்தி, கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் தென் பகுதிகள் வன்னிமைகள் ஆகும். அங்கு குறைவான அளவில் மக்கள் குடியேறினர். அவர்கள் வன்னியார் என்ற சிறு தலைமைகளின் கீழ் ஆளப்பட்டனர்.[36]\nயாழ்ப்பாண தீபகற்பத்தின் தெற்கு, கிழக்கு திருக்கோணமலை மாவட்ட வன்னிமைகள் வரிக்குப் பதிலாக வருடாந்தத் திறையினை யாழ்ப்பாண அரசுக்கு வழங்கி வந்தனர்.[7][36] அத்திறை பணம், தானியங்கள், தேன், யானை, யானைத் தந்தம் ஆகியவாறு அமைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பாரிய தொலைவில் அமைந்திருந்ததால் வருடாந்த திறை முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.[36] 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப, மத்திய காலப்பகுதிகளில், தீவின் மேற்கு, தெற்கு, மத்திய பகுதி சிங்கள அரசுகளும் நிலமானியத்தின் கீழ் வந்தன. இது 1450 காலப்பகுதியில் ஆறாம் பராக்கிரமபாகுவின் படைகள் கிட்டத்தட்ட 17 வருடங்ள் அரசை கைப்பற்றும்வரை தொடர்ந்தது.[37] கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில், அரசு தென்னிந்திய “மடலகோட்டா” மூலம் நிருவகிக்கப்பட்டது.[38]\nபயணிக்கும் மொரோக்கோ வரலாற்றாசிரியர் இப���னு பதூதாவின் 1344 ஆம் ஆண்டுக் குறிப்பின்படி, அரசு வடக்கில் நல்லூரில் ஒன்றும், மேற்கில் புத்தளத்தில் ஒன்றும் என இரு தலை நகரங்களைக் கொண்டு இருந்ததாக அறிய முடிகின்றது.[5][27][39] மேலும், யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.\nஇதேபோல யாழ்ப்பாண அரசின் ஆட்சி எல்லை பற்றியும் தெளிவு இல்லை. குடாநாட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு, சமயங்களில் இவ்வரசின் எல்லை, வன்னிப்பகுதி முழுவதையும் உள்ளடக்கி, மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஎருதும் மீன்களும் கொண்ட யாழ் அரச நாணயம்\nதனித்திறம் வாய்ந்ததாகக் கணிக்கக்கூடிய பாரம்பரிய வரலாறு யாழ்ப்பாணத்துக்கு இருந்து வந்தாலும், வரலாற்றில் அதன் பெருமை சுதந்திரத் தமிழரசின் தோற்றத்தோடு மேலும் சிறப்படைவதனைக் காணலாம். இதை இந்த அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலும், பிற வரலாற்று மூலங்களிலிருந்தும் அறிய முடிகிறது. அவ்வரலாற்று மூலங்கள் இவ்வரசின் தலைநகர் 'சிங்கை'[40], 'யாப்பாபட்டுன'[41], 'நல்லூர்'[42] என வேறுபட்ட தகவல்களைத் தருகின்றன. இவை தலைநகர் மாற்றத்தைக் குறித்து நிற்கின்றன என்ற கருத்தை வரலாற்று ஆசிரியர்களிடையே ஏற்படுத்தினாலும் கூட, தற்போது நல்லூரைத் தவிர ஒரு இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திற்கு வந்த போர்த்துக்கேயர்கள் கூட நல்லூர் நகரத்தை மட்டுமே கண்டதாகத் தெரிகிறது.[43] இதனால் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக நல்லூரே விளங்கியதெனக் கூறலாம்.\nயாழ்ப்பாண இராச்சியத்தில் இந்த இராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அதன் வி��்தீரணத்தையோ பூரணமாக அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு போதிய தொல்பொருள் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்து நோக்கும்போது இது தற்போதைய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்று வட்டத்திற்குள் அமைந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழைமை வாய்ந்த கொழும்புத்துறையும், பண்ணைத்துறையும் அடங்குகின்றன. இதை யாழ்ப்பாண வைபவமாலை யில் வரும் ஆதாரங்களும், போர்த்துக்கேய ஆசிரியர்களின் குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன.[43] இந்த இராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படும் பின்வரும் வர்ணனைகள் இங்கு நோக்கத்தக்கது.\n\"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு\nவித்து மாட மாளிகையும், கூட கோபுரங்கைள\nயும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே\nஸ்நான மண்டபமும். முப்படைக் கூபமும் உண்\nடாக்கி அக்கூபத்தில் யமுனா நதி தீர்த்தமும்\nஅழைப்பித்துக் கலந்துவிட்டு நீதிமண்டபம் யானைப்\nபந்தி, குதிரை லாயம், சேனாவீரரிருப்பிடம்\nமுதலியன கட்டுவித்து - கீழ்திசை வெய்யிலுக்குகந்த\nபிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீர\nகைலாய பிள்ளையார் கோயிலையும், வடதிசைக்கு\nசட்ட நாதேஸ்வரர் கோயில் தையல்நாயகி\nஅம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்\nகுதிரையும், குத்துவிளக்கும் மீன்களும் கொண்ட யாழ் அரச நாணயம்\nமேற்கூறப்பட்ட வர்ணனைகள் இன்று நல்லூர் இராசதானியைக் காண விழைவோர் மிகையாகவோ அல்லது கற்பனையாவோ கருத இடமளிக்கலாம். அதில் ஓரளவு உண்மையிருப்பினும், அவற்றை முற்றாக வரலாற்று உண்மைக்கு மாறானவையென ஒதுக்கிவிட முடியாது. இந்த நகர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் மட்டுமன்றி போர்த்துக்கேய ஆவணங்களிலும் ஓரளவு குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரே இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியதாகக் கூறியுள்ளனர். அவ்வாறு இடிக்கப்பட்டவைகளைக் கொண்டே அவர்கள் தமது கோட்டைகளையும், தேவாலயங்களையும், தங்கியிருப்பதற்கான வீடுகளையும் கட்டினார்கள் என்பது கீழே வரும் பாடல் மூலம் உறுதியாகின்றது.\nதங்கள் கருமங்களை நடத்திப் புறக்\nகோட்டை மதில்களை இடிப்பித்து அக்\nகற்களைக் கொண்டு போய்க் கடல்\nபரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி\nகோட்டைய��கக் கட்டி அதன் கீழ்ப்\nசமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி\nஇக்கூற்றில் பெருமளவு உண்மையிருக்கலாம் என்பதை பறங்கித் தெரு பிரதான வீதியிலும், குறுக்கு வீதியிலும் உள்ள பல வீடுகள் பழைமையான கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தமது 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்னும் நூலில். நல்லூர் கோட்டையில் இருந்த கற்சாசனங்கள் இங்குள்ள வீடுகளில் வைத்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.[45] இதற்குச் சான்றாக இங்குள்ள பிரதான வீதியில் இருக்கும் தேநீர்க் கடையொன்றின் வாசற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்றாகும். இக்கல்வெட்டு இன்னொரு கட்டிடத்தின் தூணாகவோ அல்லது கதவு நிலையின் ஒரு பாகமாகவோ இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஐந்தரை அடி நீளமும் ஏழு அங்குல அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் 25 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இதில் 15 வரிகளை மட்டும் தெளிவாக வாசிக்க முடிகிறது. அவற்றிலிருந்து இக்கல்வெட்டு பதினைந்தாம் நூற்றாணடில் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த ஆறாம் பராக்கிரமபாகுவிற்குரியது என்பது தெரிய வருகிறது. இந்த அரசனின் ஆட்சி நல்லூரில் இருந்ததென்பதை இலக்கிய ஆதாரங்கள் தெரிவித்திருந்தாலும், அதை உறுதிப்படுத்தக் கிடைத்திருக்கும் ஒரேயொரு சாசனம் இக் கல்வெட்டாகும். இதே போல் நல்லூர் இராசதானிக்குரிய பல கற்சாசனங்களும். கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டப்பட்டிருப்பதாக ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மேலும் கூறியுள்ளார். அவ்வாறானவை யாழ்ப்பாணக் கோட்டையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், கோட்டையின் மேற்குப் பகுதியில் காணப்படும் கற்றூண்களில் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கும் நேர்த்தியான தாமரைச் சிற்பம் இக்கூற்றை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nதற்போதைய நல்லூர் பிரதேசத்தில் யாழ்ப்பாண மன்னர்காலக் கட்டிடங்கள் எவையும் முழுமையாக இல்லாவிட்டாலும், அங்குள்ள மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற பெயர்களும், இவ்விடங்களில் அழிந்த நிலையில் இருக்கும் கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதானியை நினைவுபடுத்துகின்றன.\nΠ வடிவிலமைந்த யமுனா ஏரி\nஅரச பொருளாதாரம் கிட்டத்தட்ட முழுவதுமாக 15 ஆம் நூற்றாண்டு வரை விவசாய அடிப்படையில் காணப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பொருளாதாரம் பல்வகைப்பட்ட, வாணிகமாக்கப்பட்டு, இந்தியப் பெருங்கடலில் வியாபித்த ஒன்றாகியது.\n1344 இல் பயணித்த இப்னு பதூதா, யாழ்ப்பாண அரசு பாரிய வணிக அரசு என்பதையும் அது கடல்கடந்த தொடர்புகளைக் கொண்டுள்ளது என்பதையும் அவதானித்தார். அரச வாணிபங்கள் தென்னிந்தியா தொடர்புடைய கடல்சார்பானதாக, சுயாதீன வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டதாகவிருந்தது. விவசாயமற்ற அரச பாரம்பரியம் பாரியளவு கரையோர மீன்பிடி, படகுகளின் அதிகரிப்பு, கடல் வர்த்தக வாய்ப்பு அதிகரிப்பு என்பதால் பலமுள்ளதாகியது. செல்வாக்குச் செலுத்தும் வர்த்தக குழுக்கள், குறிப்பாக தென்னிந்தியக் குழுக்களும் மற்றவர்களும் அரச தலைநகர், துறைமுகம், சந்தை நிலையங்கள் ஆகியவற்றில் தங்கியிருந்தனர். கைவினைஞர் குடியிருப்புக்கள் உருவாக்கம், திறன்மிக்க தொழிற் குழுக்களான தச்சர்கள், கற்கொத்தன்கள், நெசவாளிகள், உலர்த்துபவர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள் ஆகியோர் கிராமங்களில் தங்கியிருந்தனர். அதனால், பலதரப்பட்ட சமூக பொருளாதார விவசாயச் செயற்பாடுகள், வர்த்தகம், கைப்பொருள் உற்பத்தி ஆகியன சிறப்பான உருவாக்கம் பெற்றன.[8]\nயாழ்ப்பாண அரசு இலங்கையில் ஏனைய அரசுகளான கோட்டை, கண்டு ஆகியனவற்றைவிட குறைந்தளவு நிலமானியத்தைக் கொணடு இருந்தது.[9] அதனுடைய பொருளாதாரம் நில, அதன் உற்பத்தி வணிக நடவடிக்கையைவிட அதிகம் பண வணிக நடவடிக்கையைக் கொண்டு இருந்தது. யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகள் ஊழிய மானிய வரி இல்லாமலும், அரசனுடைய சேவையில் இருந்தவர்களுக்கு ஊதியம் பணமாகக் கொடுக்கப்பட்டது.[9] அரசனின் உத்தியோகத்தர்களான முதலியார்கள் ஊதியமும் பணமாகக் கொடுக்கப்பட்டதுடன், குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான இந்துக் கோயில்கள் சொந்தமாக பாரியளவு சொத்துக்களை தெற்கில் இருந்த பௌத்த கோயில்கள் கொண்டிருந்தது போலல்லாது காணப்பட்டன. கோயில்களும் நிருவாகிகளும் அரசனில் சார்ந்திருந்தனர்.[9] அரசின் வரிகள் அனேகம் யானைகளாக வன்னியிலிருந்து வந்தன.[9]\nமறுபக்கத்தில் சேது என்று பொறிக்கப்பட்ட சேது நாணயம்\nநில வரிக்கு அப்பால், வாழை, தென்னை, பாக்கு ஆகியன உள்ளவற்றிற்கு தோட்ட வரி இருந்தது. பனை, வேம்பு, இலுப்பை ஆகியவற்றுக்கு ��ர வரி காணப்பட்டது. ஒவ்வொரு சாதி அல்லது வணிகர் சங்க அங்கத்தவர்களிடம் தொழில் வரியும், மற்றவர்களிடம் வர்த்தக வரியும், உடைகளுக்கு (உடைகள் பிரத்தியோகமாகவல்லாது அலுவலக முத்திரையைக் கொண்டு இருக்க வேண்டும்) முத்திரை வரியும், உணவுப் பொருட்களுக்கு தரகு அல்லது வரியும் மற்றும் துறைமுக, சுங்க வரிகளும் பெறப்பட்டன. கொழும்புத்துறை தீபகற்பத்தை பிரதான நிலத்துடன் பூநகரியில் படகு சேவை மூலம் இணைத்தது. அது பிரதான துறைமுகங்களில் ஒன்றாகவும் பச்சிலைப்பள்ளியைக் கடந்து சுங்கச் சோதனை பகுதியும் இருந்தது.[35] யானைகள் தென் சிங்கள அரசுகள், வன்னிப் பகுதி ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவந்து வெளிநாட்டு வாங்குனர்களுக்காக விற்கப்பட்டன. ஊருகாத்துறை எனப்பட்ட தற்போது ஊர்காவற்றுறைஎனப்படும் குடாவில் வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இது சுருக்கமாக போர்த்துக்கேயத்தில் “காஸ் டொஸ் எலிபன்டிஸ்” ( Caes dos elephantess”, யானைகளின் குடா) என அழைக்கப்பட்டது.[29] இறந்தவர்களை தகனம் செய்ய யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கட்டண வரி இருந்தது.[35]\nஎல்லாக் கொடுப்பனவுகளும் காசாக மாற்றாமல் அரிசி, வாழைப்பழம், பால், கருவாடு, இறைச்சி, தயிர் எனக் கொடுக்கப்பட்டன.[9] சிலர் “ஊழியம்” என்ற கொடுப்பனவு இல்லாத சேவையைச் செய்தனர்.[9]\nஅரசன் பல வகையான நாணயங்களை வழங்கினான். சில வகை நாணயங்கள் சேது நந்தி என்று வகைப்படுத்தப்பட்ட, 1284 முதல் 1410 வரையான நாணயங்களின் பெரும் தொகுதி வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் மனித உருவமும் விளக்குகளும் காணப்பட, மறுபக்கத்தில் நந்தி தேவர் சின்னம், சேது என்று பொறிக்கப்பட்டுக் காணப்பட, மேலே பிறை நிலவு காணப்பட்டது.[4][46]\nஇதனையும் பார்க்க: இலங்கையில் இந்து சமயம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் – தலைநகர் நல்லூரின் அரச கோயில்களில் ஒன்று.\nஇந்தியாவிலிருந்து ஆரம்ப காலத்தில் குடியேறியவர்கள் முதற்கொண்டு தொடர்ச்சியாக வரலாற்றை சைவ சமயம் இலங்கையில் கொண்டுள்ளது. பௌத்த சமயம் செயற்பாட்டில் இருந்தபோதுகூட இந்து சமய வழிபாடு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.[47] இலங்கையில் சோழர் காலத்தில், கிட்டத்தட்ட 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில், அலுவலக சமயத் தகுதியை இந்து சமயம் பெற்றிருந்தது.[48] சோழருக்குப் பின் ஆட்சி செய்த கலிங்க மாகன் அக்காலத்தில் சுதேச இலக்கிய இந்து மறுமலர்ச்சிக்கு உதவினான்.[49]\nயாழ்ப்பாண அரச காலத்தில் சைவம் அரச சமயமாக இருந்து எல்லாச் சலுகையையும் பெற்றுக் கொண்டது. இந்திய இந்து சமய யாத்திரைத்தலமாக மிகவும் அறியப்பட்ட இராமேசுவரம் கோயிலை தங்கள் மூதாதையர் பரிபாலித்ததன் நிமித்தம் ஆரியச்சக்கரவர்த்தி அரசு சைவம் தொடர்பில் அதற்குரிய சேவையைச் செய்வதிலும் பரிபாலிப்பதிலும் மிகவும் விழிப்புள்ளதாக இருந்தது. குறிப்பின்படி, அரசனின் தலைப்பு “சேது காவலன்”, அதாவது இராமேசுவரம் மற்றொரு பெயரான “சேது” என்பதைக் கொண்டிருந்ததாக ஊகிக்க முடிகிறது. “சேது” என்பது நாணயம், கல்வெட்டு அரச அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. [10]\nகோட்டை அரசின் சார்பாக யாழ்ப்பாண அரசை ஆண்ட சப்புமால் குமாரயா நல்லூர் கந்தசுவாமி கோவில் புனரமைப்பு அல்லது கட்டுமானத்திற்கு உதவினான்.[7][50] சிங்கை பரராசசேகரன் சத்தானந்தர் கோயில், வைகுந்தப் பிள்ளையார் கோயில், வீரகாளியம்மன் கோயில் ஆகியவற்றைக் கட்டினான். அவன் கட்டிய குளமான யமுனை ஏரியை, வட இந்தியாவிலுள்ள இந்துக்களினால் புனிதமாக கருதப்பட்ட யமுனை ஆறு தண்ணீரினால் நிரப்பினான்.[11] இவன் திருக்கோணேச்சரத்திற்கு அடிக்கடி சென்று தரிப்பவனும், முதலாம் சங்கிலியின் மகனும் அடுத்த அரசனுமாவான்.[51] அரசன் செயவீர சிங்கையாரியன் தற்போது கோணேஸ்வரம் கோயிலின் ஸ்தல புராணம் என்று அறியப்படும் தக்சண கைலாச புராணம் என்பதனை செய்யுள்களாக கோயிலின் பாரம்பரிய வரலாறாகத் தொகுத்தான்.[52] பெரிய கோயில்கள் சாதாரணமான அரசர்களினால் பராமரிக்கப்பட்டு, கோயிலில் வேலை செய்வோருக்கு அரச கருவூலத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலும் இலங்கையின் பிற பகுதிகளிலும் போலல்லாது, சமய நிலைநாட்டல்கள் சுயாட்சி உள்ளதாகவும் பாரிய நில அறக்கொடையாகவும் வரிக்கு உட்பட்டதாகவும் இருந்தது.[9]\nதேர் வீடு, நல்லூர் கந்தசுவாமி கோவில்\nசிவன் அதிகளவில் முதன்மையான ஏற்றுக் கொள்ளப்பட்டும், இலிங்கம், சிவனின் ஒட்டுமொத்த சின்னமாவும் இருந்ததோடு, புண்ணியத்தளங்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தன. ஏனைய இந்துக் கடவுள்களான முருகன், பிள்ளையார், காளி என்போரும் வழிபடப்பட்டனர். கிராமங்களில், கிராமத்துத் தெய்வமான கண்ணகி புகழ்பெற்று வழிபடப்பட்டதோடு, தெற்கிலுள்ள சிங்களவர் மத்தியிலும் கண்ணகி வழிபாடு பொதுவாகவிருந்தது. மந்திர நம்பிக்கை, தீய ஆவிகளின் இருப்பு ஆகியன தெற்கு ஆசியாவில் காணப்பட்டவாறே அங்கும் காணப்பட்டது.[10]\nஅரசினுள் பல இந்துக் கோயில்கள் காணப்பட்டன. சில பாரிய வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டு, குறிப்பாக திருக்கோணமலையில் திருக்கோணேச்சரம், மன்னாரில்திருக்கேதீச்சரம், கீரிமலையில் நகுலேஸ்வரம் என்பவற்றோடு நூற்றுக்கணக்கான கோயில்கள் பிராந்தியத்தில் பரந்து காணப்பட்டன.[53] தற்போதைய தென்னிந்தியாவில் உள்ளதைப் போன்ற கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் காணப்பட சில சிறிய மாற்றத்துடன் காணப்பட்டன. நாயன்மாரின் தேவாரம் வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் மத்தியில் வரும் இந்து புதுவருட மிகவும் முக்கிய கொண்டாட்ட விழாவாகக் காணப்பட்டதோடு, நவராத்திரி, தீபாவளி, சிவராத்திரி, தைப்பொங்கல் என்பனவும் கொண்டாடப்பட்டன. இவற்றுடன், திருமணம், இழவு, பூப்பெய்தல் ஆகியன வாழ்க்கையில் பகுதியாக முக்கியத்துவம் பெற்று இருந்தன.[54]\nகிட்டத்தட்ட கி.பி 1550 காலப்பகுதியில் முதலாம் சங்கிலி பௌத்தர்களான சிங்களவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றி, அவர்களின் பல வழிபாட்டிடங்களை அழித்தான். வெளியேறாதிருந்த சிங்களவர்களினால் பௌத்தம் யாழ்ப்பாண அரசில் பாதுகாக்கப்பட்டது.[55][56][57] நம்போட்டையில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய பௌத்த வழிபாட்டிடங்களாக நாகதீபம்,தெல்லிப்பளை, மல்லாகமம், மீனுவாங்கொமு, கதுருகொடை (கந்தரோடை) என்பன இருந்தாலும்[58][59] நாகதீபத்தில் உள்ள பௌத்த விகாரை மட்டும் இப்போதும் காணப்படுகின்றது.[59]\n19 ஆம் நூற்றாண்டு சாதி அமைப்பு\n1837 இல் கிறித்தவ மறைபரப்புனர்களால் எழுதப்பட்ட Seventy-two Specimens of Castes in India எனும் நூலின்படி, இலங்கையை ஒத்துக் காணப்பட்ட இந்திய சாதிகள் சில.\nயாழ்ப்பாண அரசின் மக்கள் சமூக அமைப்பானது தென்னிந்தியாவில் இருந்தது போன்ற விவசாயம், நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சாதி அமைப்பு காணப்பட்டது. இவ்வாறே தெற்கில் சிங்கள அரசுகளிலும் சமூக அமைப்பு காணப்பட்டது. அங்கு “கோவிகம” சாதியினர் ஆளும் குடும்பத்தினருக்கு குறைந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களும் அவர்களது குடும்பத்தினரும் பிராமண சத்திரியர் தகுதி உடையவர், அதாவத��� சத்திரியர் வாழ்க்கையை பிராமணர் ஆக மாற்றியவர் என்று கருதுகின்றனர்.[60] மடைப்பள்ளியர் அரண்மனைக் காரியதரிசிகள், அகம்படையார் அரண்மனை ஊழியர்களாகவும் சிவியார் பல்லக்குக் காவுவோராக இருந்தனர்.[61][62] அரச படைகள் மற்றும் கடற்படை தளபதிகள் கரையார் சாதியிலிருந்து வந்தவர்கள், அவர்கள் முத்துத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், அதன் தலைவர்கள் பட்டங்கட்டியர் மற்றும் அடப்பனார் என்று அழைக்கப்பட்டனர்.[63] முக்குவர் மற்றும் திமிலர் ஆகியோர் முத்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.[64] கிராமப்புற தலைவர்கள் மற்றும் வேளாண்மை சங்கங்களின் நிலப்பிரபுக்களாக இருந்த உடையார்கள், வெள்ளாளார் சாதியிலிருந்து வந்தவர்கள். உடையார்கள் திருட்டு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தினர் மற்றும் கிராமங்களுக்கு பொறுப்பானவர்கள்.[65] அம்பட்டர், வண்ணார், கடையர், மாராயர், பறையர், நளவர், பள்ளர் மற்றும் பிராமணர்கள் போன்ற பல்வேறு குழுக்கள் குடிமக்கள் எனப் பணியாற்றினார்.[66] அவர்கள் தொழிலில் முக்கிய காரணிகளாக இருந்தனர், மற்றும் திருமண மற்றும் இறுதி சடங்கு களத்தில் சிறப்பாக முக்கியத்துவம் பெற்றனர்.[67] செட்டியார் வர்த்தகர்களாகவும் இந்துக் கோயில்களின் சொந்தக்காரர்களாகவும் காணப்பட, பள்ளர், நளவர் சாதியினர் நிலமற்ற தொழிலாளிகளாகவும் நிலத்தை பண்படுத்துபவர்களாகவும் காணப்பட்டனர்.[48] கம்மாளர் என்றும் அறியப்படும் கைவினைஞர்கள் கொல்லர், தட்டார், தச்சர், கருமான் மற்றும் கன்னார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[68][69]\nகூலிப்படைவீரர்கள் இந்தியாவின் பல இன, சாதிப் பின்னனியில் இருந்து குறிப்பாக தெலுங்கர் (வடுகர்), கேரளாவின் மலையாளிகள் ஆகியோர் படைவீரர்களாக அரசர்களால் வரவழைக்கப்பட்டனர்.[48][48] முஸ்லிம் வர்த்தகர்களும் கடற்கொள்ளையரான மாப்பிளமார், சோனகர் ஆகிய இனத்தவர்கள் மற்றும் சிங்களவர்கள் என்போர் அரசில் வாழ்ந்தனர்.[5][70] அத்துடன் அரசு அரசியல் புரட்சியால் தோல்லியடைந்த தென்னிலங்கைப் போராட்டக்காரர்களில் அடைக்கலமாகவும் செயற்பட்டது. யாழ்ப்பாண அரசின்ஆரம்ப வரலாற்று இலக்கியமான, 14 ஆம் – 15 ஆம் நூற்றாண்டு வையாபாடல், 77 ஆம் செய்யுள் பப்பர்வர் (பர்பர், பொதுவாக ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்), குச்சிலியர் (குஜராத்தியர்), கோணர் (அராபியர், முஸ்ல��ம் குதிரைப்படையாக நம்பப்படும்) ஆகியோர் பல்லுவில் சாதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளனர். பல்லுவில் அல்லது பல்லிவில் சாதி யாழ்ப்பாணத்திற்கு மட்டும் உரிய ஒன்றாகும். கி.பி 1790 இல் இடச்சுக்காரர்களினால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண சனத்தொகை மதிப்பீட்டின்படி, 196 ஆண்கள் பல்லுவில் சாதியைச் சேர்ந்த வரிசெலுத்துவோர் ஆவர். இதனால் இடச்சுக் காலம் வரை அடையாளமும் தொழில் பிரிப்பும் இருந்தது என்று அறியலாம். ஆனால், சனத்தொகை மதிப்பீட்டின்படி , தனிச் சமூகமாக 492 சோனக ஆண்கள், அதாவது பொதுவாக முசுலிம்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[71]\nஆரியச்சக்கரவர்த்தி ஆட்சிக்காலத்தில், சமூக சட்ட ஆட்சியானது சமூகத்தின் தாய் மரபாட்சி முறையையும் ஆழமான தந்தை மரபாட்சி முறை ஆட்சியையும் இணைத்துக் காணப்பட்டதாக அமைந்தது. இச்சட்டங்கள் உள்ளூர் முதலியார்களினால் மரபு வழக்காறுகளுக்கு ஏற்ப விளக்கப்பட்டு இணைந்து காணப்பட்டன. சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக தற்போதைய கேரளம், துளு நாடு ஆகியவற்றின் மருமககட்டயம் சட்டத்திற்கு ஒத்ததாக காணப்பட்டதாக அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். மரபுச் சட்டங்களில் பக்கத்து இந்திய இசுலாமிய, இந்துச் சட்டங்களும் தாக்கத்தை ஏற்படுத்தின. மரபுச் சட்டங்கள் பின்னர் தொகுக்கப்பட்டு 1707 இல் ஒல்லாந்தர் கால ஆட்சியில் தேசவழமைச் சட்டம் என அச்சுப்படுத்தப்பட்டது.[72] ஆரம்ப மரபின் கீழான ஆட்சியில் பெண்களிடமிருந்து பெண்களுக்கு அவை சென்றன. ஆனால், சமூகம் தந்தை மரபாட்சிக்கு மாறியதும், அவை ஆணிடமிருந்து ஆணுக்குச் சென்றது. இதனால், முத்துசம் மகன்களுக்கும் வரதட்சணை பெண்களுக்கும் என அமைந்தது.[72]\nமந்திரிமனை வாயில் அலங்கார அமைப்பு\nதென்னிந்தியாவின் குறிப்பிட்ட கால அலையானது இலங்கையின் கலை, கட்டடக்கலை என்பவற்றிலும் தாக்கம் செலுத்தினாலும், 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நினைவுச்சின்னக் கலை, கட்டடக்கலை ஆகியன நலிவுற்றன.[73] 10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய விஜயநகரப் பேரரசு கால மதுரை வகை கோயில்களை தமிழர் கட்டினர்.[73] மதுரைப் பாணி புகழ்மிக்க அமைப்பாக கோயில் வாயிலுக்கு மேலாக கோபுரம் அல்லது பாரிய சிற்பக்கலைக் கோபுரம், அலங்காரம் என்பன இடம்பெற்றன.[73] யாழ்ப்பாண அரசின் ஆட்சிப் பகுதியில் முக்கிய சமய கட்டுமானங்கள���ல் எதுவும் போர்த்துக்கேய அழிப்பிலிருந்து தப்பவில்லை.[73]\nதலைநகர் நல்லூர் கதவுகளுடனான நான்கு நுழைவாயில்களுடன் கட்டப்பட்டது.[74] நான்கு நுழைவாயில்களில் நான்கு கோயில்களும் இரு பிரதான வீதிகளும் அமைந்திருந்தன.[74] தற்போதுள்ள மீளமைக்கப்பட்ட கோயில்கள் போர்த்துக்கேயரால் பிடிக்கப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்களை உருவாக்கியதால், மூல இடத்தில் அமைக்கப்படவில்லை.[74] நகரின் மையப்பகுதியாக முத்திரைச் சந்தை காணப்பட, அதனைச் சுற்றி சதுர வடிவ அரண் அமைக்கப்பட்டிருந்தது.[74] அங்கு அரசர்கள், பிராமணக் குருக்கள், படைவீரர், சேவை வழங்குனர் என்போருக்கான நேர்த்தியான கட்டடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.[74] பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் உயர்ந்த மதில்களுடன் பாதுகாப்புக் கோட்டையாகச் செயற்பட்டது.[74] பொதுவாக, நகரம் இந்துப் பாரம்பரியத்துக்கு ஏற்ப பாரம்பரிய கோயில் நகரமாகத் திகழ்ந்தது.[74]\nசங்கிலியன் தோப்பு – கடைசி அரசன் இரண்டாம் சங்கிலியின் அரண்மனை முகப்பு.[75]\nஅரசகுல மன்னர்கள் இலக்கியத்திற்கும் கல்விக்கும் ஆதரவு வழங்கினர். கோயில் பள்ளிகள் வீட்டுத்தாழ்வார (தின்னை பள்ளிக்கூடம்) பாரம்பரிய குருகுலம் என்பன மேல் வகுப்பினருக் தமிழ் மொழி, சமசுகிருதம், சமயம் போன்றவற்றில் அடிப்படைக் கல்வியினை வழங்கின.[12] ஜெயவீர சிங்கையாரியன் ஆட்சிக்காலத்தில், மருத்துவ விஞ்ஞான செயற்பாடு (செகராஜசேகரம்), சோதிடம் (செகராஜசேகரமாலை),[12][76] கணிதம் (கணகத்திகரம்) ஆகியன கரிவையரால் எழுதப்பட்டன.[12] குணவீர சிங்கையாரியன் ஆட்சிக்காலத்தில், மருத்துவ விஞ்ஞான நூலான பரராஜசேகரம் எழுதி முடிக்கப்பட்டது.[12] சிங்கை பரராசசேகரன் ஆட்சிக்காலத்தில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக கல்விக்கூடம் ஒன்று பண்டைய தமிழ்ச்சங்க மாதிரியாக நல்லூரில் உருவாக்கப்பட்டது. இக்கல்விக்கூடம் சரஸ்வதி மகால் என்றழைக்கப்பட்ட நூலகத்தில் பண்டைய தமிழ் கையெழுத்துப்படிகளை சேகரித்து, பாதுகாக்கும் முக்கிய சேவையைச் செய்தது.[12] சிங்கை பரராசசேகரனின் உறவினன் அரசகேசரி தமிழுக்கு சமஸ்கிரத இரகுவம்சம் என்பதை மொழிபெயர்த்தான்.[76] ஐரோப்பியர் வருவதற்கு முன்னர் ஏனைய பிற வரலாற்று முக்கியத்துவமுள்ள இலக்கிய ஆக்கங்கள், குறிப்பாக வையாபுரி ஐயர் எழுதிய “வையா பாடல்” போன்றன தொகுக்கப்பட்டன.[12][77]\n↑ 40.0 40.1 சபாநாதன், குல. (பதி��்பு) யாழ்ப்பாண வைபவமாலை (கொழும்பு) – 1953\n↑ முத்துத்தம்பிபிள்ளை.ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம் - 1915\n↑ சிவசாமி.வி. \"நல்லூரும் தொல்பொருளும்\" ஒளி - ஆகஸ்ட், 1972\n↑ சபாநாதன், குல. (பதிப்பு) யாழ்ப்பாண வைபவமாலை (கொழும்பு) – 1953, பக்கம் 78\n↑ முத்துத்தம்பிபிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம் - 1915\nயாழ்ப்பாணச் சரித்திரம் - நூலகம் திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/scrub_%E2%82%85", "date_download": "2020-10-01T13:36:39Z", "digest": "sha1:6YEDAS4QMKZMGZ2DCQ443VJK5LL3TV6L", "length": 8063, "nlines": 183, "source_domain": "ta.termwiki.com", "title": "scrub – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு ரசாயன சுற்றுச் ஏராளமான உடலுக்கான மற்றும் திட்டங்களிலும் சேர்க்கப்படும். சுமூகமாக மற்றும் நீண்ட கொடுக்கும் விளைவுகள் அழகான தோல் வைத்திரு உதவுகிறது.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களி��் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபின்-முதலில் மன அமைதியின்மை (மன இறுக்கத்தால்)\nபின்-முதலில் மன கோளாறு (மன இறுக்கத்தால்) என்பது ஒரு வகை எவரேனும் அதிர்ச்சியால் ராணுவ முரண்பாடு, இயற்கை பேரழிவுகள் அல்லது ஆபத்தான சாலை விபத்து போன்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T12:46:20Z", "digest": "sha1:C6OUHLMQXL35H6Z7HRCSHZZG5N4RUIX2", "length": 9247, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடத்திலுள்ள ஒவ்வொரு வட்டத்தின் மேல் அழுத்தும்போதும், இணைய உலாவியானது பொருத்தமான கட்டுரைக்கு இட்டுச் செல்லும்\n\"தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\" என அடையாளப்படுத்தும் வரைவு\nஅழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில்\nஇயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW)\nமிக அருகிய இனம் (CR)\nகுறைந்த சூழ் இடர் (At Low risk)\nகாப்பு சார்ந்த இனம் (CD)\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)\nதீவாய்ப்புக் கவல�� குறைந்த இனம் (LC)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதர் உட்பட எலி, தேனீ போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.\nஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 00:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tollgate-gun-firing-in-madurai-kappalur-6-arrested.html", "date_download": "2020-10-01T11:50:10Z", "digest": "sha1:B4STWHR7RGFN2EICCLMZ4TMXRMB5SB7V", "length": 12242, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tollgate gun firing in madurai kappalur 6 arrested | Tamil Nadu News", "raw_content": "\n‘பணமெல்லாம் கொடுக்க முடியாது’... ‘தகராறில் ஈடுபட்ட நபர்’... 'திடீரென துப்பாக்கியை எடுத்து’... ‘மதுரையில் பரபரப்பு’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தகராறில் ஈடுபட்ட நபர், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்பகலில் சுங்கச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றுள்ளன. அப்போது நெல்லையிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த காரில் இருந்த 6 பேரும் நீண்ட நேரம் காத்திருந்ததாகக் கூறப��படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த காரிலிருந்தவர்கள் தடுப்பு கம்பம் தூக்கப்பட்டவுடன் கட்டணம் செலுத்தாமலேயே அங்கிருந்து காரை ஓட்டிச்செல்ல முயன்றுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் விரட்டிச் சென்ற நிலையில், காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரு முறை சுட்டதாக கூறப்படுகிறது.\nதுப்பாக்கியால் சுட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து காரினுள் இருந்த மற்ற 5 பேரும் அங்கிருந்து காரோடு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து தனித்து விடப்பட்டதை அறிந்த அந்த நபர், ஊழியர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் அருகிலிருந்த பகுதிக்குள் ஓடியுள்ளார். ஊழியர்களும் விடாமல் துரத்தவே மீண்டும் 2 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அவரை மடக்கிப்பிடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள், போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். நல்லவேளையாக இதில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைகலப்பின் போது காயமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பதும், காரில் வந்தவர்கள் அனைவரும் குற்றவழக்கு ஒன்றில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஊர்திரும்பிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.\nஇதனிடையே காரில் தப்பிச் சென்ற மற்ற 5 பேரையும் மதுரை உசிலம்பட்டி அருகே மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\n'வெளிய வரட்டும்.. பாத்துக்கலாம்'.. போலீஸ் தேர்வை எழுதிய திருடனுக்கு நடந்த சம்பவம்\n‘தாய் செய்த பகீர் காரியம்’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘3 வருஷத்துக்குப் பின்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’\nWATCH VIDEO : 'கல்யாண மண்டபத்தில்' கைவரிசை காட்டிய சிறுவன்'.... சிக்கிய 'சிசிடிவி' காட்சிகள்\n‘இடையூறா இருந்ததால’... ‘திட்டம் தீட்டியப் பெண் செய்த’... ‘அதிரவைக்கும் சம்பவம்’\n‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’\n'மனைவி, மகளை கிண்டல் செய்ததை'... 'தட்டிக் கேட்டதால் நேர்ந்த கோரம்'... 'இளைஞர்களின் வெறிச் செயல்'\n‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..\n‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’\n'நீங்க பண்ணதுக்கு, நல்லா தண்ணிய போட்டு.. தொடைங்க'.. 'மதுரை' கோர்ட் கொடுத்த 'வினோத' தண்டனை\n‘எஜமானரைக் காப்பாற்ற கடைசிவரை போராடிய நாய்’.. ‘ஈவு இரக்கமின்றி’ முகமூடி கும்பல் செய்த.. ‘நடுங்க வைக்கும் காரியம்..’\n'உங்களுக்கு எல்லாம் யாரு இருக்கா'... 'நைட் ஆபீஸ் ரூம்ல வச்சு'.... 'குமுறிய சிறுமிகள்'... உலுக்கும் சம்பவம்\n‘பள்ளி தோழி மீது கொண்ட காதல்’... ‘இளம்பெண் செய்த பகீர் காரியம்’... 'பதறிய குடும்பம்'\n‘தமிழகத்தில் முக்கிய இடங்களில்’... ‘பாதுகாப்பு அதிகரிப்பு’... காரணம் இதுதான்\n'அம்மா இருக்கேன்பா.. விட்ருவேனா'.. 2 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி.. கலங்க வைத்த பெற்றோரின் செயல்\n'ஹெல்மெட் போடலன்னு சொன்னது ஒரு குத்தமா'... 'காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்'\n‘அவளே போயிட்டா, மகனைக் கொன்று’... ‘தந்தை செய்த பகீர் காரியம்’... 'உருகவைத்த கடிதம்'\n'நான் பேச மாட்டேன்'... 'இந்த துப்பாக்கி தான் பேசும்'.... 'வாட்ஸ்அப்'பில் மிரட்டல்'... வைரலாகும் வீடியோ\nடிக்கெட் கேட்ட நடத்துனரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்..\n'என் மனைவியோட கள்ளக்காதலன'.. 'சுட்டீன்னா.. இதான் கிஃப்ட்'.. இப்படி ஒரு டீலிங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D/3", "date_download": "2020-10-01T13:55:49Z", "digest": "sha1:2KUVGKNDSF5HVPWNUVYKGPWWQHPGWIEU", "length": 10219, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சமஸ்", "raw_content": "வியாழன், அக்டோபர் 01 2020\n‘நாளிதழ்கள் வாசிப்பே எனது வெற்றிக்கு காரணம்’- சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் ஐஏஎஸ் அதிகாரி...\n‘இந்து தமிழ்’ நாளிதழ் - ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி' இணைந்து நடத்திய வழிகாட்டி...\nயுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற ��ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: சென்னை...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது\nயுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற ஆளப் பிறந்தோம் வழிகாட்டு நிகழ்ச்சி: சென்னையில்...\nதமிழகத்துக்கான புதிய தலைமைக்கு எனது உதவி இருக்கும்: சுப்ரமணியசுவாமி தகவல்\nமக்களிடம் இருங்கள் - அண்ணா எப்போதும் சொல்லும் மந்திரம்: ‘விஐடி’ விஸ்வநாதன் பேட்டி\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு- ந.முத்துசாமி தம்பதி பேட்டி\nதமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்\nஇந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும்...\nபெருமை பாராட்டிக் கொண்டது போதும் மோடி அரசே\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nமாற்றத்துக்குத் தயாராகிறதா மகாராஷ்டிர அரசியல் களம்\nதேவை: நீடித்த வாழ்க்கையா; நிம்மதியான வாழ்க்கையா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T11:46:41Z", "digest": "sha1:VVOARXS5ALIGJSEXTOA672H6WUD6UK6G", "length": 10079, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பேராசிரியர் ராமானுஜம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 01 2020\nSearch - பேராசிரியர் ராமானுஜம்\nஅக்.2 கிராம சபைக் கூட்டம்: எண்ணெய், எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது...\nமலேசியாவில் தமிழர்களின் தொன்மை அடையாளங்கள்: மதுரை உலகத் தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தகவல்...\nமத்திய தொல்லியல் துறை அளித்த அனுமதி முடிந்தது: சிவகளை, ஆதிச்சநல்லூரில் முதல் கட்ட...\nஉலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் முயற்சி; அண்ணா பல்கலை.யின் பெயரை மாற்றும்...\nஅக்.4-ல் சிவில் சர்வீஸ் தேர்வு: தயார்படுத்திக் கொள்வது எப்படி- மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியாளர்...\nதொலைநிலை தொல்லியல் கல்வி: அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள்\nஒரு பூரண தம்பதியின் கதை\n‘இன்ஸ்பைரோ’ - மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி: ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது எப்படி\nஎன்றும் எஸ்பிபியின் குரல் சுவடுகளில்: பிரிந்து வாடும் மேடைப் பாடகர்கள்\nகுளிர் காலத்திலும் மல்லிகை விளைச்சலை அதிகரிக்க என்ன செய்யலாம்- விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள்...\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பின் சூடு பறக்கும் ரியல் எஸ்டேட்...\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபெருமை பாராட்டிக் கொண்டது போதும் மோடி அரசே\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nமாற்றத்துக்குத் தயாராகிறதா மகாராஷ்டிர அரசியல் களம்\n‘‘கச்சா எண்ணெய் விலை சரிவைச் சாதகமாக்கி ரூ.5,000...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/27%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D;%20%E0%AE%8F%20%E0%AE%9F%E0%AF%82%20%E0%AE%87%E0%AE%B8%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%2047;", "date_download": "2020-10-01T14:01:37Z", "digest": "sha1:54ZXG264U7ES2KATMN3XBRXTFRMZY4WL", "length": 10277, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 47;", "raw_content": "வியாழன், அக்டோபர் 01 2020\nSearch - 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 47;\nஇன்று புதிதாக 5,688 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,289 பேர் பாதிப்பு:...\nஅக். 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஅக்டோபர் 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவளர்ந்த நாடுகள் கடுமையான பொருளாதார பாதிப்பைப் சந்தித்துள்ளன: ஐ.நா.\nராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஸ்டாலின்...\nசாலை விபத்தில் உதவி செய்பவர்களை காக்க விதிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு\nபயிர்க் காப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் மன்னார்குடியில் முற்றுகைப் போராட்டம்\nயோகியின் காட்டாட்சி அம்பல��ாகி விடும் என்று தலித் பெண் கிராமத்தினுள் ஊடகம் அனுமதிக்கப்படவில்லை:...\nவி.சி.கணேசன், சிவாஜி கணேசன், சிவாஜி... நடிகர்திலகம் நடிப்பில் எட்டாவது அதிசயம்; எட்டாத ஆச்சரியம் நடிப்பில் எட்டாவது அதிசயம்; எட்டாத ஆச்சரியம்\nஅக்.2 கிராம சபைக் கூட்டம்: எண்ணெய், எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது...\nஎஸ்பிபி மறைவிலிருந்து மீண்டு வரமுடியவில்லை: பார்த்திபன்\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில்...\nபெருமை பாராட்டிக் கொண்டது போதும் மோடி அரசே\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nமாற்றத்துக்குத் தயாராகிறதா மகாராஷ்டிர அரசியல் களம்\nதேவை: நீடித்த வாழ்க்கையா; நிம்மதியான வாழ்க்கையா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murugantemplelimburg.nl/?p=563", "date_download": "2020-10-01T13:04:52Z", "digest": "sha1:ZB7KRP34677STLD56TAYH5TKM2U5OD66", "length": 2231, "nlines": 31, "source_domain": "www.murugantemplelimburg.nl", "title": "Vereniging Murugan Temple Limburg » The Limburg Murugan Temple Welcomes you! லிம்பேர்க் முருகன் ஆலயம் உங்களை வரவேற்கிறது!", "raw_content": "\n லிம்பேர்க் முருகன் ஆலயம் உங்களை வரவேற்கிறது\n1.0 Contact – தொடர்பு கொள்ள\n1.0.1 Info – விபரங்கள்\n1.0.2 Hoofdpriester en Bestuursleden – ஆலய பிரதம குரு /நிர்வாகசபை அங்கத்தவர்கள்\n1.1 Special, Friday Pooja details/விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2020\n1.2 SPECIAL EVENTS : Maha Shivaratri – மஹா சிவராத்திரி விரதம் – சிறப்பு இணைப்பு\n1.2.1. Thirupalliyezhuchi – சிவன் திருப்பள்ளியெழுச்சி\n1.2.4 Panguni Uthiram -பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பு\n1.3 Vaighaasi Visagam – வைகாசி விசாகம் – சிறப்பு இணைப்பு‏\n3.0 Images – நிழல் படங்கள்\n5. Videos – காணொளிகள்\n7. Links – இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/118098/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%0A%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:14:43Z", "digest": "sha1:5HRKOAUVHHI7HXNATMYTKLLKEWUJ62M4", "length": 8056, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அரசு ��ருத்துவமனை கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இந்தியாவுடன் இணைகிறது பிரான்ஸ்\nகூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜ...\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nஅரசு மருத்துவமனை கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nதமிழக அரசு மருத்துவமனைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் வசதிக்காக, கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.\nதமிழக அரசு மருத்துவமனைகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் வசதிக்காக, கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.\n24 மணி நேரமும் ஆக்ஸிஜன் தேவையாக இருப்பதால்,கழிப்பறைகளுக்கு செல்லும் நேரங்களில் போதியளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.\nஇதனால், தொடர் சிகிச்சை மூலம் தேறி வருபவர்களும், உடல்நலன் குன்றி அபாயகரமான நிலைக்கு சென்றுவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதை அடுத்து முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைக்கு வெளியே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆ���்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65905412/intellectual-invasion-continues/", "date_download": "2020-10-01T12:30:36Z", "digest": "sha1:PYFIUYCUHT5SLCFKWRHMEGPZ64ERPM74", "length": 73485, "nlines": 117, "source_domain": "134804.activeboard.com", "title": "Intellectual Invasion Continues... - New Indian-Chennai News & More", "raw_content": "\nஅறிவுசார் படையெடுப்பு தொடர்கிறது ... டாக்டர் பி.எஸ். Harishankar\nராகிகாரியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் டி.என்.ஏ ஆய்வு மத்திய ஆசிய தடயங்களைக் காட்டவில்லை என்றாலும், ஆரிய படையெடுப்பு கோட்பாடு குறைபாடுடையது என்பதை மீண்டும் குறிக்கிறது, அறிவார்ந்த காலனித்துவவாதிகள் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத் தொடர்கின்றனர்\nஹரியானாவின் ராகிகர்ஹி தளத்தில் இருந்து தோண்டப்பட்ட எலும்புக்கூடுகளின் டி.என்.ஏ மாதிரிகள் பற்றிய முதல் ஆய்வில் ஈரானிய விவசாயி அல்லது ஸ்டெப்பி ஆயர் வம்சாவளியின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை, மேலும் ஆரிய படையெடுப்பு மற்றும் இடம்பெயர்வு கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது என்று புனேவின் டெக்கான் கல்லூரியின் பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் டாக்டர் வாகீஷ் நரசிம்மன் தெரிவித்துள்ளனர். லக்னோவின் பீர்பல் சஹானி நிறுவனம். 28 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு புனேவின் டெக்கான் கல்லூரி துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஷிண்டே தலைமையில் நடைபெற்றது.\nஆரிய சர்ச்சை 2017 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. 'ஆரிய இடம்பெயர்வு விவாதத்தை மரபியல் எவ்வாறு தீர்த்துக் கொள்கிறது' என்ற ஒரு கட்டுரையில், வர்த்தக உலகின் ��ுன்னாள் ஆசிரியர் டோனி ஜோசப், காஸ்பியன், மத்திய ஆசிய மற்றும் இந்திய பிராந்தியங்களின் மக்கள் தொகை ஒரு பொதுவான டி.என்.ஏவைப் பகிர்ந்து கொள்கிறார் என்று வாதிட்டார். இந்து, ஜூன் 16, 2017). ஆரிய இடம்பெயர்வு கோட்பாட்டை ஒப்புதல் அளித்த ஜோசப், சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்தபோது தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் கிமு 2,000–1,500 கி.மு. அவர்கள் சமஸ்கிருத மொழியையும் ஒரு தனித்துவமான கலாச்சார நடைமுறைகளையும் கொண்டு வந்தார்கள்.\nஇந்தியா ஒரு ஒற்றை மூலமல்ல, பல மூல நாகரிகம் என்று ஜோசப் வலியுறுத்தினார், மேலும் அதன் கலாச்சார தூண்டுதல்கள், பாரம்பரியம் மற்றும் நடைமுறைகளை பல்வேறு பரம்பரை மற்றும் இடம்பெயர்வு வரலாறுகளிலிருந்து ஈர்க்கிறார். இடது வரலாற்றாசிரியர்கள் அமைதியாக இருந்தபோதும், இடது கட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தன. சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்ததாவது: “ஆரிய குடியேற்றத்தின் வரலாற்று சான்றுகள் மற்றும் இந்தியா சங்கமம். @ Tjoseph0010 ”இன் அற்புதமான துண்டு.\nபின்னர், டோனி ஜோசப்பின் கட்டுரையை மீண்டும் புகழ்ந்துரைத்து, யெச்சூரி இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒட்டகத்தின் முதுகில் உடைந்த கடைசி வைக்கோலின் பழமொழிக்கு அகின், மரபணு தரவுகளின் விஞ்ஞான விசாரணைகளின் அடிப்படையில் சில சமீபத்திய கண்டுபிடிப்புகள் 3,500 சுற்றி இந்தியாவில் ஒரு ஆரிய இடம்பெயர்வு இருந்ததாகக் கூறுகின்றன. to 4,000 years ago ”('பிந்தைய உண்மைக்கு எதிரான போர்', முன்னணி, ஜூன் 21, 2017). மத்திய ஆசியா / ஐரோப்பாவில் காஸ்பியன் கடலுக்கு அருகில் எங்கிருந்தோ ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாக சமீபத்திய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது, இது இந்தியாவில் பாசிச நிகழ்ச்சி நிரலை சிதைத்துள்ளது.\nகாலனித்துவத்தின் முடிவுக்கு பல தசாப்தங்களுக்குப் பின்னர், மூன்றாம் உலக நாடுகளில் ஒரு காலனித்துவ அறிவியலின் புல்லரிப்பு ஒரு புதிய காலனித்துவ நடவடிக்கையாகத் தொடர்கிறது. ஹார்வர்ட் மரபியலாளர் டேவிட் ரீச்சின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மூன்றாம் உலகில் மேற்கத்திய மரபணு ஆராய்ச்சியை திணிப்பதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு டோனி ஜோசப்பின் படைப்பு, ஆரம்பகால இந்தியர்கள்: எங்கள் முன்னோர்களின் கதை மற்��ும் நாங்கள் எங்கிருந்து வந்தோம். ஜோசப் தனது கருதுகோளை வெளிப்படுத்த ரீச்சைப் பொறுத்தது. டேவிட் ரீச்சின் புதிய புத்தகம், நாங்கள் யார், எப்படி நாங்கள் இங்கு வந்தோம் என்பது சர்ச்சையை எழுப்பியது. மார்ச் 23, 2018 அன்று, ரீச் தி நியூயார்க் டைம்ஸ் சண்டே ரிவியூவில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார், ‘மரபியல் எவ்வாறு‘ இனம் ’பற்றிய நமது புரிதலை மாற்றுகிறது. ரீச் எழுதினார், “இனி‘ இனங்கள் ’மத்தியில் சராசரி மரபணு வேறுபாடுகளை புறக்கணிக்க முடியாது.\nஜோசப்பின் ஐகானுக்கு எதிராக கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு, டேவிட் ரீச், இயற்கை அறிவியல், மானுடவியல், மரபியல், மருத்துவம், உயிரியல், சமூகவியல் மற்றும் வரலாறு வரையிலான துறைகளைச் சேர்ந்த 67 விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, மார்ச் 30, 2018 அன்று ஒரு கண்டனத்தை எழுதியது. மாற்று, அலோண்ட்ரா நெல்சன், ஜோசப் எல். கிரேவ்ஸ் ஜூனியர், லுண்டி ப்ரான், நதானியேல் கம்ஃபோர்ட், ரிச்சர்ட் கோன் மற்றும் ராபர்ட் டெசாலே. இனம் குறித்த ரீச்சின் புரிதல் தீவிரமாக குறைபாடுடையது என்று அவர்கள் வாதிட்டனர்.\nஆரிய-திராவிட பிரச்சினை மற்றும் வடக்கு / தெற்கு பிளவு ஆகியவை இந்தியாவில் உள்ள சர்ச் மிஷனரிகளிடமிருந்து தங்களை இந்தோலஜிஸ்டுகளாக நிலைநிறுத்தின. ஆரிய கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவரான பம்பாயின் ராயல் ஆசியடிக் சொசைட்டி மற்றும் சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்தின் நடுவர் ஜான் வில்சன். வில்சன் தனது படைப்பான இந்தியா: மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய திராவிட மோதலை முன்னிலைப்படுத்த ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டைப் பயன்படுத்தினார். மற்றொரு ஸ்காட்டிஷ் மிஷனரி, ஜான் ஸ்டீவன்சன், பின்னர் ராயல் ஆசியடிக் சொசைட்டியின் பம்பாய் கிளையின் தலைவரானார், திராவிட மற்றும் முண்டா மொழி குடும்பங்களை உள்ளடக்கிய ஆரியத்திற்கு முந்தைய பழங்குடியினர் ஒரு தனி மக்கள் என்று வாதிட்டார். திராவிட உறுப்பு வடக்கில் குறைவாக இருந்தது, இது முதலில் ஆரியர்களால் படையெடுக்கப்பட்டது, டெக்கனில் அதிகமானது மற்றும் தமிழ் பிராந்தியத்தில் அதிகபட்சம் ஆரிய பிராமண இனத்தின் படையெடுப்பு ராமாயண யுகத்தில் விரிவடைந்தது என்று ஸ்டீவன்சன் வாதிட்டார். பின்னர், பிரையன் ஹ ought க்டன் ஹோட்சன் ஆரிய படையெடுப்பிற்கு முன்னர் ஒரு ஒற்றையாட்சி ���ூர்வீக மொழியையும் இந்தியாவில் மக்களையும் பிரச்சாரம் செய்தார். ஜான் பால்ட்வின் படையெடுக்கும் ஆரியர்களை வெறித்தனமான மத ஆர்வலர்களாக முன்வைத்தார். எஃப். மேக்ஸ் முல்லர் மற்றும் மோனியர் வில்லியம்ஸ் ஆகியோர் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக பரப்பினர்.\nதெற்கு ரஷ்யா மற்றும் உக்ரைனின் ஸ்டெப்பஸில் உள்ள சித்தியன் குழுவிற்கு திராவிட மொழிகளை இணைப்பதில், ராயல் ஆசியடிக் சொசைட்டியின் உறுப்பினர் பிஷப் ராபர்ட் கால்டுவெல், பிஷப் ஜான் கோலிரிட்ஜ் பட்டேசன் எஃப். மேக்ஸ் முல்லரை எவ்வாறு ஆதரித்தார் என்பதை சுட்டிக்காட்டினார். கால்டுவெல் தனது திராவிட ஆய்வுகளில் ரெவ். ஜே. பிரிகல், ரெவ். ஜே. களிமண், ரெவ். ஜே. டாசன், ரெவ். ஈ. டைஸ், ரெவ். எஃப். கிட்டல், ரெவ். எஃப். மெட்ஸ், ரெவ் ஜி.யு. போப், ரெவ். ஏ. கிரேட்டர், ரெவ். சி. கிரால், மற்றும் ரெவ். எச். குண்டர்ட். இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் முதல் இயக்குநரான அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை ஆதரித்தார். ஆங்கிலிகன் பாதிரியார் இசாக் டெய்லர், தி ஆரிஜின் ஆஃப் ஆரியர்களில், ஆரிய படையெடுப்பு மற்றும் இந்தியாவில் பழங்குடியினரை அடிபணியச் செய்வது ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டினார்.\nT.E. ஆரிய படையெடுப்பிற்கு முன்னர் இந்தியாவில் திராவிடர்கள் ஒரு உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்று மிஷனரியும் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் உறுப்பினருமான ஸ்லேட்டர் வாதிட்டார். சர்ச் மிஷனரி சொசைட்டியின் ஜான் பார்டன் ஆரிய படையெடுப்பு, அசல் குடிமக்களை அடக்குதல், அடிமைத்தனம் போன்ற கருப்பொருள்களை பரப்பினார். ஹெர்பர்ட் எச். ரிஸ்லி, ஒரு காலனித்துவ அதிகாரி, 43 \"இனங்களைச் சேர்ந்த 2,378 சாதிகளை\" நாசி குறியீட்டின் \"அடிப்படையில் கண்டுபிடித்தார். முக்கிய இனக்குழுக்களில் இந்தோ-ஆரிய, துர்கோ-ஈரானிய, ஸ்கைத்தோ-திராவிட, ஆரிய-திராவிட, மங்கோலாய்ட் மற்றும் மங்கோலோ-திராவிடம் ஆகியவை அடங்கும்.\nஸ்டூவர்ட் பிகோட் மற்றும் மோர்டிமர் வீலர் ஆகியோர் தங்கள் தொல்பொருள் பணிகளால் முத்திரையை அமைத்தனர் மற்றும் ஆரிய படையெடுப்பு பண்டைய இந்திய வரலாற்றின் அடையாளமாக மாறியது. காலனித்துவத்திற்கு பிந்தைய காலத்தில், ஆரிய படையெடுப்பு மற்றும் பின்னர் குடியேற்றக் கோட்பாடு ஆகியவை இந்திய கல்வியாளர்க���ில் இடது வரலாற்றாசிரியர்களான ரோமிலா தாப்பர், ஆர்.எஸ். சர்மா, இர்பான் ஹபீப் மற்றும் டி.என். ஜா. இதேபோன்ற கருத்துக்களை இன்னும் பகிர்ந்து கொள்ளும் மேற்கத்திய லாபிகள் உள்ளன. அமெரிக்க மானுடவியலாளர் டேவிட் அந்தோனியின் தி ஹார்ஸ், தி வீல் அண்ட் லாங்வேஜ். யூரேசிய ஸ்டெப்பிஸில் இருந்து வெண்கல வயது ரைடர்ஸ் நவீன உலகத்தை எவ்வாறு வடிவமைத்தார் (2007) ஒரு பொதுவான உதாரணம்.\nதெற்காசிய தொல்பொருளியல் துறையில் முதன்மையான அதிகாரிகளில் ஒருவரான பேராசிரியர் திலீப் சக்ரவர்த்தி, தனது சமீபத்திய படைப்பான நேஷன் ஃபர்ஸ்டில், வரலாற்று மற்றும் இனப் பிரச்சினைகளைத் தவிர, ஆரிய படையெடுப்பிற்கு சமூக-அரசியல் பரிமாணங்கள் முதன்மையாக கிறிஸ்தவ மிஷனரிகளால் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடுகிறார். ஆரியக் கோட்பாட்டை பரப்புவதில் மிஷனரிகளின் பங்கு குறித்து பேராசிரியர் ரோசாலிந்த் ஓ ’ஹன்லோன் விவாதித்தார். கிறிஸ்தவ அறிவை மேம்படுத்துவதற்கான டெல்லியைச் சேர்ந்த இந்தியன் சொசைட்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த குருகுல் லூத்தரன் இறையியல் கல்லூரி ஆகியவை ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை வெளிப்படுத்தும் முன்னணி மிஷனரி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் திராவிடர்கள் மற்றும் பட்டியல் சாதியினரை அடிபணியச் செய்வது. இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலித் கிறிஸ்தவ மன்றம் ஆரிய படையெடுப்பு மற்றும் இடம்பெயர்வு கோட்பாட்டை பரப்புகின்ற மற்றொரு அமைப்பு. இதேபோல், உலக தேவாலயங்களின் கவுன்சில் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை ஆழ்ந்த படையெடுப்புக் கோட்பாட்டை ஆழ்மனதில் ஊக்குவிக்கிறது.\nபிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மானுடவியலாளர்களான பி.பி.லால், ஜார்ஜ் எஃப். டேல்ஸ், ஏ. கோஷ், கென்னத் கென்னடி, ஜே.பி.ஜோஷி, எஸ்.ஆர். ராவ், பி.கே. தாப்பர், ஆர்.எஸ். பிஷ்ட் மற்றும் வி.என். இந்த ஆரிய படையெடுப்பு மற்றும் இடம்பெயர்வு கோட்பாடுகளை மிஸ்ரா நிராகரித்தார். ஜிம் ஜி. ஷாஃபர் மற்றும் டயான் லிச்சென்ஸ்டைன் ஆகியோர் புராண படையெடுப்புகள் மற்றும் இடம்பெயர்வு குற்றச்சாட்டுகளில் யூரோ இனவழிப்பு, காலனித்துவம் மற்றும் இனவெறி ஆகியவற்றைக் கண்டுபிடிக்கின்றனர். இந்தோலாஜிஸ்டுகள் மைக்கேல் டானினோ மற்றும் நிக்கோலஸ் கசனாஸ் ஆகியோர் ஆரிய விவாதத்தின் அடிப்படை ���ிரச்சினைகளை அற்புதமாக அம்பலப்படுத்தியுள்ளனர். இந்திய இடதுகளைப் பொறுத்தவரை, உலகளாவிய நற்பெயரைக் கொண்ட இந்த அறிஞர்கள் ஒரு வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைக் கொண்ட பாசிஸ்டுகள்.\nகி.மு. மூன்றாம் மில்லினியத்தில் முதிர்ச்சியை அடைந்த வெண்கல யுக நாகரிகம், கி.மு. ஐந்தாம் ஆறாம் மில்லினியத்தில் தொடங்கி சரஸ்வதி பள்ளத்தாக்கிலுள்ள குணால் மற்றும் பிர்ரானாவில் அதன் ஆரம்ப கட்டங்களைக் கொண்டிருந்தது. கென்னத் ஏ.ஆர் போன்ற பிரபல உடல் மானுடவியலாளர்கள். கென்னடி, ஜான் லுகாக்ஸ் மற்றும் பிரையன் ஹெம்பில் ஆகியோர் கிமு 4500 முதல் 800 வரை வடமேற்கு இந்தியாவில் \"மக்கள்தொகை சீர்குலைவுக்கு\" எந்த ஆதாரமும் இல்லை என்று நம்புகிறார்கள். இந்த காலகட்டத்தில் இந்தோ-ஆரியர்கள் அல்லது பிற மக்கள் என்று அழைக்கப்படுபவர்களால் எந்தவொரு ஊடுருவலுக்கும் இது வாய்ப்புள்ளது. பேராசிரியர் கென்னத் ஏ.ஆர். எலும்புக்கூடுகளில் அதிர்ச்சி மற்றும் வன்முறை மரணத்தை நிறுவுவதில் கெஸ்டி ஆஸ்டியோகிராஃபிகல் பகுப்பாய்வு, டேபொனமிகல் சயின்ஸ் மற்றும் தடயவியல் மானுடவியல் ஆகியவற்றில் சமீபத்திய முன்னேற்றங்களை விரிவாகப் பயன்படுத்தினார் மற்றும் ஆரியர்களால் படையெடுப்பு மற்றும் படுகொலை என்ற கற்பனையான கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்தார். இந்த அறிஞர்கள் இந்திய இடதுசாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு நிரந்தர பார்வை, அவர்கள் தங்கள் கவர் கதைகள் அல்லது நூல் பட்டியல்களில் குறிப்பிடவில்லை.\n1999 ஆம் ஆண்டில், அமெரிக்க உயிரியல் மானுடவியலாளர் டோட் ஆர். டிஸோடெல் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு நவீன மனிதனின் ஆரம்பகால இடம்பெயர்வுடன் பணியாற்றினார், மேலும் இந்தியாவில் குடியேறுவது “நிகழ்ந்தது, ஆனால் அரிதாகவே மேற்கு யூரேசிய மக்களிடமிருந்து” காணப்பட்டது. அதே ஆண்டு, எஸ்தோனிய உயிரியலாளர் டூமாஸ் கிவிசில்ட், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த பதினான்கு இணை ஆசிரியர்களுடன், இந்திய மற்றும் மேற்கத்திய-யூரேசிய மக்களிடையே ஒரு தொடர்பை பரிந்துரைத்தார், ஆனால் இந்தியாவை நோக்கிய மக்கள் இயக்கத்தை விட, இரு கிளைகளையும் மிக தொலைவில் பிரிக்க விரும்பினார்.\n2000 ஆம் ஆண்டில், சுசாந்தா ராய்சவுத்ரி தலைமையிலான பதிமூன்று இந்திய விஞ்ஞானிகள் பத்து இந்திய இனக்குழுக்களிடமிருந்து, குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து 644 எம்.டி.டி.என்.ஏ மாதிரிகளை ஆய்வு செய்தனர். ஒரு இன, இந்தியாவின் அடிப்படை மரபணு ஒற்றுமை, ஒரு விரிவான கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், இந்தியாவில் எம்டிடிஎன்ஏ பரம்பரைகளின் அடிப்படை ஒற்றுமையை அவர்கள் அடையாளம் கண்டனர்.\nஇந்திய உயிரியலாளர் சங்கமித்ரா சென்குப்தா மற்றும் பதினான்கு இணை ஆசிரியர்கள் 2006 இல் ஒரு பெரிய ஆய்வு 36 இந்திய மக்களை உள்ளடக்கிய 728 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் உயர் தீர்மானம் ஒய்-குரோமோசோம் விநியோகங்களின் துருவமுனைப்பு மற்றும் தற்காலிகத்தை அவர்கள் வெளியிட்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரிவாக்கங்களை அடையாளம் காணவும், மத்திய ஆசிய ஆயர்வாதிகளின் சிறிய மரபணு செல்வாக்கை வெளிப்படுத்தவும். இந்தியாவில் மத்திய ஆசிய ஆயர்களின் ஒரு சிறிய மரபணு செல்வாக்கை அவர்களின் கண்டுபிடிப்புகள் எவ்வாறு வெளிப்படுத்தின என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆய்வு சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் திராவிட எழுத்தாளரை மறைமுகமாக நிராகரித்தது, ஏனெனில் சிந்து-சரஸ்வதி பள்ளத்தாக்குகளுக்கு அருகாமையில் உள்ள ஒரு மூலத்தை விட திராவிட பேச்சாளர்களின் தீபகற்ப தோற்றத்துடன் தரவு மிகவும் ஒத்துப்போகிறது என்பதைக் கண்டறிந்தது.\nஅதே ஆண்டில் மற்றொரு ஆய்வு, சங்கமித்ரா சாஹூ மற்றும் பதினொரு சகாக்கள், 77 இந்திய மக்களை உள்ளடக்கிய 936 மாதிரிகளின் ஒய்-டி.என்.ஏவை உள்ளடக்கியது, அவர்களில் 32 பேர் வேட்டை சேகரிக்கும் சமூகங்கள். இந்திய மற்றும் மத்திய ஆசிய மக்களிடையே சில ஒய்-குரோமோசோமால் ஹாப்லாக் குழுக்களின் பகிர்வு இரு பிராந்தியங்களுக்கிடையில் ஒரு ஆழமான, பொதுவான வம்சாவளியால் மிகவும் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது, சில இந்திய-குறிப்பிட்ட பரம்பரை வடக்கு நோக்கி பரவுகிறது. எனவே இடம்பெயர்வு இந்தியாவில் இல்லை; அது இந்தியாவுக்கு வெளியே இருந்தது.\n1980 களின் பிற்பகுதியில் கொலின் ரென்ஃப்ரூ கூறிய மரபணு பதிவில் சங்கமித்ரா சாஹூ மற்றும் அவரது சகாக்களும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தொல்பொருளியல் மற்றும் மொழி: இந்தோ-ஐரோப்பிய தோற்றங்களின் புதிர் என்ற தனது படைப்பில், அனடோலியாவில் விவசாயத்தின் தொடக்கத்திற்கு இந்தோ-ஐரோப்பிய தோற்���ம் இருப்பதாகக் கூறிய ரென்ஃப்ரூ, விவசாயத்துடன் சேர்ந்து 9000 பி.பி.\nதி ரியல் ஈவ்: மாடர்ன் மேன்ஸ் ஜர்னி அவுட் ஆஃப் ஆப்பிரிக்காவில் (2003) ஸ்டீபன் ஓப்பன்ஹைமர், பாகிஸ்தான், இந்தியா மற்றும் கிழக்கு ஈரானில் M17 வரியின் மிக உயர்ந்த விகிதங்களையும் மிகப் பெரிய பன்முகத்தன்மையையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டார். ஓப்பன்ஹைமர் ஆரிய படையெடுப்பை நிராகரித்து, இறுதியாக ஐரோப்பாவிற்கு வருவதற்கு முன்பு எம் 17 ஆரம்பத்தில் இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து, காஷ்மீர் வழியாக, மத்திய ஆசியா மற்றும் ரஷ்யா வழியாக தனது வழியைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று கூறுகிறார்.\nசமீபத்திய ஆய்வுகள் டி.இ. 29 பல் உருவவியல் அம்சங்களில் உள்ள ஹாக்கி, சிந்து சரஸ்வதி சமூகம் மேற்கிலிருந்து ஊடுருவும் ஆயர் மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மெசோலிதிக் வேட்டைக்காரர்களுடன் ஒற்றுமையைப் பகிர்ந்து கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் ஹார்வர்ட் மற்றும் எம்ஐடியின் பிராட் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம், இந்தியாவில் 13 மாநிலங்களில் 5,00,000 மரபணு குறிப்பான்களை ஆய்வு செய்தது. இந்திய சமுதாயத்தின் உருவாக்கத்தின் போது சாதிகள் நேரடியாக வேட்டைக்காரர் குழுக்களிடமிருந்து வளர்ந்தன என்பதை மரபியல் நிரூபித்தது. சாதி மற்றும் பழங்குடியினரை வேறுபடுத்துவது சாத்தியமில்லை என்று ஆய்வு எடுத்துக்காட்டுகிறது, ஏனெனில் அவர்களின் மரபியல் அவர்கள் முறையாக வேறுபடவில்லை என்பதை நிரூபித்தது. தற்போதைய இந்திய மக்கள்தொகை பண்டைய வடக்கு மற்றும் தெற்கின் கலவையாகும், இது இரண்டு தனித்துவமான மூதாதைய மக்களிடமிருந்து மரபணு பங்களிப்புகளைக் கொண்டுள்ளது-அதாவது மூதாதையர் வட இந்திய மற்றும் மூதாதையர் தென்னிந்திய.\nடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், யார் சூத்ராக்கள் இல், ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தார். ஆரியக் கோட்பாடு உண்மைகளிலிருந்து உருவாக அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர் கவனித்தார், ஆனால் இந்த முன் கருத்தரிக்கப்பட்ட கோட்பாட்டை நிரூபிக்க உண்மைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தமிழக முன்னாள் முதல்வர் சி.என். ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து திராவிடர்களை அழித்தார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அரியா மாயையில் (ஆரிய மாயை) அன்னாதுரை கூறுகிறார்.\nஇந்திய தொல்லியல் துறையில் வெளிநாட்டு ஒத்துழைப்பின் பின்னணியில், பேராசிரியர் திலீப் சக்ரவர்த்தி 2008 இல் இனம் மற்றும் இடம்பெயர்வு பிரச்சினைகள் முக்கிய யூரோ-அமெரிக்க தொல்பொருளிலிருந்து விலகிச் செல்லவில்லை என்று சுட்டிக்காட்டினார். அவர்கள் தொல்பொருள் திட்டத்தில் தங்கள் இடத்தை இன, வரலாற்று மொழியியல் மற்றும் தொல்பொருள்-மரபியல் ஆகியவற்றின் புதிய சொற்களின் கீழ் மாற்றியுள்ளனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தெற்காசிய சமூக அறிவியல் பீடங்களில் பணிபுரியும் மக்கள் முக்கிய இந்திய பல்கலைக்கழகங்களில் தங்கள் இந்திய சகாக்களுடன் ஒரு மறைமுக புரவலர்-வாடிக்கையாளர் உறவை வசதியாக வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையை சக்ரவர்த்தி அடிக்கோடிட்டுக் காட்டினார்.\nஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தீர்மானிப்பதில் மேற்கத்திய லாபிகளின் சமகால தலையீட்டின் பின்னணியில் இது மிகவும் பொருத்தமாக உள்ளது. 1960 களின் பிற்பகுதியில், முன்னாள் காலனிகளில் கல்வி காலனித்துவத்தின் மாறுபட்ட வடிவங்கள் வெளிப்படும் என்று சதீஷ் சப்பர்வால் எச்சரித்தார்.\nடயான் லூயிஸ் ஒரு காலனித்துவ கருவியாக மேற்கத்திய மானுடவியலின் முக்கியத்துவத்தையும், “பழமையான” அல்லது மேற்கத்திய சாரா உலகத்தைப் பற்றிய ஆய்வு மேற்கத்திய அல்லது வெளிநாட்டவரின் நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே நடைபெற முடியும் என்ற ஒரு முக்கியமான முறையான அனுமானத்தையும் அளித்துள்ளார். அற்புதமான தளங்கள் ஏழ்மையான நாடுகளில் இருப்பதை ஜோன் ஜியோ கவனித்தார், மேலும் அவற்றைப் பற்றிய அறிவை அணுகுவது குறைந்தது ஒரு பகுதியையாவது, நிகழ்ச்சி நிரல்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கலாச்சார நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.\nமனித மரபணு ஆய்வுகளில் மேற்கத்திய சார்பு விஞ்ஞான ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் நியாயமற்றது, ஏனெனில் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் இனரீதியாக வேறுபட்ட மக்கள் மனித மரபியல் ஆராய்ச்சியில் இருந்து பெரும்பாலும் விலக்கப்பட்டுள்ளனர். இது பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் சாரா டிஷ்காஃப் மற்றும் அவரது சகாக்களின் பார்வையாகும், இது தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது.\nஹுசைன் பாஹிம் மற்றும் கேத்ரின் ஹெல்மர் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில், மேற்கத்திய நாடுகளில் உள்ள சுதேச மானுடவியல்: மேலும் விரிவாக்கம், மூன்றாம் உலக நாடுகள் வெளிநாட்டு மானுடவியல் ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட வளர்ச்சி இலக்குகளுக்கு பொருத்தமான ஆய்வுகளை மேற்கொள்ள உள்நாட்டு மானுடவியலை தீவிரமாக ஊக்குவிக்கின்றன.\nஇந்தியாவில் தேசிய தேர்தல்களை ஒரு இன கட்டமைப்பிற்குள் விளக்குவதற்கான முதல் முயற்சி 2014 இல் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 2014 மே 27 அன்று, ஜவஹர்லால் நேருவின் மரண ஆண்டு நினைவு தினத்தை ஆசிரியர் சங்கம் குழு விவாதம் ஏற்பாடு செய்தது. பேராசிரியர் டி.கே. முன்னாள் சமூகவியல் பேராசிரியர் ஓம்மன், கிழக்கு மற்றும் தெற்கோடு ஒப்பிடும்போது, ​​இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் வெவ்வேறு வாக்களிப்பு முறைகளை சுட்டிக்காட்டினார், ஏனெனில் முந்தைய பகுதிகளில் இந்தோ ஆரிய மக்கள் தொகை உள்ளது. ஆரிய படையெடுப்பு கோட்பாடு கதாநாயகர்களின் கூற்றுப்படி, 1500 பி.சி.யில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த மூதாதையர்கள் வடக்கு மற்றும் மேற்கு இந்திய மக்களில் உள்ளனர் என்று அவர் பொருள் கொண்டார்.\nபேராசிரியர் உம்மன் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டின் கடுமையான பிரச்சாரகர் ஆவார். ஆனால் 1984-89ல் ஜெனீவாவின் சர்ச் அண்ட் சொசைட்டி, உலக தேவாலயங்களின் கவுன்சில், துணைத் தலைவராக இருந்தார் என்பது சிலருக்குத் தெரியும். உலக தேவாலயங்கள் கவுன்சில் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆட்சிகளுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகிறது. டோனி ஜோசப் போன்ற ஊடகவியலாளர்களின் தலையீடு மற்றும் பிரச்சாரம் மரபியல் மற்றும் பாலியோஆன்ட்ரோபாலஜி ஆகியவற்றில் கடைசி வார்த்தையாக இருப்பது நமது கல்வியாளர்களுக்கும் சமூக ஒற்றுமைக்கும் ஆபத்தானது.\nராகிகாரியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு எச்சங்கள் குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.என்.ஏ ஆய்வு இப்போது மத்திய ஆசிய தடயங்களைக் காட்டவில்லை, இது ஆரிய படையெடுப்பு கோட்பாடு குறைபாடுடையது என்பதைக் குறிக்கிறது, மேலும் சிந்து-சரஸ்வதி கரையில் முதல் நகரமயமாக்கல், அதன் முதிர்ச்சியடைந்த நிலை மற்றும் சரிவு ஆகியவை பழங்குடி மக்கள் மூலமாகவே இருந்தன.\n(எழுத்தாளர் ஒரு சிறந்த தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் தற்போது கல்விக் குழுவின் உறுப்பினரான IIAS, சிம்லா)\nJump To:--- Main ---இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/230,225,224,718,223,217,218,229,216&lang=ta_IN", "date_download": "2020-10-01T13:16:21Z", "digest": "sha1:BGBKZSP6NYQMQQIFOOCJ2URGRWYVZHNW", "length": 6584, "nlines": 156, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://harpazo.net/ta/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A9", "date_download": "2020-10-01T12:45:08Z", "digest": "sha1:ZMI5X5Y3MMRMVRSIML7TWJ6BTRCLRDYN", "length": 7783, "nlines": 41, "source_domain": "harpazo.net", "title": "வெளிப்படுத்தப்பட்டது: வயதான - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nவெளிப்படுத்தப்பட்டது: வயதான - இதுதான் உண்மை\nசில தயாரிப்புகள் உங்களுக்காக இருக்கலாம் ஆனால் அவை அனைத்தும் இல்லை. பொருள்களை கவனமாகப் படிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன், உங்களுக்கு நன்கு அறியப்பட்ட மருத்துவ நிபுணர் இல்லையென்றால் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்: \"இது உண்மையில் நீங்கள் உண்மையில் என்ன அல்லது அவர்கள் பணம் சம்பாதிக்க மார்க்கெட்டிங் செய்கிறார்களா அல்லது அவர்கள் பணம் சம்பாதிக்க மார்க்கெட்டிங் செய்கிறார்களா\" பலர் நீண்ட ஆயுளில் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் சிலருக்கு முழு உண்மையும் தெரியாது. நீங்கள் இளமையாக இருக்க விரும்பினால், இன்னும் ஆரோக்கியமாக இருக்க நான் பரிந்துரைக்கிறேன்: அசல் நீண்ட ஆயுளை நான் விரும்புகிறேன். இதில் பலவிதமான நன்���ை பயக்கும் பொருட்கள் உள்ளன. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன: - வைட்டமின் சி - வைட்டமின் பி 1 - வைட்டமின் பி 6 - வைட்டமின் ஈ - வைட்டமின் கே - வைட்டமின் எல்- - வைட்டமின் எம் - ஒமேகா 6: 0,3,6: 0,12: 0. இது நான் விரும்பும் மற்றும் மிகவும் பரிந்துரைக்கும் ஒரு பிராண்ட். - இயற்கை சிவப்பு ஆக்ஸைடு. - வைட்டமின் பி 5. வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸை நான் பரிந்துரைக்கிறேன், ஏனென்றால் பெரும்பாலான மக்களுடன் வேலை செய்யும் மிகவும் பயனுள்ள எதிர்ப்பு வயதான முறைகள் வைட்டமின் சி யிலிருந்து வந்தவை என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் ஒரு சிறந்த துணை. நான் பல ஆண்டுகளாக இந்த வைட்டமினைப் பயன்படுத்தினேன், பல காரணங்களுக்காக இது எனக்கு மிகச் சிறந்த துணை என்று நான் நம்புகிறேன்: - எனக்கு வைட்டமின் சி கூடுதல் ஆதாரம் தேவையில்லை - எனக்கு ஒருபோதும் பக்க விளைவு அல்லது ஹேங்கொவர் கிடைக்காது.\nKollagen Intensiv வயதான செயல்முறையை மிக நீடிப்பதை நிறுத்துவதற்கான மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றா...\nபுத்துணர்ச்சியைப் பற்றி பேசும்போது, GenFX வழக்கமாகப் GenFX - ஏன் ஒருவர் அறிக்கைகளை நம்பினால், காரண...\nHydro மற்றும் Hydro பயன்பாட்டின் வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் ஈர்க்கப்பட்ட அறிக்கை. நிச்சயமாக, இ...\nதயாரிப்பு மதிப்புரைகளை அதிகம் படிக்கலாம்\nபல அனுபவங்களை நீங்கள் நம்பினால், இறுதியில் வரும், இது பல ஆர்வலர்களை Revitol Anti Aging Cream பயன்பட...\nவயதான செயல்முறையை மெதுவாக்க விரும்பினால் Revitol Eye Cream நல்லது, ஆனால் அது ஏன்\nபிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் இந்த பரிகாரம் மற்றும் அவர்களின் வெற்றியைப் பற்றி அதிக எ...\nபுத்துணர்ச்சிக்கான உண்மையான உள் முனை சமீபத்தில் Anti Aging Treatment. உற்சாகமான பயனர்களின் பல நேர்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/microsoft-virtual-pc-2007/", "date_download": "2020-10-01T13:21:36Z", "digest": "sha1:DUQQDWZ5DTWYGYLOS6GOBNVJ3FGW57Q7", "length": 21438, "nlines": 94, "source_domain": "infotechtamil.info", "title": "Microsoft Virtual PC -2007 - InfotechTamil", "raw_content": "\nகணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தள‎ங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோU‎ஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போ‎ன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர்.\nஅவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போ‎ன்‎ற இயங்கு தளங்களைப் பற்றி அற்ந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். லினக்ஸிலும் ரெட் ஹெட், பெடோரா, மென்ரிவா, உபுண்டு எனப் பல நிறுவனங்கள்‎ வெளியிடும் (distributions) பதிப்புகள் உள்ளன.\nஎனினும் ஒரு பய‎ன்பாட்டு மென்பொருளை (application software)நிறுவுவது போ‎‎ன்று ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது என்‎பது எளிமையான விடயம‎ல்ல. கணினித் துறையில் சிறிது அனுபவமும் அறிவும் அதற்கு வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் ஒரு கணினியில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங் களை (duel booting) நிறுவ வேண்டுமானால் க‎ணினி ஹட்வெயர் துறையில் சிறிது கற்றறிந்தவரா யிருத்தல் வேண்டும்.\nநீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸ¤ட‎ன்‎ சேர்த்து நிறுவுவதற்கு உதவவென சில மெ‎ன்‎பொருள் கருவிகள் பய‎ன் பாட்டில் உள்ளன. இவற்றுள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பீசியை குறிப்பிட்டுக் கூறலாம் (Microsoft Virtual PC-2007). வேர்ச்சுவல் பீசீ மெ‎‎ன்பொருள் மூலம் இலகுவாக ஒன்‎றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதுபோன்ற மற்றுமொரு மென்பொருள் கருவி VMware Player. இம்மெ‎ன்‎ பொருள் கருவி வேர்ச்சுவல் பீசியை விட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றை இலவசமாகவே இணையத்திலிருந்து டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம்.\nவேர்ச்சுவல் மெசீ‎ன் (virtual machine) எ‎‎ன்பது டுவெல் (duel boot) பூட் அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போ‎ன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ஒ‎ன்‎றுக்கு மேற்பட்ட இ‎யங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே வ‎‎ன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.\nஇதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் எ‎ன்பது ஒரு மாயக் கணினி. இதன்‎ மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில், பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும்.. பி‎ன்னர் அத‎ன்‎ மீது ஏனைய இயங்���ு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பய‎‎ன்பாட்டு மென்பொருள் போல் இயங்கும்.\n ஆழ் வலை என்றால் என்ன\nஆங்லகிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருவதைக் குறிக்கும். அதேபோல் இ‎ங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.\nவேர்ச்சுவல் கணினி என்‎பது ஒரு போலியன ஹாட்வெயர் சாதனங்களையும் போலியான ஹாட்டிஸ்கையும் கொண்ட நிஜமல்லாத ஒரு கற்பனைக் கணினி. வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்படும் இயங்கு தளங்கள் நிஜமாகவே உங்கள் ஹார்ட் வெயர் சாதனத்தில் இயங்குவதில்லை. ஒரு மெ‎‎ன்பொருளே இங்கு ஹாட்வெயர் சாதனம் போ‎‎ன்று இயங்குகிறது. வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது, அந்த இயங்கு தளம் உங்கள் கணினியின் ஹாட் வெயர் சாதனங்களோடு தொடர்பாட முயற்சிக்கும். இவ்வேளைIல் கணினியில் நிறுவியுள்ள வேர்ச்சுவல் கணினி மெ‎ன்‎பொருள், இயங்கு தளம் கேட்கும் கேள்விக்கு நிஜமான ஹாட் வெயர் சாதனம் எவ்வாறு பதிலளிக்குமோ அதே போ‎ன்றே பதிலளிக்கும்.\nஉதாரணமாக வேர்சுவல் கணினி மெ‎ன்பொருள் , உங்கள் கணினி Intel சிப்செட் கொண்ட மதர்போர்டை வைத்திருப்பதாக உணர்த்திவிட்டால், நிஜமாக உங்கள் கணினி மதர்போர்டில் எந்த வகையான சிப்செட் இருந்தாலும் வேர்ச்சுவல் கணினியில் உள்ள இயங்கு தளம் Intel சிப்செட் கொண்ட மதர்போர்டிலேயே தா‎ன் இயங்குவதாகக் கருதும்.\nவேர்ச்சுவல் மெசீன் என்பதற்கு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லலியிருந்த ஒரு உதாரணத்தை இங்கு தரலாமென என நினைக்கிறே‎ன். உங்களுக்கு ஏதோ ஒரு பொருள் தேவைப்படுBறது. அதனைக் கொண்டுவர உங்கள் வேலையாளிடம் பணி‎க்கிறீர்கள். வேலையாளும் அதை வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ அல்லது கடைத்தெருவிருந்தோ வாங்கி வந்து உங்கள் மு‎ன்‎னே நீட்டுகிறா‎ர். அதனை எங்கிருந்து கொண்டு வரவேண்டும் என நீங்கல் அவரிடம் சொ‎ல்லவில்லை. உங்கள் தேவை நிறைவடைந்தால் போதும். இவ்வாறே வேர்ச்சுவல் கணினியும் தனக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் அல்லது காட்டி விட்டால் அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது எனப் பார்பதில்லை.\nவேர்ச்சுவல் கணினியானது நம்முட‎ன் தொடர்பாட உள்ளிடும் மற்றும் வெளியிடும் டேட்டாவை அல்லது‎ தகவலை நிஜக் கணினியின் கீபோட், மவுஸ், ��ொனிட்டர் எ‎ன்பவற்றகற்கே கடத்துகிறது. அவ்வாறே நிஜக் கணினியில் ஒரு யூஎஸ்பீ மவுஸ் பொறுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம். ஆனால் வேர்ச்சுவல் மெசீனில் ஒரு பீஎஸ் 2 மவுஸே பொறுத்தியுள்ளதாக உணர்தப்பட்டுள்ளது. எனினும் யூஎஸ்பீ மவுஸை நாம் நகர்த்த வேர்சுவல் மெசீனில் பிஎஸ் 2 மவுஸை நகர்த்தப்படு வதாகக் காட்டப்படும்.\nஅவ்வாறே வேர்ச்சுவல் கணினில் நிஜ ஹாட் டிஸ்கிற்குப் பதிலாக வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கே பய‎ன்‎ படுத்தப்படுBறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் எ‎ன்பது உண்மை யில் நிஜக் கணினியில் சாதாரன ஒரு பைலையே குறிக்கிறது. வேர்சுவல் கணினி மெ‎‎ன்பொருள், வேர்ச்சுவல் கணினிக்கு அதனை ஒரு நிஜ ஹாட் டிஸ்காகக் காட்டிவிடுகிறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை பாட்டிஸன் செய்யவும் போமட் செய்யவும் கூட முடியும். எனினும் இந்த செயற்பாடுகளை வேர்ச்சுவல் கணினியிலிருந்தே செயற்படுத்த முடியும். நிஜக் கணினியில் இந்த ஹாட் டிஸ்க் எ‎ன்‎பது ஒரு வழமையான பைல் மாத்திரமே.\nவேர்ச்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் வேர்ச்சுவல் பீசீ மெ‎ன்‎பொ ருளைக் கணினியில் நிறுவ வேண்டும். பி‎ன்னர் வேர்ச்சுவல் கணினி, வேர்ச்சுவல் டிஸ்க் என்பவற்றை உருவாக்கி அவற்றில் இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம்.\nவேர்சுவல் பீசீ 2007 எ‎‎ன்‎பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மெ‎‎ன்பொருள். விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் நிறுவத்தக்க வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது. இம்மெ‎‎ன்பொருளைக் கணினியில் நிறுவிக் கொண்டால் எம்.எஸ்.டொஸ் உட்பட விண்டோU‎ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். மைக்ரோஸொப்ட் தயாரிப்பல்லாத லினக்ஸ் போ‎ன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவலாம்.\nஒரு இயங்குதளத்தை கணினியில் நிறுவும் போது பயோஸ் விவரங்களை வாசித்தறிதல், பிரதான நினைவகம்‎ மற்றும் வீ.ஜீ.ஏ நினைவகம் என் பவற்றின் அளவினைப் பரிசோதித்தல், ஹாட் டிஸ்கைக் கண்டறிதல், அவ்வாறே நிறுவிக் கொண்டிருக்கும்போது ஹாட் டிஸ்கை போமட் செய்தல், சிஸ்டம் பைல் பிரதி செய்தல், ரீஸ்டார்ட் செய்தல், கணினி வன்‎பொருள்களுக்கான ட்ரைவர் மென் பொருளை நிறுவுதல் போ‎ன்ற பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். மேற் சொ‎ன்ன அத்தனை செயற்பாடுகளும் வேர்ச்சுவல் கணினியிலும் ஒரு இ���ங்கு தளத்தை நிறுவும் போது நடைபெறுகிறது. இவை அத்தனையும் ஒரு விண்டோவுக் குள்ளேயே நடைபெறுவது ஒரு புதுமையான அனுபவம்.\nஇந்த வேர்சுவல் பீசீ மெ‎ன்‎பொருளை மைக்ரொஸொப்ட் இணைய தளத்திலிருந்து இல‎வசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம். இதன் பைல் அளவு 32 MB. வேர்சுவல் கணினியை உருவாக்க உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 512 MB அளவாவது நினைவகம் இருத்தல் அவசியம்.\nWhatsApp Business வாட்சப் பிசினஸ்\nஎன்ன இந்தக் கேப்ச்சா – CAPTCHA\nஇருண்ட பயன்முறை (Dark Mode) என்பது பயனர் இடைமுகத்தை இருண்டதாக மாற்றும் ஒரு மென்பொருள் தெரிவு. இது வெண்மையான அல்லது …\nFacebook Avatar உருவாக்குவது எப்படி\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1238916", "date_download": "2020-10-01T14:11:40Z", "digest": "sha1:HJEONGPXYK3W5LXVM3ZWTZ4T4OPRYJNK", "length": 2900, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நல்லெண்ணெய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நல்லெண்ணெய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:22, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:32, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:22, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/17/ramdoss.html", "date_download": "2020-10-01T12:02:53Z", "digest": "sha1:XD6VVCSKHYHIOICQDAJO4N5EYKNWPTXF", "length": 15725, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாண்டிச்சேரி தேர்தல் தோல்வியால் துவளவில்லை: ராமதாஸ் | i cant able to create awareness among pondidcherry people: ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nராகுல், பிரியங்காவை கைது செய்வதா ஆயுதங்களையா கொண்டு போனாங்க\nராகுலை போலீசார் தள்ளியபோது... கண்டுகொள்ளாமல் நின்ற பாதுகாப்பு படையினர்\nரொம்ப காலமாக பேசி வரும் திண்டுக��கல் லியோனிக்கு.. கொ.ப.செ பதவி.. திமுக தந்த திடீர் பரிசு\nஹத்ராஸ் சம்பவம்...உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்\nகொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை\nதிருப்பூர் வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம்.. கனவுடன் வந்த பெண்.. நடந்த கொடூரம்.. என்ன நடந்தது\nMovies என்னம்மா பார்ட்டி எல்லாம் ஓவரா.. மகனுடன் போட்டோ போட்ட பிரபல நடிகை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nAutomobiles மாருதிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... விற்பனையில் அப்படியொரு திடீர் எழுச்சி\nFinance IT ஊழியர்களுக்கு ஜாக் பாட் தான் சூடு குறையாத ஐடி வியாபாரம்\nLifestyle நவ துர்கைகள் யார்யார்\nSports தோனி-ரெய்னா இடையே என்ன நடந்தது.. கிரிக்கெட் உலகம் எழுப்பும் கேள்வி.. சின்ன தல சொன்ன சீக்ரெட் பதில்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாண்டிச்சேரி தேர்தல் தோல்வியால் துவளவில்லை: ராமதாஸ்\nபாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை.தோல்வி கண்டு தொண்டர்கள் வருந்த வேண்டாம் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nநடந்து முடிந்த தமிழக, பாண்டிச்சேரி சட்டசபைகளில் தமிழகத்தில் போட்டியிட்ட 27 தொகுதிகளில் 20தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது.\nபாண்டிச்சேரியில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.\nபாண்டிச்சேரியில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துபோட்டியிட்டது பா.ம.க. தேர்தலில் அ.தி.மு.க 20 இடங்களிலும் பா.ம.க 10 இடங்களிலும் போட்டியிட்டது.\nராமதாஸ் பாண்டிச்சேரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீதிவீதியாக, வீடுவீடாக சென்று ஆதரவு திரட்டினார்.ஆனால் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை.\nதிண்டிவனத்தில் இருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.கபாண்டிச்சேரி தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது.\nஅப்போது ராமதாஸ் பேசுகையில், பாண்டிச்சேரி தேர்தல் தோ��்வியால் நான் துவண்டு போய்விடவில்லை.பாண்டிச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 3 வன்னியரும், 1 மீனவரும் மட்டுமே வெற்றி பெற்று சட்டடபைக்குசென்றுள்ளனர்.\nசென்ற முறை 9 வன்னியர்கள் சட்டசபையில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் குறைந்து விட்டது.\nவீடு வீடாக சென்று ஆதரவு திரட்டியும், பாண்டிச்சேரி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை.\nஇதே போன்ற பிரச்சாரத்தில் தமிழகத்தில் ஈடுபட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்.\nதோல்வி கண்டு யாரும் சோர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபடுங்கள். தோல்வியைபடிக்கட்டுகளாக்கி மக்களுக்காக உழைத்து கட்சியின் எதிர்கால வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு... ஆர்.சி.குஹாத் குழு பரிந்துரைக்கு ராமதாஸ் கண்டனம்\nடூவீலர் ரேஸ் விடுவோரை இப்படி ஒடுக்கலாமே.. டாக்டர் ராமதாஸின் சூப்பர் ஐடியா\nஹைட்ரோ கார்பன்.. நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தால் நிலநடுக்கம் ஆபத்து.. விரிவாக விவரிக்கும் ராமதாஸ்\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2594472", "date_download": "2020-10-01T14:01:45Z", "digest": "sha1:MTP2FJCN5SVNBCBDZYRBXJYAQ5QAGWP6", "length": 21154, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "கோழிக்கோடு விமான விபத்தில் காயம் அடைந்த 92 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்| Dinamalar", "raw_content": "\nகுஜராத் தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் கட்டணம் ...\nகர்நாடகாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 1,000 அபராதம்\nகாங். தலைவர் அகமது படேலுக்கு கொரோனா\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் ஆயிரம் பேர் ...\nதமிழகத்தில் 5.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nஜனாதிபதி,பிரதமருக்கான பிரத்யேக விமானம் இந்தியா ...\nஎல்லையில் பாக்., அத்துமீறல்: 3 இந்திய வீரர்கள் வீரமரணம்\nகொரோனா பரவலுக்கு காரணமாகும் சிறுவர்கள்: ஆய்வாளர்கள் ...\nஹத்ராஸ் வழக்கு: ‛பாலியல் வன்கொடுமை ... 4\nகோழிக்கோடு விமான விபத்தில் காயம் அடைந்த 92 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கி காயம் அடைந்த 92 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகடந்த ஆக.,7 வெள்ளிக்கிழமை இரவு, துபாயில் இருந்து 190 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது.\nஇந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். காயம் அடைந்தவர்களில் 85 பேர் ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மீதி 7 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் 298 உடமைகள் சம்பவ இடத்திலிருந்து மீட்க்ப்பட்டுள்ளன.\nஇதனிடையே விமான பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்திப்பதற்கு ஏர் இந்தியாவின் 2 விமானிகள் சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags kozhikode accident flight 92 persons injured discharged கோழிக்கோடு விமான விபத்து 92 பேர் டிஸ்சார்ஜ் காயமடைந்தவர்கள்\nமருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி(14)\nசித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகடவுள் எங்கே என்று கேட்பவர்களுக்கு விடை கிடைத்ததிருக்கும் என நம்புகிறேன்.\nமீண்டு வீட்டுக்கு வந்தது ம���க்க மகிழ்ச்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்��ு இந்தியா பதிலடி\nசித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/06/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2020-10-01T13:24:12Z", "digest": "sha1:JM5BNHYBXYVQKOTQN7JJ4W2MTJL6HUCC", "length": 8123, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் விசாரணை - Newsfirst", "raw_content": "\nவித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் விசாரணை\nவித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் விசாரணை\nமாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nபிரதம நீதியரசர் பிரியசத் டெப்பினால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு முன்னிலையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் ஆகிய உறுப்பினர்களுடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையில் இந்த தொடர் விசாரணைகள்\nஇன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணைகளுக்கான திகதிகள் இடப்பட்டுள்ளன.\nவிசேட வழக்கு தொடுனரான சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகவுள்ளனர்.\nலலித் ஜயசிங்கவை சேவையில் இணைப்பது தொடர்பில் கவனம்\nவித்தியா கொலையின் தடயப்பொருளை நீதிமன்றில் ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்\nவித்தியா படுகொலை: குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகுற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க\nசுவிஸ் குமார் விடுவிப���பு வழக்கு மீண்டும் விசாரணை\nவித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை\nலலித் ஜயசிங்கவை சேவையில் இணைப்பது தொடர்பில் கவனம்\nதடயப்பொருளை ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் அதிகாரி\nவித்தியா கொலை: மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு\nகுற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க\nசுவிஸ் குமார் விடுவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை\nவித்தியா கொலை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை\nசிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரதும் கடமை\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\n364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/04/07-04-2011_11.html", "date_download": "2020-10-01T12:35:38Z", "digest": "sha1:SJ2FLH3URTAOX4B4GMTYNBQPLNQMVSBZ", "length": 14479, "nlines": 266, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 07-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதிங்கள், 11 ஏப்ரல், 2011\n07-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 4/11/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅல்லாஹுவின் அருளால் ,மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 31/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC துணைச்செயலாளர் சகோ.நஜ்மா பகுருத்தீன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nQITC அழைப்பாளர்கள் ,சகோ.லியாகத் அலீ\"வாக்குறுதி பேணல் \"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் - \"துவாக்களின் சிறப்புக்கள்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் - \"அல்லாஹுவின் சாபத்திற்குரியவர்கள் \"என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக கேள்வி -பதில்,பரிசு வழங்கள் மற்றும் அறிவிப்புகள் ,நடைபெற்றன..\nஇந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும் கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,\n‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,\nஅல் துமாமா, தோஹா .\nஅனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும்,இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.\nபெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,\n‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,\nஅல் துமாமா, தோஹா .\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஏப்ரல் மாத பெண்கள் சிறப்பு பயான்\n22-04-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி ���குப்பு\n21-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n14-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n14/04/2011 -QITC மர்கசில் -சிறப்பு விருந்தினர்கள் ...\n07-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\nஅரபி கல்வி பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்\n31-03-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190611-29856.html", "date_download": "2020-10-01T12:41:25Z", "digest": "sha1:D42F5OQJLQXW73QUNENG7UNFY7S4ZP76", "length": 14547, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "80 மணி நேரத்திற்கு கடலில் மிதந்த சிங்கப்பூர் முக்குளிப்பாளர், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n80 மணி நேரத்திற்கு கடலில் மிதந்த சிங்கப்பூர் முக்குளிப்பாளர்\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nவீட்டு மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம் உயரும்\n200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க புனே நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு\nமேம்படுத்தப்பட்ட மெடிஷீல்ட் லைஃப்: சிங்கப்பூரர்களுக்கான 5 முக்கிய அம்சங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\n80 மணி நேரத்திற்கு கடலில் மிதந்த சிங்கப்பூர் முக்குளிப்பாளர்\n‘டியோகோ கௌ’ கப்பலில் இருந்த ஃபிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியர்களால் உயிர் பிழைத்த திரு லோ பிறகு சிங்கப்பூர் ஆகாய படையின் உதவியால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார். படம்: சிங்கப்பூர் ஆகாயப் படை ஃபேஸ்புக்\nபடகு மூழ்கியதன் காரணமாக தென் சீனக் கடலில் மிதந்துகொண்டிருந்த சிங்கப்பூரர் ஜான் லோ நாற்பது மணி நேரத்திற்கு பிறகு தாம் அணிந்திருந்த துணிகளை அகற்றினார்.\nசுட்டெரிக்கும் சூரியனால் ஏற்பட்ட தோல் எரிச்சல் அதிகமாகி வலி கொடுத்ததால் அதைத் தாங்க முடியாமல் மேல் சட்டை, அரைக் கால் சட்டை, உள்ளாடை எனத் தமது தோலோடு உரசிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் அகற்றினார்.\nஅவர் மிதந்துகொண்டிருந்த இடத்தைக் கடந்த ஒரு கப்பல் அவரைக் காப்பாற்றுவதற்குள் மேலும் 40 மணி நேரம் கடந்துவிட்டது. அதிவரையில் 60 வயது திரு லோ ஆடைகள் இன்றி கடலில் மிதந்துகொண்டிருந்தார்.\n“மீன்கள் கீழே நீந்துவதை என்னால் உணர முடிந்தது. மீன்கள் காலைக் கடிப்பது, மீன்கள் கால்களில் உரசுவது போன்றவற்றை நான் உணர்ந்தேன். பிரச்சினை என்னவென்றால், அதைப் பற்றி நினைக்கும்போது கை கால்களை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் திரு லோ தெரிவித்தார்.\nநிஜத்திலிருந்து விலகாது இருக்கத் திரு லோ அவரிடம் அப்போது இருந்த மிதவையுடனும் தமது ரோலெக்ஸ் மிடோ கமாண்டர் கைக்கடிகாரத்துடனும் அவர் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.\nஆனால் ஒரு தருணத்தில் அவர் மிகவும் களைபுற்றுத் தாகத்தால் தவித்துகொண்டிருந்ததால் தமது மிதவையிலிருந்து கைவிடச் சொல்லும் 'மாயக்' குரல்களைக் கேட்கத் தொடங்கினார்.\nயாரோ அவரின் கையைப் படித்து ‘செவன் இலேவன்’ கடைக்குச் சென்று ஒரு கொகாகோலா பானத்தை வாங்குவதாகக் கூட அவருக்குப் பிரமை ஏற்பட்டது. இவை எல்லாம் மே 4ஆம் தேதியன்று தென்கிழக்கு மலேசியாவின் மர்சிங்கிலிருந்து தியோமான் தீவு வரையுள்ள பாதையில் முக்குளிப்புப் பயணத்தில் சென்றபோது படகு மூழ்கியதன் காரணமாக திரு லோ அனுபவித்தவற்றில் ஒரு பகுதியாகும்.\n‘டியோகோ கௌ’ கப்பலில் இருந்த ஃபிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியர்களால் உயிர் பிழைத்த திரு லோ பிறகு சிங்கப்பூர் ஆகாயப் படையின் உதவியால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபொதுப் போக்குவரத்தில் பயணிகள் திருப்தி கூடியது\nவெடித்துச் சிதறிய பட்டாசுகள்: தம்பதி உள்ளிட்ட மூவர் பலி\nகிராமத்தையே வகுப்பறையாக்கி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சாதனை; தீர்ந்தது பெற்றோரின் வேதனை\nபோதைப்பொருள்: இளவயது பிள்ளைகளை அனுமதித்த பெண்ணுக்கு கடும் தண்டனை\nசிங்கப்பூரில் மேலும�� 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=225&Itemid=155&lang=ta", "date_download": "2020-10-01T13:29:42Z", "digest": "sha1:WY735YZJHW3W34KPH7RYIFH5GR2NZB3N", "length": 23706, "nlines": 116, "source_domain": "archives.gov.lk", "title": "ஆராய்ச்சி அறை", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு தகவல் ஆராய்ச்சி அறை\nதிறக்கப்படும் நேரம் : மு.ப.9.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரை\nகொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலும் கண்டியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்திலும் பொதுமக்களுக்கு ஆய்வு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.\nசுவடிகள் தொகுப்புகளில���, தேடல் பிரித்தெடுப்பு, சுருக்கம், சூசிகை மற்றும் பட்டியல்கள் இங்கு உள்ளன. சிங்களம், தமிழ், ஆங்கிலம்.\nதேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் வைப்பிலிடப்பட்டுள்ள அரச சுவடிகளை பொதுமக்கள் பரிசீலிப்பதற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில மூடிய சுவடிகளை பொதுமக்கள் பரிசீலிப்பதற்காகப் பெற்றுக்கொள்வதற்கு மூடிய காலம் முடிவடைந்திருத்தல் அல்லது அந்த ஆவணங்களைப் படைத்த அதிகாரிகளிடமிருந்து எழுத்துமூல அனுமதியையும் சுவடிகள் காப்பக பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். 1976ஆம் ஆண்டின் பின்னர் இற்றைவரை வெளியிடப்பட்ட வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்களைப் பார்ப்பதற்காக தேசிய நூலக மற்றும் சுவடிகள் பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 1976ஆம் ஆண்டின் பின்னர் இற்றைவரை வெளியிடப்பட்ட வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்களைப் பார்ப்பதற்காக தேசிய நூலக மற்றும் சுவடிகள் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 1976ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களை இத்திணைக்களத்தில் பரிசீலிக்க முடியும். வேறு எந்த நூலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியாத நூல்களையும் இத்திணைக்களத்தில் பரிசீலிக்க முடியும்.\nசிங்கள, தமிழ், ஆங்கில செய்தித்தாள்களுக்கான கால வரிசைமுறையும் அகரவரிசை சூசிகையும் உண்டு.\nஆய்வாளர்கள் தாமே ஆய்வுசெய்ய வேண்டும்\nஆய்வு முறைகள், சுவடிகள்கூடத்தில் உள்ள பொருட்களைக் கேட்கும் முறை மற்றும் தேடல் உதவிகளைப் பயன்படுத்துதல் என்பவைபற்றி சுவடிகள் காப்பக பணியாளர்களிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கும்.\nதேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள நுண்நிழல்பட வாசிப்பு இயந்திரத்தின் உதவியில் அந்த நுண்நிழல்படத்தைப் பார்க்க முடியும்.\nதேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் அனுமதியுடன் மடிக்கணனியை ஆய்வு அறையில் பயன்படுத்த முடியும்.\nஆய்வு செய்தல், சுவடிகளைத் தேடுதல். பிரித்தெடுப்பு, சுவடிகளைப் பயன்படுத்துதல் என்பவை தொடர்பில் சுவடிகள் காப்பக உத்தியோகத்தர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.\nதேடல் அறையில் வைக்கப்பட்டுள்ள சுவடிகள்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி – 1802 - 1900\nநீல புத்தகம் (புளு புக்) – 1821 - 1937\nகூட்டத்தொடர் அறிக்கைகள் (Sessional Papers) – 1860க்குப் பின்\nநிர்வாக அற���க்கை – 1867க்குப் பின்\nஹன்சார்ட் அறிக்கை – 1870க்குப் பின்\nசிவில் பட்டியல்கள் – 1863 - 1962\nஏனைய வெளியீடுகள் – 1865க்குப் பின்\nபின்வரும் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு சுவடிகள் கூடத்தின் அறிக்கைகள் பரிசீலிப்புக்காக வழங்கப்படும்.\nசெல்லுபடியான பரிசீலிப்பு அனுமதிச்சீட்டொன்று உங்கள்வசம் இருக்க வேண்டும்.\nநீங்கள் ஏதேனும் ஆவணத்தை வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் தேடல் அறைக்குள் நுழையும் ஒவ்வொரு நாளும் நீங்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.\nநீங்கள் தேடல் அறையில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nநீங்கள் புகைத்தல், ஏதேனும் பானங்களை அருந்துதல் அல்லது (வெற்றிலை, இனிப்பு பண்டம், சுயிங்கம் போன்றவை உட்பட) எவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.\nதேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் அல்லது தேடல் அறைக்குப் பொறுப்பான உத்தியோகத்தின் எழுத்துமூல அனுமதியின்றி 18 வயதுக்குக் குறைந்தவர்கள் தேடல் அறைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். பாடசாலை பிள்ளைகள் வருவதற்கு முற்கூட்டியே ஒழுங்குகள் செய்துகொள்ள வேண்டும்.\nஉங்களிடமுள்ள ஆவணப் பெட்டி (briefcases), பெரிய பைகள்/குறிப்புச் சீட்டு கோப்பு (dockets) மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை விருந்தினர் அனுமதி பத்திரம் வழங்கும் நுழை வாயிலில் வைக்க வேண்டும். விருந்தினர் அனுமதி பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை/பதவி அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டும். விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தையும் ஒப்படைத்த பொருட்கள் போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டையும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் ஒப்படைத்ததன் பின்னர் உங்கள் பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.\nபாதுகாக்கப்பட்டுள்ள சுவடிகளை வழங்குதல் மற்றும் திரும்பப் பெறல்\nபாதுகாக்கப்பட்ட அறிக்கைகள், நூலக புத்ததகங்கள், சட்ட வைப்புகள் பிரதிகள் என்றவகையில் பிரித்து வைக்கப்பட்டுள்ள விடயங்களில் நீங்கள் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு விடயத்துக்கும் வெவ்வேறு உத்தியோபூர்வ விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இந்த உத்தியோகபூர்வ விண்ணப்ப படிவத்தை சுவடிகள்கூட பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.\nதேடல் அறையில் சேவையிலீடுபட்டுள்ள உத்தியோகத்தரின் விசேட அனுமதியின்றி ஆய்வாளர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்று விடயங்கள் அல்லது தொகுப்புகள் மாத்திரம் வழங்கப்படும். இந்த விதி ஒன்றாக கட்டப்பட்ட இதழ்கள், தேசப்படங்கள், திட்ட வரைபடங்கள், நூலக நூல்கள் போன்ற விடயங்களுக்கும் ஏற்புடையதாகும்.\nநீங்கள் பெற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் உங்கள் பணிகள் முடிவடைந்தவுடன், அவ்விடயங்களை தேடல் அறையில் கடமையில் உள்ள உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் மீள ஒப்படைக்கும்வரை பெற்றுக்கொண்ட பொருட்களுக்கு நீங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.\nஅடுத்த நாளும் நீங்கள் பெற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பில் செயற்பட வேண்டியிருந்தால் நீங்கள் ஒதுக்க பத்திரமொன்றை (Reservation Form) நிரப்பிக்கொடுக்க வேண்டும்.\nபாதுகாக்கப்பட்ட சுவடிகளை வரைந்தெடுப்பது (tracing) தடைசெய்யப்பட்டுள்ளது.\nதேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியின்றி ஆவணங்கள் எவற்றையும் போட்டோ பிரதி எடுத்தலாகாது. பொதுவாக போட்டோ பிரதி எடுக்க அனுமதியில்லை. நுண்நிழற்படமாக்கல் (micro filming) மற்றும் கணனி நுண்ணாய்வுக்காக (scanning) முன்வைக்கப்படுகின்ற விண்ணப்பங்களை பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு விசேட விண்ணப்ப படிவமொன்றின்மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணத்துக்கு சேதமேற்படக்கூடிய ஆபத்து இருக்குமானால் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nதேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் எழுத்துமூல அனுமதியுடன் மாத்திரம் கெமராவை அல்லது வீடியோ கெமராவைப் பயன்படுத்தி ஆவணங்களைப் படமெடுக்க அல்லது வீடியோ படமெடுக்க இடமளிக்கப்படும். கெமரா அல்லது வீடியோ கெமரா பயன்படுத்துவதற்கான செலவை பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் அறிந்துகொள்ள முடியும்.\nஅலுவலக உபகரணங்களையும் ஏனைய உபகரணங்களையும் பயன்படுத்துதல்\nகடமையிலுள்ள அதிகாரியின் அனுமதியுடன் தேடல் அறைக்குள் சிரமங்களை ஏற்படுத்தாவிட்டால் பெட்டறி உபயோகிக்கும் கணனி உள்ளிட்ட ஏனைய கணனியைப் பயன்படுத்த முடியும்.\nதேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளரின் அனுமதியுடன் தேடல் டிக்டபோன் (dictaphones) பயன்படுத்த முடியும்.\nதேடல் அறையில் வீடியோ கெமரா பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.\nதேசிய சுவடிகள் காப்பக திணைக்கள��்திலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை வெளியிடல்\nவெளியீட்டு உரிமையுள்ள கையெழுத்து பிரதிகளை/ ஆவணங்களை வெளியிடுவதற்காக விண்ணப்பங்களை தேசிய சுவடிகள் காப்பக பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nவெளியீட்டுக்காக தகவல்களைப் பயன்படுத்துகின்றபோது அத்தகவல்களைப் பெற்றுக்கொண்ட தோற்றுவாயைக் குறிப்பிட வேண்டும்.\nஎழுதப்படுகின்ற கலை கட்டுரைகள் அல்லது வெளியீடுகளின் ஒரு பிரதி வீதம் தேசிய சுவடிகள் காப்பக நூலகத்தில் வைக்கவேண்டும்.\nதேசிய சுவடிகள் காப்பகத்தில் உள்ள வளங்களிலிருந்து தகவல்கள் அல்லது வாசிப்பு பகுதிகளைப் பெற்றுக்கொண்டு வெளியிடுகின்றபோது பயன்படுத்துகின்றவர்கள் பின்வருமாறு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nதேசிய சுவடிகள் காப்பகத்தின் பெயர்/ பதிவுத் தொகுப்பின் எண், எண்கள்/ விடய இலக்கம்.\nஉதா: இலங்கை தேசிய சுவடிகள் காப்பகம் ஆர்ஜி 1/500 (சுருக்கம் SLNA)\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2020 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-01T11:25:20Z", "digest": "sha1:DGFMSMIYXWLCXJ2BNHKI6H5CBTNDYJ7E", "length": 5262, "nlines": 156, "source_domain": "mithiran.lk", "title": "மெய்யறியா உணர்வுகள் – Mithiran", "raw_content": "\nகாற்றுக் கூட நீ பக்கம் வர\nபேசாமல் பேசுகின்றேன்… காதலின் சந்தம் பருவக் காதலா எதிலும் நீ யாதுமாகினாள்… தவறிய அழைப்புகள் மௌன மொழி எதிர்பாராதவை\n← Previous Story எதிர்பாராதவை\nNext Story → இன்று முதல் தொடங்குகிறது காதல் வாரம்: கொண்டாட தயாரா\nதேவையான பொருட்கள் கடலை மா – 2 கப் அரிசி மா – முக்கால் கப் கெரட் – 2 முட்டைக்கோஸ் – 1...\nகூந்தல் பிரச்சினைகள் தீர 2 பயிற்சிகள்\nகூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். இத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தேர்வுகள், மரபணு, மருந்துகள்,...\nதன் மகனோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தாயின் அனுபவம் என் 13 வயது மகனிடம் சில நாட்களாகவே ஒரு விடயத்தை பற்றி பேசவேண்டும்...\nஎரிமலையில் தேனிலவு கொண்டாடிய தம்பதி\nஎரிமலையைப் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட எரிமலைகளின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஒரு பெண். எரிமலை ஆராய்ச்சி மிக ஆபத்தான துறை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/gobackrahul/", "date_download": "2020-10-01T11:59:55Z", "digest": "sha1:GFPZDYH2373ZFFFASKXDIPKESMW4CMKW", "length": 5233, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "GoBackRahul |", "raw_content": "\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேணுவோம்\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன “GoBackRahul”\nலோக்சபா தேர்தல் முன்னிட்டு நாகர் கோவிலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க காங்., தலைவர் ராகுல் தமிழகம் வந்துள்ள நிலையில், இந்திய அளவில் \"GoBackRahul\" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகிஉள்ளது. ராகுலின் சென்னை வருகையை ஒட்டி ......[Read More…]\nஇந்து முன்னணி - நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம்.அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு. பகத்சிங் தன்தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்கு காணிக்கை செலுத்துவதுபோன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது . ஒருநாள் இராம.கோபாலன்தன் ...\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்ப� ...\nதமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்� ...\nதேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு பின்� ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/anna-statue-dishonoured-with-saffron-flag-in-kanyakumari-392841.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T13:17:23Z", "digest": "sha1:IQEPYA44IOJY2NSPLC6PTT5PHG6PQX3G", "length": 23078, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Anna Statue: கன்னியாகுமரி குழித்துறை அண்ணாசிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு | Anna Statue Dishonoured with Saffron flag in Kanyakumari - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nகொரோனா நோயாளிகளை குதூகலிக்க வைக்கும் திருமூர்த்தி... பாடலால் பறந்துபோன கவலைகள்..\n4-வது நாளாக நீடிக்கும் ஆர்மீனியா- அஜர்பைஜான் யுத்தம்: 3-வது உலகப் போர் தொடங்குகிறதோ\nபுதிய விவசாய சட்டங்களை எதிர்த்து மனுத் தாக்கல்... உச்சநீதிமன்றத்தை நாடிய திமுக..\nஅக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம்... ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..\nநான் வைக்கும் நிபந்தனைகள் இது தான்... இஷ்டமா.. கஷ்டமா...\nகைதிகளை திருமணம் செய்யும் பெண்களை விசாரிக்க அதிகாரம் கிடையாது - தேசிய மகளிர் ஆணையம்\nSports 3 உள்ளூர் வீரர்களை வைத்து ராஜஸ்தானை வீழ்த்திய தினேஷ் கார்த்திக்.. தரமான சம்பவம்\nFinance வருமான வரித் துறை சொன்ன நல்ல செய்தி 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட்\nAutomobiles இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கின் அடிப்படையில் உருவாகும் புதிய தலைமுறை எம்யு-எக்ஸ்.. 2021ல் அறிமுகம்\nMovies பேய் படத்துல இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.. நிசப்தம் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேட்டி\n உங்க விந்துணுக்கள் தொடர்பான அனைத்து பிரச்சனையும் தீர்க்க இந்த ஒரு டீ போதுமாம்...\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி- காவல்துறை\nசென்னை: கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என��றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.\nகோவை அருகே தந்தை பெரியார்சிலை மீது காவி சாயம் வீசப்பட்டது சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் பாரத் சேனா அமைப்பின் அருண் கிருஷ்ணன் என்பவர் போலீசில் சரணடைந்தார்.\nஇவர் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதேபோல் புதுவையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nவந்தே பாரத் விமானம்.. ஏஜெண்டுகள் கூடுதல் கட்டணம் கேட்டால் தராதீங்க.. மத்திய அரசு அறிவுரை\nமேலும் கல்வராயன் மலையில் பெரியார் நீர் வீழ்ச்சி பெயர் பலகை மீதும் காவி சாயம் பூசப்பட்டது. இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்டுள்ளது. அத்துடன் பழைய சீரியல் பல்பு, சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் ஆகியவையும் அண்ணாசிலையின் மீது வீசப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாசிலையை அவமதித்தவர்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம் தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள் தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள் குற்றவாளிகளைக் கைது செய்க என வலியுறுத்தி உள்ளார்\nஇது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள். தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சில��களை அவமதித்து வந்த சாதி, மதவெறி பாசிசவாதிகள் தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இது தமிழ் அன்னையையே களங்கப்படுத்திய செயலாகும்.\nஇத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன. மேலும் மேலும் இதுபோன்ற காலித்தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றார்\nகுண்டாஸில் அடைக்க வேண்டும்- ராமதாஸ்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிற கொடிகளை போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலை செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான திருமாவளவன் தமது அறிக்கையில், சனாதனிகளின் அற்ப அரசியல். பெரியாருக்கு அடுத்து அண்ணாவையும் சீண்டுவது அவர்களின் வெட்க கேடான புத்தியின் இழிநிலை. இது திமுக, திக போன்ற இயக்கங்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே விடப்பட்டுள்ள சவால். ஆட்சியிலுள்ள அதிமுக என்ன செய்யப்போகிறது\nமனநோயாளி வீசிய காவி துண்டு\nஇதனிடையே கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், குழித்துறை அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது \"அது\".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்\nவிவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல 4 கோடி செலவில் சூப்பர் டூப்பர் படகு.. கோவாவிலிருந்து குமரி வருகை\nநடுராத்திரி.. பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்த தங்கம்.. அருகில் சென்ற கணவன்.. அடுத்தடுத்து நடந்த ஷாக்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்\nமோடியே முடிவெடுத்துட்டார்.. ஸ்கெட்ச்சும் போட்டாச்சு.. \"அவர்\"தான் வர போகிறார்.. மிரட்சியில் கட்சிகள்\nகுளச்சல் அருகே.. நீதிமன்ற பெண் ஊழியரை கொடூரமாக எரித்து கொல்ல முயன்ற கணவன்\nபசி, பட்டினியால் தவித்த கொடுமை.. வயது மூப்பால் இறந்த கணவர்.. விரக்தியால் தாயும் மகளும் தற்கொலை\nநின்றால் காங்கிரசுக்கே வெற்றி.. ஆனால் திமுக முடிவெடுத்தால்.. குமரியில் மையம் கொள்ளும் தேர்தல் புயல்\nகன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு... ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.\nமுதலில் தொழில்... பிறகு அரசியல்... நிதானமாக அடியெடுத்து வைக்கும் வசந்தகுமார் மகன்..\nகாங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு : கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி - இடைத்தேர்தல் எப்போது\nசென்டிமென்ட்டை உடைக்குமா பாஜக.. கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்.. மீண்டும் நிற்பாரா பொன். ராதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly elections kanyakumari தமிழகம் சட்டசபை தேர்தல் கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/non-members-not-allowed-in-producer-council/cid1263123.htm", "date_download": "2020-10-01T13:38:33Z", "digest": "sha1:R36YTNPNMDXEJ7B7EFUHQ4N76YZWCM3H", "length": 4543, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "உறுப்பினர் அல்லாதவர் தயாரிப்பாளர் சங்கத்தில் நுழைய தடை", "raw_content": "\nஉறுப்பினர் அல்லாதவர் தயாரிப்பாளர் சங்கத்தில் நுழைய தடை\nதயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக இரு பிரிவுகளாக சில தயாரிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதை எதிர்த்த விஷால் பூட்டை உடைக்க முற்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விஷால் கொடுத்த பேட்டியில் ஜே.கே ரித்திஷ் சங்க உறுப்பினரே இல்லை அவர் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் இன்று பேட்டியளித்த தயாரிப்பாளர்\nதயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக இரு பிரிவுகளாக சில தயாரிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.\nஇதை எதிர்த்த விஷால் பூட்டை உடைக்க முற்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.\nவிஷால் கொடுத்த பேட்டியில் ஜே.கே ரித்திஷ் சங்க உறுப்பினரே இல்லை அவர் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார்.\nஇந்நிலையில் இன்று பேட்டியளித்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன்\nதயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்குள் உறுப்பினர் அல்லாதவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது\nதயாரிப்பாளர் சங்க தினசரி நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது, எந்த முறைகேடும் இல்லை ரித்திஷிடம் உள்ளே நுழைய நீதிமன்ற உத்தரவு இருந்தால் தரலாம் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/cid1258744.htm", "date_download": "2020-10-01T12:05:46Z", "digest": "sha1:OG3QI6BRJLXC6QQAIJRRF5K6Q247VEW3", "length": 4458, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "டிக்டாக் வீடியோ பதிவு செய்யும்போது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்", "raw_content": "\nடிக்டாக் வீடியோ பதிவு செய்யும்போது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nடிக்டாக் செயலியை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரருக்காக மவுத் ஆர்கனைம் வாயில் வைத்து வாசித்து டிக்-டாக் வீடியோ ஒன்று எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென மௌத் ஆர்கன் அவருடைய வாயின் உள்பகுதியில் மாட்டிக்கொண்டதால் அவரால் மவுத் ஆர்கனை வாசிக்க முடியவில்லை. மேலும் மவுத் ஆர்கனை வாயில் இருந்து வெளியே எடுக்கவும் முடியவில்லை இதனையடுத்து அந்த பெண் மருத்துவமனை சென்று தனது வாயில் உள்ள\nடிக்டாக் செயலியை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரருக்காக மவுத் ஆர்கனைம் வாயில் வைத்து வாசித்து டிக்-டாக் வீடியோ ஒன்று எடுக்க முடிவு செய்துள���ளார்.\nஆனால் எதிர்பாராத விதமாக திடீரென மௌத் ஆர்கன் அவருடைய வாயின் உள்பகுதியில் மாட்டிக்கொண்டதால் அவரால் மவுத் ஆர்கனை வாசிக்க முடியவில்லை. மேலும் மவுத் ஆர்கனை வாயில் இருந்து வெளியே எடுக்கவும் முடியவில்லை\nஇதனையடுத்து அந்த பெண் மருத்துவமனை சென்று தனது வாயில் உள்ள மௌத் ஆர்கனை அகற்றியுள்ளார். இது குறித்து அந்த பெண் தனது டிக்-டாக் பக்கத்தில் கூறியபோது, ‘என்னை போன்று யாரும் மெளத் ஆர்கனை ரிஸ்க் எடுத்து பயன்படுத்தாதீர்கள். இதனால் தான் அவதியுற்றதனாகவும், மௌத் ஆர்கன் வாயில் மாட்டிக்கொண்ட தனது வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vsu-online.info/ta/boilx-review", "date_download": "2020-10-01T12:47:37Z", "digest": "sha1:H2EJPXBJOD4OETB4AM7WKRHAMG7UZACZ", "length": 29486, "nlines": 105, "source_domain": "vsu-online.info", "title": "BoilX ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nBoilX உடன் உங்கள் ஆரோக்கியத்தை BoilX வாங்குவது ஏன் பயனுள்ளது\nதரவு BoilX சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது: BoilX ஆர்வத்துடன் செயல்படுகிறது. எனவே ஒரு பக்கச்சார்பற்ற பார்வையாளர் முடிவடைகிறார், ஒருவர் தடைசெய்யப்பட்ட பயனர்களால் சமீபத்தில் தொடர்பு கொள்ளப்பட்ட BoilX ஐப் பயன்படுத்தி எண்ணற்ற உறுதிப்படுத்தும் சான்றுகளை கவனிக்கிற வரை.\nBoilX நீங்கள் நூற்றுக்கணக்கான நன்மை பயக்கும் அனுபவங்களைக் காண்பீர்கள், எனவே ஆரோக்கியத்தை BoilX முற்றிலும் துணைபுரிகிறது என்ற எண்ணத்தை நீங்கள் பெறுவீர்கள். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, பயன்பாடு, பக்க விளைவுகள் மற்றும் அளவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் எங்கள் அனுபவ அறிக்கையில் படியுங்கள்.\nBoilX பற்றி நீங்கள் என்ன நினைவில் BoilX வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் ஆரோக்கியத்தை மேம்���டுத்துவதற்கான விருப்பத்துடன், BoilX உருவாக்கியது. உங்கள் குறிக்கோள்கள் மிகவும் லட்சியமாக இல்லாவிட்டால், தயாரிப்பை சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தவும். மிகப் பெரிய திட்டங்களுக்கு, இது நீண்ட காலத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.\nபல பயனர் கருத்துக்களின்படி, ஒருமித்த முடிவு என்னவென்றால், இந்த திட்டத்திற்கான அனைத்து மாற்று சலுகைகளையும் இது மீறுகிறது.\nBoilX க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஆனால் மருந்துக்கு கூடுதலாக என்ன சொல்ல வேண்டும்\nBoilX தயாரிப்பாளருக்கு நல்ல BoilX உண்டு, நீண்ட காலமாக சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - இதனால் நிறுவனம் நடைமுறை அறிவு வளத்தை உருவாக்க முடிந்தது. அதன் உயிரியல் அடிப்படையில் BoilX பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம்.\nBoilX உடன் BoilX நிறுவனம் BoilX சுகாதார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை விற்கிறது.\nஇந்த தயாரிப்பு இந்த சிக்கல் பகுதிக்காக சிறப்பாக தயாரிக்கப்படுகிறது - ஒரு முழுமையான அரிதானது, ஏனென்றால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் முடிந்தவரை பல விளம்பர முழக்கங்களை உருவாக்க முடிந்தவரை பல பகுதிகளை உள்ளடக்கிய தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள்.\nமிக முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே இறுதியில் வழிவகுக்கிறது, அதனால்தான் அத்தகைய ஏற்பாடுகள் பொருத்தமற்றவை.\nஉற்பத்தி நிறுவனத்தின் ஆன்லைன் BoilX பெறும் BoilX, இது இலவசம், விரைவானது மற்றும் அனுப்ப எளிதானது.\nBoilX என்ன பேசுகிறது, BoilX எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஎனவே, BoilX இன் நிலையான அம்சங்கள் வெளிப்படையானவை:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nநீங்கள் ஆர்னீஹாஸுக்கு நடைப்பயணத்தை சேமிக்கிறீர்கள் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு வழியைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nBoilX ஆரோக்கியத்தை BoilX உதவும் எய்ட்ஸ் பெரும்பாலும் ஒரு BoilX தனியாகவே கிடைக்கும் - BoilX ஐ எளிதாகவும் மலிவாகவும் வலையில் வாங்கலாம்\nஇணையத்தில் ஒரு ரகசிய ஒழுங்கு காரணமாக, உங்கள் அவலநிலை எதுவும் எதையும் கற்றுக்கொள்ளாது\nநீங்கள் மருத்துவ சோதனைகளைப் பார்த்து, கட்டுரையின் அம்சங்களை உற்று BoilX செயல்படும் விதம் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை முன்பே செய்துள்ளோம். ChocoFit ஒப்பீட்டையும் பாருங்கள். பயனரின் கண்டுபிடிப்புகளை விரிவாகப் பார்ப்பதற்கு முன், விளைவின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் எங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டன.\nBoilX தாக்க ஆவணங்கள் நிறுவனம் மற்றும் பயனர்களால் BoilX, மேலும் இது ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி முடிவுகளில் பிரதிபலிக்கிறது.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் கண்ணோட்டம் கீழே\nதயாரிப்புக்கு, இது எல்லாவற்றிற்கும் மேலான தனிப்பட்ட பொருட்கள், அதேபோல், பெரும்பான்மையான விளைவுக்கு முக்கியம்.\nகலவை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஇந்த தனிப்பட்ட கூறுகளின் பெரிய அளவைக் குறைவாகக் கவர்ந்ததில்லை. பலர் மாத்திரைகளை இழக்கும் இடம்.\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் குழப்பமடைந்திருந்தாலும், தற்போது இந்த மூலப்பொருள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎனவே விரைவாக சுருக்கமாகக் கூறுவோம்:\nஆழமாகச் செல்லாமல், எந்த நேரத்திலும் BoilX விண்மீன் உயிர் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஒரு நல்ல வழியில் BoilX என்பது தெளிவாகிறது.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக, இது ஒரு மருந்து இல்லாமல் வாங்கக்கூடியது.\nகடந்தகால பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவித்ததில்லை என்பது தெளிவாகிறது.\nசோதனைகளில் தயாரிப்பு விதிவிலக்காக வலுவாகத் தோன்றியதால், வீரியமான வழிமுறைகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், இது பயனர்களின் பெரும் முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஆபத்தான கூறுகளுடன் எப்போதும் ஆபத்தான நகல்கள் இருப்பதால், நீங்கள் அசல் BoilX மட்டுமே BoilX வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை. எங்கள் கட்டுரையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nஎந்த நபர்கள் தீர்வு வாங்க வேண்டும்\nஅதை எளிதாக தெளிவுபடுத்த முடியும்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nவிரிவான பகுப்பாய்வுகள் சில வாடிக்கையாளர்களுக்கு BoilX என்பதைக் குறிக்கிறது.\nBoilX நிச்சயமாக ஒவ்வொரு பயனருக்கும் உடல் எடையை குறைக்க விரும்பும். எண்ணற்ற பயனர்கள் அதை சரிபார்க்கிறார்கள்.\nஒருபோதும் பேச வேண்டாம், அவர்கள் BoilX எடுத்துக்கொள்வார்கள் & ஒரே இரவில் அனைத்து சிக்கல்களும் விதிவிலக்கு இல்லாமல் BoilX. நீங்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சில நாட்களில் யாரும் அதிக ஆரோக்கியத்தைப் பெறவில்லை. Super 8 ஒப்பிடுகையில், இது மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு சில வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும்.\nBoilX ஆசைகளின் சாதனையை BoilX. இன்னும், நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குவீர்கள், உட்கொள்ளும் செயல்முறையை முடிப்பீர்கள், பின்னர் எதிர்காலத்தில் முடிவுகளை அனுபவிப்பீர்கள்.\nபயன்பாட்டில் எதையும் வெளிப்படையாகக் கருத வேண்டுமா\nBoilX ஐ யாராலும், எந்த நேரத்திலும், மேலதிக பயிற்சியும் இல்லாமல் பயன்படுத்தலாம் - தயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கத்திற்கும், உற்பத்தியின் செயல்பாட்டிற்கும் நன்றி.\nயாரும் கவனிக்காமல் BoilX எல்லா நேரத்திலும் கச்சிதமாக இருக்கும். சுருக்கமாக, நீங்கள் கட்டுரையை சோதிக்கும் முன் அளவுகள் அல்லது எதிர்கால கணிப்புகளைக் கையாள்வது பயனற்றது.\nBoilX உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்பதை நீங்கள் உறுதியாக BoilX\nநிச்சயமாக, எனது கருத்தில் போதுமான சான்றுகள் மற்றும் நேர்மறையான சோதனை அறிக்கைகள் உள்ளன.\nகவனிக்கத்தக்க மாற்றங்கள் நேரம் ஆகலாம்.\nசில பயனர்களுக்கு, எதிர்வினை நேரடியாக நிகழ்கிறது. முடிவுகள் வெளிப்படையாகத் தோன்றும் வரை, இப்போது அது வேறுபட்��தாக இருக்கலாம்.\nமற்ற ஆண்களைப் போலவே நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள், சில நாட்களில் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தீவிர வெற்றியை அடைவீர்கள் .\nநீங்கள் ஒரு புதிய நபர் என்பது இனி மறைக்கப்படாது. விளைவுகளை நீங்கள் ஒருவேளை காணவில்லை, ஆனால் அந்நியர்கள் உங்களுக்கு எதிர்பாராத புகழ்ச்சியைத் தருகிறார்கள்.\nBoilX க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nBoilX அனுபவமுள்ளவர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள்\nBoilX க்கு பல நேர்மறையான சான்றுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத கண்டுபிடிப்பு. சாதனைகள் நிச்சயமாக எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் ஒட்டுமொத்தமாக இது மிகப்பெரிய நேர்மறையான நற்பெயரைக் கொண்டுள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nBoilX ஒரு வாய்ப்பைக் BoilX - நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த விளம்பரங்களை நீங்கள் பெறும் வரை - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nஎனவே போதைப்பொருள் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nசோதனை அறிக்கைகளில் BoilX வலிமையான முடிவுகளைப் பெறுகிறது\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். இது அப்படி இல்லை, ஏனென்றால் இதுபோன்ற ஒரு நல்ல கருத்து கிட்டத்தட்ட எந்தவொரு தயாரிப்புடனும் இல்லை. நான் ஏற்கனவே இதுபோன்ற நிறைய பொருட்களை வாங்கினேன் & முயற்சித்தேன். Garcinia ஒப்பீட்டைப் பாருங்கள்.\nஉண்மையில், தேவையான முன்னேற்றம் தயாரிப்பை முயற்சித்த எவரேனும் கையொப்பமிடப்படுகிறது:\nஇது எனக்கு குறிக்கிறது - BoilX உடன் ஒரு சோதனை, அது தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது\nஅதன்படி, வருங்கால வாங்குபவர் அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார், இதன் மூலம் அவர் தயாரிப்பு பரிந்துரைக்கப்படுவார் அல்லது சந்தையில் இருந்து விலக்கப்படுவார் என்ற அபாயத்தை இயக்குகிறார். துரதிர்ஷ்டவசமாக, இது இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் காண்கிறோம்: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்திலிருந்து BoilX ஐ ஆர்டர் BoilX, ஒரு நியாயமான விலைக்கு மற்றும் சட்டப்பூர்வமாக தயாரிப்பு வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு அதற்கு ஒரு வாய்ப்பை வழங்கவும்.\nசில மாதங்களுக்��ு முறையைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் முழுமையானவராக இருப்பீர்கள். இந்த கட்டத்தில் இது முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்: அரை நடவடிக்கைகள் இல்லை. இருப்பினும், உங்கள் நிலைமை உங்களைத் தூண்டக்கூடும் என்று நான் சந்தேகிக்கிறேன், இது உங்கள் இலக்கை அடைய உதவும்.\nகவனம்: தயாரிப்பு வாங்குவதற்கு முன் கவனியுங்கள்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், எச்சரிக்கையை உங்களுக்கு நினைவூட்டுவதற்கு, தயாரிப்பை வாங்கும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் பிரதிபலிப்புகள் சந்தையில் தோன்றும். இது Waist Trainer போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nதயாரிப்பை வாங்கும் போது பயனற்ற கூறுகள், சிக்கலான கூறுகள் அல்லது அதிக விலை கொள்முதல் விலைகளைத் தவிர்ப்பதற்காக, எங்கள் தற்போதைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எங்கள் மூலங்களிலிருந்து ஆர்டர் செய்யும் போது இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். சுருக்கமாக, தயாரிப்பு வாங்குவது உண்மையான மூலத்துடன் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது, எனவே மாற்று வழங்குநர்களுடனான ஒழுங்கு கொள்கையளவில் தவிர்க்கப்பட வேண்டும்.\nதயாரிப்பின் அசல் உற்பத்தியாளரின் ஆன்லைன் ஸ்டோரில் ரகசியமான, நம்பகமான மற்றும் தனியுரிமை பாதுகாப்பு செயல்முறைகளுக்கு அப்பாற்பட்டது விதிமுறை.\nநான் பரிந்துரைக்கும் இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nகூடுதல் ஆலோசனை: நீங்கள் ஒரு மொத்தப் பொதியை வாங்கினால், நீங்கள் தொகுதி தள்ளுபடியைப் பயன்படுத்த முடியும், சிறிது நேரம் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தயாரிப்பின் அடுத்த விநியோகத்திற்காக காத்திருக்கும்போது வெற்றிகளை மெதுவாக்குவது மிகவும் எரிச்சலூட்டும்.\nVigRX Plus ஒப்பிடும்போது இது மிகவும் வெளிப்படும்\nBoilX -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது BoilX -ஐ முயற்சிக்கவும்\nBoilX க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/12/2020_28.html", "date_download": "2020-10-01T12:18:32Z", "digest": "sha1:O27HJCSOKI6KI4VF3H6O2GTELSQVD677", "length": 12974, "nlines": 183, "source_domain": "www.gopalappattinam.com", "title": "உஷார் 2020: தேதியை எழுதும்போது கவனமாக இருங்கள்!", "raw_content": "\nHomeவிழிப்புணர்வு பதிவுஉஷார் 2020: தேதியை எழுதும்போது கவனமாக இருங்கள்\nஉஷார் 2020: தேதியை எழுதும்போது கவனமாக இருங்கள்\nஆங்கிலப் புத்தாண்டு நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்த ஆண்டுக்குச் செல்லப் போகிறோம்.\nபொதுவாகவே புத்தாண்டு பிறந்தவுடன் பெரும்பாலானோருக்கு தேதி/மாதம்/ வருடத்தைக் குறிப்பிட்டு எழுதுவதில் மறதி ஏற்படும். பழைய ஞாபகத்தில் முந்தைய ஆண்டையே எழுதிவிடுவோம்.\nஇந்த ஆண்டு புதிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தேதியை எழுதுவோர் குறிப்பாக வரவு-செலவுக் கணக்குகளில் அதிகம் ஈடுபடுவோர் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது வழக்கமாக DD/MM/YY என்ற ரீதியில் புத்தாண்டு தினத்தை 01.01.20 என்று எழுதுவோம். ஆனால் அதற்குப் பதிலாக, 01.01.2020 என்று எழுதுங்கள். ஏனெனில் யாராவது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 01.01.2000 என்றோ, 01.01.2019 என்றோ கடைசி இரண்டு இலக்கத்தைச் சேர்த்துவிட வாய்ப்புண்டு. 2000 முதல் 2019 வரையிலோ ஏன் 01.01.2099 வரையிலோ கூட நீங்கள் எழுதியதையே மாற்றிவிடலாம்.\nஎனவே தேதியைக் குறிப்பிடும்போது கவனத்துடன் எழுதுங்கள். ஆவணங்களை வாங்கும்போதும் கொடுக்கும்போதும் இதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nபின்குறிப்பு: வரும் ஆண்டு மட்டுமே இதுபோன்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nமாவட்ட செய்திகள் விழிப்புணர்வு பதிவு\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணை���ம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/04/23042020-tntj.html", "date_download": "2020-10-01T12:56:03Z", "digest": "sha1:OUV7EFJWNA33AJ3QBA2J7JCDKCHGGUSV", "length": 12309, "nlines": 189, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை இன்று (23.04.2020) பார்க்க வேண்டும்.! TNTJ அறிவிப்பு.!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை இன்று (23.04.2020) பார்க்க வேண்டும். TNTJ அறிவிப்பு.\nதமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை இன்று (23.04.2020) பார்க்க வேண்டும்.\nதமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை இன்று (23.04.2020) பார்க்க வேண்டும் என TNTJ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nகடந்த 25.03.2020 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 23.04.2020 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்\nஅன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.\nபிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/05/blog-post_83.html", "date_download": "2020-10-01T13:04:45Z", "digest": "sha1:6XVYTRAWZ3GV46SIK63KRIUAHH57EIKV", "length": 16179, "nlines": 178, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...! - Muslim Vaanoli மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...! - Muslim Vaanoli", "raw_content": "\nHome > Business > மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...\nமழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...\nநிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nநேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.\nமலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nItem Reviewed: மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nஇலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு...\nபொது இடங்களில் இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய டென்மா...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தட...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தம...\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்: உக்...\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக் கூடிய மார்க்கம் என...\nகடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை ...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் ச...\nகிரிக்கெட் வீரர் டோனியின் சொத்துமதிப்பு எவ்வளவு...\n3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில...\nவரலாறு காணாத மழை; ஏமன் - ஓமனில் 3 இந்தியர்கள் உட்ப...\nசோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் ...\nமழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...\nஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது...\nமட்டக்களப்பில் வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் ...\nஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்...\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்ப...\nரமழான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல...\nயாழிலும் உக்கிரமடையும் மாட்டிறைச்சிக்கு எதிரான பேர...\nமக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nகிளிநொச்சி தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்...\nநாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர்...\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்...\nகிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரி...\nவலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ...\nசர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு...\nசர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மின்ச...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது...\nகிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர...\nமோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற ம...\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசிய...\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொ...\nமழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப...\nஇந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பல...\nடெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு...\nமுஸ்லிம்கள் இன்னலுற்ற போது முன்னின்ற நிறுவனமே சக்த...\nநீட் இடர்ப்பாடுகள்: சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு மனித ...\nஅடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்...\nசிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்த...\nஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பே...\n02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழு...\nதேர்தல் காலத்தில் மக்களை தேடி செல்லும் புத்தளம் அர...\nவடக்கு, கிழக்கில் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் ...\nபணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் ப...\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 ப...\nபேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு...\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது...\n74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூ...\nபரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்...\nஅரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்..\nதோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...\nநிறம் மாறும் தாஜ் மஹால்...\nஓகிட் அபார்ட்மென்ட்ஸ்-2 நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\nசிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங...\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது - கர்நாடக மு...\n50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை தி...\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பமான வானி...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்...\nஎதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வா...\nநிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இங்கிலாந்து கோர்ட...\nபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்: Cambridge Analyt...\nஅக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது...\nபாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல...\nகாவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்...\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்ப...\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...\nஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள்...\nநாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அத...\nக்ளைஃபொசெட் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...\nRostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/09/blog-post_98.html", "date_download": "2020-10-01T13:09:53Z", "digest": "sha1:EIW3H5RXF2VVLOSJT7NXAI2GWGHBL25Q", "length": 13327, "nlines": 141, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு...! - Muslim Vaanoli பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு...! - Muslim Vaanoli", "raw_content": "\nHome > World > பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு...\nபயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு...\nஅமெரிக்காவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமெரிக்காவில் புளோரிடா தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியியல் படிக்கும் 22 வயது மாணவர் நிஷால் சாங்கட் அவர் கடந்த 20 ஆம் திகதி ஒர்லண்டோவில் உள்ள மெல்பல்ன் சர்வதேச விமான நிலைய பகுதிக்கு காரில் சென்றுள்ளார்..\nவிமான நிலையத்தின் வெளியே 140 மீட்டர் தூரத்தில் காரை நிறுத்திய பின் விமான நிலையத்தின் மதில் மீது ஏறி உள்ளே குதித்தார்.\nஅங்கு ‘ஏர்பஸ்-321’ ரக பயணிகள் விமானம் தயாராக நின்று கொண்டிருந்தது. அதற்குள் நுழைந்த அவர் விமானியின் அறைக்குள் நுழைந்து அதை இயக்க முயன்றார்.\nஉடனே விமானத்தில் இருந்த 2 தொழில்நுட்ப நிபுணர்கள், 2 பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.\nவிசாரணையில், நிஷால் டிரினிடாட்டை சேர்ந்தவர் என்றும், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் சரக்கு விமானம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். ஆனால் பயணிகள் விமானம் ஓட்ட தகுதி பெற வில்லை. இந்நிலையில் அவரது வீடு மற்றும் காரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅங்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் எதுவும் இல்லை. எனவே அது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர் நிஷால் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.\nஇந்நிலையில் விமானத்தை திருட முயன்றதாக நிஷால் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊழியர் ஒருவர் சீட்டிங் விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்திச் சென்று ஒரு தீவில் மோதி விபத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nItem Reviewed: பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புட���் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nகூகுள் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் ...\nஒரே நாளில் உயர்வடைந்த தங்கத்தின் விலை...\nமனித குலத்தின் தவறுகளால் சுழற்சியில் தள்ளாடும் பூம...\nபெரும்போகத்திற்கு சாதகமான வானிலை: மலைநாட்டில் இரவி...\nஇயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவுள்ள கத்தார்...\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உட...\nசட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், அப்போதே த...\nராகமயில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி...\nமரணத்தை வெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமா...\nஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர்-4’ சுற்று: ‘ஹாட்ரி...\nஇரண்டு பெண்கள் சேர்ந்து ஒன்றாக வாழ கேரள ஐகோர்ட் அன...\nகுற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ...\nபயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் ...\nசவுதியில் செய்தி வாசித்த முதல் பெண்...\nமினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமாகியதால்...\nஉத்தரபிரதேசத்தில் பரவும் மர்மக் காய்ச்சலால் 85 குழ...\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப...\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-...\n4.5 லட்சம் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய ஆவணத்தை...\nபாண் விலையை ஐந்து ரூபாவால் குறைக்கத் தீர்மானம்...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இரா...\nதொழில்நுட்ப ரீதியான கறுவா உற்பத்தியாளர்களுக்கு தேச...\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந...\nஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ...\nவட கொரியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்...\nபஸ் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு...\nஇலங்கையில் வெப்பநிலை அதிகரிக்கும்: உலக வங்கி எச்சர...\nஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்; காற்...\nபிஜி தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...\nமத்திய பிரதேசத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவ...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்ற...\nவட மாகாணத்தின் சில பகுதிகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபட...\nசீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை வ...\nமாமனிதர் – அஷ்ரபின் 18வது நினைவுதினம் இன்று....\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு: பேக்கரி உற்பத்திகளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wyball-screw.com/ta/products/", "date_download": "2020-10-01T12:30:37Z", "digest": "sha1:VHV6PKIN4TS5IPYPIVWHQ2QHC5WWDNV5", "length": 4572, "nlines": 167, "source_domain": "www.wyball-screw.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nநட் சுழற்சி பால் ஸ்கறேவ்ஸ்\nஹை ஸ்பீட் பால் ஸ்கறேவ்ஸ்\nBallscrew ஆஃப் சுருட்டிய பால் திருகு மாறுபட்ட அளவு\nஉயர் dm-என் மதிப்பு மற்றும் ஹை ஸ்பீட் சுழற்சி\nஇடது கை மற்றும் வலது கை பந்து திருகுகள்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2017 - 2018 யுனைடட் துல்லிய கோ.லிட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T12:49:44Z", "digest": "sha1:W2ZEV53JCN7J24TUKLEPI7GFQ7UVZBVX", "length": 9481, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவிய இராச்சியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவிய இராச்சியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவிய இராச்சியம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவிய இராச்சியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் SFR Yugoslavia (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெர்சாய் ஒப்பந்தம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவிய இராச்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால்கன் போர்த்தொடர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யூகோஸ்லாவிய இராச்சியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் SFR Yugoslavia (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெர்சாய் ஒப்பந்தம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவிய இராச்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1930 உலகக்கோப்பை காற்பந்து (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1930 உலகக்கோப்பை காற்பந்து (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Yugoslavia (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருமேனியா தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்பிய தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரிசு அமைதி மாநாட்டில் பங்கேற்பாளர்களின் பட்டியல், 1919-1920 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருமேனியா தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்பிய தேசிய காற்பந்து அணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரிசு அமைதி மாநாட்டில் பங்கேற்பாளர்களின் பட்டியல், 1919-1920 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/blog-post_97.html", "date_download": "2020-10-01T11:41:27Z", "digest": "sha1:2CSWOOINBT7VIWBP5GJI5UJNXEF3UMZS", "length": 7417, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "\"மலையக மக்கள் முன்னணி போலி தகவல் பரப்பி வருகின்றனர்\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n\"மலையக மக்கள் முன்னணி போலி தகவல் பரப்பி வருகின்றனர்\"\n\" எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி உரிய பதில்களை வழங்குவதில்லை. இதன்காரணமாக அவ்வமைப்புக்கான ஆதரவை கடந்தவருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம்.இந்நிலையில் எம்மை விலக்கிவிட்டதாக தற்போது போலி தகவல் பரப்பிவருகின்றனர்.\" - என்று மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் சின்னையா ரவீந்திரன் தெரிவித்தார்.\nநுவரெலியாவில் 12.09.2020 அன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n\" மலையக மக்கள் முன்னணியிலிருந்து, மலையக ஆசிரியர் முன்னணியை விலக்கிவிட்டதாக கடந்த 31 ஆம் திகதி லோரன்ஸ் அறிவிப்பு விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும். ஏனெனில் முன்னணிக்கான ஆதரவை நாம் கடந்த வருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம். இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துவிட்டோம்.\n2016 ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் முன்னணியின் துணை அமைப்பாக மலையக ஆசிரியர் முன்னணி செயற்பட ஆரம்பித்தது. எனினும், அம்முன்னணியுடனான பயணத்தை தொடரமுடியவில்லை. எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எழுத்துமூலம் பல அறிவித்தல்களைவிடுத்தும் பதில்கள் கிடைக்கவில்லை. எனவே, தனித்து செயற்படபோவதாக கடந்த 2019 ஜுலை மாதமே எழுத்துமூலம் அறிவித்துவிட்டோம். எனவே, கடிதம் கிடைக்கவில்லை என கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய்யாகும்.\nமலையக ஆசிரியர் முன்னணி கடந்த பொதுத்தேர்தலின்போது அனுசா சந்திரசேகரனுடன் இணைந்து செயற்படவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கே ஆதரவு வழங்கியிருந்தது. சமுகப்பிரச்சினை, அரசியல் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தியே எமது முடிவுகள் அமையும். எனவே, இவ்விரு பி��ச்சினைகளையும் தீர்க்ககூடிய தரப்பொன்று வருமானால் எதிர்காலத்தில் ஆதரவு வழங்கப்படும்.\nமலையக ஆசிரியர் முன்னணி, மலையக மக்கள் முன்னணிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என கூறப்படுவதெல்லாம் பொய்யாகும்.\" - என்றார்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொவிட்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/18025632/Sophisticated-oxygen-equipment-at-a-cost-of-Rs-766.vpf", "date_download": "2020-10-01T12:22:30Z", "digest": "sha1:AQXX5VGKLDM5MEQLGJIXH4INBGIKYFFK", "length": 15165, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sophisticated oxygen equipment at a cost of Rs 766 crore for corona treatment - Minister Vijayabaskar || கொரோனா சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகொரோனா உயர் சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும்பொருட்டு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக முதல்-அமைச்சர் ஏற்கனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.\nமுதல்-அமைச்சர் இப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் ரூ.76 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 2,414 கருவிகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பித்து, இதுவரை 530 கருவிகளை தருவித்துள்ளது.\nபொதுவாக சுவாசக்கோளாறு உள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் போது குழாய்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் ஆக்சிஜன் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 12 லிட்டர் வரை மட்டுமே வழங்க இயலும். கொரோனா நோயாளிகளுக்கு உயர்���ட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக ஒரு நிமிடத்துக்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க இயலும்.\nஇக்கருவி மூலம் உயர்ஓட்ட ஆக்சிஜன் வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சுத்திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பினையும் தடுக்க முடிகிறது.\nஉலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். நிறுவனமும் பரிந்துரைத்துள்ள இக்கருவியை கையாளுவதற்கு மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ சிறப்பு பயிற்சி தேவையில்லை.\nஇக்கருவி தேவையின் அடிப்படையில் படிப்படியாக மேலும் அதிநவீன கருவிகளை மேலைநாடுகளில் இருந்து வாங்கி, கொரோனா சிகிச்சைக்காக அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்துவதால் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\n1. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.\n2. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தடை\nகொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\n3. ரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி\nரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசான மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முதல் மருந்து விற்பனை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது.\n4. திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.\n5. கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nகொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை தொடரும்; பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n2. சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு\n3. துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்\n4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. அரியர் தேர்வு மாணவர் விவகாரம்: தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது - ஏஐசிடிஇ திட்டவட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120294/4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-01T13:49:16Z", "digest": "sha1:RN7GUUYCPBGOEUCAZRKYJQB4D3DL4KXY", "length": 9927, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன்சிங் புகார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் ���லாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\n4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன்சிங் புகார்\nசென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.\nஹர்பஜன் சிங் இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுலவகத்தில் கொடுத்த புகாரில், சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் 2015ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான செக் கொடுத்த தாகவும் கூறியிருந்தார்.வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த செக் பவுன்ஸ் ஆனதாகவும் ஹர்பஜன் சிங் கூறிஇருந்தார்.\nஇதையடுத்து சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார். இதனால் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில்,தாழம்பூரில் உள்ள சொத்தை அடமானமாக வைத்து ஹர்பஜன் சிங்கிடம், 4 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், இதுவரை 4.05 கோடி ரூபாயை கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.\nவட்டி குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில் எட்டு காசோலைகளை, கொடுத்திருந்தாகவும், இதில் ஒன்றை ஹர்பஜன் வங்கியில் செலுத்தியதாகவும், பணம் கொடுக்க வேண்டாம் என, வங்கியிடம் அறிவுறுத்தி இருந்ததால், காசோலை திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில், அவர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்\n கண்ணைக் கவரும் பொம்மைகளால் கருத்தை விளக்கிய மருத்துவர்கள்..\nபோதை தரும் மருந்துகளை பள்ளி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பது குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா 2-ஆம் அலை வந்தால் அதை எதிர் கொள்ள அரசு தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் போலிச் சான்றிதழ்கள் மூலம் செயல்படும் பெட்ரோல் நிலையங்கள் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை\nஊரடங்கில் சிவாஜியின் படங்களை அதிகளவு மக்கள் பார்த்து ரசித்ததன் மூலம் அவருக்கு மேலும் புகழ் - விக்ரம் பிரபு\nஉயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குகளை மேலும் 21 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று அறிவிப்பு \nஇந்தியாவில் முதல் முறையாக அதிநவீன சிடி ஸ்கேனர் கருவி - அப்பலோ மருத்துவமனையில் அறிமுகம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநரவையைக் கலைக்கக் கோரி வழக்கு\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/10/blog-post_15.html", "date_download": "2020-10-01T12:20:56Z", "digest": "sha1:IZPDPN7KPA7K5XLXUHTWG3BHCNOX6RSO", "length": 19303, "nlines": 288, "source_domain": "www.radiospathy.com", "title": "\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\n\"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை\"\nஇன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி \"மாலையில் யாரோ மனதோடு பேச\". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.\nநம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் \"மாலையில் யாரோ மனதோடு பேச\" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.\nஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின் தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே.\nஇதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.\n1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)\n2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா (புன்னகை மன்னன்)\n3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)\n4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)\n5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)\n6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)\n7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு\n8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம்\n9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்\n10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)\n11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)\n12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)\n13. பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)\n14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)\n16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)\nஅண்ணா இங்கு மீண்டும் ஸ்வர்ணலதாவை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி .... அவரை பற்றிய தனி தொகுப்பு கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்....\nமிக அருமையான தேர்வு உங்கள் வரிசை.... ஏதேதோ என்னோடு எல்லா காலங்களிலும் பயணி க்கும் அற்புதம்.....\nதொட்டு தொட்டு பாடல் நிச்சயம் ஒரு நல்ல பாடல் அனேக பேருக்கு தெரியாத ஒரு பாடல்....\nமொத்ததில் ஆக சிறந்த பதிவு...\nஇப்படி பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் female solo வாக நான் நிறைய சேகரித்து வைத்து இருக்கிறேன்..நான் அறியாத சில பாடல்களையும் கொடுத்தமைக்கு நன்றி..ப��வே செம்பூவே சுனந்தா வெர்சன் என ஒன்று இருக்கிறது என்பதே இன்றுதான் தெரியும்..மிக மெல்லிய குரல் சுனந்தாவுடையது..அதனாலேயே மிகப் பிடிக்கும்..:)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐ...\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனு���்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_797.html", "date_download": "2020-10-01T13:17:23Z", "digest": "sha1:ESWZK46XSYMZPV3QT2JXDDZTQ5477QAS", "length": 9353, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "சிரியா விமான நிலையம் அருகே ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் தாக்குதல் - TamilLetter.com", "raw_content": "\nசிரியா விமான நிலையம் அருகே ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் தாக்குதல்\nஇஸ்ரேல் நாட்டில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மெஸ்ஸே ராணுவ விமான நிலையம் அருகே விழுந்து வெடித்ததாக சிரியா அரசின் செய்தி நிறுவனமான ‘சனா’ தெரிவித்துள்ளது.\nசிரியாவில் அரசுக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் இவ்வாறு அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிரியா அரசு இந்த கண்மூடித்தனமான தாக்குதலை பொருட்படுத்தாமல் கிளர்ச்சி குழுக்களுக்கு எதிரான எங்களது நடவடிக்கை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.\nஇஸ்ரேலின் தாக்குதலால் மெஸ்ஸே ராணுவ விமான நிலையம் அருகேயுள்ள சில பகுதிகள் தீப்பற்றி எரியும் காட்சிகளை சிரியா ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு\nபாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத��தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகாணாமல் போகும் சவுதி அரேபிய இளவரசர்கள்: திடுக்கிடும் தகவல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவரும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-10-01T11:57:07Z", "digest": "sha1:6SCEJT7BQZM3LOWPTKDLLESRJASE4TVY", "length": 9197, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "நாக மாணிக்கம் என்பது உண்ம��யா Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : நாக மாணிக்கம் என்பது உண்மையா\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nநாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன. எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இ���ை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை, நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர்......\nmystery in tamilnaga manikkam in tamilஅகச்சிவப்பு கதிர்கள்இச்சாதாரி நாகம்இச்சாதாரி பாம்பு வரலாறுகருட புராணம்சர்பத்திற்கும் நாகத்திற்கு உள்ள வித்தியாசம்சர்பம்நாக மாணிக்கத்தின் விலைநாக மாணிக்கம்நாக மாணிக்கம் எங்கு கிடைக்கும்நாக மாணிக்கம் என்பது உண்மையாநாக ரத்தினம்நாககன்னிநாகக்கல்நாகமணிநாகமணியின் விலைநாகமாணிக்க கதைகள்நாகமாணிக்கக்கல் எங்கே கிடைக்கும்நாகமாணிக்கம்நாகமாணிக்கம் உண்மையாநாகமாணிக்கம் என்பது உண்மையாநாகரத்தினம்நாகினிநாகினி கதைபாம்பாட்டி மகுடிபாம்பு கல்பாம்பு படம் எடுத்தல்பாம்புக்கு காது கேட்குமா\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி\nயுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/chennaicentral/", "date_download": "2020-10-01T11:31:15Z", "digest": "sha1:YO7EZGKFLMV6EAZBH5BW7KGPIGAGGPES", "length": 7871, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "ChennaiCentral Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன�� இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்\nScroll down to read this article in English. சுந்தர் பிச்சை, CEO, Google. நான் கல்லூரி படித்த போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில்(அப்போது மெட்ராஸ் சென்ட்ரல்) இருந்து ஐஐடி காரக்பூர்க்கு பலமுறை நாள் முழுதும் இரயிலில் பயணித்துள்ளேன். இந்தியாவின் பரப்பரப்பான இரயில் நிலையங்களின் ஆற்றலையும் நம்பமுடியாத அளவு அதன் எல்லைகளையும் முக்கயத்துவத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளேன். கூகுள்பிலக்ஸில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் இரயில் நிலையங்கள் பல மில்லியன்......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nபூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/future-india/", "date_download": "2020-10-01T14:00:52Z", "digest": "sha1:CGUPXGMUK2YYC3NGX4SMLLIF7SNPUVPP", "length": 8294, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "Future India Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஇந்திய இரயில்வேயின் தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம்\nஇந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின்(Swachh Bharat) பங்களிப்பாக இந்திய இரயில்வே மறுசுழற்சி இயந்திரம் ஒன்றை மும்பை புறநகர் ரயில் நிலையங்களில்(Western line) நிறுவயுள்ளது. முதற்கட்டமாக சர்ச்கேட் புறநகர் இரயில் நிலையத்தில் இதனை தொடங்கியுள்ளது, இதன் மூலம் நாம் குடித்துவிட்டு தூக்கி எரியும் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய இயலும், இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்களால் உண்டாகும் குப்பைகளும் குறையும். பார்ப்பதற்கு குளிர்சாதன பெட்டியை விட பெரிதாக தோன்றும் இந்த......\nBottle recycling machineFuture IndiaGo greenIndian RailwaysWestern Railwayதண்ணீர் பாட்டில்தூய்மை இந்தியாநெகிழிபசுமை இந்தியாமறுசுழற்சி இயந்திரம்\nசூரரைப் ���ோற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதித்திக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் – சுவாரஸ்ய தகவல்கள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nகிரிகெட்டிலிருந்து ஓய்வு, தோனி அதிகாரப்பூர்வ அறிவுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ரெய்னாவும் ஓய்வு\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/08065048/As-long-as-the-governor-is-green-100-years-old-Bharatiya.vpf", "date_download": "2020-10-01T13:13:09Z", "digest": "sha1:MU5RAYXKICRW2RDSG2VDBAN7ZTEC4UZA", "length": 17312, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "As long as the governor is green 100 years old Bharatiya Janata will not grow - Interview with Minister Mallady Krishnarao || கவர்னர் கிரண்பெடி இருக்கும் வரை 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதீய ஜனதா வளராது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகவர்னர் கிரண்பெடி இருக்கும் வரை 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதீய ஜனதா வளராது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி\nகவர்னர் கிரண்பெடி இருக்கும் வரை புதுவையில் 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதீய ஜனதா வளராது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nபுதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nகடந்த 2½ ஆண்டுகளாக கவர்னர் கிரண்பெடிக்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள 23 அதிகாரிகளில் ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லையா கவர்னரின் ஆலோசகரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசுக்கு தெரியாமல் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகவர்னர் மாளிகையில் ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு பெண் அதிகாரியும், பிரேம் என்ற ஒரு புரோக்கரும் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டால் உடனே வேலை நடக்கிறது. அங்கு நிறைய பேரம் நடப்பதால் இதுதொடர்பான விவரங்களை சி.பி.ஐ.க்கு அனுப்பவும் தயார். கவர்னருக்கு தெரிந்தேதான் இது நடக்கிறது.\nபுதுவை அரசு பஸ்களை கவர்னரின் ஆய்வுக்கு பயன்படுத்தியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் அது தொடர்பான கோப்புகள் தொலைந்து விட்டது என்கிறார்கள். சாலை போக்குவரத்துக் கழகம் தந்த பதிவில் அது தொடர்பான தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறுகிறது.\nகவர்னர் கிரண்பெடி வீடியோ, புகைப்படத்திற்கு மாதம் ரூ.5 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. தாசில���தாரை போலீசார் தாக்கியதில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொடுக்கக்கூடாது என்று கவர்னரே கடிதம் எழுதுகிறார். புதுச்சேரிக்கு வந்த புதிதில் 2 வருடத்துக்கு மேல் இருக்க மாட்டேன் என்றார். இப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால், நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தாமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக் கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களையும் நிறுத்துகிறார். இவரது நடவடிக்கையினால் கொரோனா கட்டுப்படுத்தியதாக சிலரிடம் கூறி விளம்பரம் செய்ய சொல்கிறார்.\nநான் பலமுறை கொரோனா ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் கவர்னர் கிரண்பெடி என்றைக்காவது வெளியே வந்தாரா இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்காக என்ன செய்தார். இவர் புதுச்சேரியில் இருக்கும் வரை 100 ஆண்டுகளானாலும் பாரதீய ஜனதா கட்சி வளராது. கவர்னர் மீது பல வழக்குகள் உள்ளன. நான் இவரை கண்டுபயப்பட மாட்டேன். இவரால் தான் மீனவர்களுக்கான முதியோர் பென்சன், சேமிப்பு தொகை போன்றவை கிடைக்கவில்லை.\nஇந்த அரசு இருக்கக் கூடாது, புதுவை மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று செயல்படுகிறார். கவர்னரின் தவறான செயல்பாட்டினால் புதுச்சேரியின் வளர்ச்சி 20 வருடம் பின் தங்கி விட்டது. இதை யாராலும் தூக்கி நிறுத்துவது கடினம்.\n1. கொரோனா தடுப்பு பணி: கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் நேற்று சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.\n2. கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு - அதிகாரிகளிடம் சராமாரி கேள்வி\nகொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.\n3. ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் கொரோனா பாதிப்பு தினமும் 100 ஆக மாறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்\nஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்காவிட்டால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 100 ஆக மாறும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.\n4. கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் - அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு\n��ொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பெடி அழைப்பு விடுத்துள்ளார்.\n5. தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம் - கவர்னர் கிரண்பெடி வேதனை\nபுதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு தனிநபர் பழக்க, வழக்கமே முக்கிய காரணம் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. புதுவையில் பயங்கரம் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை 7 பேர் சிக்கினர்\n2. கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் கவர்னரை சந்தித்து நடிகை பாயல் கோஷ் முறையீடு\n3. கோவையில் பயங்கரம்: கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது - அடகு வைத்த நகையை மீட்டு தராததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்\n4. போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல் - மோசடி மன்னன் உள்பட 12 பேர் அதிரடி கைது\n5. ரோடியர் மில்லை தொடர்ந்து சுதேசி, பாரதி மில்கள் இன்று முதல் மூடல் புதுவை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/11/09/kanji-vootha/?replytocom=66160", "date_download": "2020-10-01T11:59:16Z", "digest": "sha1:PWKKUQG6G3MUJSEAGIWSAGSE3NO4K5SB", "length": 26013, "nlines": 275, "source_domain": "www.vinavu.com", "title": "கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : ��ொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்\nகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்\nமக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், பொது வினியோகம் இவையெல்லாம் அரசின் கடமையாக இருந்தது அந்தக் காலம். காட் ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தக் கடமைகளை தலை முழுகி முதலாளிகளுக்கு மட்டும் சேவை செய்யும் தரகனாகி விட்டது அரசாங்கம். காட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது. முன்னுரையுடன் பாடலை கேட்டுப்பாருங்கள்\nகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட\nகொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு\nஇந்த ஒருசாண் வயித்துக்குத்தான் இம்புட்டு பாடு\nவயித்துல நெருப்ப கொட்டிப்புட்டான் பாரு – நாங்க\nஉக்காரவச்சு சோறு போடச்சொல்லி கேட்டமா\nஓசியில உப்புபுளி மொளகாதான் கேட்டமா – ஏண்டா\nசிக்காத புதிராடா விலை���ாசி உயர்வு – நீ\nஉக்காந்து திங்குறவன் உனக்கென்ன நோவு\nவெளிய போறதே பெரும்பாடா ஆச்சு\nஒண்ணுக்கு போகக்கூட இருட்டணும் பொழுது\nபொம்பளங்க பாடு பொறந்ததே தவறு\nகட்டணக் கழிப்பிடம்னு பஸ் ஸ்டாண்டில் இருக்கு\nகாலு கழுவ ஒரு கல்லுதாண்டா கிடக்கு\nநாலணா வளந்து ஒரு ரூபா ஆச்சு – அட\nகக்கூசுக்கு கூடவா விலைவாசி உயர்வு – அதுக்கும்\nகாட் ஒப்பந்தத்தில கண்டிசனா இருக்கு\nஎம்ப்ளாய்மெண்டு ஆபிசுன்னு ஊருக்கூரு இருக்கு – அத\nநம்பினவன் கழுத்துக்கு நிச்சயமா சுருக்கு\nசுவரெல்லாம் தொங்குதடா சுயவேல வாய்ப்பு\nகெவர்மெண்டு வேலைக்கு வச்சுப்புட்டான் ஆப்பு\nஆட்டமாட்ட வித்துத்தானே காலேஜூ படித்தோம்\nவாத்து வளக்கவாடா எம்பிளாய்மெண்டில் பதிஞ்சோம் – அட\nபன்னிக்கு எதுக்கடா தங்கத்தில மூக்குத்தி – வெறும்\nபம்மாத்து எதுக்கடா தள்ளுங்கடா இடிச்சு\nரேசன் கடையின்னு வச்சிருக்கான் பேரு – இந்த\nதேசத்தின் பெருமைய அங்க வந்து பாரு – இப்ப\nகெவர்மெண்டு சீமெண்ணைக்கு அடிச்சுட்டான் கலரு\nகருப்பு மார்கெட்டுக்கு கொடுத்துட்டான் பவரு\nபுழுங்கலு குருணை பச்சரிசி நொய்யி – உங்க\nபுழுத்த அரிசி வாங்க ஏழெட்டு பைய்யி\nரேசன் கடையின்னு சொல்லாதடா பொய்யி – கோதுமை\nபாமாயில கொண்டு வந்து வைய்யி\nபாதிய முழுங்குற படிக்கல்லு தொங்குது – செஞ்ச\nபாவத்துக்கு தண்டனையா தராசு தொங்குது – அட\nமீதியையும் மூடுடான்னு அமெரிக்கா நோண்டுது – நம்ம\nபுரட்சித் தலைவி ஆட்சி பூட்டக் காட்டுது\nசோறுபோட வக்கில்லாத ராசா மவராசா – இத\nசொர்க்கமுன்னு சொல்லுறானே கேக்குறவன் லூசா\nவேலதர வக்கில்லாத ராசா மவராசா – ஊர\nமேய்க்க ஆசப்பட்டா அது என்ன லேசா\nநடக்க படிக்க தண்ணி குடிக்கவும் காசா\nநாயி கணக்கா வரி புடுங்கத்தான் அரசா\nசொடக்கு போடுறான் அமெரிக்கா லேசா –சும்மா\nசொழண்டு ஆடுறான் இவன் சுதந்திர அரசா – நம்ம\nகுனிய குனிய இவன் குட்டுறது புதுசா – மக்கள்\nஇணைய இணைய திரைவிலகிடும் முழுசா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநேயர் விருப்பப் பாடலை பதிப்பித்தமைக்கு நன்றிகள். போன பதிவில் இருந்த பாடலை சிலருக்கு அறிமுகப்படுத்தினேன். உணர்வூட்டுவதாக பாராட்டினார்கள்.\nஎனக்கு சில சந்தேகம். ஆட்சியாளர்களை சாடி, மாற்றத்துக்கான புரட்சியை தூண்டி ந���ங்கள் ஆட்சியை பிடித்தால் என்ன செய்வீர்கள் \nஇப்போ நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் என்ன செய்கிறார்கள் \n உங்களுக்கு நடப்பு விசயங்களில் அந்தளவு பரிச்சையம் இல்லை என நினைக்கிறேன்… நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியில் இல்லை, இந்தியா அநியாயமாக தலையிட்டு வம்பு செய்ததால் தனது ஆட்சியை துக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர். இப்போ அங்கே இருப்பது இந்தியாவின் ஆசி பெற்ற ஒரு பொம்மையாட்சி\nhttps://www.vinavu.com/wp-content/uploads/2009/10/Puthiya_Jananayagam_Oct_091.pdf இந்த சுட்டியிலுள்ள மென்நூலில் “குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்’ இருக்கிறது\nதளத்தின் பின்னணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் அருமை. இது நிரந்த்ரமா அல்லது நவ 7க்கு மட்டுமா\nதளத்தின் வடிவமைப்பு மாற்றம் நவம்பர் 7க்கு மட்டும்தான்.\nபாட்டு ஜெ. ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. ஆண்டுகள் பல ஆகினும், பாடல் இன்னும் உயிருள்ளதாய் இருக்கிறது. முன்பை விட இன்னும் மக்களின் நெருக்கடி பல மடங்கு கூடியிருக்கிறது.\nஇப்படி ஒரு அநாகரிக காலம் இருந்ததா என யோசிக்கும் அளவுக்கு சமூக மாற்றம் வரவேண்டும். நிச்சயமாய் வரும்.\n’ஆகஸ்ட் 15-போலி சுதந்திரம்’ கூட காந்தி வாங்கி கொடுத்த மிட்டாய் அல்ல\n[…] கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்… […]\nLeave a Reply to ’ஆகஸ்ட் 15-போலி சுதந்திரம்’ கூட காந்தி வாங்கி கொடுத்த மிட்டாய் அல்ல « புரட்சிகர மாணவர்-இளைஞர் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/shanmuga-pandian-was-simple-and-down-to-earth-madura-veeran-heroine-meenakshi/", "date_download": "2020-10-01T12:36:16Z", "digest": "sha1:D4CJTL3Y3TQFAPGQWDY4M3CEZI37YPVW", "length": 9527, "nlines": 73, "source_domain": "www.kuraltv.com", "title": "சண்முகபாண்டியன் எளிமையானவர் சாதரணமாக பழகுபவர் – மதுரவீரன் நாயகி மீனாட்சி! – KURAL TV.COM", "raw_content": "\nசண்முகபாண்டியன் எளிமையானவர் சாதரணமாக பழகுபவர் – மதுரவீரன் நாயகி மீனாட்சி\nசண்முகபாண்டியன் எளிமையானவர் , மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர் – மதுரவீரன் ���ாயகி மீனாட்சி\nநடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் P.G. முத்தையாவுக்கு நன்றி. இயக்குனர் P.G. முத்தையா படபிடிப்பில் தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும் , அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.\nசண்முகபாண்டியன் எளிமையானவர் , மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியது தான். என்னுடைய வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது எனலாம்.\nஎன்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா , தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி , நிறைய கற்று தந்துள்ளது. கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படபிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.\nநான் தமிழகத்தின் சிறப்பான தித்திக்கும் பொங்கலுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆனால் படபிடிப்பின் போது அதை நான் அதிகம் சாப்பிடவில்லை என்றார் மதுரவீரன் நாயகி மீனாட்சி.\nTaggedHeroine MeenakshiMadura Veeran Heroine MeenakshiShanmuga Pandianசண்முகபாண்டியன்நாயகி மீனாட்சிமதுரவீரன்மதுரவீரன் நாயகிமதுரவீரன் நாயகி மீனாட்சி\nதட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்\nஇன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ செ.ஹரிஉத்ரா இயக்குகிறார்\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்\nதமிழ் திரையுலகில் கால்பதிக்கும் புது கதாநாயகன் ரங்கேஷ்\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sirukathaigal.com/tag/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:39:14Z", "digest": "sha1:6RGQ7ZPUOF2ZRSBXAH4PZ57VQ646C4PL", "length": 31755, "nlines": 338, "source_domain": "www.sirukathaigal.com", "title": "இர.தமிழரசன் | சிறுகதைகள் (Short Stories in Tamil)", "raw_content": "\nசிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்\nநல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\nசிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா\nசிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி\nதமிழின் முதல் சிறுகதை எது\nசிறு கதை என்றால் என்ன\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்\nகதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்\nசிறுகதை என்பது – புதுமைப்பித்தன்\nசிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்\nசிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்\n’ ஒரு கடிதம் – ஜெயமோகன்\nசிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்\nசிறுகதைகளில் உத்தி முறைகள் – உ.கோசலா\n – க. நா. சுப்ரமண்யம்\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கூற்று வழக்கத்தில் உண்டு. அதுபோலத்தான் இந்த உலகில் வாழும் எந்த ஒரு உயிரினமும் இயற்கையோடு இணைந்த தன் சூழலை சுற்றுப்புறத்தை எண்ணி வியக்காமல் இருப்பதற்கு எந்த ஒரு விஷயமும் தடையாக இருப்பதில்லை. அவ்வாறாக பார்ப்போரை வியக்க வைக்கும் சூழலுள்ள ஒரு இடம்தான் அந்த கோவை மலை. இந்தியத் துணை கண்டத்தின் மேற்கு திசையில் வடக்கிருந்து தெற்கு நோக்கி தொடர்ச்சியாக வரும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில்\nஅதிகாலை 4 மணி இருக்கும். அந்த மனிதர் நேற்று இரவு பத்து மணிக்கே தனக்கு கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டும் தன்னை மீறி வந்த தூக்கத்தை அடக்கிக் கொண்டும் தூங்காமலும் பேச்சுத்துணைக்கு ஆளில்லாமலும் தான் வாங்கி வைத்திருந்த மளிகை சரக்குகளுக்கு காவல் புரிந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மனிதர் அவருக்கு அருகில் இருந்த கடையின் பூட்டை, தனது சட்டைப் பைக்குள் இருந்து எடுத்த சாவிக்கொத்து ஒன்றினைக் கொண்டு திறந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு சாவியாக விட்டுத் திறந்து கொண்டிருந்தாலும்\nமழை நாளில் மூன்ற��� பேர்\nதுன்பங்கள் நம்மை புடம் போடுகின்றன\nசிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், இளம்-எழுத்தாளர்கள் யாவரையும் வரவேற்கிறோம்.\nஅத்தியாயம்-22 | அத்தியாயம்-23 ரமேஷ் ஆச்சரியமாக லதா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தான். ’லதா இத்தனை கஷடங்களுக்கு நடுவே அம்மா சொல்லியும் கேக்காம தனக்கு ‘அபார்ஷன்’ பண்ணிக்காம ஆனந்தைப் பெத்துண்டு வந்து இருக்காளே.அவ மட்டும் அம்மா ஆசைப் பட்டது போல ‘அபார்ஷன் பண்ணீண்டு இருந்தா ஆனந்த இந்த லோகத்லே பொறந்தே இருக்க மாட்டானே.\n02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nவிளம்பரம் செய்ய இடத்தை வாங்கும் முன் இங்கே சொடுக்கவும்.\nசிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி.\nதமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.\nசிறுகதை . கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன் . நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.\nஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி…. கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு…. கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு…. அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை…. அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை…. சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்…. சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்…. கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்…. கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….\nசிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில்.\nசிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள். காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.\nஎனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்,வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்,மெருகேற்றுவதிலும்,அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.\nவணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்த���சம். எனது ‘சி.எம்.ஆகிய நான்..’ என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்\nஎன்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.\nகடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.\nஉங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.\nஎன்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல… என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.\nநான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.\nதங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.\nவணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு\nஉங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.\nவணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலக�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4732:2018-10-15-02-28-01&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-10-01T13:34:35Z", "digest": "sha1:PDB2YQA55GEEBUEIHD3YU2BBNGXGDIMS", "length": 41394, "nlines": 174, "source_domain": "geotamil.com", "title": "ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்! காலம் உருவாக்கிய எழுத்து!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல்\nஇயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.\nஇன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்கிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.\nசுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின் ” சாயத்திரை “ நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.\nஅதன் பின்பு தொடர்ச்சியாக திருப்பூர் பிரதேசத்தின் சமூகப் பின்னணியை மிக ஆழமாக தனது எழுத்துகளின் பிரதிபலித்து வருகிறார் சுப்ரபாரதி மணியன்.\nஅராஜமான முதலாளித்துவ உற்பத்தி உருவாக்கிய நகரம் திருப்பூர். யார் வேண்டுமானாலும் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து தொழில் தொடங்கலாம். பணத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். அல்லது போண்டியாகி அங்கேயே பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேரலாம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாழ்விழந்த விவசாயிகளும், இடையர்களும், மீனவர்களும் இங்கே வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக திரும்பிச் செல்கின்றனர். திருப்பூர் எல்லோருக்கும் சொந்தம் யாருக்கும் சொந்தமில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், கிராமங்களின் சட்ட திட்டங்களும், ஆண் பெண் உறவுமுறைகளும் இங்கே குழம்பிப் போகின்றன. டாலர் சிடி.\nஇந்த வாழ்க்கை முறை இப்போது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு கிராமங்களுக்கும் பரவி வருகிறது. பழனிமலை அடிவாரத்தில் முருக நதிக் கரையோரம் (ஷண்முகநதி) உள்ள ஒரு கிராமத்தின் கதைதான் ரேகை. தங்களுக்கே உரிய விதிகளைக் கொண்ட ஜோசியக்காரர்கள் பிரதானமாக வாழும் கிராமம் அது. வெளியூர்க்காரர்கள் இரவே வந்து தங்கி ஜோசியம் பார்த்துச் செல்கின்றனர்.\nகாலம் கிராமத்தைப் புரட்டிப் போடுகிறது. உலகமயமாக்கல் வாழ்க்கையைச் சிதறடிக்கிறது. விவசாயம் மாறிப் போகிறது. தாய் மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. முருகநதி சாக்கடையாக மாறிப் போகிறது. அதன் குழந்தைகள் திருப்பூருக்கும், கோவைக்கும், சென்னைக்கும் இடம் பெயர்கின்றனர். அதே நேரம் பிஹாரிகளும், ஒரியாக்காரர்களும் கரும்புத் தோட்ட வேலைக்கு பழையனூருக்கு வருகின்றனர். கம்ப்யூட்டர் ஜாதகம் வருகிறது. சாதியும், மதமும், போலீசும், பாலியல் தொழிலாளியான பரமேஸ்வரியும் கிராமத்தின் பிரிக்க முடியாத பாத்திரங்களாகிப் போகின்றனர்.\nசமூக நாடகங்கள் நடத்தும் சுப்பையா ஒரு வினோதமான ஆனால் தவிர்க்க முடியாத பாத்திரம். சற்றே துயரம் தோய்ந்த மனநிலையை உருவாக்கும் அந்தப் பாத்திரம் மிக அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. அற்புதமான திறமைசாலியான சுப்பையா தனது அரசியல் நோக்கங்களுக்காக மனைவி மக்களைப் பிரிந்து கொடும் வறுமையில் உழல்கிறான். சமரசம் செய்து கொள்ள மறுத்தாலும் அவனது திறமையை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. சமரசம் என்று அறியாமலேயே செய்து கொள்ளப்படும் சமரசம் இது. ஏராளமான அறிவுஜீவிகளுக்கு நிகழ்ந்தது இதுதான். முன்னேறிச் செல்ல வழியில்லாமல், ஒருங்கிணைக்கும் கட்சி இல்லாமல் சம்பவங்களிலும், புராஜெக்ட்களிலும் வாழும் முற்போக்கு வாழ்க்கை. சமரசம் சுப்பையாவுக்கு எதையும் அள்ளிக் கொடுத்து விடுவதில்லை.\nஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் கழிகின்றன அவனது நாட்கள். அவனுக்கு பதில் சோமு ஆற்றைச் சுத்தம் செய்ய முனைந்து நிற்கிறான். லட்சியங்களை அடுத்த தலைமுறை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டும் காட்சி இது.\nசுப்பையாவுக்கு நேரெதிரான பாத்திரம் கோபால். கள்ளநோட்டு, திருப்பூரில் கடை, சென்னையில் கடை என்று கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு மேலேறும் எல்லாச் சமரசங்களும் செய்து கொள்ளும் பாத்திரம்.\nகொங்கு நகர்ப்புறங்களில் நாம் அன்றாடம் பார்க்க நேரிடும் எல்லோரையும் இந்த நாவலில் பார்க்கலாம். கடும் உழைப்பாளியான அமலம், கிருத்துவ போதகர், ஹஜ் செல்பவரின் நலனுக்காக பிரார்த்தனை நடத்தும் தேவாலயம் ... . . ..கேம்ப் கூலிப் பெண்கள் .. . . .\nஇந்த நாவலை முழுமையும் இயல்புவாத நாவல் என்று சொல்லிவிட முடியாது. காலத்தைக் கடந்து செல்லும் போதும், உறவுகளை விவரிக்கும் போதும் சற்றே நான் லீனியர் பாணி கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருவிதமான மிஸ்டிகல் தன்மை கொண்ட, பழனிமலை அடிவாரத் கிராமத்துக்கும், ஜோதிடத்தை வாழ்கையாகக் கொண்ட கதை மாந்தர்களுக்கும் அந்தப் பாணி முழுவதும் பொருந்திப் போகிறது. அந்தந்தக் காலத்தில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் காலகட்டத்தைக் காட்ட ஆசிரியரால் ஒரு உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது சிறப்பு.\nமொத்தத்தில் நமது காலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இந்த நாவல். உண்மையான பாத்திரங்களை மிக அற்புதமாக நாவலோடு இழைத்திருப்பது புனைவுக்கும், உண்மைக்கும் இடையே ஊடாடும் தன்மையை அளிக்கிறது. அதே நேரம் சட்டையில்லாத சாமியப்பன், கௌசல்யா போன்ற உண்மைப் பாத்திரங்களை மிக நேர்த்தியாக நுட்பமாகக் கையாண்டிருப்பது ஆசிரியரின் சாதுர்யம்.\nதமிழில் சமூகப் பார்வையில் புனைவிலக்கியம் எழுதுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். இங்கு சாதியம் பற்றி, கேம்ப் கூலி முறைபற்றி, வட நாட்டுத் தொழிளாளர்கள் பற்றி பல ஆய்வுகள் இருந்திருந்தால் எழுத்தாளர் தனது புனைவுக்கான விவரங்களை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடியும். அவை இல்லாத சூழலில் எழுத்தாளரே ஆய்வாளரின் பணியையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எல்லாக் களப்பணிகளையும் அவரே செய்ய வேண்டியுள்ளது. எனவே பன்முகத்தன்மை கொண்ட, உழைப்புக்கு அஞ்சாத, ஊடுருவும் பார்வை கொண்ட ஒருவராலேயே சமூகத்தை உண்மையாகப் பிரதிபலிக்க முடியும்.\nசுப்ரபாரதி மணியன் அதை அற்புதமாகச் சாதித்திருக்கிறார்- மீண்டும் ஒருமுறை.\n- *ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 70104 84465 -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடரும் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை\nதொடர் நாவல்: மனப்பெண் (5)\nகவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாவின் கவிதைகள��� மூன்று\nபாலுவே உன்னிசையை நிறுத்திவிட்ட தேனையா \n“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 3 “படைப்புலகில் அ.முத்துலிங்கம்”\nதற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றிய சிந்தனைகள் சில.....\nபொழிந்துகொண்டிருந்த இசைமழையினை நிறுத்திய இளைய நிலா\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.க��ரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (த���ிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-01T12:52:10Z", "digest": "sha1:AGNDBS4WRXDO324LHBYLFA6SBDUXEFJ4", "length": 9522, "nlines": 71, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "அதிகமுறை திருமணம் செய்து கொண்ட இந்த பிரபல நடிகர்களை தெரியுமா? வெளியான புகைப்படங்கள் – Today Tamil Beautytips", "raw_content": "\nஅதிகமுறை திருமணம் செய்து கொண்ட இந்த பிரபல நடிகர்களை தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகர்கள் சிலர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டு��்ளார்கள்.\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிகை ரிச்சா சர்மாவை 1987-ல் மணந்தார். ரிச்சா 1996-ல் மறைந்த பின்னர் ரியி பிள்ளை என்ற பெண்ணை சஞ்சய் 1998-ல் மணந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்த சஞ்சய் தத் நடிகை மன்யதாவை 2008-ல் திருமணம் செய்து கொண்டார்.\nஇதற்கடுத்தும் நடிகை ரேகாவை அவர் நான்காவதாக திருமணம் செய்தார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதை அவர் மறுத்துவிட்டார்.\nநடிகர் கமல்ஹாசன் வாணி கணபதி என்ற பரதநாட்டிய கலைஞரை 1978-ல் மணந்தார். 1988-ல் அவரை விவாகரத்து செய்த கமல் அதே ஆண்டில் சரிகாவை திருமணம் செய்தார்.\nபின்னர் சரிகாவை விவாகரத்து செய்த கமல் நடிகை கவுதமியுடன் வாழ்ந்தார்.\nகவுதமியை கமல் திருமணம் செய்து கொண்டாரா என வெளியில் தெரியாத நிலையில் கடந்தாண்டு அவரை கமல் பிரிந்துவிட்டார்.\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்த ஜெமினி கணேசன் நான்கு முறை திருமணம் ஆனவர் ஆவார். இவரின் முதல் மனைவி பெயர் அலமேலு, இரண்டாம் மனைவி பெயர் புஸ்வவல்லி.\nமூன்றவதாக நடிகை சாவித்ரியை மணந்த ஜெமினி தனது 78வது வயதில் ஜூலியானா என்ற பெண்ணை நான்காவதாக மணந்தார்.\nபிரபல இந்தி நடிகர் கபீர் பேடி நான்கு திருமணம் செய்து கொண்டவர் ஆவார். ஒடிசா பெண்ணான ப்ரோடிமாவை முதல் திருமணம் செய்த கபீர், பின்னர் பிரித்தானிய பெண் சுசனை இரண்டாவது திருமணம் செய்தார்.\nஅவரை விவாகரத்து செய்த பின்னர் நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்த கபீல் அவரையும் கடந்த 2005ல் விவாகரத்து செய்தார்.\nஇதையடுத்து 2016-ல் பர்வீன் துசன்ஜ் என்ற பெண்ணை கபீர் தனது 70-வது வயதில் மணந்தார்.\nபிரபல திரைப்பட தயாரிப்பாளர் சித்தார்த் மூன்று பெண்களை திருமணம் செய்தவர் ஆவார்.\nசிறுவயது தோழியை முதல் திருமணம் செய்து கொண்ட அவர் பின்னர் அவரை பிரிந்து தொலைக்காட்சி தயாரிப்பாளரை இரண்டாவதாக மணந்தார்.\nஅவரையும் 2011-ல் விவாகரத்து செய்த சித்தார்த் 2012-ல் பிரபல நடிகை வித்யா பாலனை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.\nநடிகர் கரண் கடந்த 2008-ல் டிவி நடிகை ஷரதா நிகமை முதல் திருமணம் செய்தார். பின்னர் அவரை 2008-ல் விவாகரத்து செய்த பின்னர் நடிகை ஜெனிபரை இரண்டாவதாக மணந்தார்.\nஅவரையும் பிரிந்த கரண், கடந்த 2014 முதல் கவர்ச்சி நடிகை பிபாசா பாசுவுடன் டேட்டிங் சென்றார்.\nஇதையடுத்து கடந்த 2016-ல் பாசுவை கரண் மூன்��ாவதாக மணந்தார்.\nபட விழாவில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா..\nகாதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய தேவயானி\nடா ப் லெ ஸ் போஸில் தெ றி க்கவிடும் சென்னை மாடல்.. இன்ஸ்டாகிராமில் இப்போ இவர் தான் இளவரசி\nஹாட்டான லுக்கில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் பிந்து\n” உலக மக்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்துள்ளது தவர விடாதீர்கள் ” நடிகை மீனா மக்களுக்காக வெளியிட்ட வீடியோ,..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-10-01T11:45:00Z", "digest": "sha1:UN7J2CUCPKC65L5KXQYGCHIKNISUHLRY", "length": 4544, "nlines": 51, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "ஓரே நாளில் அசத்தும் சிகப்பழகை பெறும் ஒரு அருமையான இயற்கை வீட்டு tips | 100 % result கிடைக்கும் | – Today Tamil Beautytips", "raw_content": "\nஓரே நாளில் அசத்தும் சிகப்பழகை பெறும் ஒரு அருமையான இயற்கை வீட்டு tips | 100 % result கிடைக்கும் |\nஓரே நாளில் அசத்தும் சிகப்பழகை பெறும் ஒரு அருமையான இயற்கை வீட்டு tips | 100 % result கிடைக்கும் |– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\n ராஜ யோகம் யாருக்கு தெரியுமா இந்த வாரம் முழுவதும் இப்படி ஒரு மாற்றமா..\nஇந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா\nமுகத்தின் கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி\nபெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்\nமுகத்தில் எண்ணெய் வழிவதனை சரிசெய்யும் ஃபேஸ்பேக்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெ���ியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/14/husband-beats-pregnant-wife-for-baby-boy-what-happened/", "date_download": "2020-10-01T13:44:24Z", "digest": "sha1:OPTODHLZ7WTGQBPYFQZ54CSLH3PN3OBC", "length": 23035, "nlines": 224, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Husband beats pregnant wife for baby boy - what happened? | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 28, 2020 - கோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்புSeptember 27, 2020 - 4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறைSeptember 21, 2020 - 80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறைSeptember 20, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planetSeptember 20, 2020 - தமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்September 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nஆண் குழந்தைக்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன் – நடந்தது என்ன\nதமிழ் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதி அருகே எட்டு மாத கர்ப்பிணியை கணவனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஇதனையடுத்து மரணத்துக்கு காரணமான ஆறு பேரை கைது செய்யக்கோரி, இறந்துபோன கர்ப்பிணியின் உறவினர்கள் மற்றும் கிராம வியாபாரிகள் ஒன்றுதிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருவண்���ாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தசரதன் என்ற மணிகண்டன். இவருக்கும் சோபனா என்ற பெண்ணுக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் நான்காவது முறையாக சோபனா கர்ப்பமாகியுள்ளார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று தசரதன் தன் எட்டு மாத கர்ப்பணி மனைவியடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை அவ்ர் மூர்க்கமாக தாக்க தொடங்கி கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார்.\nஇந்தக் கொலை தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தசரதன் மற்றும் தாய்மாமன் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் மேல்செங்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செத்துப்போன சோபனாவின் மாமனார், மாமியார், கணவனின் சகோதரி, சகோதரியின் கணவர் என ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நான்கு நபர்களை போலிஸ் தனிப்படை அமைத்து தேடி வருகின்றார்கள்.\nஇந்த நிலையில் சென்ற வியாழக்கிழமை முன்னிரவு செத்துப்போன சோபனாவின் சடலத்தை மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ மனையிலிருந்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு நேற்று முற்பகல் காவல்துறையினர் எடுத்து சென்றனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நான்கு நபர்களை கைது செய்யக்கோரியும், இரண்டு தினங்கள் ஆகியும் சோபனாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்காத காவல்துறையினரை கண்டித்தும் சோபனாவின் உறவினர்கள் மற்றும் கிராம வியாபாரிகள் தங்களுடைய வியாபார நிறுவனங்களை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தசரதனின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொழுத்தினர்.\nஇதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்செங்கம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட சோபனாவின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காவல்துறையினர் சோபனாவின் கொலைக்கு காரணமான மணிகண்டனின் அப்பா, அம்மா, அக்கா, அக்காவின் கணவர் ஆகிய நான்கு நபர்களை தேடி கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்த பின், சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிட���ப்பு\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங��கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nநடிகர் ஷாம் திடீரென சென்னையில் கைது\nநடிகர் ஷாம் திடீரென சென்னையில் கைது\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு September 28, 2020\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை September 27, 2020\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை September 21, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet September 20, 2020\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள் September 20, 2020\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மருத்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283011", "date_download": "2020-10-01T13:24:03Z", "digest": "sha1:DOKXZW6RFO435XKPBUB7BXHYGGZMFP75", "length": 25488, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "தாமரை மலர்ந்தது; கணிப்பு பொய்த்தது| Dinamalar", "raw_content": "\nபுதிய அரசு: பணிகள் துவக்கம்\nபதிவு செய்த நாள் : மே 24,2019,21:51 IST\nகருத்துகள் (25) கருத்தை பதிவு செய்ய\nதாமரை மலர்ந்தது; கணிப்பு பொய்த்தது\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., வட கிழக்கு மாநிலங்களிலும், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளது.\nஇந்தாண்டு துவக்கத்தில், மத்திய அரசு, அன்னிய குடியேற்றச் சட்டத் திருத்த மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றியது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, வட கிழக்கு மாநிலங்களில் குடியேறிய, ஹிந்து, சீக்கியம், கிறிஸ்துவம், புத்தம், ஜைனம், பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குடியுரிமை வழங்க, இந்த மசோதா வகை செய்கிறது.இதை எதிர்த்து, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்,\nமண்ணின் மைந்தர்கள் நடத்திய போராட்டங்கள், வன்முறையில் முடிந்தன.\nஅதனால், லோக்சபா தேர்தலில், வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியைத் தழுவும் என,எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அரசும், மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்றதீவிரம் காட்டவில்லை.இந்நிலையில், வட கிழக்கு மாநிலங்களில், 25 லோக்சபா தொகுதி களில், 18 இடங்களை, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் நான்கு இடங்களை யும், அதன் கூட்டணி கட்சிகள் இரண்டு இடங்களை யும் பிடித்துள்ளன; ஒரு இடத்தில், சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.\nஅசாமில், பா.ஜ., தனித்து, ஒன்பது இடங்களை வென்றுள்ளது. கடந்த தேர்தலில், ஏழு இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்.,கடந்த முறையும், தற்போதும், மூன்று இடங்களை வென்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், பா.ஜ., இரு இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்திய இணை அமைச்சர், கிரன் ரிஜிஜு, தபிர் காவோ வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில், காங்கிரஸ் வசமிருந்த 2 இடங்களை,\nபா.ஜ., மற்றும் நாகா மக்கள் கூட்டணி கைப் பற்றி உள்ளது. திரிபுராவிலும், இரு தொகுதிகள், பா.ஜ., வசம் வந்துள்ளன. சிக்கிமில், பா.ஜ., கூட்டணியைச் சேர்ந்த, சிக்கிம், கிரந்திகாரி மோர்ச்சா, ஒரு இடத்தை வென்றுள்ளது.\nமிசோரமில்,காங்., வசம் இருந்த ஒரு தொகுதியை, பா.ஜ., கைப்பற்றியுள்ளது. குடியேற்றச் சட்டத் திருத்தம், பா.ஜ.,வுக்கு பலத்த அடியை கொடுக்கும் என, எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு மாறாக, பெருவாரி இடங்களை, பா.ஜ., கைப்பற்றி. வட கிழக்கிலும், அதன��� தாமரை சின்னத்தை மலரச் செய்துள்ளது.\nRelated Tags தாமரை மலர்ந்தது கணிப்பு பொய்த்தது\nவிந்திய மலைக்கு இந்தப்பக்கம் பா ஜ க வர முடியாது. எப்படியோ தெரிந்தோ தெரியாமலேயோ , கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் மூலம் நுழைந்து விட்டது .ஹிந்தி மாநிலங்களில் கல்வி அறிவு குறைவாக உள்ளதால் தான் பா ஜ க மக்களை மடையர்களாக ஆக்கி , ஆட்சியை பிடிக்குது . அங்கும் படிப்பறிவு அதிகம் ஆகி விட்டால் பா ஜ க ./ மோடி /ஆர் எஸ் எஸ் கூட்டம் தூக்கி வீசப்படும்.\nDSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nகாங்கிரசின் தோல்விக்கான காரணத்தை ஆராய முற்படாமல், வளர்ந்து வரும் பாஜக வை குறை சொல்லிக்கொண்டும், நக்கல் செய்து கொண்டும் பொழுது போக்குவது மட்டுமே சில டுமீளர்களின் வேலை. என்னமோ காங்கிரஸ் மிகவும் வளர்ந்திருப்பது போல பிதற்ற வேண்டாம். விந்திய மலைக்கு தெற்கே பாஜக இருபத்தொன்பது இடங்களை பெற்றுள்ளது .. காங்கிரஸோ இருபத்தாறு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.. அதுவும் திமுக வின் உதவியால் .. இனியும் உண்மை என்ன என்று உணர முயற்சிக்காமல் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருந்தால் மொத்த இந்தியாவிலும் சேர்த்து காங்கிரஸ் ஒற்றைஇலக்கத்திற்கு தள்ளப்படும் நாள் தொலைவில் இல்லை . ...\nஆமா பா ஜ க வை / மோடியை குறை சொல்லணும்னு எங்களுக்கு ரெம்பவும் ஆசை.காங்கிரஸ் ன் தோல்விக்கு காரணம் என்னன்னு நீங்க கொஞ்சம் சொல்லுங்க மிஸ்டர்.தெய்வசிகாமணி .காங்கிரஸ் ஆ கடந்த ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆண்டது. 15 லட்சம் ஒவ்வொரு வோட்டருக்கும் தருவோம் அப்படின்னு மக்களை ஏமாற்றியது காங்கிரஸ் ஆ அல்லது பா ஜ க வா. பணமதிப்பிழப்பு செய்து கள்ளப்பணம் , கருப்பு பணம் , தீவிரவாதம் ஒழியும் அப்படின்னு சொன்னது ராகுலா அல்லது மோடியா.பெட்ரோல் விலை சர்வதேச அளவில் குறைந்த பின்னரும் , காங்கிரஸ் ஆட்சியை விடவும் வரியை கூட்டி, விலை குறையாது பார்த்துக்கொண்டது மோடி தானே,பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் காப்பீடு கம்பெனிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டது மோடி தானே, வேலையின்மை , 1974 ஆம் ஆண்டு அளவுக்கு பெருகியது மோடி ஆட்சியிலா அல்லது ராகுல் ஆட்சியிலா., தொழில்வளர்ச்சி குன்றியது பா ஜ க / ஆர் எஸ் எஸ் / மோடி ஆட்சியில் தானே. குழந்தைகள் நலன் குஜராத்தில் அகில இந்திய சராசரியை விடவும் குறைந்தது மோடி ஆண்ட குஜராத்தில் தானே.மோடியின் குஜராத்தில் எஸ் எஸ் சி யில் 63 பள்ளிகளில் \" 0 \" % ( எந்த மாணவரும் தேர்வு பெறவில்லை.). அதே நிலைமை தானே உ . பி யிலும்.உ .பி யில் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் கூட அரசு வாங்க மறுத்தது . புல்வாமாவில் தாக்குதல் நடக்கும் என்று உளவுத்துறை சொல்லியும் அதை கவனத்தில் கொள்ளாதது யார் மோடி / நிர்மலா அவர்கள் தானே. அதை வைத்தும் அரசியல் செய்தார் மோடி. அதே போன்று போபால் தொகுதியின் பா ஜ க வேட்பாளர் , காந்தியை கொன்ற கோட்ஸே யை தேசபக்தர் என்று சொன்னாரே. அவரும் வெற்றி பெற்றுள்ளார். ஆக காந்தி தேச துரோகியாகி , கோட்ஸே தேச பக்தரானது யார் ஆட்சியில் மோடி / நிர்மலா அவர்கள் தானே. அதை வைத்தும் அரசியல் செய்தார் மோடி. அதே போன்று போபால் தொகுதியின் பா ஜ க வேட்பாளர் , காந்தியை கொன்ற கோட்ஸே யை தேசபக்தர் என்று சொன்னாரே. அவரும் வெற்றி பெற்றுள்ளார். ஆக காந்தி தேச துரோகியாகி , கோட்ஸே தேச பக்தரானது யார் ஆட்சியில். பா ஜ க 1984 நிலைக்கு திரும்பும்.கவலையே வேண்டாம் தெய்வசிகாமணி சார் . ...\nஅந்த குடியுரிமை மசோதாவை , ராஜ்யசபாவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காது, மோடியின் குடியுரிமை மசோதாவை எதிர்த்த அஸ்ஸாம் காண பரிஷத் கட்சியுடன் கூட்டு போட்டு தான் வெற்றி பெற்றுள்ளது.கருத்து கூறுவோர் உண்மை நிலை அறிந்து கருத்து கூறவும்.\nDSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nகாங்கிரசும் தனது கொள்கைக்கு ( அப்படி எதுவும் இருந்தால் ) மாறான கருத்து உள்ள திமுக, கம்யுனிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்துதான் தமிழகத்தில் எட்டு இடங்களை பெற்றுள்ளது. கேரளத்தில் சபரிமலை விவகாரம் புண்ணியம் கட்டிக்கொண்டதும், பஞ்சாபில் அமர்ந்தார் சிங்கின் வலிமையாலும் தமிழகத்தில் திமுக வின் பிச்சையாலும் காங்கிரஸ் முப்பதை தாண்ட முடிந்தது.. நிதர்சனமான உண்மை .. காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது.. பாவம் இந்த சண்முகசுந்தர்ராஜ்.. உரக்க கூவிவிட்டால் தனது தரப்பின் பலவீனம் தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கிறார் ...\nகாங்கிரஸ் க்கும் தி மு க வுக்கும் கொள்கை வேறுபாடு உண்டு.ஆனால் தேர்தலுக்காகவே தான் குடியுரிமை மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றாது தள்ளி வைத்தார் மோடி . ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடி���ம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120108/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-01T13:51:18Z", "digest": "sha1:TC44CYEOR37WD4CA4K4TFMOXSZU6U3PG", "length": 8608, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "ஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\nஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட பொது நல வழக்குகள் மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅதில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.\nஇது தொடர்பாக 14 வழிகாட்டுதல்களை வகுத்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச இணையதளங்கள் குறுக்கிட்டால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாமென உத்தரவிட்டு வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் : பிற மாநில தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தகவல்\nமத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜு\nரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி பாமாயில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை\nகிராம சபைக் கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகிராம சபை கூட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\nபெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடாததே, இளம்பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கு காரணம்- நீதிபதிகள் வேதனை\nகொரோனா பாதித்தவர்களில் 99.9 சதவீதம் பேருக்கு மீண்டும் வருவதில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120885/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%89.%E0%AE%AA%E0%AE%BF.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-28-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-01T14:08:37Z", "digest": "sha1:QXW3LXQ5AYIVFHYTHHPTUROLRJY2SUAJ", "length": 7767, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "பீகார்- உ.பி. மாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை: ஒரே நாளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளி��் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\nபீகார்- உ.பி. மாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை: ஒரே நாளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு\nபீகார்- உ.பி. மாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை: ஒரே நாளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு\nபீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடிமின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர்.\nகோபால்கஞ்ச், போஜ்பூர், ரோட்டாஸ் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 15 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.\nஅதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர், கவுசாம்பி, குஷிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் 13 பேர் மின்னல்தாக்கி பலியாகினர்.\nவடமாநிலங்களில் வறண்ட வானிலை காணப்பட்ட போதும் இந்த இரு மாநிலங்களில் மட்டும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 3 அல்லது நான்கு நாட்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nதேர்தல் கூட்டணி வைக்க காங்கிரஸ் தகுதியான கட்சி இல்லை - கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி \nதமிழகம்,ஆந்திராவில் 60 சதவிகித கொரோனா தொற்றுக்கு Superspreaders தொற்றாளர்களே காரணம்-ஆய்வில் தகவல்\nஇந்தியாவின் ரயில் திட்டங்களுக்கு என்.டி.பி வங்கி நிதி உதவி\nகர்நாடகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்\nமேற்கு வங்கத்தில் ராட்சத மீனை பிடித்த வயதான ஏழை பெண்: ஒரே நாளில் லட்சாதிபதியானார்\nசபரிமலை பூஜை: ஆன்லைன் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nஹத்ராசில் கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை -உ.பி கூடுதல் டிஜிபி\nதனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190413-26925.html", "date_download": "2020-10-01T13:26:40Z", "digest": "sha1:RVY2CJM2JMXFZSPXZNGYFCUXAJ5XEX63", "length": 10348, "nlines": 103, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘சின்னப்பெண்’ணின் வேண்டுகோள், இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nகுப்பைமேட்டில் புதைந்த சிறுமி; மீட்கப்படும் வாய்ப்பு மங்கியது\nஅன்னாசிப் பழப் பெட்டிகளுக்குள் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பிடிபட்டன\nநாக்பூர்: உலகிலேயே உயரம் குறைந்த பெண்ணான ஜோதி ஆம்கே (படம்) நாக்பூரில் வாக்களித்தார். வாக்குச் சாவடிக்கு வெளியே வந்த அவர், அனைவரும் அவசியம் வாக்களியுங்கள் என வலி யுறுத்தினார். சுமார் 62.8 சென்டி மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உல கின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகர்ப்பிணி மரணம்: மருத்துவர்களுக்கு 10 ஆண்டு சிறை\nகுப்பைமேட்டில் புதைந்த சிறுமி; மீட்கப்படும் வாய்ப்பு மங்கியது\n‘வீட்டைச் சுத்தம் செய்தாலே உடல் இளைக்கலாம்’\nதொலைக்காட்சிக் கட்டணம்: நிறுவனங்களிடையே போட்டி\n‘தடுப்பு மருந்தை மலேசியா அடுத்த ஆண்டு தேர்ந்தெடுக்கும்’\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190414-26968.html", "date_download": "2020-10-01T12:52:17Z", "digest": "sha1:CLXHKKRZBLW5BW2IBLLJMVQWMT4I7JKV", "length": 23132, "nlines": 129, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அசத்துகிறார் ராகுல்; அசரவில்லை மோடி, இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅசத்துகிறார் ராகுல்; அசரவில்லை மோடி\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nவீட்டு மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம் உயரும்\n200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க புனே நிறுவனத்துடன் ��ப்பந்தம்\n28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு\nமேம்படுத்தப்பட்ட மெடிஷீல்ட் லைஃப்: சிங்கப்பூரர்களுக்கான 5 முக்கிய அம்சங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\nஅசத்துகிறார் ராகுல்; அசரவில்லை மோடி\nதமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பநிலை நிலவுகிறது. ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தி வரும் தேர்தல் பிரசார சூடு அதைவிட வெப்பத்தைக் கிளப்புகிறது. இதில் மாநிலத் தலைவர் களைத் தேசிய தலைவர்கள் விஞ்சிவிட் டார்கள் என்றே பலரும் கூறுகிறார்கள்.\nஅதிமுகவுடன் கூட்டு வைத்திருக்கும் பாஜக பிரதமர் நரேந்திர மோடி, ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தமிழகத்துக்குத் திரும்பத்திரும்ப வந்து வாக்காளர்களைச் சந்தித்தார்.\nஅவர், தான் யார் என்பதையும் தன் நோக்கம் என்ன என்பதையும் விளக்கியும் தன் தலைமையில் இந்தியா உள்நாட்டு அளவிலும் உலகளவிலும் முன்னேறு வதைக் காண சகிக்காத எதிர்த்தரப் பினர் எல்லாரும் சேர்ந்துகொண்டு தம்மை வீழ்த்தப் பார்ப்பதாகவும் தமிழக மக்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என்றும் பேசிவந்துள்ளார்.\nதமிழ்நாட்டில் பாஜகவுக்கு அறவே ஆதரவு இல்லை என்பதை உணர்ந்திருக் கும் பிரதமர், அதிமுகவின் பலத்தைக் கொண்டுதான் அந்த மாநிலத்தில் தலை நிமிர முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றார்.\nதேனியில் நேற்று பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளினார். இருவரும் ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் என்றாரவர்.\nஎல்லாவற்றையும் மனதில் வைத்து, பாஜகவின் சாதனைகளை எல்லாம் சீர் தூக்கிப் பார்த்து தமிழக மக்கள் மீண்டும் பாஜக ஆட்சி ஏற்பட உதவவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் இப் போது பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவு குறைந்து இருக்கிறது என்பது தெரியவந்து இருக்கிறது.-\nகுறிப்பாக வடஇந்தியாவில் பாஜகவுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுசெய்ய தமிழகத்தில் எப்படியும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சாதிக்கவேண்டும் என்று பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்த இலக்கை நிறைவேற���றும் வகை யில் அது அதிமுகவுடன் கூட்டணி வைத் துள்ளது. ஆனால் முன்பு எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு வி.என். ஜானகி, ஜெயலலிதா இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு அதிமுக முற்றிலும் தோல்வியைச் சந்தித்த ஒரு நிலையையே இப்போதைய அதிமுக எதிர்நோக்கி இருப்பதாக நம்பப்படும் ஒரு சூழலில், பிரதமர் மோடி அந்தக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் ஓரணியிலும் டிடிவி தினகரன் தலைமையில் வேறு ஓர் அணி யினரும் பிரிந்துவிட்டனர்.\nஎம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெய லலிதாவின் கை ஓங்கியதைப்போல இப் போது புதிதாக அமமுக கட்சி தொடங்கி உள்ள தினகரனின் செல்வாக்குதான் இனி அதிகரிக்கப்போகிறது என்று அவர் கள் கணிக்கிறார்கள்.\nஇந்த நிலையில், தினகரனை ஒதுக்கி விட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அணியை பாஜக அரவணைத்து இருப்பது, அவர்களுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என் பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்றும் கவனிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅரசியல் நோக்கர்கள் இப்படி தெரி வித்து வரும் அதேவேளையில், காங்கிரஸ் கட்சியோ வேறு மாதிரியான கருத்து களைத் தமிழக வாக்காளர்களிடம் முன் வைத்து வருகிறது.\nஎம்ஜிஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லி அதிமுகவினரை மிரட்டி எடுபிடி களாகப் பயன்படுத்திக்கொண்டு வடக்கே இருந்தே தமிழ்நாட்டை மறைமுகமாகத் தாங்களே ஆட்சி புரியலாம் என்ற திட்டத் துடன் பாஜக தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிடுகிறது.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் நான்கு நகர்களில் வாக்காளர்களைச் சந்தித்துக் கூட்டங்களில் பேசினார்.\n“தமிழ்நாட்டை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆளவேண்டும்.\n“பாஜகவின் மதியுரைஞர் அமைப்பான ஆர்எஸ்எஸ் மறைமுகமாக வடக்கே நாக் பூரில் இருந்து தமிழகத்தை ஆள்வதற்கு அனுமதித்துவிடக்கூடாது,” என்று ராகுல் பேசியது தமிழக வாக்காளர்களிடையே புதிய சிந்தனையைக் கிளப்பிவிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.\n“ஒரு தேசிய தலைவரே இப்படி பேசி யிருப்பது ஏதாவது ஒரு மாநில கட்சிக்கு வாக்களித்தே ஆகவேண்டும் என்ற ஒரு சிந்தனையை, இதுவரை எந்த முடிவையும் எடுத்திராத பல வாக்காளர்களிடம�� ஏற்ப டுத்தி இருக்கிறது.\n“மோடி-ராகுல் இருவரும் தமிழ்நாட் டில் இதுவரை அரங்கேற்றி உள்ள தேர்தல் பிரசாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்று ராகுல் பேசி இருப்பது எடுப்பாக கருத்தைக் கவரும் ஒரு பேச்சாக இருப்பது போல் தெரிகிறது,” என்று அரசியல் நோக் கர்கள் கூறுகிறார்கள்.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திமுகவைவிட கவர்ச்சியாக ராகுல் பிரசாரம் செய்து இருக்கிறார் என்று அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சிலர் சொல்வதைக் கேட்க முடிகிறது.\n“தேனியில் நேற்றுப் பிரசாரம் செய்த போதுகூட வாரிசு அரசியல் நடத்துவதாக திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் பிரதமர் மோடி குறைகூறினார்.\n“ஆனால் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வரான ஓ. பன்னீர் செல்வத்தின் வாரிசான அவ ருடைய புதல்வர் ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தார். இது எந்த விதத்தில் நியாயம்,” என்று அரசியல் கவனிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக இரண்டு பெரும் கட்சி களின் தலைமையில் கூட்டணி அமைந் திருந்தாலும் அந்த இரண்டு கூட்டணி களுக்கும் ஆதரவாக நடக்கும் பிரசாரங் களில் மாநிலத் தலைவர்களைவிட தேசிய தலைவர்கள் எடுப்பாகத் தெரிகிறார்கள் என்று எந்த கட்சியையும் சாராத அரசியல் கவனிப்பாளர் ஒருவர் கருத்துரைத்தார்.\nஇதே அரசியல் போக்கு நீடித்தால் தமிழக அரசியல் களம் பல மாற்றங் களைக் காணும் என்றும் தேசிய தேர்தல் மட்டுமின்றி மாநில சட்டமன்றத் தேர்தலி லும் பிரசாரத்தில் மாநில கட்சிகளுக்குத் தேசிய தலைவர்கள் கைகொடுக்கும் நிலை வரக்கூடும் என்றும் அரசியல் பேச்சு தலை எடுத்து இருக்கிறது.\nஇப்போதைய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மத்தியில் அமையும் புதிய ஆட்சியில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.2019-04-14 06:10:00 +0800\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇன்று முதல் நடப்புக்கு வரும் ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டம்\nஜோகூரில் 109 கிலோ கஞ்சா பிடிபட்டது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது\nமெய்நிகர் உடற்பயிற்சித் திட்டம்: 400 தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவு\nதனியார் மருத்துவமனை கட்டணம்; ‘மெடிஷீல்ட் லைஃப்’ வழங்கீட்டைக் குறைக்க பரிந்துரை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/10/blog-post_693.html", "date_download": "2020-10-01T13:31:34Z", "digest": "sha1:RKJPV2CGURYTBMA62TE43HLWLXIEXJBV", "length": 7553, "nlines": 60, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசுப்பள்ளி மாணவ ���ாணவிகளுக்கு குடை வழங்கிய முன்னாள் மாணவர்! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடை வழங்கிய முன்னாள் மாணவர்\nஅரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடை வழங்கிய முன்னாள் மாணவர்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் அம்மைய நாயக்கனூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 100% சேர்க்கை நடைபெற்றுள்ள இப்பள்ளியில் தலைமை ஆசிரியரான ஆர்தர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதனால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.\nஇப்பள்ளியில் அம்மையநாயக்கனூர், கொடைரோடு, மற்றும் சிறுமலை அடிவாரம் பகுதியில் இருந்து மாணவர்கள் வந்து படிகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான கொடைரோடு தொழிலதிபர் விஜயகுமார் நடந்து பள்ளிக்கு வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் வண்ண குடைகளை வாங்கி கொடுத்து பள்ளிக் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தேவை அறிந்து உதவிய விஜயகுமாரின் சேவைக்கு ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/11/blog-post_373.html", "date_download": "2020-10-01T12:27:10Z", "digest": "sha1:N332OTL2IAQYRNWOB6AHXIZQXHYNTYEJ", "length": 14168, "nlines": 72, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome வேலைவாய்ப்புச்செய்திகள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண���டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமத்திய அரசு வேலை, மாநில அரசு வேலை, பொதுத்துறை நிறுவனம் மற்றும் வங்கி வேலை என அரசாங்கத்திற்கு உட்பட்டு ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானலும், மத்திய அரசு சார்ந்த துறைகளில் காலியாக உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ, அதனை எதிர்கொள்வதற்கு தயங்கிக்கொண்டு விண்ணப்பிக்காமல் மாநில அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதற்கு ஒழுங்கான தேர்வு தயார் நிலையை கடைப்பிடிக்காததே காரணம் என்று கூறலாம்.\nவேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கான போட்டிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கல்வித்துறையில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வுகள், கட்டாய மதிப்பெண் என்ற அறிவிப்பு குழந்தைகளையும், பெற்றோர்களையும் அச்சுறுத்தி வருகிறது.\nஇந்த நிலையில், லட்சக்கணக்கான பட்டதாரிகள் அரசு வேலைக்கான அறிவிப்புக்காக காத்துக்கிடக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் 1,2,3,4 இலக்க எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கான அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் தமிழக முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை தமிழக இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்பாக கருதி, உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\n* தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளமான www.ncs.gov.in அல்லது தமிழக ஊரக வளர்ச்சி துறையின் www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.\n* பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து அறிவிக்கப்பட்டுள்ள காலியிடத்திற்கு விண��ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.\n* தகுதி வாய்ந்தவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தில் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைக்கான ஆதார சான்றிதழ்களை கண்டிப்பாக இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\n* விண்ணப்பிப்போர். ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.\n* ஒரே விண்ணப்பித்தின் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\n* விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.\n* தகுதியான விண்ணப்பத்தாரர் சம்மந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.\n* அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பினபற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 2017 திருத்திய ஊதியக்குழு விதிகள் கீழ் ஊதியம் அட்டவணை படி ரூ.15,900-50,400, குறைந்பட்சம் ரூ.15,900 மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.\n* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 25.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\n* விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்முகத் தேர்வு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/4240-", "date_download": "2020-10-01T11:55:34Z", "digest": "sha1:FGIFH33DSA445DDHZ2JD7IKVP4SYTDVZ", "length": 10400, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் மலிவு விலை தொடுகணினியை அறிமுகம் செய்தது இந்தியா! | ரூ.1,200 மட்டுமே விலை கொண்ட உலகின் மலிவான தொடுகணினியை (tablet PC) இந்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்��� கணினி, இந்த் ஆண்டு இறுதியில் முழு அளவில் சந்தையில் விடப்படவுள்ளது.", "raw_content": "\nஉலகின் மலிவு விலை தொடுகணினியை அறிமுகம் செய்தது இந்தியா\nஉலகின் மலிவு விலை தொடுகணினியை அறிமுகம் செய்தது இந்தியா\nஉலகின் மலிவு விலை தொடுகணினியை அறிமுகம் செய்தது இந்தியா\nரூ.1,200 மட்டுமே விலை கொண்ட உலகின் மலிவான தொடுகணினியை (tablet PC) இந்திய அரசு அறிமுகம் செய்தது.\nதற்போது மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த கணினி, இந்த் ஆண்டு இறுதியில் முழு அளவில் சந்தையில் விடப்படவுள்ளது.\nடெல்லி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தப் புதிய தொடுகணினியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார்.\n\"இந்தச் சாதனம் உலகில் உள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் உதவியாக இருக்கும். அவர்களின் தகவல் அறிவை வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும்,\" என்றார் கபில் சிபல்.\nகையடக்க வடிவிலான இந்தத் தொடுகணினியை தயாரித்துள்ள டேட்டாவிண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார் சுனித் சிங் டூலி கூறுகையில், \"இந்த அளவுக்கு குறைவான விலையில் இச்சாதனத்தை விற்றாலும் எங்கள் நிறுவனத்துக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும்,\" என்றார்.\nமேலும், \"மொத்தச் செலவில் டச் ஸ்கிரீன் அமைக்க அதிகச் செலவானது. ஆனால் அதையும் 10 டாலருக்கும் குறைவான செலவில் தயாரித்துவிட்டோம்,\" என்றார்.\nஇந்தக் கணினியின் முக்கியக் கூறுகளாவன:\n* பள்ளி, கல்லூரி மாணவர்களின் கணினித் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 13 சென்டிமீட்டர் அகலம் கொண்ட இந்தத் தொடு கணினியின் பெயர் 'ஆகாஷ்'.\n* இந்தத் தொடுகணினி மாணவர்களுக்கு ரூ.1,200-ல் இருந்து ரூ.1500 வரையிலான விலையில் கொடுக்கப்படும்.\n* ரூ.2,276 செலவில் இக்கணினி தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளிக்கும் மானியத்தால் விற்பனை விலை குறைக்கப்படுகிறது.\n* இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சாதனத்தை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.\n* நாடு முழுவதும் 1 கோடி மாணவர்களுக்கு இது போன்ற கணினிகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n* இந்தக் கணினியில் wifi இணைய வசதி உண்டு. அண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் மூலம் இது இயங்கும்.\n* இணையத்தில் இருக்கும் செய்திகளை வாசித்துச் சொல்லும் திறனும் உண்டு.\n* ஆண்டின் பிற்பகுதியில் பொதுச் சந்தையில் விற்கப்படும்போது இதன் விலை ரூ.3000-க்கும் குறைவாகவே இருக்கும்.\n* இந்தக் கணினியில் வீடியோ பார்க்க முடியும். எனினும், கேமரா வசதி கிடையாது.\n* 2ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியும், 32 ஜிபி வரை எக்ஸ்பாண்டபிள் மெமரியும் கொண்டது.\n* பேட்டரி பவர் 180 நிமிடங்கள் வரை இருக்கும்.\n* 2ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது.\n* 254 எம்பி ரேம் கொண்டது.\n* இந்தியாவைச் சேர்ந்த 70,000 இ-புத்தகங்கள், 2,100 இ-ஜர்னல்கள் மற்றும் 1,500 கல்லூரிகளை வலம் வரலாம்.\n* கேம்ஸ், வீடியோகள் மற்றும் இணையத்தில் வலம் வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/forest-department-trying-to-destroy-country-cattle-alleges-theni-farmers", "date_download": "2020-10-01T11:26:57Z", "digest": "sha1:2FMCCGOTWRAGTXFL6QKOFT5I42CXGUAU", "length": 11491, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "”நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்.!” - மலைமாடு வளர்ப்போர் வேதனை.! - Forest department trying to destroy country cattle, alleges theni farmers", "raw_content": "\n`நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்' - மலைமாடு வளர்ப்போர் வேதனை\nமலைமாடுகளுக்கான மேய்ச்சல் பாஸ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் செய்வதாக வனத்துறை மீது மலைமாடு வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகின்றனர்.\nதேனியில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை முற்றுகையிட்ட மலைமாடுகள் வளர்ப்போர், வனத்துறை மீது சரமாரியாக குற்றம்சாட்டினர்.\nமாடுகளை விற்றுவிட்டு, எங்களை வேறு வேலைக்குப் போகச் சொல்கிறது வனத்துறை. அப்படிச் சென்றால், நாட்டு மாடுகளின் இனம் முற்றிலும் அழிந்துபோகும்.\nநம்மிடம் பேசிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்ப ய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கென்னடி, “ஒவ்வொரு முறையும், வனத்துறையிடம் மேய்ச்சல் பாஸ் வாங்குவது பெரும் பிரச்னையாகவே உள்ளது. 1984ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தேனி மாவட்டத்தில் ஒன்றேகால் லட்சம் மலைமாடுகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 15 ஆயிரம் மலைமாடுகள் மட்டுமே உள்ளன.\nஇவை எல்லாவற்றிற்கும் காரணம், வனத்துறை எங்களுக்கான போதிய மேய்ச்சல் அனுமதியை வழங்காததுதான். பாரம்பர்யமாக மலைகளுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் மலைமாடுகளை தடுக்கும் நோக்கத்தோடு மாவட்ட வனத்துறை செயல்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்\nஜல்லிக்கட்டுக் காளைகள் மலைமாடுகளிலிருந்து தரம் பிரிக்���ப்பட்டு தேர்வு செய்யப்படுகிறது. வனத்துறையில் கட்டுப்பாடால், பெரும்பாலான மலைமாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு விற்கப்படுகிறது. வெகு சிலரே மலைமாடுகள் வளர்க்கிறார்கள். அதன் சாணத்தையும், கோமியத்தையும் வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nமலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் சுரேஷ்குமார் பேசும் போது,``வருடத்திற்கு ஒரு முறை மாடுகளுக்கு மேய்ச்சல் பாஸ் கொடுக்கிறது வனத்துறை. அந்த பாஸை பெற பல்வேறு சிரமங்களைச் சந்திக்கிறோம். அருகில் இருக்கும் பெரியாறு புலிகள் சரணாலயத்தில், அங்குள்ள மலைமாடுகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். `பாரம்பர்ய மலைமாடுகளை வனத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக அனுமதிக்கலாம்' என உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், இங்கே, பாஸ் வாங்குவதற்குள் பெரும்பாடுபட வேண்டியுள்ளது.\nகம்பம் மேற்குப் பகுதியில் பாஸ் கொடுப்பதாகக் கூறினார்கள். அதுவும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. மொத்தத்தில் மாடுகளை விற்றுவிட்டு, எங்களை வேறு வேலைக்குப் போகச் சொல்கிறது வனத்துறை. அப்படி சென்றால், நாட்டுமாடுகளின் இனம் முற்றிலும் அழிந்துபோகும்” என்றார் வேதனையோடு.\nஇது தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறும் போது, ``வனத்துறை அதிகாரிகளிடம் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்றார்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85832", "date_download": "2020-10-01T13:49:43Z", "digest": "sha1:H5ANH6AFR7QBE5MTQG5IP4M26YQF5VXS", "length": 12468, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "காணாமல்போன ஹொலிவூட் நடிகை நயா ரிவேரா சடலமாக மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nகாணாமல்போன ஹொலிவூட் நடிகை நயா ரிவேரா சடலமாக மீட்பு\nகாணாமல்போன ஹொலிவூட் நடிகை நயா ரிவேரா சடலமாக மீட்பு\nஅமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல்போன ஹொலிவூட் நட்சத்திரம் நயா ரிவேராவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரபல ஹொலிவூட் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான நயா நிவேரா, தி ரோயல் பேமிலி என்ற புகழ்பெற்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் . அதன் பிறகு, இளம் நடிகையாக க்ளீ தொடரில் புகழ்பெற்றர். பல நேரலை நிகழ்ச்சியில் கலக்கியவர். 2011 ஆம் ஆண்டு கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nகடந்த புதன்கிழமை 33 வயதான நயா ரிவேரா கலிபோர்னியாவில் உள்ள பீரு ஏரியில் தன் 4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நிலையில், காணாமல் போனார். அவரது மகன் மட்டும் படகில் தனியாக இருந்துள்ளார்.\nஅவரிடம் நடத்திய விசாரணையில் தன் தாய் தண்ணீரில் குதித்து நீந்தியதாகவும் அதன் பிறகு படகுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதை தொடர்ந்து ஏரி நிர்வாகம் மீட்புக்குழுவுக்கு தகவல் கொடுத்தது. நயாவின் உடலை தேடும் பணியில் 4 நவீன ஹெலிகொப்டர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் நயா ரிவேராவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொலைசெய்யபட்டமைக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.\nஹொலிவூட் நடிகை நயா ரிவேரா சடலம்\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\nஉக்ரேனின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-01 18:35:14 உக்ரேன் காட்டுத் தீ லுஹான்ஸ்க்\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nஇந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு நாக்கறுக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணை பார்க்க சென்றமைக்காக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வந்தோரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனா தடுப்பு மருந்திற்காக 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம்..: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்\nமுழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n2020-10-01 16:05:58 சுறா மீன்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கொரோனா\n32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்கன், யுனைடெட் விமான சேவைகள் நிறுவனம்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்கள் இரண்டு 1,600 விமானிகள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுவிப்பில் அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.\n'ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்': ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு மோடி வாழ்த்து..\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n2020-10-01 12:08:20 இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14351", "date_download": "2020-10-01T13:24:58Z", "digest": "sha1:AOEZZ24OQZXQ2ASSX4IZCKYJLBWX4NHH", "length": 5961, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் – Eeladhesam.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\nவிக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்\nரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு\nஅரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்\nமட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்\nசெய்திகள் ஜனவரி 14, 2018ஜனவரி 15, 2018 காண்டீபன்\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா. அசோக் என்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் பேரவைக்கு தேர்தல் திணைக்களம் தடை\nவவுனியாவில் கார் விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4260", "date_download": "2020-10-01T11:47:01Z", "digest": "sha1:6EYARTRUW7HLAKXGQNSIBY67UDSFWW6Z", "length": 13719, "nlines": 128, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: கிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகளை நவீனம��மாக்குவதற்கான நடவடிக்கைகள் கிரிவேஹெரா வளாகம் முழுவதும் புதிய விளக்கு அமைப்பு", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nகிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகளை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கிரிவேஹெரா வளாகம் முழுவதும் புதிய விளக்கு அமைப்பு\nகிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகளை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கிரிவேஹெரா வளாகம் முழுவதும் புதிய விளக்கு அமைப்பு\nமின்மயமாக்கல் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க விடய பொறுப்பு அமைச்சர் அறிவூறுத்துகிறார் …\nகிரிவேஹெரா ராஜமஹா விகாரையின் இது வரையூம் தீர்க்கப்படாத மின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கவூம், விகாரையில் எதிர்வரும் மின் பிரச்சினைகளை தீர்க்கவூம் அபிவிருத்தி செய்யவூம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவூறுத்தியூள்ளார்.\nவரலாற்று சிறப்பு மிக்க ரூகுணு கதிர்காம மஹா தேவாலய பெரு விழாவை தொடர்ந்துஇ நேற்று இலங்கை மின்சார சபையின்; 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கிரி வெஹெராவில் நடைபெற்ற கப்ருகா பூஜை கிரிவேஹரா ரஜ மகா விகாரையின் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க விகாரையின் சுற்று வளாகத்தை பார்வையிட்டார். குறித்த விகாரையின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முன் வந்துள்ளமை விஷேட விடயமாகும்.\n1970 இல் நிறுவப்பட்ட கிரிவேஹெரா தேரரின் விளக்கு அமைப்பு இது வரையிலும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் கிரிவேஹரா வளாகம் முழுவதும் மின்சாரம் புதுப்பிக்கவூம் புதிய லைட்டிங் அமைப்பை நிறுவவூம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கிரிவேஹரா விஹாரய தேரருக்கு மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க உறுதியளித்துள்ளார்.\nஅரசியல்வாதியால் சுயேட்சையாக இவ்வாறான புண்ணிய விடயங்களில் கலந்து கொள்ளல் விஷேடமானதெனவூம் தாம் அரசாங்கத்தால் இதுவரையிலும் இவ்வாறான நடவடிக்கைகள் செய்யப்படவில்லை எனவூம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மகத்தான சேவைக்கு மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் என தேரர் அவர்கள்; கூறினார்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407793.html", "date_download": "2020-10-01T11:31:56Z", "digest": "sha1:O5NFR4LXR6H2NRJBS5LRU4QLSDJLXB7N", "length": 17341, "nlines": 221, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு!! – Athirady News ;", "raw_content": "\nபொது தேர்தல் 2020 – பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38673\nஐக்கிய மக்கள் சக்தி – 17795\nதேசிய மக்கள் சக்தி – 2863\nஐக்கிய தேசிய கட்சி – 1182\nபொது தேர்தல் 2020 – பருத்தித்துறை தொகுதியின் தேர்தல் முடிவு\nபெருவெற்றியை நோக்கி ராஜபக்ச அன் கோ; யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பின்னடைவு\nபொது தேர்தல் 2020 – நல்லூர் தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – கோப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி\nபொது தேர்தல் 2020 – காங்கேசன்துறை தொகுதியில் தேர்தல் முடிவு \nபொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ\nபொது தேர்தல் 2020 – மாவனெல்லை தொகுதியின் மொட்டிற்கு வெற்றி\nபொது தேர்தல் 2020 – பதுளை தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – சேருவில தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – பிபில தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு\nபொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\nபொது தேர்தல் 2020 – ஊவா பரணகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பத்தேகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்\nபொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பென்தர எல்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி\nபொது தேர்தல் 2020 – ஹக்மன தொகுதியில் மொட்டுக்கு பாரிய வெற்றி\nமாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nநாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு\nதேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்\nநுவரெலியா���ில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு\nபுத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ\nபொது தேர்தல் 2020 – பருத்தித்துறை தொகுதியின் தேர்தல் முடிவு\nபொது தேர்தல் 2020 – சாவகச்சேரி தொகுதியின் தேர்தல் முடிவு\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டார்கள்:உப…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல் குணரட்ண\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது –…\nதேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை…\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி உற்பத்தியாளர்…\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்…\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nசமல் ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வு இருளில் முழ்கியது\nசார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது..\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல்…\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல்…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது…\nதேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை…\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி…\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை…\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nசார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும்…\nசமல் ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வு இருளில் முழ்கியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 லட்சத்தை தாண்டியது- 83.5 சதவீத…\nஅர்மீனியா – அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது…\nஅமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை..\nஇன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா\nஅமேசான் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு – பெண் தொழிலாளி…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல்…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-01T14:03:44Z", "digest": "sha1:54BONR2LSXPWSDEIP6HNRUGT3BPLFMTU", "length": 17066, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அணு நிறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅணு நிறை என்பது ஒரு பரிமாணமில்லா இயற்பியல் பண்பளவு அகும், இது (குறிப்பிட்ட மூலத்திலிருந்தான) ஒரு தனிமத்தின் அணுக்களின் சராசரி நிறைக்கும், கரிமம்-12 அணுவின் நிறையில் பன்னிரைண்டில் ஒரு பகுதிக்குமான (1/12) விகிதமாய் வரையறுக்கப்பட்டுள்ளது. (இவ்வரையறையின்படி கொண்டால் கரிம அணுவின் அணு நிறை 12 ஆகவும், மற்றவை இதன் அடிப்படையிலும் அமையும்) பொதுவாய் இந்தச் சொல், எந்தவித மேலதிக வரையறையும் இன்றி, தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியத்தால் முறையான கால இடைவெளிகளில் வெளியிடப்படும் சீராக்கப்பட்ட அணு நிறைகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் - இவைகள் பொதுவான ஆய்வுக்கூட பொருட்களுக்கு பொருந்துவதாய் இருக்கும். இந்த சீராக்கப்பட்ட அணு நிறைகள் பலதரப்பட்ட பாடனூல்களிலும், வணிக பட்டுயல்களிலும், சுவர் படங்களிலும், இன்னும் பிறவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயற்பியல் பண்பளவைக் குறிக்க “ஒப்பு அணு நிறை” என்பதையும் பயன்படுத்தலாம் - உண்மையில், “அணு நிறை” என்கின்ற பதத்தின் தொடர்ந்த பயன்பாடு குறிப்பிடத்தக்க சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.\nஅணு நிறைகள், (தனி அணுக்களின் எடையான) அணுத்திணிவைப் போல் அல்லாமல், இயற்பியல் மாறிலிகள் அல்ல - இவை மாதிரிக்கு மாதிரி வேறுபடும் இயல்பின. இருந்தாலும், அணு நிறைகள் வேதியலில் அடிப்படை முக்கியத்துவத்தை பெறும் அளவிற்கு ”வழக்கமான” மாதிரிகளில் மாறிலியாய��� இருக்கின்றன.\n3 அணு நிறையைக் கண்டறிதல்\nஐயுபிஏசி-யின் அணு நிறை வரையரை:\nஒரு குறிப்பிட்ட மூலத்தின் தனிமத்தின் ஓர் அணு நிறையானது அத்தனிமத்தின் ஓர் அணுவின் சராசரி எடைக்கும் 12C (கரிமம்-12) அணுவின் எடையில் 1/12 பங்கிற்குமான் விகிதமாகும்.\nஇந்த வரையறை மிககுறிப்பாய் “ஓர் அணு நிறை” என்று சொல்வது, மூலத்தைப் பொறுத்து ஒரே தனிமம் வெவ்வேறு அணு நிறைகளைக் கொண்டிருக்கும் என்பதினால்தான். எடுத்துக்காட்டாய், துருக்கியிலிருந்து பெறப்படும் போரான் கலிபோர்னியாவிலிருந்து பெறப்படும் போரானைவிட குறைவான அணு நிறையை கொண்டிருக்கிறது, காரணம் அவற்றின் வெவ்வேறான ஓரிடத்தான்களின் கூட்டுப்பொதிவாகும். என்னவிருந்தாலும், ஓரிடத்தான்கள் ஆய்வின் பொருட்செலவினாலும் கடினத்தினாலும், வேதியல் ஆய்வுக்கூடங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அணு நிறைகளின் சீராக்கப்பட்ட மதிப்புகளின் அட்டவனைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான்.\n”அணு நிறை” என்ற பெயரின் பயன்பாடு அறிவியலாளர்களிடையே பெறும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தப் பெயரை எதிர்ப்பவர்கள் பொதுவாய் “ஒப்பு அணு நிறை” (அணுத்திணிவு அல்லது அணு நிறை என்பதுடன் குழப்பிக்கொள்ள வேண்டா) என்னும் பதத்தையே முன்மொழிகின்றனர். எதிர்ப்பின் அடிப்படை அணு நிறை என்பது உண்மையில் ஒரு எடையல்ல, இஃது ஒரு பொருளின் மீது புவியீர்ப்பு விசையால் ஏற்படும், நியூட்டன் போன்ற விசைக்கான அளபுகளால் அளக்கப்படும், ஒரு விசையல்ல என்பதேயாகும்.\nஇதற்கு பதிலாய், “அணு நிறை” என்ற பதத்தின் ஆதரவாளர்கள் கூறுவன,\n1808ல் முதல் முறையாக இந்தப் பண்பளவு கருத்துருவாக்கம் செய்யப்பட்டதிலிருந்தே இதே பண்பைக் குறிக்கத்தான் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது;\nஅப்பொழுது அதிகப்படியாக அணு நிறைகள் எடையை அளப்பதன் மூலமே அளக்கப்பட்டு வந்தன, மேலும் ஒரு இயற்பியல் பண்பளவை அளக்கும் முறை மாறிவிட்டது என்பதற்காக மட்டுமே அதன் பெயரை மாற்ற வேண்டியதில்லை;\n“ஒப்பு அணு நிறை” என்ற பதம் ஒரு குறிப்பிட்ட அணுக்கருவின் (அல்லது ஓரிடத்தானின்) நிறையைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டு, “அணு நிறை” என்பதனை ஒரு மாதிரியில் உள்ள அனைத்து அணுக்களின் நிறைகளின் எடையிட்ட கூட்டுச் சராசரியை குறிக்க பயன்படுத்தலாம்;\nவரலாற்றுக் காரணங்களுக்காக பொருந்தாத பெயர்கள் இ��ற்பியல் பண்பளவுகளுக்கு தக்கவைக்கப் பட்டுள்ளது வழக்கமில்லாத ஒன்றல்லவே, எடுத்துக்காட்டாக\no மின்னியக்கவிசை, என்பது ஒரு விசை அல்ல o பகுப்பாற்றல், என்பது ஒரு ஆற்றல் பண்பு அல்ல\nமேலும் சொல்லப் போனால், அணு நிறை என்பது உண்மையில் ”அணுத்தன்மை”யது அல்ல, அது ஒரு தனிப்பட்ட அணுவின் எந்தப் பண்பையும் குறிப்பது அல்ல. இதே கூற்றை “ஒப்பு அணு நிறை” என்பதற்கு எதிராகவும் கூறலாம்.\nஇன்றைய அணு நிறைகள் ஒவ்வொரு அணுக்கருவிற்கும் கணக்கிடப்பட்டுள்ள அணுத்திணிவையும் தனிமங்களின் ஓரிடத்தான்களின் கூட்டுப்பொதிவையும் கொண்டு கணக்கிடப்படுகின்றன. கதிரியக்கமில்லா அணுக்கருக்கள் அனைத்திற்கும் மிகத்துல்லியமான அணுத்திணிவு மதிப்புகள் கிடைக்கின்றன, ஆனால் ஓரிடத்தான்களின் கூட்டுப்பொதிவானது அளப்பதற்கும் அரிதானது, மாதிரிகளுக்கிடையே மிகவும் வேறுபடவும் கூடியது. இந்தக் காரணத்தால், இருபத்தியிரண்டு ஓரணுக்கரு தனிமங்களின் அணு நிறைகள் மட்டும் குறிப்பிடும்படியான் மீநுந்துல்லியத்துடன் அறியப்பட்டுள்ளன - அதிலும் குறிப்பாய் ப்ளோரினின் அணு நிறை மதிப்பு 38 மில்லியனில் ஒரு பகுதி என்ற விகிதத்திலேயே நிலையின்மை கொண்டதாய் உள்ளது - தற்போதைய மிகச்சிறந்த துல்லிய மதிப்பான அவகாட்ரோ எண்ணைவிட (20 மில்லியனில் ஒரு பகுதி நிலையின்மை) சிறந்ததான ஒரு துல்லியம் இது\nசிலிகானின் அணு நிறையை கணக்கிடும் முறை எடுத்துகாட்டாக தரப்பட்டுள்ளது, இதன் அணு நிறை அளவியலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இயற்கையில் சிலிகான் மூன்று ஓரிடத்தான்களின் கூட்டாக கிடைக்கிறது, அவை: 28Si, 29Si மற்றும் 30Si. இந்த ஓரிடத்தான்களின் அணுத்திணிவுகள் 28Si-க்கு 14 பில்லியனில் ஒரு பகுதி துல்லியத்துடனும், மற்றவிரண்டிற்கும் ஒரு பில்லியனில் ஒரு பகுதி துல்லியத்துடனும் அறியப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றின் இயற்கையான வளத்தின் வகைகள் அந்தளவிற்கு உள்ளன அதனின் இவற்றின் சீராக்கப்பட்ட வளத்தை ±0.001% என்ற துல்லியத்துடன்தான் தரவியலும். அணு நிறை கணக்கிடுதல்:\nஇதில் நிலையின்மையை கணக்கிடுவது மிகச்சிக்கலான ஒன்று, காரணம் மாதிரிகளின் தன்மை சமச்சீராய் இருக்க வாய்ப்பில்லை: ஐயுபிஏசி-யின் சீராக்கப்பட்ட அணு நிறைகள் சமச்சீரான நிலையின்மைகளுடன்தான் மதிப்பீடு செய்யப்படுகின்றன, சில��கானுக்கான மதிப்பு 28.0855(3) ஆகும். இந்த மதிப்பின் ஒப்பு நியம நிலையின்மை 1 × 10-5 or 10 ppm ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/visai/2005/05/siva.html", "date_download": "2020-10-01T13:57:31Z", "digest": "sha1:DMCQ7O3MBEEO5I37O23CDJMFNFXUDMRR", "length": 55947, "nlines": 263, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும் | A. Sivasubramanians article about Dalits - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nஅதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\n\"அண்ணா என்னாச்சு\".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nFinance கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்களுக்கு முழு ரீபண்ட்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nMovies எஸ்பிபியின் மறைவு.. அஜித் இதுவரை மவுனம் காப்பதற்கான காரணம் என்ன இன்றைய டாப் 5 பீட்ஸீல்\nAutomobiles உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும��� இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்\nகலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005\nதமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சாதியினர் தாங்களாகவோ அல்லது பிற சாதியினரைக் கொண்டோ தம் சாதி வரலாற்றை உரைநடையிலோ,செய்யுள் வடிவிலோ எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு சாதியினரின் தோற்றம், இடப்பெயர்ச்சி குறித்தும் பழமரபுக் கதைகள் பலவும்வழக்கிலுள்ளன. இவை தவிர இலக்கிய நூல்கள் சிலவற்றிலும் சில சாதியினர் குறித்த குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. ஒருசாதியினரின் இனவரலாறு எழுத இவையே முக்கிய ஆதாரங்களாக அமைகின்றன. இவை தவிர வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாகக்கருதப்படும் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலை ஆவணங்கள், பயணக் குறிப்புகள், கடிதங்கள் ஆகியனவும் ஓரளவுக்குஇம்முயற்சியில் துணைபுரியும் தன்மையனவாகும். ஆளுவோராலும் அவர்களைச் சார்ந்து நிற்கும் ஆதிக்கச் சாதியினராலும்கல்வெட்டுக்களும் செப்புப்பட்டயங்களும் உருவாக்கப்பட்டதால் தலித்துக்களை குறித்த விரிவான செய்திகள் இவற்றில் இடம்பெறவில்லை. ஆயினும் விதிவிலக்காக சில கல்வெட்டுக்களிலும் செப்புப்பட்டயங்களிலும் ஆங்காங்கே தலித்துகள்குறிப்பிடப்பட்டுள்ளனர். இவற்றை ஒருசேர தொகுத்து அதனடிப்படையில் கல்வெட்டுக்களும், பட்டயங்களும் சித்தரிக்கும் தலித்வாழ்வியலை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும்.\nஎழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில்தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்ற மூன்று சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் இம்மூன்று சாதியினர், முறையே பள்ளர், பறையர், சக்கிலியர் என்றபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nதலித்துக்களின் குடியிருப்பு சேரி என்று இன்று அழைக்கப்படுகிறது. அழுக்குத் தெரு என்ற பொருளைத் தரும் Slum என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லாகவே சேரி என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. தூய்மையற்ற இடமே சேரி என்ற கருத்தாக்கம்மக்களிடம் இடம் பெற்றுள்ளதன் அடிப்படையில், சேரி வாழ்க்கை, சேரி மக்கள், சேரிப்பேச்சு என்ற சொற்களை இழிவான பொருளில்பயன்படுத்துகின்றனர். ஆனால் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரிஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)\nஎன்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும்அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச்சான்றுகளால் தெரியவருகின்றது.\nதீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள்அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். (IPS 843)\nகுதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.\nஉழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும்புலனாகிறது.\nஅரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56)\nசோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக்குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்குமூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும்கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆகநூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்குஉணர்த்துகிறது.\n1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும்சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.\n2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.\n3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.\nமேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.\nபள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)\nபள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)\nபள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)\nபள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)\nஇம்மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தமையை சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். கொடை வழங்குவதைக் குறிப்பிடும்கல்வெட்டுக்களில் அதை வழங்குவோர் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டு வெட்டுவதற்கு முன்அச்செய்தியை ஓர் ஓலையில் எழுதிக்கொள்வர். கையெழுத்திடத் தெரிந்தவர்கள் ��வ்ஓலையில் இவை என்னெழுத்து என்று எழுதிக்கையெழுத்திடுவர். கையெழுத்திடத் தெரியாதவர் எழுத்தாணியால் கீறுவர். இது தற்குறி எனப்படும். இவை என்னெழுத்து என்பதற்குப்பதில் இது இன்னார் தற்குறி என்று குறிப்பிடப்படும். அதன்பின்னர் தற்குறி மாட்டறிந்தேன் என்று குறிப்பிட்டு இது என்னெழுத்து என்றுஎழுதி, கையொப்பமிட தெரிந்த வேறொருவர் தன் கையெழுத்தை இடுவார். (ராசகோபாலன் 2001:94-95).\nஆவணங்கள் சிலவற்றுள் தலித்துகள் கையெழுத்திட்டுள்ளதை, கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. உமையாள்வான் என்ற பெண் 13ம்நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டு மாவட்டம் கூவம் கிராமத்தின் திருவிற்கோலமுடைய நாயனார் கோவிலுக்கு சக்தி விளக்குஎரிப்பதற்கு கொடை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட மூவரில் முதலாமவர் வைத்தான் பள்ளன் என்றும், கல்வெட்டின் இறுதியில்இவை பள்ளன் எழுத்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால் என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421)\nமாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.(IPS 535)\nமாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குற��நில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவுஇல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.\nசோழர் காலத்தில் பள் வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.\nநிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.\nதஞ்சை பெருவுடையார் கோவிலில் விளக்கெரிக்க ஆடுகளைத் தானம் வழங்கியதைக் குறிப்பிடும் நீண்ட கல்வெட்டொன்று உள்ளது.இவ்வாறு தானம் வழங்கியவர்களுள் ஓலோக மாறாயன், பள்ளன், கூத்தன், பள்ளன் கிழான், முகத்தி எழுவன் என்ற பள்ளர்களும்அடக்கம்.(தெ.இ.க.II பகுதி 4:95 வரி 75,76).\nகோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.\nவிக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும்அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)\nதம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துக்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.\nதிருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)\nதிருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. \"நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே\" (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. \"செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்\" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).\nஒடுக்கப்பட்ட பிரிவின்கீழ் வரும் பல்வேறு சாதியினருக்கிடையே நிகழும் மோதல்கள் அவர்களின் போராட்டத்தை திசை திருப்புகின்றன.அத்துடன் ஒடுக்குவோரின் ஆதிக்கம் தொடர மறைமுகமாகத் துணைபுரிகின்றன. தலித்துகளிக்கிடையிலான உட்பூசல்கள் குறித்தும் சிலசெய்திகள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.\nதிருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றுவீரசின்னு நாயக்கர் என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும்கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்புவழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).\nமேளமடிப்பது தொடர்பாக பள்ளர், பறையர் என்ற இருவகுப்பினருக்கும் இடையே நடந்த பிணக்கில் உடன்பாடு ஏற்பட்டதாக திருமயம்வட்டம் பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (IPS 976).\nதிருமலை நாயக்கர் காலத்தில், குடும்பர் சாதியினருக்கு \"திருமலைக் குடும்பர்\" என்ற பட்டம் வழங்கப்பட்டதன் பின்புலத்தை ஒரு கல்வெட்டுதெரிவிக்கிறது. திருவில்லிப்புத்தூரில் தேவேந்திரக் குடும்பருக்கும் பறையருக்கும் ஏற்பட்ட பூசலை ஒட்டியே இப்பட்டம்வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டில் தேவேந்திரக் குடும்பர் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்றுஇடம்பெற்றுள்ளது.\nபழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பாண்டிய மன்னன் ஒருவன் தேவேந்திரனுடன் சமமாகஅமர்ந்து நான்கு தேவ கன்னியரையும் கரும்புக்கணுக்களையும், வாழைக்கன்றுகளையும் ஒரு பனங்கொட்டையையும் பல வகையானநெல்வித்துக்களையும், காளை ஒன்றையும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். இக்கடும் பஞ்சகாலத்தில் பனிரெண்டாயிரம்கிணறுகளை ஒரே நாளில் தோண்டி பாசன வசதியை, தேவேந்திரக் குடும்பன் உருவாக்கினான். இப்பணியை மதித்து தேவேந்திரக்குடும்பனுக்கு சில சலுகைகளை வழங்கினர். இதன்படி வெள்ளை யானை, தீவட்டி, நடைபாவாடை, இரட்டைச் சிலம்பு, இரண்டு கொடுக்கு,பதினாறு கால் பந்தல், இறப்பில் மூன்றடுக்குத் தேர் பயன்படுத்தல், பஞ்சவன் என்ற பட்டம், பதினெட்டு வகை இசைக்கருவிகள், கனகதப்புஆகியன தேவேந்திரக் குடும்பருக்கு உரியன. இவை தமக்கும் உரியன என்று கூறி பறையர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.வாகைக்குளத்தைச் சேர்ந்த குட்டி குடும்பனும் மலையன்குளத்தைச் சேர்ந்த அல்லகாரக் குடும்பனும் மன்னனைச் சந்தித்துப் பறையர்களின்இச்செயல் குறித்து முறையிட்டனர். முன்னர் வெளியான செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் திருவிழாக்களில் மூன்றுகால் பந்தல்இடுவதும், ஒரு கொடுக்கு, ஒரு சாம்பு, ஒரு மப்பு, ஒரு தீப்பந்தம், மாடியில்லா வீடு ஆகியன பறையருக்குரியன என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் குடும்பர்களுக்கு திருமலைக் குடும்பன் என்ற பட்டமும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இரண்டு கோட்டை நெல்பயிரிடும் பரப்புள்ள நிலமும் வழங்கப்பட்டன. (ARE 1926 பக்.119-120).\nவீடுகளின் அமைப்பு, ஆடை, செருப்பு அணிதல், விருதுகளைப் பயன்படுத்துதல் ஆகியனவற்றில் சாதிக்கேற்ப வேறுபாடுகளை உருவாக்கிஅதன்வாயிலாக உழைக்கும் மக்களை மன்னர்கள் பிரித்து வைத்துள்ளனர். சாதாரண உரிமைகள் சலுகைகளாக மாற்றப்பட்டன.இச்சலுகைகள் தமக்கு மட்டுமே உரியன என்று ஒரு பிரிவும் தமக்கும் உரியன என்று மற்றொரு பிரிவும் முரண்படும்போது நிலைமைக்கேற்பஆளுவோர் ஆணை பிறப்பித்துள்ளனர். இதன்வாயிலாக தம்மைச் சார்ந்து நின்றே அடித்தள மக்கள் பண்பாட்டு உரிமைகளை அனுபவிக்கமுடியும் என்ற நிலையை உருவாக்கினர். இதனால் தமக்குரிய உரிமைகளை சலுகைகளாகவே அடித்தள மக்கள் கருதும் நிலை உருவாகியது.\nஇத்தகைய உரிமைகளை தமக்கு மட்டும் உரியது என்று ஒவ்வொரு சாதியையும் கருதும்படி செய்து அவர்களுக்கிடையே மோதல்களைஉருவாக்கி ஆளுவோர் தம் நலனை பாதுகாத்துக் கொண்டுள்ளனர். பண்பாட்டு அடையாளங்கள் குறித்த மேற்கூறிய மோதல்கள்உணர்த்தும் உண்மை இதுவேயாகும்.\nபோர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.\nதிருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்தநேரத்தில் குளத்தை அடைக்கும் பணியில் பெருந்தேவப் பள்ளர் என்பவர் இறந்துபோக, அவரது மகளுக்கு உதிரப்பட்டியாக நிலம்வழங்கப்பட்டது. இச்செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு வருமாறு:\nகு ஒரு பழி உண்திடான படியாலே\nவ நிலம் அரை மா அணை\nமுதலி என்ற சொல் சாதியைக் குறிக்கும் சொல்லாக அல்லாமல் சாதி தலைவர் அல்லது அதிகாரியைக் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது.பிள்ளை முதலி, நாட்டு முதலி, தனியார் முதலி என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய முதலி பதவி பறையர்களிடமும்வழக்கில் இருந்ததை பறை முதலி என்ற சொல் உணர்த்துகிறது.\nஉழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.\nவிக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர்என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. (SII ங:253)\nஇதுவரை நாம் பார்த்த கல்வ��ட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகள் பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.\n1. தலித்துகள் அனைவரும் தீண்டத்தகாதவர்களாக ஒரே காலகட்டத்தில் கருதப்படவில்லை. தீண்டாமைக் கொடுமை படிப்படியாகவேஅவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.\n2. கல்வியறிவு உள்ளவர்களாகவும் சொத்துரிமை உடையவர்களாகவும் அவர்கள் விளங்கியுள்ளனர்.\nமேலும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் செய்திகளை தொகுத்து ஆராய்ந்தால் தலித்துகளின் கடந்த கால வரலாறு குறித்த பல புதியசெய்திகளைக் கண்டறிய முடியும்.\nதெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டு\nபேரா. ஆ. சிவசுப்ரமணியன் அடித்தள மக்கள் வரலாறு, நாட்டார் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட கட்டுரைகளும் நூல்களும்எழுதிவருகிறார். தமிழ்நாடு கலை-இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு\nசாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nரொம்ப காலமாக பேசி வரும் திண்டுக்கல் லியோனிக்கு.. கொ.ப.செ பதவி.. திமுக தந்த திடீர் பரிசு\nகொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை\nஅதெப்படிங்க...சசிகலாகிட்ட சரணடைஞ்சீங்க..ஏத்துக்கவே முடியலை...ஓபிஎஸ் முன் பொங்கிய 'நத்தம்' விஸ்வநாதன்\nதிமுக வீசிய திடீர் வலை.. சிக்கியது கொழுத்த மீன்.. அறிவாலயத்துக்கு \"இவர்\"தான் தாவி வர போறாராமே\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் நடக்க போகும் வானிலை மாற்றங்கள்.. மழைக்கு எங்கெல்லாம் வாய்ப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பில் திருப்தியில்லை.. சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nபுனித பூமி இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - ஹைகோர்ட் நீதிபதிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதங்க தமிழ்ச் செல்வனுக்கு திமுகவில் தேனி மாவட்ட பொறுப்பு வழங்கிய ஸ்டாலின்.. அதுவும் இந்த நேரத்தில்\nகண்ணம்மாவின் \"பேக்\"குல என்ன இருக்கு... வெட்டவெளிச்சமாக்கிய வெண்பா\nதமிழக ரவுடிகளுக்கோர் கெட்ட செய்தி.. கடும் சட்டம் வருகிறது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/08/20/429-1/", "date_download": "2020-10-01T14:09:53Z", "digest": "sha1:ZKHWSLIPC7UJBH52NENG3D3V3M3G7UQA", "length": 12019, "nlines": 127, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி", "raw_content": "\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\n‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க\nஎன்னனென்ன வேலைக்கு எப்படி எப்படி முழிய டைப் டைப்பா மாத்துவன்னு எனக்கு தெரியும்..\n‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனி அணி அமைத்திருந்தால் நாங்கள்தான் ஆட்சி அமைத்திருப்போம்’ என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பார்த்தீர்களா\n‘ஜனங்களே பாத்துகங்க, எம் மேல தப்பில்ல.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்..’ என்று கவுண்டமணி, வெட்டி பந்தா பண்ணா கோவை சரளாவைப் பார்த்து பேசின வசனம்தான் நினைவுக்கு வருது.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\n‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமக வின் 3 வது அணி முயற்சி\nமழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்\n‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்ம டைரக்டர்கள அடிச்சுக்க முடியாது\n5 thoughts on “‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க\nhttp://www.thepmk.net பாருங்க பாமக கொள்கைகள் என்ன , எண்ணங்கள் என்ன தமிழக மக்களுக்காக இன்றுவரையில் அது மேற்கொண்டுள்ள நல்ல கருத்துக்கள் வேறு எந்த அரசியல் கட்சியும் சொல்லாதவை. இதற்காகவாவது பாமகவை படித்தவர்கள், பண்பாளர்கள், நல்ல மனிதர்கள் ஆதரிக்க வேண்டும் என்பது சரிதான்\nபாலு, நம்ப மக்கள் பேசுவதை கொஞ்சம் கேளுங்க……. தமிழ் மக்கள்: “இந்த ஆள் ரொம்ப நல்லவன்ம்பா, நாம எவ்வளவு அடிச்சாலும்………. வலி தாங்கறாம்ப்பா அப்பப்ப “நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்” என்று குரல் கொடுத்துன்னே இருக்கிராம்ப்பா…….”\nPingback: வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும்; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தியாகமும் « வே.மதிமாறன்\nPingback: பாரதமாதா தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க.. « வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6421", "date_download": "2020-10-01T12:14:57Z", "digest": "sha1:6VSOUTBFUGA7ASRIPRXRPGFS44CC65WS", "length": 5466, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டர்னிப் பொரியல் | Mustard, glycerol, dried cinnamon, curry leaves, oil - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nநறுக்கிய டர்னிப் (நூக் கோல்) - 1 கப்,\nசாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,\nகடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை தாளித்து டர்னிப் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.\nகடுகு உளுத்தம்பருப்பு காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை எண்ணெய்\nகாலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்\nபுனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..\nநாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூ�� கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா\nநாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..\nஅர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..\n01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2374&page=1", "date_download": "2020-10-01T13:52:57Z", "digest": "sha1:ZK7DMHMQAN4LKXPBBTU4KGMTOSMTFFBE", "length": 5878, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "India cruised to a comfortable six-wicket win in the opening ODI, played at the Nehru Stadium in Kochi. |கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங். எம்.பி. ஜோதிமணி கைது\nஐபிஎல் டி20; மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு\nஉ.பி.யில் மேலும் ஒரு சிறுமி கொலை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,631 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசங்கீத மும்மூர்த்திகள் போற்றும் முதல் மூர்த்தி\nகொச்சியில் முதல் ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nபுனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..\nநாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா\nநாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..\nஅர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..\n01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வ��� சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Chineese-researchers-have-found-one-more-new-virus-called-as-G4-22389", "date_download": "2020-10-01T11:52:52Z", "digest": "sha1:DY2WPMDROB3XZ4QNVGBFX2NCWMVSYPQM", "length": 10516, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சீனாவில் புதிதாக உருவான ஜி4 வைரஸ்..! உலகம் முழுவதும் பரவும் என பகீர் எச்சரிக்கை! - Times Tamil News", "raw_content": "\n அயோத்தியை அடுத்து மதுரா காசி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை\nமுதல்வர் எடப்பாடிக்கு வெல்லமண்டி நடராஜன் பாராட்டு. ஒரு விவசாயி நல்ல முதல்வராக இருக்கிறார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த ரேஷன் சீர்திருத்தம்.\nநீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – கொந்தளிக்கும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா\n அயோத்தியை அடுத்து மதுரா கா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nமுதல்வர் எடப்பாடிக்கு வெல்லமண்டி நடராஜன் பாராட்டு.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… எடப்பாடி பழனிசாமி தொடங்கிவை...\nநீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி ...\nசீனாவில் புதிதாக உருவான ஜி4 வைரஸ்.. உலகம் முழுவதும் பரவும் என பகீர் எச்சரிக்கை\nகொரோனவைரஸை தொடர்ந்து சீனாவில் தற்போது மீண்டும் ஜி4 என்ற வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nசீனாவின் ஹூனான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவலை வெளியிட்டு மக்களை எச்சரித்துள்ளனர். சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக் காய்ச்சலைக் கண்டுபிடித்துள்ளனர், இது ஒரு தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்டது என்று அமெரிக்க அறிவியல் இதழான பி.என்.ஏ.எஸ் இல் திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nஜி 4 என்று பெயரிடப்பட்ட இது 2009 ஆம் ஆண்டில் ஒரு தொற்றுநோயை ஏற்படுத்திய எச் 1 என் 1 வைரஸிலிருந்து மரபணு ரீதியாக வந்துள்ளது என்��தை ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய சோதனையின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸில் மனிதர்களைப் தாக்கக்கூடிய அனைத்து மூலக்கூறுகளும் ஏற்றதாக அமைந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். 2011 முதல் 2018 வரை, ஆராய்ச்சியாளர்கள் 10 சீன மாகாணங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களிலும், கால்நடை மருத்துவமனையிலும் பன்றிகளிடமிருந்து 30,000 நாசி துணிகளை எடுத்து, 179 பன்றிகளிடம் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇந்த ஜி4 வைரஸ் மனிதர்களிடையே பெரும் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்றுள்ளதாகவும், ஏற்கனவே இந்த வைரசால் 10.4% பன்றித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த வைரஸ் ஆனது ஏற்கனவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. ஜி 4 வைரஸின் மனித தொற்று மனித தழுவலை மேலும் அதிகரிக்கும் மற்றும் மனித தொற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது கவலைக்குரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். விலங்கிலிருந்து மனிதனுக்குள் குதித்த ஒரு நோய்க்கிருமியால் இந்த ஜூனோடிக் தொற்று ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nஅமைச்சர் சண்முகம் ஸ்டாலினை செய்த விமர்சனம்..\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2018/01/blog-post_31.html", "date_download": "2020-10-01T12:49:05Z", "digest": "sha1:FNUGQGHFWAXUGOEHZ5DYTRUAS26UGFXK", "length": 14774, "nlines": 108, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal )", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nபுதன், ஜனவரி 31, 2018\nகோ பூஜை ( கோ சேவை )\nகடவுள் நம்பிக்கை ஒன்றே இக்கலியுகத்தில் மனிதனை கரையேற்ற சிறந்தவழி . தெய்வ வழிபாடுகள் தான் மனிதனின் தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை விதைக்கும் . எத்துணை துன்பம் நேரினும் அவனே துணை என்று வாழ்ந்தவர்களை எம்பெருமான் ஆட்கொண்டு அருளினார் என்பது பல அருளாளர்களின் அனுபவ பூர்வமான உண்மை .\nஅதே போல நம்முடைய இந்துக்களின் வழிபாடுகளில் மிக முக்கியமானது இந்த கோ பூஜை . ஒவ்வொரு மனிதனுக்கும் பலப்பல தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் , நாகதோஷம் , காலசர்ப்பதோஷம் , களத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் , புத்திர தோஷம் , நவக்கிரக தோஷம் என்றுஇன்னும் நிறைய . இதை போன்ற தோஷங்கள் நம்பால் அணுகாதிருக்க பிரதோஷ காலத்தில் நம் அப்பனை தில்லையில் நடம்புரியும் ஆனந்தக் கூத்தனை வழிபடுவதால் நமக்கு எந்த துன்பமும் இல்லை . சிவ வழிபாட்டிற்கு அடுத்து நம்முடைய எல்லாத் துன்பங்களையும் நீக்க வல்லது கோ பூஜை .\nகோ பூஜையில் கலந்து கொண்டு பசுவை வழிபடுவதால் நம்முடைய எல்லா தோஷங்களும் துன்பங்களும் நிச்சயம் விலகும். ஏனெனில் கோமாதா என்று சொல்லக் கூடிய பசுவின் உடல் பாகங்களில் அத்துணை தேவர்களும் , முகத்தில் எம்பெருமானும் , பின்புறத்தில் திருமகளும் அருள் புரிகிறார்கள் அத்துணை சிறப்பு வாய்ந்த பசுவினை பூஜித்தால் நமக்கு வாழ்வில் எல்லா தோஷங்களும் நீங்கி அனைவருடைய அருளோடு சகல செல்வங்களும் நம் இல்லத்தில் குடி கொள்ளும் நம் சந்ததியையே வாழ வைக்கும் அத்துணை சிறப்பு வாய்ந்தது கோ பூஜை .\nபசு தெய்வாம்சம் நிறைந்தது அதனை நன்மலர் கொண்டு அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும் . பசு வசிக்கும் இடத்தில் தியானம் செய்வது மிகவும் நல்லது . கோமியத்தை தீர்த்தமாக வீட்டை சுற்றி தெளிக்க தீய சக்திகள் நம்மை அண்டாது மனக்குழப்பங்கள் நீங்கி மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் . மிக எளிமையான முறையில் நம் தோஷங்கள் , பாவங்கள் , துன்பங்கள் அகல ஒரே வழி பசுவிற்கு உணவளிப்பது. பசுவுக்கு புண்ணாக்கு , நாற்றுக்கட்டு என்று வயிறு நிறையும் உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது . நல்லது சிவமேஜெயம்.\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் ��ுகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகோ பூஜை ( கோ சேவை ) ...\nஇராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்ரம் சிவதாண்டவம...\nபசு பராமரிப்பு ( கோ சேவை ) ...\nசித்தர்கள் வரலாறு சித்தர் ஸ்ரீ சங்கு சுவாமிகள் ...\nகோ சேவை ( பசு பராமரிப்பு ) ...\nபசு பராமரிப்பு ( கோ சேவை ) கோ சேவை – ரம...\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் ஆன்மீக சிந்தனைகள் பாரதியார் பாடல்கள் மகான்கள் ஆன்மீக தகவல்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சித்தர்கள் வரலாறு சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nசித்தர் பாடல்களில் இருந்து 2\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் .....இருந்து நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துப...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் சரி எனக் கென்னும் பருந்தோ எ...\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் ...............இருந்து கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி...\nநந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பது ஏன்\nசிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இ��ருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே ...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும்; புடவை ஒன்றில்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1938.08.16", "date_download": "2020-10-01T12:01:35Z", "digest": "sha1:CAZP3ALWV6LF47SFQ54PVKKKWFY3TMXW", "length": 2889, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "சுதேசநாட்டியம் 1938.08.16 - நூலகம்", "raw_content": "\nசுதேசநாட்டியம் 1938.08.16 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,492] இதழ்கள் [12,265] பத்திரிகைகள் [48,910] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,406] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1938 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_123.html", "date_download": "2020-10-01T12:00:24Z", "digest": "sha1:PCDPBETW4ZWBQBZ47QZEOLVYE2PXT4EF", "length": 10477, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "விடைபெறுகிறார் நிஷா பிஸ்வால் - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்.\nவரும் 20ஆம் நாள், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதும், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் பதவியேற்கவுள்ளார். அத்துடன், இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.\nஇதற்கமைய, கடந்த மூன்றரை ஆண்டுகளாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பண��யாற்றிய, நிஷா பிஸ்வாலுக்குப் பதிலாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.\nஒபாமா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிஷா பிஸ்வாலுக்கு இராஜாங்கத் திணைக்களத்தில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வொசிங்டனில் இடம்பெற்றிருந்தது.\nஇதில் சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசமும் பங்கேற்றிருந்தார்.\nதெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றிய நிஷா பிஸ்வால், சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ஆறுதடவைகள் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட முக்கியமான காலகட்டத்தில் இவர், சிறிலங்கா விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு\nபாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கி��் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nகாணாமல் போகும் சவுதி அரேபிய இளவரசர்கள்: திடுக்கிடும் தகவல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவரும...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/actress-ileana-new-workout-video-goes-viral.html", "date_download": "2020-10-01T13:11:12Z", "digest": "sha1:R5KE7L4KK5OBW6E76S2XTP3R5QY5ZXSE", "length": 10398, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Actress ileana new workout video goes viral", "raw_content": "\nஇணையத்தை ஈர்க்கும் இலியானாவின் ஒர்க்கவுட் வீடியோ \nஇணையத்தை ஈர்க்கும் இலியானாவின் ஒர்க்கவுட் வீடியோ \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா.தெலுங்கில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து ஹிட் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.தமிழ்,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தமிழில் இவர் கடைசியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஹிந்தியில் செம ஹிட் அடித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் ரீமேக்காண விஜயின் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.\nலியானா தனது ஜீரோ சைசுக்காகவும் , நடன அசைவுகளுக்காகவும் ரசிகர்களிடம் பேர் போனவர்.இவரது பெல்லி டான்ஸ் ரசிகர்கள் மத்தியி��் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது.சவுத் இந்தியன் படங்களை தொடர்ந்து இலியானா ஹிந்தி படங்களிலும் நடித்து ஹிந்தியிலும் தனது அழகாலும்,நடனத்தாலும்,நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.ஹிந்தியிலும் இவர் நடித்த படங்கள் செம ஹிட் அடித்தன.\nகொரோனாவுக்கு முன்பே இவர் தனது நடன விடீயோக்களையும்,டயட் ரகசியங்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்வார்.ரசிகர்களை அதனை பின்பற்றசொல்லி அறிவுரையும் வழங்குவார் இலியானா.அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் இலியானா.\nகொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை பெரும்பாலும் சமூகவலைத்தளங்களிலேயே செலவிட்டு வருகின்றனர்.இதற்கு இலியானாவும் விதிவிலக்கு அல்ல.வழக்கம் போல தனது நடன வீடியோக்கள்,உடற்பயிருச்சி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் இலியானா.தினமும் இவர் பகிரும் ஒர்கவுட் வீடியோக்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இன்றும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிட்டுள்ளார் இலியானா.இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nலாக்டவுனில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாஸ்டர் பட நடிகை \nஇணையத்தை ஈர்க்கும் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட வீடியோ பதிவு \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மைத்துனர் குறித்து நடிகர் விவேக் பதிவு \nஇணையத்தை அசத்தும் சிவகார்திகேயன் மற்றும் ஆராதனாவின் புதிய புகைப்படம் \n குடும்பத்தை கைவிட்டு வில்லுப்பாட்டு பெண்ணோடு சென்ற கணவன்\nஒரே நாளில் 11 மில்லியன் பரிசோதனைகள்\nமகளுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து பாலியல் தொல்லை\nபிரபல ரவுடி விகாஸ் துபே-வும், என்கவுண்ட்டர் தினேஷ்குமாரும்\nகொரோனா பார்ட்டியால் உயிரிழந்த நபரின் கடைசி வார்த்தைகள்\nரஷ்யா கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் சிக்கல்\nசாத்தான்குளம் : மேலும் ஐந்து காவலர்கள் சஸ்பெண்ட்\nரஷ்யா கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் சிக்கல்\n'நான் உங்கள் அடிமை இல்லை'. பிரதமரே வந்தாலும் தடுப்பேன் - பெண் காவலர் சுனிதா யாதவ்\nகாதல் திருமணமான 5 வது நாளில் புதுப்பெண் த��்கொலை கதறி அழுத காதல் கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/angelus/2018-10/pope-sunday-angelus-message-281018.html", "date_download": "2020-10-01T13:52:23Z", "digest": "sha1:5LTBRJQQH34UWOHUGMNE4VKKJM5G7BYO", "length": 13347, "nlines": 284, "source_domain": "www.vaticannews.va", "title": "மூவேளை செப உரை – 281018 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (30/09/2020 16:49)\nமூவேளை செப உரை – 281018\nஆயர்கள் மாமன்றம் அளித்த நிறைவு - மூவேளை செப உரை\nதூய ஆவியார் வழங்கும் தெளிந்து தேர்தல் என்ற கொடை, இம்மாமன்றத்தின் வழியே, திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ளது – திருத்தந்தையின் மூவேளை செப உரை\nமறைபரப்புப்பணி ஞாயிறு - திருத்தந்தையின் மூவேளை செப உரை\nஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்\nஅவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறை\nஉமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறை\nநம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை\nகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக\n- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.\n வானதூதர் அறிவித்தபடியே உமது திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை நாங்கள் அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்\nதந்தைக்கும், மகனுக்கும்….( மூன்று முறை )\nதிருத்தூதர் அல்லது திருத்தந்தையின் ஆசிர்வாதம்\nஇயேசு உங்களுடேனே இருக்கிறார். உங்கள் ஆன்மாவுடனும் இருக்கிறார்.\nஎங்கள் உதவி இயேசுவின் நாமத்தில் இருக்கிறது.\nஅவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.\nஎல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன் , தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.\nமூவேளை செபம் என்றால் என்ன\nமூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல�� வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம், புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில் திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை, அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை, மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.\nஅண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி\nமூவேளை செபவுரை - 270920\nமூவேளை செபவுரை - 200920\nமூவேளை செபவுரை - 130920\nமூவேளை செபவுரை - 060920\nமூவேளை செபவுரை - 300820\n\"உயிர்களின் பன்முகத்தன்மையைக் காக்கும் அவசரம்\"\nமதச்சுதந்திரத்தைக் காக்கும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு\nமியான்மார் ஏழைகளிடையே இயேசு சபையினரின் பணி\nபுதிய அருளாளர்கள், வணக்கத்திற்குரியவர்கள் ஏழு பேர்\nகேமரூன் அமைதிக்கு கிறிஸ்தவ தலைவர்கள் விண்ணப்பம்\nகுழந்தை இயேசுவின் புனித தெரேசா திருநாள் டுவிட்டர் செய்தி\nநேர்காணல்: அன்னை மரியா மீது உண்மையான பக்தி-2\nவிதையாகும் கதைகள்: எளிய உண்மைகள் எப்போதுமே மகத்தானவை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=252&Itemid=188&lang=ta", "date_download": "2020-10-01T12:21:44Z", "digest": "sha1:IOHZLPS5GQD7TAHEJRG6D7ZQETZYIBVH", "length": 14806, "nlines": 84, "source_domain": "archives.gov.lk", "title": "தற்பொழுது நிறைவேற்றப்படுகின்ற கருத்திட்டங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு கருத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்ற கருத்திட்டங்கள்\nடைம்ஸ் தொகுப்பு, திரைப்படம், விளையாட்டு, கலை, அரசியல், பொருளாதார நடவடிக்���ைகள், கலாசார அலுவல்கள், மத அலுவல்கள், மற்றும் ஏனைய பல துறைகள் தொடர்பாக மிக முக்கியமான தகவல்கள் உள்ளடங்கிய புகைப்படங்கள் தொகுப்பும் செய்திப் பத்திரிகைகள் தொகுப்பும் 'டைம்ஸ் தொகுப்பு' எனக் குறிப்பிடப்படுகிறது. டைம்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் இந்த முக்கியமான தகவல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பானது 1846 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில் சமூக. பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடி போன்றதாகும். இத்தொகுப்புக்கு என்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதன்மூலம் இத்தகவல்கள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளையில் அவற்றை உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் ஆராய முடியும்.\nமுதலில் காலனித்துவ செயலகமும் அதன் பின்னர் தேர்தல் திணைக்களமும் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது. அப்போது பதிவுசெய்யப்பட்ட வீட்டிலக்கங்களும் குடியிருப்பாளர்களும் இப்பட்டியலில் உள்ளன. நாட்டில் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 1931 முதல் 1992 வரை பல வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முதற் கட்டமாக கொழும்பு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல்களில் எண்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்.\nடைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்\nகருத்திட்ட தலைப்பு விபரம் கால அளவு\nடைம்ஸ் தொகுப்பை எண்வரிசைப்படுத்தல் பல்வேறு விடயங்களைப் பற்றிய பத்திரிகையில் வெட்டப்பட்ட துண்டுகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டைம்ஸ் தொகுப்பு எண்வரிசையிடப்படும். இந்த ஆண்டில்\nவாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குகிற, 1931 முதல் 1992 வரையிலான காலப்பகுதிக்கான பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் முதற் கட்டமாக எண்வரிசையிடப்படும். இந்த ஆண்டில்\nநெதர்லாந்து அரசாங்கம் - பரஸ்பர கலாசார மரபுரிமைகள் தொடர்பான கருத்திட்டம்\nஒல்லாந்தர் அறிக்கைகளை நுண் திரைப்படமாக்கல்;\nஒல்லாந்தர��� சூசிகைகளை கணனியில் பதிதல்.\nஒல்லாந்தர் தேவாலயத்தின் பதிவேடுகள் தொடர்பான சூசிகை\nஒல்லாந்தர் அரசியல் சபையின் பேரவைக் குறிப்புகள்\nதெரிவுசெய்யப்பட்ட மிகப் பெறுமதியான 03 ஒல்லாந்தர் பதிவேடுகளை மொழிபெயர்த்தல் பதிப்புத் திருத்துதல் வெளியிடல்.\nஅதாவது:- கொழும்பிலிருந்து ஹங்வெல்லவரைக்கும் காலி கட்டளைப் பிரதேசத்துக்கு (commandment) 1717ல் ஆளுநர் ஐசக் ஒகஸ்ட் றூப் சென்ற பயணம் தொடர்பாக எழுதப்பட்ட தினக் குறிப்பு\n1719 டிசம்பர் 12 முதல் 1719 பெப்ரவரி 04 வரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆளுநர் ஐசக் ஒகஸ்ட் றூப் சென்ற பயணம் தொடர்பாக எழுதப்பட்ட தினக் குறிப்பு\nஒல்லாந்த – சிங்கள அகராதியை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தல், பதிப்புத் திருத்துதல்.\nகழன்றுபோய் அல்லது காணாமற்போயுள்ள தோம்புகளின் பக்கங்களை அடையாளம் காணுதல் மற்றும் குறித்த தோம்புகளுக்கு அவற்றை உட்சேர்த்தல்.\nபதிவேடுகள் முகாமைத்துவம், பேணிக்காத்தல் தொடர்பான பயிற்சிகளை அளித்தல்\nபேராசிரியர். திரு. கே.டி. பரனவித்தான\nபரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான கருத்திட்டத்தின் பயன்கள்.\nஒல்லாந்தர் அறிக்கைககளின் இரசாயன, உயிரியல் மற்றும் பௌதிக சேதத்தைக் குறைத்துக்கொள்தல்\nபரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான அறிவை மேம்படுத்துதல்\nபொதுமக்களுக்காக சட்ட மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின்போது தாமதமின்றி பிரதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.\nஇலங்கையர்கள் ஒல்லாந்த நாட்டவர்கள் மற்றும் ஏனைய அக்கறை காட்டுகின்றவர்களுக்காக ஒல்லாந்தர் நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பாதுகாத்தல்.\nஒல்லாந்தர் பதிவேடுகளைப் பாதுகாத்து ஆய்வுசெய்யும் பணிகளை இலகுபடுத்துதல்.\nபயிற்சி வசதிகளை மேம்படுத்துதல், பதிவேடுகள் முகாமைத்துவம் மற்றும் பதிவேடுகளைப் பேணிப்பாதுகாத்தல் தொடர்பான தொழில்சார்ந்த அறிவை வழங்குவதன் மூலம் தரத்தை உயர்த்துதல்\nஇலங்கை – நெதர்லாந்து கருத்திட்ட குழுவுக்குரிய (2010) வர்களின் புகைப்படமாகும். பரஸ்பர கலாசார மரபுரிமைகள் பணிப்பாளர் (National Archives) ரொலொப் ஹோல், தேசிய சுவடிகள்கூட பணிப்பாளர் கலாநிதி சரோஜா வெத்தசிங்கவும் பரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான கருத்திட்ட பணிப்பாளர் திருமதி ஜின்னா ஸ்மித் உள்ளிட்ட தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலர்.\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2020 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varungalamuthalvar.blogspot.com/2011/03/congress.html", "date_download": "2020-10-01T11:27:25Z", "digest": "sha1:TMQXGJ5NWR7T33LUSYPX4U274624JDTH", "length": 6016, "nlines": 148, "source_domain": "varungalamuthalvar.blogspot.com", "title": "திமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி! சிக்கலுக்குத் தீர்வு!! ~ வருங்கால முதல்வர்", "raw_content": "\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\n179ல 125 போக உங்களுக்கு 54 இருக்கு...\nசரி அப்ப, எண்பதாவே வாங்கிக்க... ஆனா சூரியன்ல, உதயசூரியன்ல நிக்கணும். அதுவும் நாங்க சொல்ற ஆட்களையெல்லாம் நிறுத்தணும். மகிழ்ச்சிதானே\nஅஞ்சு பேரும் வாங்க... நீங்களும் வாங்கப்பா... எல்லாரும் கைகோர்த்து உயர்த்திப் பிடியுங்க....\n||ஆனா சூரியன்ல, உதயசூரியன்ல நிக்கணும்.||\nசூரியன்ல நின்னா எரிஞ்சி போய்ருவாய்ங்களே\n||அதுவும் நாங்க சொல்ற ஆட்களையெல்லாம் நிறுத்தணும்.||\nஅப்ப தங்கபாலுக்கு சீட் கியாரண்டி. :))\nஏன், இவங்க கையைப் புடிச்சிட்டு குதிக்க வேண்டியது தானே \nஉங்க ஜோஷியம் முக்கால் பாகம் நடந்திடுச்சு\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nபிறந்த நாள் வாழ்த்து (1)\nபுதுக்கோட்டை மாவட்ட வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/selvaragavan-film-droped.html", "date_download": "2020-10-01T13:53:39Z", "digest": "sha1:QQE67RMDOBKVPLSHPYENVE35W34NXBB3", "length": 10149, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> படம் ட்ராப் !!! செல்வராகவன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nதனுஷ், ஆண்ட்‌ரியா நடிப்பில் செல்வராகவன் தொடங்கியப் படம், இது மாலை நேரத்து மயக்கம். சில நாள் படப்பிடிப்புடன் இந்தப் படம் பெட்டிக்குள் போனது.\nதனுஷ், செல்வராகவன் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் இது மாலை நேரத்து மயக்கம் குறித்து கேள்விகள் ���ேட்கப்படும். விரைவில் தொடங்கப்படும், கதையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் இதுவரை பதில் வந்திருக்கிறது.\nசமீபத்தில்கூட, படத்தின் கதையை மாற்றியிருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றார் தனுஷ். ஆனால் தம்பியின் பேச்சை அண்ணன் மறுத்திருக்கிறார்.\nஇது மாலை நேரத்து மயக்கம் படம் கைவிடப்பட்டதாக தெ‌ரிவித்துள்ளார் செல்வராகவன். யுவன்தான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. இது குறித்து கேட்டதற்கு யுவனுடன் இனி சேர்ந்து பணிபு‌ரியப் போவதில்லை என்றார் செல்வராகவன்.\nவிக்ரமை வைத்து செல்வராகவன் இயக்கிவரும் க்ரைம் த்‌ரில்லருக்கு ‌ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்���ுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> சண்டை மூட்டி குளிர் காயும் கார்த்தியின் அரசியல் கதை\nதேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகு...\n++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன்\nNenje Nenje Nee enge - Ayan Movie Song with Lyrics பாடல் : நெஞ்சே நெஞ்சே இசை:ஹாரிஸ் ஜெயராஜ் பாடியது: ஹரிஷ் ராகவேந்தர், மாலதி படலாசிரியர் :...\n உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.\nஉலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/fertilizers-and-chemicals-travancore-ltd-job/", "date_download": "2020-10-01T12:45:38Z", "digest": "sha1:OLWE2WKSV3MBGVICEE5U4U4YDMHLBNS2", "length": 10778, "nlines": 192, "source_domain": "jobstamil.in", "title": "FACT நிறுவனத்தில் Assistant Manager வேலை - Jobs Tamil", "raw_content": "\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nFACT நிறுவனத்தில் Assistant Manager வேலை\nFACT நிறுவனத்தில் Assistant Manager வேலை: Fertilizers and Chemicals Travancore Limited 52 Assistant Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.fact.co.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் நாள் 15.11.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nFACT நிறுவனத்தில் Assistant Manager வேலை\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு: 35 வயது\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு\nவிண்ணப்பிக்கும் கட��சி நாள்: 15.11.2019\nமத்திய பட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.csb.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் Assistant General Manager (IE&HR), Human Resources Department, FEDO Building, FACT Ltd., Udyogamandal, Kerala. PIN 683 501 என்ற முகவரியில் 15.11.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 15.11.2019\nDiploma & ITI வேலைவாய்ப்பு\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020\nபட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020\n8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nகெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.gailonline.com\nசென்னை NIEPMD-யில் நேர்முகத்தேர்வு 2020\nDRDO RCI வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 256\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/nicpr-recruitment-consultant-research-project-coordinator-posts/", "date_download": "2020-10-01T13:53:31Z", "digest": "sha1:RU3KURJ4656SADQZXXPIWNECTUTR5XG2", "length": 10372, "nlines": 187, "source_domain": "jobstamil.in", "title": "NICPR நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020 - Jobs Tamil", "raw_content": "\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nHome/அரசு வேலைவாய்ப்பு/NICPR நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020\nNICPR நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020\nNICPR நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020 (National Institute of Cancer Prevention & Research). 08 Consultant Research, Project Coordinator, Project Manager, Dentist, DEO பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nicpr.res.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 14 Oct 2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nNICPR நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020\nவேலைவாய்ப்பு வகை: யூனிவர்சிட்டி வேலைகள் (University Jobs)\nவயது: 28 – 60 வருடங்கள்\nமுன் அனுபவம்: 02 – 08 வருடங்கள்\nபணியிடம்: நொய்டா, உத்தரபிரதேசம் (Noida, Uttar Pradesh)\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 14 Oct 2019\nCSPHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NICPR இணையதளம் (www.nicpr.res.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 26 Sep 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 14 Oct 2019\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nகெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.gailonline.com\nசென்னை NIEPMD-யில் நேர்முகத்தேர்வ��� 2020\nDRDO RCI வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 256\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2018/05/", "date_download": "2020-10-01T11:38:57Z", "digest": "sha1:XGH56DVAZEPXLS7WDFPNECN5SQIIA76J", "length": 8171, "nlines": 205, "source_domain": "sudumanal.com", "title": "May | 2018 | சுடுமணல்", "raw_content": "\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபுலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.\nபிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.\nபிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.\nபுகலிட நாடுகளிலிருந்து விடுமுறை போலவொரு நினைப்புடனும், வாழ்ந்து திளைத்த மண் அதன் மனிதத் தொடர்புகள் என ஒரு கலப்பான அனுபவத்தை பெறும் அங்கலாய்ப்புடனும் இலட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போய் வருகிறார்கள். மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான வாழ்வும், அந்தந்த நாட்டு சமூகங்களோடு தகவமையும் (integration) ஆற்றலின்மை மற்றும் காலநிலை தருகிற ஒருவித அந்நியத்தன்மையும் அவர்களுக்கு இவ்வாறான பயணத்தைத் தூண்டுகின்றன. அது புரிந்துகொள்ளப்படக்கூடியது.\nIn: கட்டுரை | விமர்சனம்\n// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.// – 06.05.18, FB\nஇந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.\nZOOM - குமிழி விமர்சன அரங்கு\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (15)\n\"ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnalam.in/home-remedies-for-dry-cough/", "date_download": "2020-10-01T12:51:29Z", "digest": "sha1:VNWSXBNZVLA3X4UAEDLK43D3T5FFX65D", "length": 8970, "nlines": 55, "source_domain": "tamilnalam.in", "title": "Home Remedies for Dry Cough | குழந்தையின் வறட்டு இருமல்", "raw_content": "\nகுழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்\nHome Remedies for Dry Cough | குழந்தையின் வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம்\nஎந்த ஒரு பெற்றோருக்கும் தங்களின் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அது சிறு உடல்நல குறைபாடாக இருந்தாலும் சரி, அவர்களின் முதல் வேலை அதனை சரிசெய்வது தான். குழந்தைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் அவ்வளவுதான். வறட்டு இருமல் வந்தால் குழந்தைகள் தொண்டை உலர்தல் மற்றும் தொண்டை எரிச்சல் போன்ற தொல்லைகளால் எப்பொழுதும் அழுதுக்கொண்டே இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு அழுவதை தவிர்த்து வேற எந்த மொழியாலும் அதனை வெளிப்படுத்த தெரியாது. குழந்தைகளின் வறட்டு இருமலை வீட்டு வைத்தியம்(Home Remedies for Dry Cough) மூலம் குணப்படுத்தலாம்.\nகுழந்தைகளின் வறட்டு இருமலுக்கு தாய்ப்பாலை தவிர வேற சிறந்த மருந்து வேற எதுவும் இல்லை. குழந்தை இன்னும் தாய்ப்பால் குடித்துக்கொண்டு இருந்தால் வறட்டு இருமலுக்கு அதையே மருந்தாக கொடுக்கலாம். திரவ உணவுகளானது எப்பொழுதும் குழந்தையின் உணவுப் பாதையை ஈரத்துடன் பாதுகாக்கும். மேலும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும்.\nஇதையும் படிங்க: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஆவி பிடித்தால் வறட்டு இருமல் குணமாகும். பெரியவர்களுக்கு ஆவி பிடிக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. குழந்தைக்கு ஆவி பிடிக்க வெந்நீரை பாத்ரூம் வாளியில் ஊற்றி அதில் மருந்து ஊற்றி பாத்ரூம் கதவை அடைத்து தாயும் குழந்தையும் அந்த பாத்ரூமில் இருக்கலாம். இந்த முறையில் ஆவி பிடித்து குழந்தையின் வறட்டு இருமலை குணப்படுத்தலாம்.\nஇயற்கையிலே தேன் ஒரு அற்புதமான மருந்து. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு வறட்டு இருமல் இருந்தால் அவர்களுக்கு பட்டையை நன்றாக தூள் செய்து அதனுடன் தேன் கலந்து கொட��க்கலாம். இது வறட்டு இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nசீரகம் செரிமானத்திற்கு மிகச்சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால் அவர்களுக்கு சீரகத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து அந்த நீரை குடிக்க கொடுத்தால் குணமாகும்.\nமஞ்சள் தூள் இயற்கையிலே ஒரு ஆன்டிபயாடிக். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையானது வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு பாலில் மஞ்சள்தூளை கலந்து கொடுத்து வந்தால் வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சல் சரியாகும். மேலும் வறட்டு இருமலும் விரைவில் குணமாகும்.\nகுழந்தையை குளிப்பாட்டும் போது அந்த நீரில் இரண்டு அல்லது முன்று சொட்டு அளவு யூகலிப்டஸ் தைலத்தை கலந்து அந்த நீரில் குழந்தையை குளிக்க வைக்கலாம். இது குழந்தைக்கு ஏற்படும் வறட்டு இருமலை குணப்படுத்தும்.\nஒரு சில குழந்தைகளுக்கு வைரஸ் மூலம் ஏற்படும் வறட்டு இருமலை குணப்படுத்த சிறிது காலம் எடுத்துக்கொள்ளுமே தவிர வீட்டு வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை எளிதாக குணப்படுத்தலாம்.\nஉங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…\nபாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதொங்கும் மார்பகங்களை டைட்டாக்க வேண்டுமா\n40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்.\nடைட்டான பிரா போடுபவரா நீங்கள்\nஉடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை\nமுகப்பரு தழும்புகள் மறைய வீட்டு வைத்தியம்\nகாப்புரிமை 2020 © தமிழ் நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:09:32Z", "digest": "sha1:T3XZUKD2N2JCJ3OA63FFFHRVXVWGZB6P", "length": 10835, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பூர் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திருப்பூர் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇரயில்வே நிலையம் சாலை, திருப்பூர், தமிழ்நாடு\n305 மீட்டர்கள் (1,001 ft)\nஜோலார்பேட்டை - சோரனூர் வழித்தடம்\nஆட்டோ ரிக்சா நிலையம், வாடகையுந்து நிலையம்\nதமிழ�� வரைபடத்தில் உள்ள இடம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்\nதிருப்பூர் தொடருந்து நிலையம் (Tiruppur railway station, நிலையக் குறியீடு:TUP) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூர் நகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.\nஇந்த தொடருந்து நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின், சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.\nதிருப்பூர் நகரமானது, ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குவதால் தொடருந்து போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தொடருந்து நிலையமானது திருப்பூர் நகரத்திலேயே அமைந்துள்ளது மற்றும் இதன் அருகிலேயே திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளது. புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு 10-15 நிமிடம் வரை ஆகும்.[1]\nஇந்த தொடருந்து நிலையம் சென்னை - பாலக்காடு அகலப்பாதை (1983 இல் அமைக்கப்பட்டது) முழுமையாக மின்மயமாக்கப்பட்டு இரண்டு தடங்களைக் கொண்டுள்ளது. திருவனந்தபுரம் மெயில் மற்றும் பெங்களூர் கொச்சுவேலி விரைவுத் தொடருந்து போன்ற சில வண்டிகளைத் தவிர கிட்டத்தட்ட பெரும்பாலன விரைவுத் தொடருந்துகள் இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.\nஒரு நாளைக்கு சுமார் 30,000 பயணிகள் திருப்பூருக்கு பயணம் செய்கிறார்கள்.[2] இதனால், திருப்பூர் தொடருந்து நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். பெரும்பாலான தொடருந்துகள் 2 நிமிடங்களுக்கு மட்டுமே நிற்கின்றன. இதனால் சரக்கு தொடருந்துகள் நிறுத்துவதற்கு சாத்தியமில்லை.[3]\nஇந்த நிலையத்திற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்\nதுப்புரவு முடிந்த திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2020, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/dec/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3307079.amp", "date_download": "2020-10-01T11:54:29Z", "digest": "sha1:GII23W7PYUHCR6XLLRQLKCKECWJCHEB2", "length": 5148, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "சுதந்திரப் போராட்டவீரா் பி.ராமமூா்த்தி நினைவு தினம் | Dinamani", "raw_content": "\nசுதந்திரப் போராட்டவீரா் பி.ராமமூா்த்தி நினைவு தினம்\nசுதந்திரப் போராட்ட வீரரும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவநா்களுள் ஒருவருமான பி.ராமமூா்த்தியின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என்.நன்மாறன், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன், மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன், சிஐடியூ மாநகா் மாவட்டத் தலைவா் மா.கணேசன், செயலா் இரா.தெய்வராஜ், புகா் மாவட்டத் தலைவா் கண்ணன், மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், வாலிபா் சங்க மாநிலச் செயலா் எஸ்.பாலா மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினா்கள், பகுதிக்குழுச் செயலா்கள், கிளைச் செயலா்கள், சிஐடியூ இணைப்புப் பெற்ற பல்வேறு சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.\nகாமராஜா் பல்கலை.யில் ரூ.3 கோடியில் மரபணுவியல் ஆய்வுக் கூடம்: பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல்\nதேசிய அளவிலான வினாடி வினா போட்டி: மதுரை அரசு பயிற்சி மருத்துவா் வெற்றி\nசீா்மிகு நகா்த்திட்டப் பணிகளில் தொய்வு: தேங்கும் மழை நீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்கள் அவதி\nஅனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்\nவேட்புமனுவுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்காததால் அமமுகவினா் போராட்டம்: கூட்டுறவு சங்கத் தோ்தல் 4-ஆவது முறையாக ஒத்திவைப்பு\nபாபா் மசூதி வழக்குத் தீா்ப்பு: பாஜகவினா் கொண்டாட்டம்\nபாபா் மசூதி வழக்கு தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/dec/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3306960.amp", "date_download": "2020-10-01T12:24:47Z", "digest": "sha1:55C6L7CRGR7NVDHY5JUDX442AOE25AU6", "length": 18741, "nlines": 53, "source_domain": "m.dinamani.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? மு.க.ஸ்டாலின் விளக்கம் | Dinamani", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரான, மக்கள் விரோத, மக்களைப் பேதப்படுத்தி - பிளவுபடுத்தும் பிற்போக்கான சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தி.மு.க. எதிர்த்து வாக்களித்தது. ஆனால், அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. அதனைச் சட்டமாக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.\nஇந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல்; நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்துகொண்டு இருக்கி்றது. தி.மு.க.,வும் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது.\nஆனால், இதை எதற்காக எதிர்க்கிறோம் என்றே தெரியாமல், மத்திய அரசு எதைக் கொண்டுவந்தாலும் தி.மு.க. எதிர்க்கும் என்று சிலபேர் வழக்கம்போல் அவதூறு கிளப்புகிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து, நாம் கேட்கும் எந்தக் கேள்விக்குமே அவர்களால் முறையாக பதில் சொல்ல முடியவில்லையே ஏன்\nஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதிகளாக நம்முடைய நாட்டுக்கு வருபவர்களுக்கு, வாழ்வு தரக்கூடிய, உன்னதமான சட்டம் தான் குடியுரிமைச் சட்டம். 1955-ம் வருடம், அதாவது 60 வருடங்களுக்கு முன்பு, இந்திய நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை, இப்போது திருத்துவதற்கு அப்படி என்ன அவசியம் வந்தது\nபொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்சினைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தையும், குமுறலையும் திசைதிருப்புவதற்காகவே, இந்தச் சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.\nஇதில், அகதிகளாக வரும் எல்லோருக்குமே, குடியுரிமை வழங்கப்படும்னு சொல்லி இருந்தால், நாம் எதிர்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும், புறக்கணிக்கின்ற வகையில், ஓரவஞ்சனையான, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பா.ஜ.க. மாற்றி உள்ளது. அதற்கு அ.தி.மு.க. பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்\nஇந்திய அரசியல் சட்டம், இந்த நாட்டு அரசை, மதச்சார்பற்ற அரசு என்று சொல்கிறது. அதன்படி, மத அடிப்படையில், எந்த ஒரு சட்டத்தையும், இங்கே கொண்டு வர முடியாது. ஆனால், பா.ஜ.க. அதைத்தான் செய்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இந்தியாவுக்குள் வரலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.\nநாம் கேட்பது; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் வெறுத்து புறக்கணிக்க வேண்டும் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதத்தவரெல்லாம் வரலாம் என்கிறார்கள். அப்படியென்றால், இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறாங்க\nஇதுதான், ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. இழைக்கின்ற மாபெரும் துரோகம். அதனால்தான் தமிழர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.\nஈழத் தமிழர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் இலங்கையில் வாழ முடியாமல், தமிழகத்த்தில் வந்து முகாம்களிலும், வெளியிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் குறித்தோ, மனிதர்களுக்குரிய கண்ணியத்தோடு வாழ்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தோ, மத்திய அரசுக்கு கவலை இல்லை. அதுமட்டுமல்ல; தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. இதனை அ.தி.மு.க. தட்டிக் கேட்க முடியாமல், முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று\nமத்திய அரசுக்கு தமிழர்கள் அப்படி என்னதான் துரோகம் பண்ணாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி.\nஅண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்கிறார்கள். அப்படியென்றால் இலங்கை, அண்டை நாடு இல்லையா\nஇலங்கையை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்\nமற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம். ஈழத்தமிழர்கள் மட்டும் வரக்கூடாது என்றால், அவர்களை மத்திய ��ரசும் அ.தி.மு.க. அரசும் இந்துக்களாக பார்க்கவில்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை மட்டும் குறிவைத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கான நோக்கம்; இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிற நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானோ\nமுஸ்லிம்களால் துன்புறுத்தப்படுற மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் பா.ஜ.க. அரசு கவலைப்படவில்லை\nஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றாலும், அவர்களுடைய சமய நம்பிக்கை இந்து மற்றும் சைவம்தானே அவர்களைப் புறக்கணித்தால், இந்துத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று நினைப்பதாகத் தானே அர்த்தம்\nதமிழினத்துக்கே விரோதமான இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது ஏன் தெரியுமா\nஇதை எதிர்த்தால், எடப்பாடியும், அவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்க மத்திய பா.ஜ.க. அரசு அனுமதிக்காது. லஞ்ச - லாவண்யத்தை மட்டுமே லட்சியமாக கொண்ட இவர்களது ஆட்சியும் பறிபோக நேரும். அதனால்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையே காவு கொடுத்து, தமிழினத்தை காட்டிக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுவரை கொலைகார, கொள்ளைக்கார ஆட்சியாக இருந்துவரக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி, இப்போது தமிழின துரோக ஆட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது.\nஇந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப்பலியே ஏற்பட்டிருக்க்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரவே தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.\nஇன்னொரு பக்கம்; சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா என்பதை இந்திய உச்சநீதிமன்றம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையமே வலியுறுத்தி இருக்கிறது.\nயார் சொன்னால் என்ன; நாங்கள் கேட்க மாட்டோம் என்கிற தொனியில் - மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழி தோண்டிப் புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுத்தி இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதை அடிபிசகாமல் அடிபணிந்து ஆதரித்திருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் அடிமை அ.தி.மு.க. அர��ு.\nஆனால், தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராக கொதித்தெழும் தி.மு.கழகம், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. உரிமையையும், மானத்தையும் உயிராக போற்றிய அண்ணா - கலைஞரின் வழிவந்த இந்த இயக்கமும், அதற்கு தலைமை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினும் அப்படி இருந்து விட மாட்டான்\nதமிழினத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும், திராணியும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன்தான், தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத் தயாராகி விட்டது திராவிட முன்னேற்றக் கழகம். எப்போதும் இனத்துகான நமது போராட்டம் தொடரும்\nஒத்திவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி\nகொச்சின் கப்பல் கழகத்தில் வேலை\nஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்\nஈரோட்டில் வளர்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏக்கள் துவக்கிவைப்பு\nதமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலை\nஹாத்ராஸ் செல்ல முயன்ற ராகுல்காந்தி கைது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,051 சத்துணவு அமைப்பாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnalam.in/pomegranate-benefits/", "date_download": "2020-10-01T11:29:16Z", "digest": "sha1:KADC53RMQSHJCYHKHOGT7NJCWMBTL4K2", "length": 15272, "nlines": 67, "source_domain": "tamilnalam.in", "title": "Pomegranate Benefits in Tamil | மாதுளையின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nPomegranate Benefits in Tamil | மாதுளையின் மருத்துவ குணங்கள்\nமாதுளம் பழம்(Pomegranate) ஏராளமான மருத்துவ குணங்கள்(Medical Benefits) உள்ள இயற்கையின் வரப்பிரசாதம். மாதுளம் பழம், மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை போன்ற அனைத்தும் ஏராளமான மருத்துவ குணங்கள் உடையது. மாதுளையில் மிக அதிக அளவிலான உயர்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மாதுளை சுவையில் மட்டுமல்ல, நமது உடலுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதிலும் முதல் இடத்தில் உள்ளது. இந்த பதிவில் மாதுளம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் (Pomegranate Benefits) பற்றி காணலாம்.\nஇதையும் படிங்க: செவ்வாழையின் மருத்துவ குணங்கள்\nஅளவிட முடியாத பல நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு ���ன்று ஒரு தனி இடம் உள்ளது. மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்ற பழ வகைகளை காட்டிலும் மிக அதிகளவில் உள்ளது. மாதுளையில் ஆரோக்கியம் சம்பந்தமான சத்துக்கள் மட்டுமல்ல, நமது கூந்தல் மற்றும் சருமத்திற்கான தேவையான சத்துக்களும் அடங்கியிருக்கிறது.\nஇதையும் படிங்க: பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்\nமாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து(Iron), சர்க்கரை, சுண்ணாம்புச்சத்து(Calcium), பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும்(Minerals), உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழம் சாப்பிடுவதால் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி(Immunity) அதிகரிக்கிறது. மேலும் நமது உடலுக்குத் தீங்கு இழைக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இதனால் நமது உடலில் நோய் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கிறது.\nஇதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை\nபொதுவாக கிரீன் டீ மற்றும் ரெட் ஒயினில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டும் பாலிபினைலும் இருக்கிறது. ஆனால் அவை இரண்டை காட்டிலும் அதிகமாக ஒரு கிளாஸ் மாதுளம் பழ ஜூஸில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள்(Anti-Oxidants) மற்றும் பாலிபினைல்(Polyphenols) கிடைக்கிறது. மேலும் மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்கள் (Fiber) உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை நீக்கி, இதய நோய்(Heart disease) நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.\nமாதுளையில் நமது உடலுக்குத் தேவையான என்சைம்கள்(Enzymes) அதிகளவில் உள்ளது. இவை நமது எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. மாதுளை ஜூஸானது எலும்புத் தேய்மானத்திலிருந்து(Bone Degeneration) பாதுகாக்கிறது. எலும்புகள் மற்றும் பற்கள் ஆகியவை உறுதியாக இருக்க மாதுளை உதவுகிறது. எலும்பு முறிவு(Bone Fracture), மூட்டுவலி(Joint Pain) போன்றவை வராமல் இருக்க தினம் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.\nமாதுளையில் குளுக்கோஸ்(Glucose) குறைந்த அளவே உள்ளது. மேலும் அதிக அளவு பிரக்டோஸ்(Fructose) இருக்கிறது. மாதுளை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை நோய் (Diabetes) எனப்படும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.\nபித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்க மாதுளை பயன்படுகிறது. மாதுளம் பழம் மலச்சிக்கலைப்(Constipation) போக்கும் ஆற்றல் கொண்டது. வறட்டு இருமல் (Dry Cough) உள்ளவ��்களுக்கு மாதுளை ஒரு வரப்பிரசாதம். மாதுளைக்கு வயிற்றுப்புண் ஆற்றும் குணம் உண்டு. மேலும் மலத்தில் ரத்தம் வருதல், சீதபேதி (Dysentery) போன்ற நோய்களுக்கு மாதுளம் பிஞ்சு ஒரு நல்ல அருமருந்து.\nமாதுளம் பழத்தில் வைட்டமின் சி(Vitamin c) அதிகளவு உள்ளது. இது இரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் இரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. மேலும் நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. கருவுற்றிருக்கும் பெண்கள் மசக்கை, வாந்தி போன்றவற்றால் அவதிப்பட்டுவந்தால் மாதுளம் பழம் சாப்பிடலாம். அளவுக்கு மீறிய போதையில் மயங்கி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்தால் போதை தெளியும்.\nமாதுளம் பூச்சாறு மற்றும் அருகம்புல் சாறு இரண்டையும் சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிகமான உதிரப்போக்கு சரியாகும். மேலும் மாதுளம் பூ 15 கிராம் எடுத்து அதனுடன் 25 கிராம் சர்க்கரை(Sugar) சேர்த்து நன்றாக அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களை தொல்லைப்படுத்தும் அதிக வெள்ளைப்படுதல்(LEUCORRHEA) நிவர்த்தியாகும்.\nசரியான நேரத்துக்குப் பசி எடுக்காமல் இருப்பது தான் நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலகாரணம். இந்த பசியின்மையானது(Appetite) குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிக அதிகளவில் ஏற்படும். மாதுளை இதற்கு நல்ல ஒரு தீர்வு. மாதுளைக்குப் பசியைத் தூண்டும் ஆற்றல் உண்டு. குழந்தைகளுக்கு தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் கொடுத்து வந்தால், நேரத்துக்குப் பசி எடுக்கும்.\nமாதுளை நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உடலைச் சுத்தம் செய்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. தினமும் மாதுளை பழச்சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறி, உடல் எடையைக்(Weight Loss) குறைக்கலாம்.\nகுயின் மார்க்கரேட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால், மன அழுத்தத்தைக்(Mental Stress) குறைக்கலாம். எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலும் மாதுளை ஜுஸைக் குடித்தால், உடனே மன அழுத்தம் நீங்கி, உடலுக்குப் புது தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.\nஅதிகப்படியான சூரியக் கதிர்வீச்சினால் சருமம் கருமையடைவதோடு, அல்ட்ரா வைலட் கதிர்களால் பாதிக்கப்படக்கூடும். மாதுளைக்கு இதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உண்டு. மாதுளையானது கதிர்வீச்சினால் உண்டாகும் சரும சேதத்தைப் போக்கும். கதிர்வீச்சு பாதிப்புகளைப் போக்கி, புற்றுநோய்(Cancer) வராமல் தடுக்க உதவுகிறது.\nஇதையும் படிங்க: பூண்டின் மருத்துவ குணங்கள்\nஉங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…\nஇளநரை நீங்க இயற்கை வழிமுறைகள்\nவீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி\nதொங்கும் மார்பகங்களை டைட்டாக்க வேண்டுமா\n40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்.\nடைட்டான பிரா போடுபவரா நீங்கள்\nஉடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை\nமுகப்பரு தழும்புகள் மறைய வீட்டு வைத்தியம்\nகாப்புரிமை 2020 © தமிழ் நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/may/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3416202.html", "date_download": "2020-10-01T11:35:03Z", "digest": "sha1:OTDTBWFTIDOVJ5FLYZ4X2MSFMGRIQXWH", "length": 9458, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருக்கோவிலூா் வட்டாரத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதிருக்கோவிலூா் வட்டாரத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்\nதிருக்கோவிலூா் அருகே எரவலம் கிராமத்தில் தேசிய மண் வள இயக்கத் திட்டத்தின் கீழ், மண் சேகரிப்பு முகாம் அண்மையில் தொடங்கப்பட்டது.\nதிருக்கோவிலூா் வட்டத்தில் எரவலம், திருப்பாலபந்தல், பொ.மெய்யூா், தகடி, எல்ராம்பட்டு ஆகியவற்றை முன்மாதிரி கிராமங்களாக தோ்வு செய்து, இந்தக் கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது.\nவேளாண் உதவி இயக்குநா் ராஜா, மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினாா்.\nமண் வள அட்டையின் பயன்பாடுகள் மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துகள், நுண்ணுரங்கள், உயிா் உரங்கள் ஆகியவற்றை மண் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்துவது குறித்து விழுப்புரம் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வேல்முருகன் விளக்கினாா். நிலத்திலிருந்து மண் மாதிரி சேகரிப்பு நடைமுறைகள் குறித்து வேளாண் அலுவலா் கு.மைக்கேல் செயல் விளக்கமளித்தாா்.\nமுகாமில் எரவலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். வேளாண் அலுவலா்கள் சாட்டா்ஜி, அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/aug/31/in-person-inspection-by-the-block-restructuring-authority-after-detailed-planning-3457352.html", "date_download": "2020-10-01T13:10:59Z", "digest": "sha1:7WSQ75LRYUO4GS72TGVQHW5ARIV5B74V", "length": 9997, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விரிவான திட்டம் வகுத்த பிறகு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் நேரில் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nவிரிவான திட்டம் வகுத்த பிறகு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் நேரில் ஆய்வு\nபுது தில்லி: அஸ்ஸாம், மணிப்பூா், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் உள்ள தொகுதிகளை மறுசீரமைப்பு ச���ய்ய அமைக்கப்பட்ட ஆணையம் விரிவான செயல் திட்டம் வகுத்த பிறகு நேரில் ஆய்வு நடத்தும் என உயரதிகாரிகள் தெரிவித்தனா்.\nஅவா்கள் மேலும் கூறுகையில், ‘2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விரிவான செயல் திட்டத்தை ஆணையம் வகுக்கும். அதன்பின்னா் அந்த மாநில மக்களின் கருத்துகளைப் பெற நேரில் ஆய்வு நடத்தும்’ என்றனா்.\nநான்கு வடக்கு மாநிலங்களுக்கும், ஜம்மு-காஷ்மீரிலும் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்ய மாா்ச் மாதம் ஆணையம் அமைக்கப்பட்டது.\nஜம்மு காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அங்கு அதிகரிக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்தும் இந்த ஆணையம் ஆய்வு நடத்தும்.\nஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, சம்பந்தப்பட்ட மாநில தோ்தல் ஆணையா்கள் இடம் பெற்றுள்ளனா்.\nஇந்த ஆணையத்துக்கு உதவி செய்ய சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 எம்பிக்களை கடந்த மே மாதம் கூடுதல் உறுப்பினா்களாக மக்களவைத் தலைவா் நியமித்தாா். இதில் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, ஜிதேந்தா் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120404/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-01T11:44:46Z", "digest": "sha1:L6Q7A7F72U5GPQRYBLBHOHYZVYD2MMUN", "length": 7692, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு மனோஜ் ஜா போட்டி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்இந்தியா ஒன் போயிங் டெல்லி வந்து சேர்ந்தது..\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்...\nதமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்...\nஅடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:...\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துய...\nமாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு மனோஜ் ஜா போட்டி\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநாடாளுமன்ற மழைக்காலகூட்டத் தொடரின் முதல் நாளில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பதவி வகித்த ஹரிவன்ஷின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஇதற்கான வேட்பு மனு தாக்கல் 7ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்பியான ஹரிவன்ஷ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nசெப்டம்பரில் சரக்கு சேவை வரி மூலம் ரூ. 95,480 கோடி வருவாய் கிடைத்துள்ளது-மத்திய நிதியமைச்சகம்\nஇந்திய வானிலை ஆய்வு மைய முன்கணிப்புகளை விஞ்சி, 8.7 சதவீதம் கூடுதல் மழை\nசீனாவிடமிருந்து எல்லைப் பகுதியைக் காக்க ”நிர்பய் ஏவுகணைகளை” எல்லைக்கு கொண்டுசென்றது இந்திய ராணுவம்\nகடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக சின்டெக்ஸ் நிறுவனம் மீது பஞ்சாப் நேசனல் வங்கி புகார்\nஜம்மு - காஷ்மீரில் பாக்., தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்; மேலும் ஒரு வீரர் காயம்\nபுதுச்சேரியில் திரையரங்குகளை திறக��க அனுமதி..\nநடிகை சஞ்சனா கல்ராணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் \nமூன்று முன்னணி நடிகர்களிடம் விசாரணையை தொடங்க போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திட்டம்\nசீனாவுடன் பேச்சுவார்த்தை - எல்லையில் பதற்றம் நீடிப்பு..\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120407/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%0A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..!", "date_download": "2020-10-01T13:03:51Z", "digest": "sha1:V44OC3DVPFXGUP3LXW6BKXAH4DWLHV7D", "length": 8132, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "5 மாவட்டங்களில் கொரோனா அச்சம்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட தமிழக அரசு உத்தரவு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்...\nஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக...\n5 மாவட்டங்களில் கொரோனா அச்சம்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட தமிழக அரசு உத்தரவு..\nஅடுத்த சில நாட்களில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட வாய்ப்புள்ளதால் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் தளர்வுக���் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் உள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனால் அந்த மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும், கொரோனா மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை தயார் படுத்த வேண்டும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், 5 மாவட்டங்களுக்கும் வந்து செல்வோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் : பிற மாநில தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தகவல்\nமத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜு\nரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி பாமாயில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை\nகிராம சபைக் கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகிராம சபை கூட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\nபெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடாததே, இளம்பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கு காரணம்- நீதிபதிகள் வேதனை\nகொரோனா பாதித்தவர்களில் 99.9 சதவீதம் பேருக்கு மீண்டும் வருவதில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_929.html", "date_download": "2020-10-01T13:56:29Z", "digest": "sha1:GHMKUZU6ESI5MC2BOAVQADRA3QWGIFF5", "length": 10693, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் நிரந்தர வீசா பெறுவதற்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் பரிதாபம்! - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா பிரித்தானியாவில் நிரந்தர வீசா பெறுவதற்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் பரிதாபம்\nபிரித்தானியாவில் நிரந்தர வீசா பெறுவதற்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் பரிதாபம்\nஇலங்கையில் இருந்து தமது வாழ்ககைத் துணையுடன் நிரந்தரமாக வசிப்பதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் கால தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு புதிய வீசா நடைமுறையினை கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கொண்டு வந்தது.\nஅதற்கமைய பிரித்தானியாவில் உள்ள வாழ்க்கைத் துணையுடன் இணைந்து நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிரித்தானியாவின் Sheffield இல் உள்ள home office இல் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஅத்துடன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் நாளில் கடவுச்சீட்டினை மட்டும் சம்ர்ப்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇப்புதிய நடைமுறையின்படி இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதமாகியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.\nஅதேவேளை 90,000 ரூபா மேலதிகமாகச் செலுத்தி பத்து நாட்களுக்குள் முடிவினை பெற விண்ணப்பித்தவர்களும் இதுவரை எந்த முடிவும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் அமுல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையே இந்த கால தாமதத்திற்கு காரணம் என விண்ணப்பதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் நிரந்தர வீசா பெறுவதற்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் பரிதாபம்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2012/02/blog-post_22.html", "date_download": "2020-10-01T13:45:21Z", "digest": "sha1:U3O25QIZ3BUVF3BUQ7IM7VNJFWRODVM3", "length": 47635, "nlines": 984, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: ஈரான் அணு ஆயுத உறபத்தி நிலைகளை இஸ்ரேலால் தாக்க முடியுமா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஈரான் அணு ஆயுத உறபத்தி நிலைகளை இஸ்ரேலால் தாக்க முடியுமா\nஈரான் அணுகுண்டைத் தயாரித்தால் அதனால் பெரிய ஆபத்தைச் சந்திக்கப் போகின்ற நாடு இஸ்ரேல். இஸ்ரேலாலும் அணுக்குண்டு தயாரிக்க முடியும் அது அணுக்குண்டு தயாரித்தால் அது மத்திய கிழக்கில் ஒரு ஓர் அணு ஆயுதப் போட்டிக்கும் அணு ஆயுதப் பரவாலாக்கத்திற்கும் வழி வகுக்கும் என்று ஐக்கிய அமெரிக்கா இஸ்ரேலை அணு ஆயுதம் உற்பத்தி செய்யாமல் தடுத்து வைத்திருக்கிறது. இஸ்ரேல் ஏற்கனவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவிட்டது ஆனால் அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஈரானால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் அணுக்குண்டைத் தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தனது அணு ஆராய்ச்சி சமாதானத்தை நோக்கமாகக் கொண்டது என்று அடித்துச் சொல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு அணு சக்தி முகவரகத்தில் இருந்து ஈரான் அணு ஆயுத உற்பத்தி செய்யலாம் என்ற செய்தி வந்தவுடனேயே இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அணு ஆயுத வல்லமை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு உட்பட முழு உலகுக்குமே பெரும் அச்சுறுத்தல் என்றும் இஸ்ரேலுக்கு நேரடி ஆபத்து என்றும் கூறினார்.\nஈரானியப் பொருளாதாரம் பலவீனமடைந்த நிலையில் இருக்கிறது. ஈரானியப் படைத்துறையில் அமைப்பு ரீதியான பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஈரானிய அரசில் பிளவுகள் இருக்கின்றன. ஈரான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களான ஹமாசும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிற்கு எதிராக அடக்கியே இப்போது வாசிக்கின்றன. இஸ்ரேலிற்கு எதிரான ஒரு தாக்குதலைச் செய்ய அவை இப்போது விரும்பவில்லை. ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம். ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்க பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈரானிய அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். ஈரானிய ஏவுகணைத் தாயாரிப்புத் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்து அங்குள்ள கணனித் தொகுதிகளை ஊடுருவி மேற்கொள்ளப்பட்டிடுக்கலாம் என நம்பப்படுகிறது.\nவேட்டியை மடிச்சுக் கட்டிய ஈரான்\nபொருளாதாரத் தடையால் மேற்குலக நாடுகள் ஈரானை மிரட்டிக் கொண்டிருக்க ஈரான் தனது கடற்படையின் 18வது பிரிவை சிரியாவிற்கு அனுப்பி தனது சண்டித்தனத்தைக் காண்பித்துள்ளது. ஈரானின் போர்க்கப்பல்கள் சிரியாவில் ஒத்திகையும் சிரியப்படையினருக்குப் பயிற்ச்சியையும் மேற்கொள்ளவிருக்கின்றன. அத்துடன் ஈரான் சிரியாவில் கைவைத்தால் நடக்கிறது வேறு என்பது போல் மிரட்டலையும் ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுத்துள்ளது. ஈரான் தான் எவ்விதத்திலும் மசியப்போவதில்லை என்ற செய்தியை மேற்குலகிற்கு தெரிவித்துள்ளமை இஸ்ரேலை ஒரு முன் கூட்டிய தாக்குதலுக்குத் தூண்டுமா\nஇஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடத்த முடியுமா\nஇஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வியிலும் பார்க்க முக்கியமானதும் சிக்கலானதுமான கேள்வி இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடாத்த முடியுமா என்பதுதான். முன்பு 2சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்ரேல் இலகுவாக அங்குள்ள அணு ஆராய்ச்சி நிலையங்களில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் வேறு. ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை பல வேறு இடங்களில் அமைத்துள்ளது. அத்துடன�� அவை 30 அடி ஆழமான கொன்கிறிட் பாதுகாப்புச் தடுப்புக்களுக்குக் கீழ் உள்ளன. அந்த அளவு ஆழமாக ஊடுருவிச் சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகள் இஸ்ரேலிடம் இப்போது இல்லை. அது அவற்றை உருவாக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் இருந்து பெறவேண்டும். அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை வழிக்குக் கொண்டுவர முயல்கிறது. ஆனால் இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவின் பொருளாதரத் தடைக்கு உதவவில்லை. பன்னாட்டு நிதிக் கொடுப்பனவு முறைமையான SWIFTஇல் இருந்து ஈரானிய வங்கிகளை விலக்கியதால் ஈரானில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவும் சீனாவும் ஈரானுடன் பண்டமாற்று முறைமை மூலம் வர்த்தகம் செய்யப் போவதாக அறிவித்து விட்டன. பொருளாதாரத் தடையால் ஈரான் அடங்காமல் போக வாய்ப்புண்டு. இது ஒரு இஸ்ரேல் ஐக்கிய அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தும் நிலைமையை உருவாக்கலாம். இதில் அமெரிக்கா திரைமறைவிலேயா இஸ்ரேலுடன் இணைந்து செயற்படலாம்.\nஈரானின் மீதான தாக்குதல் எப்படி இருக்கும்\nஈரானின் விமான எதிர்ப்பு முறைமை, தொலை தொடர்பாடல் முறைமை, தியணைப்பு நிலையங்கள் போன்றவற்றை ஆளில்லாப் போர் விமானங்கள் மூலமும் இணைய வெளி ஊடுருவல் மூலமும் செயலிழக்கச் செய்யலாம். இஸ்ரேலின் Eitans, Herons ஆகிய ஆளில்லாப் போர் விமானங்கள் இவற்றிற்குப் பயன்படுத்தப்படலாம். ஈரானின் மின்சார விநியோக முறைமையில் உள்ள பலவீனங்களை அமெரிக்க உளவுத்துறை நன்கறியும். அவற்றை செயலிழக்கச் செய்ய அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும். 2007இல் இஸ்ரேல் சிரியாவின் ராடார்களிற்கு முதலில் சிரியவிண்வெளியில் எந்த விமானமும் இல்லை என்று உணரவைத்தது பின்னர் நூற்றுக் கணக்கான விமானங்கள் பறப்பது போன்று உணர வைத்தது. சிரியப் படையினர் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டி விட்டது. இப்போது இஸ்ரேல் அதிலும் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கலாம். கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்ரேல் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஈரானின் தொழில் நுட்ப வளர்ச்சியைத் சிதறடிக்கக் கூடிய வகையில் தனது படைபலத்தை வளர்த்து வருகிறது. ஆனால் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதல் சிரியாவில் செய்ததைப் போல் ஒரு நாளில் முடியாது. இவை சில வாரங்கள் நீடிக்கலாம். அதைத் தொடர்ந்து ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடினால் மேலும் சில வாரங்கள் போர் நீடிக்கும்.\nஈரான் மீதான தாக்குதலின் பின்விளைவுகள்\nபல இசுலாமிய நாடுகளும் வளர்முக நாடுகளும் ஈரானுடன் அணி சேரும். தொடர்ந்து பிராந்திய முரண்பாடுகள் பல புதிதாக முளைக்கும். மல்லிகைப் புரட்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்காமல் போகும். உலகப் பொருளாதர நிலை மேலும் மோசமடையும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந���து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் ந���ஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/08/01/nssp-a01.html", "date_download": "2020-10-01T13:19:15Z", "digest": "sha1:TLU4I7FIYVGBJOFQVIEO7475ZGWGQMAB", "length": 61747, "nlines": 344, "source_domain": "www7.wsws.org", "title": "இலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nஇந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்\nநவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.) தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, இலங்கை பொதுத் தேர்தலில் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) போட்டியிடுகின்றார். கொவிட்-19 தொற்று நோயால் பல முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது.\nஅதன் 42 ஆண்டுகால வரலாற்றில், போலி-இடது ந.ச.ச.க. நாட்டின் இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) உடன் அணிசேர்ந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக அது தொடர்ந்து ஐ.தே.க.வை ஆதரித்துவந்துள்ளது.\n1948 இல் இலங்கை உத்தியோகபூர்வமான சுதந்திரம் பெற்றதிலிருந்து 72 ஆண்டுகளில், கிட்டத்தட்ட அரைவாசி காலம் நாட்டை ஆட்சி செய்த வலதுசாரி ஐ.தே.க. தொழிலாள வர்க்க-விரோத அடக்குமுறையின் நீண்ட சரித்திரத்தைக் கொண்டுள்ளது. ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுவதற்கான ந.ச.ச.க.வின் முடிவானது இத்தகைய மத்தியதர வர்க்க அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஏனைய போலி-இடது அமைப்புகளினதும் அரசியல் சீரழிவின் மேலுமொரு வெளிப்பாடாகும்.\nகருணரத்ன, மே 16 அன்று தனது தேர்தல் வேட்புமனுவை அறிவிக்கும் ஒரு சுருக்கமான மின்னஞ்சலில், 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து “நீதி, நியாயம் மற்றும் ஜனநாயகத்திற்கான” ஒரு இயக்கத்தை கட்டியெழ��ப்ப செயற்றப்பட்டதாக அறிவிக்கின்றார். \"நல்லாட்சி அரசாங்கம்,\" அந்த “பிரச்சாரத்தின் விளைவாகும்\" என்று கூறும் அவர், இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவு \"2019 இல் பாதியிலேயே முடிவுற்ற ஜனநாயக நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்பதற்ககாவே\" எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.\n\"நல்லாட்சி\" அரசாங்கம் எனப்படுவது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய 2015 ஜனவரியில் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற சதியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நிர்வாகத்தைக் குறிக்கிறது. இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியுடன் வாஷிங்டனுக்கு அரசியல் வேறுபாடுகள் எதுவும் இல்லாத போதிலும், பெய்ஜிங்கை நோக்கிய அவரது நோக்குநிலைக்கு அது விரோதமாக இருந்தது.\nசிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதன் பேரில் இராஜபக்ஷவுக்கு எதிரான பரவலான அரசியல் எதிர்ப்பை திசைதிருப்புவதற்காக, \"நல்லாட்சி\" என்ற போலி பதாகையை ந.ச.ச.க. மற்றும் பிற போலி-இடது குழுக்களும், பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தூக்கிப் பிடித்தன. சிறிசேன தலைமையிலான ஆட்சி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் என்று அவை கூறிக்கொண்டன.\nஅமெரிக்கா திட்டமிட்ட இந்த ஆட்சி மாற்றத்தை ஒரு \"ஜனநாயகப் புரட்சி\" என்று சித்தரித்துக்கொண்டு இந்த பிரச்சாரத்தில் கருணாரத்ன ஒரு முன்னணி ஊக்குவிப்பாளராக இருந்தார். உண்மையில் அது ஒரு எதிர் புரட்சிகர நடவடிக்கையாகும்.\nநிதி பற்றாக்குறையில் சிக்கி இருந்த சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், அதன் ஜனநாயக தோரணையை விரைவாக கழற்றி எறிந்துவிட்டு தனது சிக்கன செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களினதும் எதிர்ப்பைத் தூண்டியது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸையும் கட்டவிழ்த்துவிட்டதுடன் வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கு கடுமையான அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தியது.\nந.ச.ச.க. தலைவர் கருணாரத்ன இந்த வெகுஜன போராட்டங்களை எதிர்த்து, அரசாங்கத்தின் அடக்குமுறையை ஆதரித்ததுடன், சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்கான அமெரிக்க தலைமையிலான தயாரிப்புகளுடன் இ���ங்கை இராணுவத்தை இணைப்பதற்கான கொழும்பின் நடவடிக்கைகளை ஆதரித்தார். கருணாரத்னவின் “நல்லாட்சியின்” இலட்சனம் இதுவே.\nபெருமளவில் மதிப்பிழந்த அரசாங்கம், வளர்ச்சிகண்டுவந்த தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களால் உலுக்கப்பட்ட போதிலும், ந.ச.ச.க. விடாமல் ஐ.தே.க.வை பற்றிக்கொண்டிருந்தது. ஏனைய \"இடதுசாரிகள்\" மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் சேர்ந்து, கடந்த ஆண்டு ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்த ந.ச.ச.க., அவரை \"குறைவான தீமை\" என்று ஊக்குவித்தது.\nகோட்டாபய இராஜபக்ஷ தன்னை ஐ.தே.க.விற்கு எதிரான ஒரே எதிர்க் கட்சியாக காட்டிக்கொள்ளவும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வெகுஜன விரோதத்தை பயன்படுத்திக்கொள்ளவும் இது வழி வகுத்தது. தலைமைத்துவத்திற்கான ஒரு மோதலுக்குப் பின்னர், பிரேமதாசவும் ஐ.தே.க.வின் பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியிலிருந்து பிரிந்து, ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்துக்கொண்டனர். ஐ.தே.க. தலைமையை பிரேமதாசவிடம் ஒப்படைக்க விக்கிரமசிங்க தயக்கம் காட்டினார். விக்ரமசிங்கவின் நீண்டகால கூட்டாளியான கருணாரத்ன, முன்னாள் பிரதமருக்கு விசுவாசமாக இருக்கிறார்.\nஇந்த ஆண்டு பொதுத் தேர்தலில், கருணாரத்ன, ரத்தத்தில் ஊரிப்போன ஐ.தே.க.வுக்கு வெள்ளை பூசுவதில் தொடர்ந்து ஈடுபடுகின்றார். அவர் ஐ.தே.க. தலைமையகத்தில் வழக்கமான கூட்டங்களில் பங்கேற்கிறார்.\nஜூன் 10 அன்று அத்தகைய ஒரு கூட்டத்தைப் பற்றிய குறிப்பில், கருணாரத்ன அறிவித்ததாவது: “ஆரம்பத்தில் இருந்தே ஐ.தே.க. தேசிய இனங்களின் ஒற்றுமையின் அடிப்படையில் செயல்பட்டது, அதை கடுமையான இனவெறியால் அடக்க முடியாது… சம சமாஜ [லங்கா சம சமாஜா கட்சி (ல.ச.ச.க.)] இனவாதத்திற்கு எதிராக ஐ.தே.க.வுடன் செயல்பட்டதாலேயே அதன் அதிகாரம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டது.”\n1980 களின் பிற்பகுதியில், ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து பிரிந்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, ந.ச.ச.க., ல.ச.ச.க. மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்கிய ஒரு கூட்டணி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுடன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்ததும் இதில் அடங்கும், என அவர் எழுதினார்.\n1988-1990ல் கிராமப்புற இளைஞர்கள் மீது ஈவிரக்கமற்ற படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் ஐ.தே.க. அரசாங்கத்துடனான ஒரு கூட்டணியையும் கருணாரத்ன சுட்டிக் காட்டினார். பிரேமதாச “இதனால் [மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொலைகார நடவடிக்கைகளால்] ஆத்திரமடைந்து சகல கட்சி மாநாட்டை கூட்டியதோடு அனைவரின் உடன்பாட்டுடன் கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார்,” என கருணாரத்ன தெரிவித்தார்.\nகருணாரத்ன வாயார பொய்யளக்கிறார். வலதுசாரி ஐ.தே.க.வை \"தேசிய இனங்களின் ஒற்றுமையை கட்டியெழுப்ப உழைத்த\" ஒரு ஜனநாயக அமைப்பாக சித்தரிக்க அவர் எடுத்த முயற்சி ஆத்திரமூட்டுவதாகும்.\nஇலங்கைக்கு உத்தியோபூர்வமான சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில், ஐ.தே.க. ஆட்சி இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ரத்துச் செய்தது. ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னோக்கை ஆதரித்த இந்த சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த இந்த பிற்போக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட தமிழர்-விரோத பிரச்சாரத்திற்கு களம் அமைத்தது.\n1964 இல், ல.ச.ச.க. சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை காட்டிக் கொடுத்ததுடன், வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கத்தை கலைத்து முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. இலங்கையிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்திய இந்த காட்டிக்கொடுப்பை அப்போது ல.ச.ச.க. உறுப்பினராக இருந்த கருணாரத்ன ஆதரித்தார்.\nஅடுத்து வந்த ஆண்டுகளில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்கள், தமிழர்-விரோத இனவெறியைத் தூண்டிவிட்டு, நாட்டின் அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்தன. ல.ச.ச.க. செய்த காட்டிக்கொடுப்பை அரசியல் ரீதியாக சுரண்டிக்கொண்டு ஐ.தே.க. 1977இல் ஆட்சிக்கு வந்தது. இது ஒரு எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை நிறுவியது. 1980 இல் ஐ.தே.க. முன்னெடுத்த சிக்கன திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்த 100,000 பொதுத்துறை ஊழியர்களை அது பணிநீக்கம் செய்தது. 1983 இல், ஜனாதிபதி ஜயவர்தனவின் கீழான ஐ.தே.க., தொடர்ச்சியாக இடம்பெற்ற இனவெறி ஆத்திரமூட்டல்களுக்குப் பின்னர், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிர���ன கிட்டத்தட்ட 30 ஆண்டுகால யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது.\n1985 இல், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஜயவர்த்தன ஆட்சி, ல.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ந.ச.ச.க. ஆகியவற்றுக்கு ஒரு வட்டமேசை மாநாட்டுக்கு அழைத்தது. கருணாரத்ன தான் “தயக்கமின்றி” பங்கேற்றதாகக் கூறும் இந்த கூட்டம், 1987 ஜூலையில் புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு வழி வகுத்தது. விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்குவதற்காக இந்திய இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கில் இறக்குவதற்கும், பதிலீடாக தமிழ் உயரடுக்கிற்கு வரையறுக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதற்குமே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nஇந்திய ராணுவம் கொலைகார தாக்குதல்களை நடத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்களைக் கொன்ற அதே வேளை, நாட்டின் தெற்கில் மக்கள் மீது இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கிராமப்புற அமைதியின்மைக்கு மத்தியில், ஒரு இனவெறி இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்த ஜே.வி.பி., அரசியல் எதிரிகளையும் தொழிலாளர்களையும் தாக்கி கொன்றது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஆனது, ஐ.தே.க.-ஜே.வி.பி. தாக்குதல்களை எதிர்கொள்ள, தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஐக்கிய முன்னணி ஒன்றை முன்மொழிந்தது. ந.ச.ச.க. தலைமை இந்த முன்மொழிவை நிராகரித்து, அதற்கு பதிலாக ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து ஐ.தே.க. அரசாங்கத்துடன் அணிசேர்ந்தது. பின்னர் பிரேமதாச அரசாங்கம், கிராமப்புற அமைதியின்மையை கொடூரமாக அடக்குவதற்கு ஜே.வி.பி. தாக்குதல்கள் சுரண்டிக்கொண்டது. இந்த அடக்குமுறையில் சுமார் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ந.ச.ச.க. தலைவர் கருணரத்ன, இந்த படுகொலைகளுக்கு ஆதரவளித்து, துணை ராணுவ கருவிகளுடன் செயற்பட்டார்.\n2001 செப்டம்பரில் அமெரிக்கா தனது \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்று அழைத்துக்கொண்டதை முன்னெடுத்த போது, ஐ.தே.க. இலங்கை முதலாளித்துவத்தின் சில பிரிவுகளின் ஆதரவோடு வாஷிங்டனுடன் தன்னை இணைத்துக் கொண்டு, \"சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக\" புலிகளை அணுகியது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் இந்த நடவடிக்கையை ஆதரித்ததுடன், பிரிவினைவாத அமைப்பும் விருப்பத்துடன் இதில் இண��ந்துகொண்டது. ந.ச.ச.க. \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரை\" எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டாலும், அது இலங்கை முதலாளித்துவத்தின் \"சமாதான\" நடவடிக்கை என்று அழைக்கப்பட்டதில் இணைந்து கொண்டது.\n2008 முதல் \"கூட்டு நடவடிக்கைக் குழுவில்\" ஐ.தே.க. உடன் இணைந்து பணியாற்றியதாக ந.ச.ச.க. தலைவர் கூறுகிறார். இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் நெருக்கடியை சுரண்டிக்கொள்வதற்காக ந.ச.ச.க. மற்றும் இன்னொரு போலி இடது குழுவான ஐக்கிய சோசலிசக் கட்சி உடனும் ஐ.தே.க. அமைத்துக்கொண்ட கூட்டணிகளில் ஒன்றாகும். சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்ட பின்னர், 2009 இன் தொடக்கத்தில் ஐ.தே.க. இந்த குழுக்களுடன் \"சுதந்திரத்திற்கான மேடை\" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டது.\n2013 முதல், ந.ச.ச.க. மற்றும் பிற போலி இடது குழுக்கள், இலங்கையில் மனித உரிமை மீறல்களை பாசாங்குத்தனமாகப் பயன்படுத்திக்கொண்டு மஹிந்த இராஜபக்ஷ நிர்வாகத்தை பெய்ஜிங்கிலிருந்து தூர விலக்கிக் கொள்ள நெருக்கிய அமெரிக்காவை, வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கின. ஐரோப்பிய சக்திகளின் ஆதரவுடன் வாஷிங்டன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.\nமனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க அமெரிக்கா ஆதரவளிப்பதாக கருணாரத்ன கூறினார். ராஜபக்ஷ ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்த அமெரிக்காவின் நடவடிக்கைகள், 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையில் உச்சக்கட்டத்தை அடைந்தன.\nகடந்த ஆண்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவிலான ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு, இலங்கையில் தனது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியபோது, ஜனாதிபதி சிறிசேன அழைத்த அனைத்து கட்சி மாநாட்டில் ந.ச.ச.க.வும் பங்கேற்றது. அவசரகால சட்டங்களை அமுல்படுத்தவும் நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்துவதற்கும் அந்த மாநாடு ஏகமனதாக ஆதரவளித்தது.\nகுறிப்பிடத்தக்க வகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக, ராஜபக்ஷவின் இராணுவ ஆதிக்க நடவடிக்கைகளுக்கு ந.ச.ச.க. தலைவர் கருணாரத்ன ஐ.தே.க. உடன் இணைந்துள்ளார். ஏப்ரல் 27 அன்று, ஐ.தே.க. மற்றும் பிற பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், இராஜபக்ஷவுக்கு ஒரு கடி��த்தை அனுப்பி, பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அழைப்பு விடுத்து, தங்கள் ஆதரவை உறுதியளித்தன.\nமே 4 அன்று டெய்லிமிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விக்ரமசிங்க, “எங்களைப் பொருத்தவரை, நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம், ஏனெனில் இது விரோத அரசியலை வைத்து விளையாடுவதற்கான நேரம் அல்ல. எனவே பல்வேறு கட்சிகள் அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை நாம் காண வேண்டும்,” எனக் கூறினார்.\nஐ.தே.க. மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் தமக்கிடையே தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், சர்வாதிகார ஆட்சி முறைகள் அவசியம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கம் எழுச்சியடைவதே அவர்களின் பொதுவான கவலை ஆகும். ந.ச.ச.க. மற்றும் ஏனைய போலி-இடது அமைப்புகளின் வலதுசாரி போக்கும் அதே பீதியினாலேயே உந்தப்படுகின்றன.\nந.ச.ச.க. துர்நாற்றம் வீசும் அரசியல் சடலம் ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய அதன் சந்தர்ப்பவாத அரசியல், சோசரலிச சமத்துவக் கட்சி / புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கம் இணைவதை தடுக்கும் நோக்கம் கொண்டதாகும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை கட்டியெழுப்புவதே ஆகும்.\nமத்திய கிழக்கு முழுவதும் போர் ஆபத்து மேலெழுகையில் ஆர்மீனிய-அஸெரி சண்டை அதிகரிக்கிறது\nட்ரம்ப் \"அக்டோபர் ஆச்சரியத்திற்கு\" தயாரிப்பு செய்து வருகிறாரா\nகோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கையில் ஒரு மில்லியன் என்ற பயங்கரமான நிலையை உலகம் எட்டியுள்ளது\nகாக்கசஸில் ஆர்மீனிய-அஸெரி மோதல் வெடித்து பரந்த போருக்கு அச்சுறுத்துகிறது\nஇலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்\nஇலங்கை தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது\nஇராஜபக்ஷவின் சர்வாதிகார நகர்வுகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி இலங்கை சோ.ச.க. இணையவழி விரிவுரை நடத்துகிறது\nஇலங்கை செ��ற்பாட்டாளரான தமிழ் விரிவுரையாளரை வேட்டையாடுவதை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் எதிர்க்கின்றனர்\nஇலங்கை தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது\nஇராஜபக்ஷவின் சர்வாதிகார நகர்வுகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி இலங்கை சோ.ச.க. இணையவழி விரிவுரை நடத்துகிறது\nஇலங்கை ஜனாதிபதி, தேர்தலுக்குப் பின்னர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறார்\nஇலங்கை ஆட்சி சர்வாதிகாரத்தை திட்டமிடுகையில் தமிழ்நெட் இனப் பிளவுகளை தூண்டுகிறது\nஇலங்கை: குமாரவடிவேல் குருபரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து\nCOVID-19: பிரெஞ்சு NPA இன் Révolution Permanente வலைத் தளம் மக்ரோனின் பள்ளி மறுதிறப்புக் கொள்கையுடன் இணைந்துகொள்கிறது\nபிரெஞ்சு புதிய முதலாளித்துவக் கட்சியின் Révolution permanente வலைத் தளம் மாலியில் ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வரவேற்கிறது\nகமலா ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அமெரிக்க அரசியலின் சீரழிவும்\nபொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது\nஇலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்\nபிரென்னா டெய்லரைக் கொன்றவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கியதற்கு பின்னர்: பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை\nபல்லாயிரக்கணக்கான தாய்லாந்து எதிர்ப்பாளர்கள் புதிய அரசியலமைப்பிற்கு அழைப்பு விடுக்கின்றனர்\nஅமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின\nதொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்\nகிரேக்க அரசாங்கம் 11,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களை வெளியேற்றுவதைத் தொடர்கிறது\nஇலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்\nதமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது\nCOVID-19 தொற்றுநோய் குறித்து இந்திய தொழிலாளர்கள் மோடி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்\nகோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கையில் ஒரு மில்லியன் என்ற பயங��கரமான நிலையை உலகம் எட்டியுள்ளது\nஇலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்\nதமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/6842", "date_download": "2020-10-01T13:17:05Z", "digest": "sha1:GKM2XCX4ACV34WZA6KUW46OOBN2LY32N", "length": 5484, "nlines": 130, "source_domain": "www.arusuvai.com", "title": "anjali73 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 7 months\nஅறுசுவை தோழிகளே முடிஉதிர்வது பற்றிய புதிய த்ரெ்ட் [anjali]\nநம்மை அழகாக்கும் தக்காளி [anjali]\nஇன்றைய ஸ்பெசல் தேங்காயில் தேவையான அழகு குறிப்புகள் [anjali]\nபலன் தரும் பப்பாளி [anjali]\nபெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று தெரியுமா\nபுதிதாக, எளிதான வீட்டு குறிப்புகள் [anjali]\nசுவாரசியமா நியூ டாபிக் கடல் [anjali]\nஅறுசுவையில் அன்பு தோழிகளுடன் அஞ்சலி\nத்ரெட் புதுசு [ அஞ்சலி ]\n{அருசுவையின் அரட்டை அரங்கம்[அதில் ஆனந்தம் கொள்ளும் அஞ்சலி] }\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-01T13:04:18Z", "digest": "sha1:MTD4QCG6IDRGTUQOLXEIBZA4U7I5QPHP", "length": 11296, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "தா.பாண்டியன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nஅதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுக��் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே... [மேலும்..»]\nஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்\nஇலங்கைவாழ் தமிழனின் கதை மிகத் துயரமானது. நெடுங்காலமாக நடந்து வருவது. கண்ணீர்த்துளி வடிவிலிருக்கும் இலங்கை அங்குள்ள தமிழர்களின் குருதித் துளியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆம், அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இனப்படுகொலை\nபோகப் போகத் தெரியும் – 7\nதிரைப்படத் தொழில் வளர்ச்சியடையாத காலத்தில் அதில் தேசியக் கருத்துகள் இடம் பெற்றன. தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கான சுதந்திர இந்தியாவில் சினிமா விளைச்சலை அறுவடை செய்தவர்கள் அண்ணாவின் தம்பிகள்தான். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nஆதிசங்கரர் படக்கதை — 9\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nநம்பிக்கை – 3: நான் யார்\nரமணரின் கீதாசாரம் – 3\nதமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்\n[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்\nசாட்டை – திரை விமர்சனம்\nஅக்பர் என்னும் கயவன் – 18\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-10-01T11:39:24Z", "digest": "sha1:CFGCXKRKSP6Z27LSRY3OHBDN7QJL6H5P", "length": 9910, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வேர்ல்டு விஷன் இந்தியா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வேர்ல்டு விஷன் இந்தியா ’\nபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை\nஇவ்விரு போராட்ட களங்களில் கூடங்குளம் எதிர்ப���பாளர்களின் போர்க்களத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்து அதில் கலந்து கொண்டு முன்னணியில் நிற்போர் யாரென்று பார்த்தால் பல கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எனும் போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. ..நாடு முழுவதும் 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2009-10ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 3218 நிறுவனங்களுக்கு இந்த அயல் நாட்டுப் பணம் பாய்கிறது என்பதையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது...வெளிநாட்டு நிதி என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும் இந்த நிதி குறிப்பாக... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]\nஉடையும் வீரமணி – பாகம் 2\nபோகப் போகத் தெரியும் – 44\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nமீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nசாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்\n[பாகம் 2] குதி. நீந்தி வா \nஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு\nசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T13:00:42Z", "digest": "sha1:45LOB3OWLISUZHOUV2KTAG7KPFXKEL2P", "length": 10677, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயின்ட் ஜான்சு வுட், இலண்டன்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம்\nமிடில்செக்சு கௌன்டி துடுப்பாட்ட சங்கம்\nஇலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் (Lord's Cricket Ground) (பொதுவாக இலார்ட்சு) என்பது ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனின் செயின்ட். ஜான்சு வுட் பகுதியில் அமைந்துள்ள ஓர் துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதனுடைய நிறுவனர் தாமசு இலார்டு நினைவாக பெயரிடப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கம் மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கு சொந்தமானது. மேலும் மிடில்செக்சு கௌன்ட்டி துடுப்பாட்ட சங்கம், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம், மற்றும் ஐரோப்பிய துடுப்பாட்ட அவையின் இருப்பிடமாக இது விளங்குகிறது. ஆகத்து 2005 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)யின் தலைமையிடமாகவும் இருந்தது.\nஇலார்ட்சு மைதானம் \"துடுப்பாட்டத்தின் தாயகம்\" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு உலகின் மிகப்பழமையான விளையாட்டு அருங்காட்சியகம் உள்ளது. இந்த மைதானம் 2014ஆம் ஆண்டு தனது 200ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இங்கு இதுவரை மொத்தம் 5 முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி நடைபெற்றுள்ளது. [1] [2]\nதற்போதைய இலார்ட்சு மைதானத்தில் விளையாடப்பட்ட முதல் ஆட்டமாக மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கும் ஹெர்ட்போர்டுசையருக்கும் சூன் 22, 1814இல் நடந்த ஆட்டம் குறிப்பிடப்படுகிறது.[3]\nமிகவும் தொன்மையான துடுப்பாட்ட (இன்றுவரை தொடரும்) நிகழ்ச்சி ஈட்டனுக்கும் ஹர்ரோவிற்கும் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டமாகும். இந்த ஆட்டம் முதன்முதலாக பழைய மைதானத்தில் 1805இலும் தற்போதைய மைதானத்தில் சூலை 1818இலும் நடைபெற்றது.\n↑ \"Lord's\". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 22 August 2009.\nஐக்கிய இராச்சியத் துடுப்பாட்ட மைதானங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2019, 00:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-01T12:48:22Z", "digest": "sha1:EBWCIK3WOMFAKEIE27FHL2DL3JCSFOEM", "length": 7742, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொய்யா (மரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொய்யா (Psidium guajava, common guava)[1] என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.[1] இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் இலகுவாக மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.\nஇறைச்சியைப் புகைக்க கொய்யா மரம் ஹவாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மரம் பூச்சிகள், பங்கசுத்தாக்கங்களில் இருந்து தடுப்பான விளங்குகிறது. காய்ந்த அடர்த்தியுள்ள 670 kg/m3 உள்ள மரம் நையீரியாவில் கூரை வளையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]\nவிக்கியினங்களில் Psidium guajava பற்றிய தரவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE_(1936_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-01T13:25:16Z", "digest": "sha1:GY4PH43BLSMLC24K25QKVHBKTEUK3TNJ", "length": 5388, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திரசபா (1936 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திரசபா (1936 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திரசபா (1936 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திரசபா (1936 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1936 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Anbumunusamy/பங்களிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். பிரகாஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இந்திரசபா (1936 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார��.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/09/blog-post_8.html", "date_download": "2020-10-01T13:43:36Z", "digest": "sha1:FGFJVTEAFSKC24VRX6LSNHO5GEK7TU25", "length": 15354, "nlines": 150, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: இயற்கைக்கு மாறிய விநாயகர்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nசுற்றுச்சூழல் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வால், இந்த ஆண்டில் விநாயகர் சிலைகள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்கள் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇயற்கைக்கு மாறிய விநாயகர் சிலைகள்\nவிநாயகர் சிலைகளைத் தயாரித்து வழிபட்டு, கிணறு முதல் கடல் வரை கரைக்கப்படுவது நம்நாட்டில் வழக்கமான விஷயம். சமீப ஆண்டுகளாக, ரசாயன வண்ணப்பூச்சு, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என பல்வேறு பொருட்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.\nஅவற்றால், நீர்நிலைகள் மாசு அடைவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பி வந்த நிலையில், சிலை தயாரிக்கும் தொழிலாளர்களும் அதை இப்போது உணர்ந்துள்ளனர். இந்த ஆண்டில் களிமண், காகிதக் கூழ், தண்ணீரில் கரையும் இயற்கை வண்ணங்களில் தயாராகி சென்னையை அலங்கரிக்க உள்ள விநாயகர் சிலைகள், பக்தர்களைக் கவர்ந்துள்ளன.\nசெயற்கை மற்றும் ரசாயன பொருட்கள் இல்லாமல் விநாயகர் சிலை தயாரிக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.\nசுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகளும் இதை வலியுறுத்தி வருவதால் இந்த ஆண்டில் இயற்கை விநாயகரை வழிபடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி தருகிறது.\nரூ.500 முதல் ரூ.10,000 விலையில் விற்பனை\nசென்னை காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலையில் விற்கப்படுகின்றன.\nமனிதர்கள் மட்டுமின்றி மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காத களிமண்ணில் விநாயகர் சிலை தயாரிப்பதே நல்லது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்குக��் நல ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது. அதை மனதில் கொண்டால், கடவுளும் மகிழ்வார் என நம்பலாம்.\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ள\nஇயற்கை உரங்களைக் கொண்டு காய்கறித் தோட்டம்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் வடபாதி ஊராட்சியில், இயற்கை உரங்களைக்கொண்டு காய்கறித் தோட்டம் அமைத்து, மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nவடுவூர் வடபாதி ஊராட்சிமன்றத் தலைவர் இளவேணியின் முயற்சியால், 3 ஏக்கர் பரப்பளவில் உயர்ரக மரங்களும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட இரண்டு பணியாளர்களால் காய்கறி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிது. இந்த தோட்டத்தில் விளையும் காய்கறிகளால், மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதோடு, ஊராட்சிக்கு நாள்தோறும் 500 ரூபாய் வருவாயும் கிடைக்கிறது.\nதரிசாக கிடந்த பொது இடத்தை பயனுள்ள வகையில் மாற்றியதால், மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ள இந்த ஊராட்சிக்கு, வேளாண்மைத்துறை மூலம் உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த காய்கறித் தோட்டத்தை, விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஊராட்சிமன்றத் தலைவர் இளவேணி தெரிவித்தார்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-16-08-2020/", "date_download": "2020-10-01T11:51:19Z", "digest": "sha1:BGQUB2OTZYVAVN5KFROLAI7KAGVF6TJZ", "length": 14423, "nlines": 228, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 16.08.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 16.08.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n16-08-2020, ஆடி 32, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பகல் 01.51 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 07.03 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசெவ் சந்தி சுக்கி ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 16.08.2020\nஇன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். பயணங்களால் நற்பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். எடுக்கும் காரியத்தில் வெற்றி காண கடின உழைப்பு தேவை. உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சும���க உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் அடையலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/weekly-rasi-palan/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-28-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-10-01T12:51:12Z", "digest": "sha1:3KFWH3FWU7A7XNVADOHWB2DXW24AUGKX", "length": 50300, "nlines": 253, "source_domain": "www.muruguastro.com", "title": "வார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nஆடி 12 முதல் 18 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-07-2019 மிதுனத்தில் புதன் பகல் 12.00 மணிக்கு\n01-08-2019 புதன் வக்ர முடிவு காலை 09.27 மணிக்கு\n03-08-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nமிதுனம் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nசிம்மம் 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n28.07.2019 ஆடி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n29.07.2019 ஆடி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். துர்கையம்மனையும் சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 31, 1.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாரம் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 2, 3.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும் யோகம், தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 31, 1.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உ���்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்றாலும் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள் மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30, 2, 3.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் வியாபாரத்தில் லாபகரமான நிலை உண்டாகும். இருக்கும் பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து மனமாறி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும் ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2, 3.\nசந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nவிரு���்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 2, 3.\nசந்திராஷ்டமம் – 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண ச���்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். முருக வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்��்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nசந்திராஷ்டமம் – 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 11-ல் இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். மகா லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2, 3.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணம், பொறுமை, தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 2, 3.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/wafath/2016/post-1237.php", "date_download": "2020-10-01T12:08:34Z", "digest": "sha1:K6FXWBGNMYHJL5VVLIFNV4U7TKCOIVRK", "length": 2986, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "அசப்பா ஆயிஷா நாச்சியா வபாத் – KNRUnity", "raw_content": "\nஅசப்பா ஆயிஷா நாச்சியா வபாத்\nஅசப்பா அஹமது மைதீன் மகளும், பழக்கடையார் அப்துல் ரஹீம் மனைவியும், டொக்கு அப்துல் கபூர் / மனைக்காலர் அமீர் அலி மாமியாரும், தஞ்சாவூரார் அமீர் சுல்தான் சம்மந்தியும் , பழக்கடையார் சாகுல் ஹமீது/ செய்யது இபுறாஹிம் தாயாருமான அசப்பா ஆயிஷா நாச்சியா வயது 68 வபாத்.\nஇன்ஷா அல்லாஹ் இன்று பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nபுது வீட்டு பாத்திமா ந���ச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/4-probable-candidates-for-the-team-india-head-coach-position.html", "date_download": "2020-10-01T13:15:21Z", "digest": "sha1:ZYZ2GXODZ2PR2FGRF5UZITCGWGEP3MMR", "length": 8716, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "4 probable candidates for the Team India Head Coach position | Sports News", "raw_content": "\nஇந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்பிருக்கும் சில முன்னாள் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nதற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பௌலிங் பயிற்சியாளராக பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களது பதவிக்காலம் உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைந்து விட்டது. வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இவர்களது பதிவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளாதாக தெரிகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 30 -ம் தேதிக்கு முன்னர் கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் ஜெயவர்த்தனே, ஸ்டீபன் பிளம்மிங், டாம் மூடி, கேரி கிறிஸ்டன் ஆகியோர் தலைமை பயிற்சியாளராக விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் ஜெயவர்த்தனே அல்லது டாம் மூடி பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nஇதில் ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதனால் இந்திய முன்னணி வீரர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதால் அவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது. நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளம்மிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இந்திய அணி வீரர்களுடன் நல்ல தொடர்பு உள்ளதால் இருவரில் ஒருவருக்கு பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது. அதேபோல் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன், இவர் பயிற்சியாளராக இருந்தபோது தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அதனால் இவர் மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு.. ‘தனது முடிவைத் தெரிவித்துள்ள விராட் கோலி..’\n'.. வயசானப்புறம் கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பாங்க\n‘தோனி அணியில் இருப்பார் ஆனால்..’ ஓய்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்..\nஉலகக்கோப்பைக்குபின் ஐசிசி வெளியிட்ட முக்கிய பட்டியல்.. முதல் இடம் பிடித்து அசத்திய 2 இந்திய வீரர்கள்..\n'Excuse me.. வாட் ஈஸ் தி புரொசிஜர்'.. HEAD COACH-க்கு BCCI முன்வைத்துள்ள 'தகுதிகள்'\n‘காயத்தால் இளம் வீரருக்கு வந்த சோதனை’.. வரயிருக்கும் தொடரில் விளையாடுவது சந்தேகம்..\n'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா'... 'இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கப்போகும் முடிவு'\n'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-/tzccq8.html", "date_download": "2020-10-01T12:38:37Z", "digest": "sha1:F6BR6MKDV4B24AFN4C77WVFUJYRYJUNV", "length": 4225, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "பம்மலை சேர்ந்த தர்மபுரியில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவர்கள் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபம்மலை சேர்ந்த தர்மபுரியில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவர்கள்\nDecember 19, 2019 • பல்லாவரம் கயூம் பாஷா\nபம்மலை சேர்ந்த தர்மபுரியில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவர்கள்\nஇது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய பொது செயலாளர் பார்த்தசாரதி பல்லாவரம் அடுத்த பம்மலில் தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் கலந்துகொண்ட எஃப் 7 குத்துசண்டை வீரர்கள் ஒரு தங்கபதக்கமும், இரண்டு வெள்ளி பதக்கங்களும் வென்றுள்ளனர் என்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் நான்கு பதக்கங்களும் அதில் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் முன்று பதக்கங் களையும் வென்றுள்ளனர். போட்டியில் வென்று உள்ள அனைத்து மாணவர்களும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள், இவர்களது பொற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பே இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணம், இவர்களை மாநில மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வைப்பதே எனது நோக்கமாகும், மேலும் இவர்களது வளர்ச்சி பன்மடங்கு உயர தமிழக அரசு உதவ முன்வரவேண்டும். இது ஒரு தற்பாதுகாப்பு கலை மட்டுமல்லாது சிறந்த உடற்பயிற்ச்சி என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/09/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-01T12:10:24Z", "digest": "sha1:LAOENJTOFWB6NFIZIHJQMOENXIOQ5N3S", "length": 29459, "nlines": 157, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தமிழக அரசு விழிக்குமா? – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாது ரி\nய நடவடிக்கையால் விளை நிலங்கள் காப் பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமி ழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்ற னர்.\nரியல் எஸ்டேட் கோடிக் கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும் பான விவசாயத்தை வேரோடு அழித் துக்கொண்டிருக்கிறது. நல்ல காற் றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில் தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல்\nஎஸ்டேட் உரிமையாளர்கள் வயல்க ளை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக் கின்றனர். பிற நிலங்களை விட வய ல்களை பிளாட் ஆக்குவதால் 25 முத ல் 100 மடங்கு வரை லாபம் கிடைக்கி றது. விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர். இதன் கார ணமாக கடந்த 25 ஆண்ட��களுக்கு முன்பு விவசாயம் செய்திருந்த நிலப் பரப்பு, தற்போது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகி விட் டது.\nதமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவ\nட்டத்தின் நெல் தேவையை 75 சதவீ தம் பூர்த்தி செய்யும் அளவு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று 25 சதவீத தேவையை கூட பூர்த்தி செய்ய முடி யாத நிலையில் டெல்டா மாவட்டங் களையும், வெளி மாநிலங் களையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக் கு பெரும்பாலான மாவட் டங்கள் தள் ளப்பட்டு விட்டன. இப்படி வயல் வெ ளிகள் வீட்டு மனை களாக மாறுவத ற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக் கிய காரணமாக இரு ந்து வருகின்றனர்.\nபரப்பளவில் சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடு\nகள் முளைக்க தொடங்கின. இதனால் விழித்தெழுந்த அப்போதய அச்சுதா னந்தன் அரசு 2008ம் ஆண்டு “தண்ணீர் தடை பாதுகாப்புச் சட்டம்’ என்ற சட்ட த்தை இயற்றியது. இந்த சட்டம் மூலம் தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியி லும், எந்த வயலிலும் வீடு வைக்க முடி யாது. அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில் சில வில க்கு அளிக்கப்பட்டிருந்தது.\nஅதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருக்கும். ஆனால் அவருக்கு வீடு இருக்காது. அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்\nட லாம். அவ்வாறு கட்ட வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவ ருக்கோ, மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. அவ்வாறு வீடு இல்லா மல் இருப்பதை அந்த பகுதி ஆர் .டி.ஓ. தலை மையிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும். இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு கட்ட இதுவரை அனுமதி வழங்கியதில்லை.\nஇந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என்\nறு கூறி விவசாயிகள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்ப ட்டுள்ளதால், வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரி யமாக மாறிவிட்டது. வயலை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டு களுக்கு முன்னர் தென்னை போன்ற மர ங்கள் நட்டு வைத்தி ருப்பர். இதை “கரைபூமி’ என்று அழைப்பது உண்டு. இங்கு வீடு கட்ட இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனா ல் இந்த கரைபூமி கிராம ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்ப���ட்டிருந் தால் அங்கும் வீடு கட்ட அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கே\nரளாவில் ரியல் எஸ்டேட் வியா பாரம் வயல் வெளிகளுக்கு செல்ல தாதால் அங்கு விவசாயம் காப்பா ற்ப்பட்டுள்ளது. வீடுகள் மலைப் பிர தேசங்களிலும், காலி மனைகக ளில் மட்டுமே கட்டப்படுகிறது.\nஆனால் தமிழ்நாட்டில் அரசியல் வாதிகளே விவசாய நிலங்களை காலி செய்து கொண்டிருக்கிறனர். காந்தியின் கனவு கிராமத்தை பற்றியே இருந்தது. தற்போதைய அரசியல் வாதிகளும் கிராமங்கள் பற்றி பேசுகின்றனர். ஆனால் கிராமங்களின்\nமுதுகெலும்பான விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர். பல முன்னோடி திட்டங்களை அறி முகப்படுத்துவதில் ஆர்வம் காட்டு ம் முதல்வர், தமிழ்நாட்டில் வயல் வெளிகளில் வீடு கட்ட தடை விதிக் கவும், வயல் வெளிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய தடை விதிக்கவும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வேளாண்மை\n, அரசு, கண்டு, கேரளா, தமிழக, தமிழக அரசு விழிக்குமா, மாநிலத்தை, வயல்கள், விழிக்குமா\nPrevநவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்\nNext“நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால் . . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் ���ுக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள�� விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17263", "date_download": "2020-10-01T11:56:22Z", "digest": "sha1:Z56ZJGMI276BFJJCXOYBWWYQP2RGLSQ2", "length": 21604, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 1 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 427, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:03\nமறைவு 18:08 மறைவு 05:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறை��ு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, பிப்ரவரி 5, 2016\nகாயல்பட்டினத்தில், இளைஞர் - மகளிர் மன்றங்களுக்கு DCW சார்பில் விளையாட்டு உபகரணங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1760 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை சார்பில், காயல்பட்டினத்தில் இளைஞர் - மகளிர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சித்திரைவேல் அனுப்பியுள்ள செய்தியறிக்கை:-\nஇந்திய அரசு நேரு யுவகேந்திரா, டிசிடபிள்யு நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் கெல்வின் சோசியல் சர்வீஸ் சொசைட்டி ஆகியவை இனைந்து காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள பஜனை மண்டபத்தில் வைத்து தலைமைத்துவ மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோருக்கான கருத்தரங்கு 3 நாட்கள் நடைபெற்றது.\nஇதில் சமூதாய வளர்ச்சியில் இளைஞர் மன்றங்கள் மற்றும் மகளிர் மன்றங்களின் பங்கு, மகளிர் மேம்பாடு, வாக்காளர் விழிப்புணர்வு, கல்வியின் அவசியம், வருமானம் ஈட்டக்கூடிய வழிகள், பெண்ணுரிமை, வாழ்க்கைக்கல்வி, உணவு பழக்கவழக்கம், உடல் நலம், தலைமைத்துவம், தூய்மை, அரசு நலத்திட்டங்கள், வங்கியின் செயல்பாடுகள், தேசம் எதிர்பார்க்கும் நல்ல இளைஞன், சமூக நல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் அரசு அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், கல்லூரி போராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலா;கள் மற்றும் பல துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.\nகருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் இளைஞர் மன்றங்கள், மகளிர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.\nவருகை தந்தவர்களை ��தர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா அதிகாரி ராஜகோபால் தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வழங்கறிஞர் அ.சதீஷ் பாலன், டிசிடபிள்யு நிறுவன மக்கள் தொடர்புத்துறை துணை மேலாளர் சு.சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு விருந்தினாhக டிசிடபிள்யு நிறுவன செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) டாக்டர் எம்.சி.மேகநாதன் சான்றிதழ்களையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.\nஇதில் திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களுக்குட்பட்ட இளைஞர் மன்றங்கள் மற்றும் மகளிர் மன்றங்களைச் சார்ந்த 20 மன்றங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மன்றத்திற்கும் கேரம்போர்டு, வாலிபால், வாலிபால் நெட் ஆகியவை வழங்கப்பட்டது.\n20 மன்றங்களில் இருந்து 200 பேர் கலந்துகொண்டனர். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.பானுமதி நன்றி கூறினார்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nDCW ஆலையின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமாணவ-மாணவியர் சன்மார்க்கப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்றது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி கந்தூரி விழா\nநாளிதழ்களில் இன்று: 08-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2016) [Views - 825; Comments - 0]\nDCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞரின் நிறைவு வாதங்கள்\nநாளிதழ்களில் இன்று: 07-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2016) [Views - 855; Comments - 0]\nஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 1 தினங்களில் DCW நிறுவன வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்\nDCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 28 அன்று KEPA வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்\nவரலாற்றில் இன்று: கத்தரில் காயல் நலமன்றம் உதயம் பிப்ரவரி 6, 2008 செய்தி பிப்ரவரி 6, 2008 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 06-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2016) [Views - 777; Comments - 0]\nதிருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பெருந்���ிரளானோர் பங்கேற்பு\nபரிமார் நல மன்றம் சார்பில் மருத்துவ இலவச முகாம் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஅபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து - பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கருத்தரங்கம் திரளானோர் பங்கேற்பு\nDCW விரிவாக்கம் வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்றன பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு என எதிர்பார்ப்பு\nநாளிதழ்களில் இன்று: 05-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2016) [Views - 860; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்ற 92-வது செயற்குழுவில் மருத்துவ கூட்டமைப்பு ஷிபா அறக்கட்டளைக்கும், புதிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்\nஓடக்கரை கடற்பகுதியில் கஞ்சா மூடைகள் காவல்துறையினர் விசாரணை\nபிப். 07இல், கத்தர் கா.ந.மன்றம் நடத்தும் மாடித்தோட்டம் பயிற்சி முகாம் அனுமதிச் சீட்டுடன் பங்கேற்கலாம்\nநாளிதழ்களில் இன்று: 04-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/2/2016) [Views - 896; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/2/2016) [Views - 1022; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4266", "date_download": "2020-10-01T13:30:07Z", "digest": "sha1:CUIAZHRMET6HLDJV7WIOM7MPWPB4AOBZ", "length": 23303, "nlines": 128, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: இ.மி.ச. மற்றும் லெகோ ஆகியவை 3900 கோடி குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மானியத்தை வழங்குகின்றன. இது பற்றி யாரும் பேசவில்லை.", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்க��� இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஇ.மி.ச. மற்றும் லெகோ ஆகியவை 3900 கோடி குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மானியத்தை வழங்குகின்றன. இது பற்றி யாரும் பேசவில்லை.\n“சுதந்திரம் பெற்றாலும் எங்கள் மக்கள் வெள்ளை சருமத்தை மதிக்கும் மனநிலையூடன் செயல்பட்டுள்ளனர் …\n“இன்றைய அரசியல்வாதிகள் கிணற்று தவளைகளைப் போன்றவர்கள். முன் இலக்கு காணப்படவில்லை. மாறுபவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றர்.”\n“மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டுமே ஒழிய, மக்களை வறுமையில் தள்ளகூடாது…..”\n“நம் நாட்டில் உள்ள வித்தியாசம் என்னவென்றால்இ ஒரு வித்தியாசத்தை உருவாக்க முயற்சிக்கும் ஒருவரைத் தாக்குவதுதான்.”\nமின்வலுஇ எரிசக்தி மற்றும் வணிக தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்\n“நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால்இ நாம் அச்சமின்றி முடிவூகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் அந்த நிலை மாறிஉள்ளது. ஆனால் நாம் சரியானதைச் செய்தால் பயப்படக்கூடாது. நாம் என்ன செய்தாலும், யதார்த்தத்தை மாற்ற முடியாது. நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மக்களின் அணுகுமுறையை நாம் மாற்ற வேண்டும். நமது இலட்சியங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நாடு செழிக்கும் ஒரு சகாப்தத்தை நாம் உருவாக்க வேண்டும்இ கடந்த காலங்களில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது சீனி குறைவான விலையில் வழங்கப்பட்டதுஇ சமுர்த்தி வழங்கப்பட்டது எனினும் இன்னமும் வறுமை நீங்கியூள்ளதா இன்னமும் அன்று போலே. 55 லட்சம் குடும்பங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அதில் பலர் இன்னமும் உதவியைநாடி உள்ளனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் மாறியூள்யோம். நாம் மாற்ற வேண்டியது நாட்டை முன்னோக்கி நகர்த்து என்பதுஇ பிறப்பு தொடக்கம் இறப்பு வரை அனைத்தையூம் இலவசமாக பெற்று கொடுப்பதல்ல. சமுர்த்திக்கு 4600 கோடி செலுத்தும் போதுஇ இ.மி.ச. லெகோ ஆகியன 3900 கோடி உற்பத்தி கிரத்தை விட குறைந்த கிரயத்தில் மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் ஊடாக பொது மக்களுக்கு சலுகை வழங்குகின்றனர். அதை பற்றி யாரும் பேச மாட்டார்கள்.” மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க வலியூறுத்தினார்.\nநேற்நைய தினம் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் ஏற்பாடு செய்திருந்த ஒரு மென்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அவதானிபகருத்துக்களை வெளியிட்டார். இலங்கை மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட்டின் மின்சார நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எனது லெகோ மென்பொருள் எட்டணமிடல்இ உங்கள் கட்டண பட்டியலை சரிபார்த்தல்இ புகார்களைச் செய்தல்இ கோரிக்கைகளைத் தீர்ப்பதுஇ தினசரி மின் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற பல்வேறு வகையான சேவைகளைப் பெற உங்களுக்கு உதவூகிறது.\nமேலும் பல கருத்துக்களை nவிளியிட்ட அமைச்சர் கருணநாயக்க அவர்கள்:\n“நாங்கள் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து பின்பற்ற முடிந்தால் எங்கள் நிறுவனங்கள் பயணத்தை மேலும் எடுத்துச் செல்லவூம், வலுவானதாகவூம், வெற்றிகரமாகவூம், அர்த்தமுள்ளதாகவூம், வாடிக்கையாளர் சார்ந்ததாகவூம் இருக்க முடியூம். அதனால்தான் நாங்கள் CEB Care மென்பொருளை அறிமுகப்படுத்தியூள்ளோம். அதன் மூலம் நுகர்வோருக்கு நன்மை அடைய வாhய்ப்பளித்துள்ளோம். மேலும், இன்றைய தினம் அறிமுகம் செய்யப்படும் My LECO மென்பொருள் மின்சார நுகர்வோருக்கு அவர்களின் அறிவைப் பெற உதவூகிறது 1983 ஆம் ஆண்டில்இ ஜே.ஆர். ஜயவர்தன வாடிக்கையாளருக்கு போட்டி மற்றும் சிறந்த சேவை சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் லெகோவை அறிமுகப்படுத்தினார். இதனால்தான் இலங்கை இந்த நிலைக்கு வந்துள்ளது.\nஇன்று நாம் மாற வேண்டும். நுகர்வோருக்கு வேலை செய்யும் யூகத்தை நாம் உருவாக்க வேண்டும். ஒரே இடம் பொருள் அறிந்து வேலை செய்யாததால் பல நிறுவனங்கள் சரிந்துவிட்டன. நாம் எப்போதும் வாடிக்கையாளர் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் நுகர்வோர் இல்லை என்றால் நாங்கள் நடைமுறையில் இல்லை. எனவேஇ ஏகாதிபத்தியத்தை தவிர்த்து, நுகர்வோர் சார்ந்த முறையை பின்பற்ற வேண்டும்.\nஅன்று நாங்கள் விறகு பாவனை செய்தே மின்சாரம் உற்பத்தி செய்தோம். பின்னர் எரிபொருள், எல்.என்.ஜிஇ நிலக்கரி, சூரியசக்திஇ காற்று போன்றவையை சார்ந்து மாறினோம். நீங்கள் குறைந்தபட்ச விலைக்கு உருவாக்க விரும்பினால்இ நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். அன்று விறகால் உற்பத்தி செய்தோமென இன்று அதை தயாரிக்க நாங்கள் காத்திருந்தால்இ வாடிக்கையாளரின் ஆறுதலையூம் வெற்றிகளையூம் இழப்போம். இலங்கை மின்சார சபை குறைந்த கட்டணத்தில் மின்சாரம் தயாரிக்க விரும்பினால் அவர்கள் புதிதாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில் நிறுவனம் நிதிச் சுமையின் கீழ் சரிந்து போகக்கூடும். நவீனமயமாக்கலால் உலகம் மாற்றப்பட்டுள்ளது. நாம் அவ்வாறு மாற்றியமைக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன்இ சிக்கலான சிக்கலானது இன்று எளிமையாகிவிட்டது. இன்று அரசியல்வாதிகள் கிணற்று தவளைகளைப் போன்றவர்கள். எதிர்வரும் எதிர்காலம் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. மாற்றும் நபர் ஊழல் செயல்களால் குற்றம் சாட்டப்படுகிறார். இதை எவ்வாறு மாற்றுவது\nஅதை நாம் இப்போது ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்ற வேண்டும். இந்த மாற்றம் நாடு முழுவதும் செய்யப்பட வேண்டும். எங்கள் மின் அலகு உற்பத்தி செலவூ ரூ. 23.50. ஆகும். விற்பனை விலை ரூ. 16.00. லெகோ இவற்றில் சிலவற்றைப் பெறுகிறது. நிறுவனத்திற்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் இ.மி.ச இதன் சுமையை சுமக்கிறது. இது நாட்டுக்கு ஒரு பிரச்சினை. இந்த சிக்கலை தீர்க்க மின்சார உற்பத்தி செலவை முடிந்தவரை குறைக்க வேண்டும். உள்நாட்டு நுகர்வோர் விலைகள் நியாயமற்ற முறையில் அதிகரிக்கப்படாது. சமீபத்தில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. சூரியபல சங்கராமயவூடன் இ.மி.ச மற்றும் நுகர்வோருக்கு ஒரு சலுகையை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் இது நம் கதாபாத்திரங்களை சிதைக்கவூம்; காரணமாக அமைந்தது. காரணம்இ பாசாங்குத்தனமான வணிக நபர்கள் உள்ளனர். இதை மாற்ற வேண்டும். இதுவரை ஷரூ. மின்சார அலகுகளும் உள்ளன. இதை நாம் விரைவில் போர்த்த வேண்டும். நாங்கள் 4200 அலகுகளை உற்பத்தி செய்கிறௌம். எங்கள் உண்மையான தேவை 5500 அலகுகள். நாட்டை எவ்வாறு முன்னேற முடியூம் புதிய சிந்தனை, ஆக்கபூர்வமான பணி மற்றும் நல்ல அரசியல் தலைமை ஆகியவற்றை பயன்படுத்தியே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிப்பவரை தாக்குவதுதான் இந்த நாட்டின் மாற்றம்.\nஇன்று இந்த நாட்டை முன்னேக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், தேசிய பாதுகாப்பு முக்கியம், தேசிய பொருளாதாரம் முக்கியம் இளைஞர்களை முன் வைத்து வேவைலத்திட்டம் அவசியம். இல்லையெனில் நாடு வீழ்ந்து விடும். அந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இயலும். இது தான் நாட்டின் தேவைப்பாடு. கொஞ்சி பேசுதல்இ பொய் உலகத்தை காட்டுதல் அல்ல செய்ய வேண்டியது. இன்று வீடுகள் கட்டப்படுகின்றது. எனினும் ஒரு பர்சஸ்ஸில் வீடு கட்டி காணாது. 300, 400 சதுர அடியில் மூலை வீடு கட்டினால் போதாது. பொது மக்களின் வறுமை நிலையை போக்குவோமே ஒழிய வறுமையை பேணக் கூடாதென” குறிப்பிட்டார்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-13-06-2020/", "date_download": "2020-10-01T12:35:19Z", "digest": "sha1:WO4AFWEJBCXRCDSHUPOSCZHYTQNM6UZC", "length": 14383, "nlines": 228, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 13.06.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 13.06.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n13-06-2020, வைகாசி 31, சனிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 12.59 வரை பின்பு தேய்பிறை நவமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு உத்திரட்டாதி. மரண யோகம் இரவு 09.27 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி(வ) புதன் ராகு\nசெவ் சந்தி திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 13.06.2020\nஇன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல ம��ன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை அடைய முடியும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.\nஇன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 2.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. மதியத்திற்கு பிறகு வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை படிப்படியாக குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 2.46 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங��கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/complete-lockdown-in-bihar-from-16-31-july-391345.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T14:15:33Z", "digest": "sha1:U6YKBZBYC6LCVBOK62RV3T4Z5JQXJGVN", "length": 14156, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் நாளை முதல் ஜூலை 31வரை முழு லாக்டவுன் - வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல் | Complete lockdown in Bihar from 16-31 July - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nஅதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு\nகொரோனா 2-ம் அலை வந்தால்.. தமிழக அரசு எதிர்கொள்ள தயார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொட���மை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்\n\"அண்ணா என்னாச்சு\".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா\nராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nSports அவரால் தான் இந்த நிலைமை.. கண்டிப்பாக அணியில் இடம் இல்லை.. தமிழக வீரரை கழட்டி விடும் தோனி, பிளெம்மிங்\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...\nMovies என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நாள்..21 ஆண்டு கால நினைவை பகிர்ந்த த்ரிஷா \nFinance சர சர ஏற்றத்தில் தங்கம் விலை ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே ஜிம் ராஜர்ஸ் சொன்னது போலவே நடக்குதே\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் நாளை முதல் ஜூலை 31வரை முழு லாக்டவுன் - வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல்\nபாட்னா: கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்த நிலையில் நாளை முதல் ஜூலை 31-ந் தேதி வரை பீகார் மாநிலத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.\nபீகாரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,853 ஆகும். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 160 ஆக உள்ளது. பீகாரில் தற்போது ஒரே நாள் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு லாக்டவுனை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் நாளை வியாழக்கிழமை முதல் ஜூலை 31-ந் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும்.\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா\nஇந்த லாக்டவுன் காலத்தில் மதவழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி அறிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபீகார் தேர்தல்...கூட்டணி அமைத்து முதல்வரையும் அறிவித்தார் மாயாவதி...தலித்களுக்கு ஆதரவாக முழக்கம்\nபீகார் சட்டசபை தேர்தல்... தொகுதி உடன்பாட்டில் சிக்கல்... அமித் ஷாவுக்கு சிராக் பஸ்வான் கடிதம்\nநன்றி தெரிவிக்கத்தான் நிதிஷை பார்க்க வந்தேன்.. விஆர்எஸ் வாங்கிய டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே பல்டி\nபீகார் வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் வாக்காளர்களாக சேர்ப்பு\nநடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா\nஅதே பாணி.. பீகாரை வெல்ல பாஜக வகுக்கும் 'குஜராத் வியூகம்..' மோடி அரசின் அதிரடி அறிவிப்புகள்\n24 மணி நேரத்தில் 700 கி.மீ. தூரம் பயணித்த மாணவன்.. 10 நிமிட லேட்டால் நீட் தேர்வு எழுத முடியாத நிலை\nகிராம மேம்பாட்டில் எக்ஸ்பர்ட்.. 100 நாள் வேலை திட்டத்தின் தந்தை .. யார் இந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங்\nலாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த.. முன்னாள் அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் திடீர் மரணம்\nரூட் கிளியர்.. நிதீஷ் குமார் தலைமையில்தான் பீகார் தேர்தலை சந்திப்போம்.. பாஜக அறிவிப்பு\nபீகார் தேர்தல்... மருத்துவமனையில் பாஸ்வான்... கூட்டணி குறித்து மகன் சிராக் முடிவெடுக்க அதிகாரம்\nதேர்தல் உச்சம்... லாலு கட்சியில் இருந்து.... மூத்த தலைவர் ரகுவன்ஷ்.... ராஜினாமா\nபீகாரில் பெரும் தலைவலி... ராம்விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு கல்தா கொடுக்கப் போகும் பாஜக கூட்டணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus bihar lockdown கொரோனா வைரஸ் பீகார் லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/852020", "date_download": "2020-10-01T13:08:47Z", "digest": "sha1:62YX24ACS2SIUQUJTOOLV7LNTZIEMG2H", "length": 2781, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரெய்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரெய்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:28, 24 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:06, 19 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: de:Reichsidee)\n02:28, 24 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: ar:رايخ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/kandivali-west/watches-and-more/10sbS0p8/", "date_download": "2020-10-01T12:08:07Z", "digest": "sha1:37AZRKXDRHEAYE43M27GBFEVCXQTSHHP", "length": 6411, "nlines": 140, "source_domain": "www.asklaila.com", "title": "வாசெஸ் எண்ட் மோரெ in Growel Mall, காந்திவலி வெஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகிரோவெல்ஸ் 101 மால், 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, காந்திவலி வெஸ்ட்‌, மும்பயி - 400101, Maharashtra\nஇன் கிரோவெல்ஸ் 101 மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் வாசெஸ் எண்ட் மோரெமேலும் பார்க்க\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nமுகப்பு மற்றும் அலங்கரிப்பு கடைகள், ஹெப்பல்\nகடிகார கடைகள் வாசெஸ் எண்ட் மோரெ வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nசெல்போன் ஷோரூம், காந்திவலி வெஸ்ட்‌\nபல்பொருள் கடை , காந்திவலி வெஸ்ட்‌\nகடிகார கடைகள், காந்திவலி வெஸ்ட்‌\nகடிகார கடைகள், காந்திவலி வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kizha/kizha00059.html", "date_download": "2020-10-01T11:46:37Z", "digest": "sha1:2Q2MUEAUUWT2GMLUQP75KBHE4DIPEHLS", "length": 11525, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } உடல் - மனம் - புத்தி - Udal - Manam - Budhdhi - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - கிழக்கு பதிப்பகம் - Kizhakku Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஉடல் - மனம் - புத்தி\nதள்ளுபடி விலை: ரூ. 125.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி · நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி · நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி · பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது · பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது · தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி · தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி · வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது · வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது · மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி · மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி · ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி · ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி · ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா · ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் வள்ளியப்பனின் இந்நூல் எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதோடு வாழ்க்கைக்கான முக்கியமான அடிப்படை நூலாகவும் திகழ்கிறது. உங்கள் வெற்றியை உறுதிசெய்யும் ஒரு முக்கியக் கருவி இது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/apr/21/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3137334.html", "date_download": "2020-10-01T12:05:57Z", "digest": "sha1:2US3VP74BGBDZ5LHJOMXQKHDK2XO42QD", "length": 11528, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மராட்டிய மக்களின் புத்தாண்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nமராட்டிய மக்களின் புத்தாண்டு பிறப்பு தான் \"குடிபத்வா'.\nசந்திர ஆண்டு கணக்குப்படி சித்திரை மாதம் முதல் நாள் (ஏப்ரல் 6) குடிபத்வா கொண்டாடப்படுகிறது.\nமராட்டிய போர் வீரர்கள் வெற்றிகளைக் குவித்து நாடு திரும்பிய நாள்\nஅவர்களை வரவேற்று வெற்றி கம்பமும் கொடியும் ஏற்றப்படுகிறது.\n\"குடி' என்றால் கம்பம். \"பத்வா' என்றால் ஏற்றி கொண்டாடுதல்\nஒரு கம்பை நட்டு அதன் தலையில் ஒரு பித்தளை சொம்பை தலைகீழாகக் கவிழ்த்து, புடவை சாத்தி, மாவிலை பூ அலங்காரம் செய்து, பூஜித்துத் தீபம் காட்டி வழிபடுவர்.\nஅன்று வீட்டை சுத்தம் செய்து, மெழுகு ரங்கோலி கோலம் போட்டு அதனைச் சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அழகூட்டுவர்.\nஅத்துடன் புத்தாண்டு பிறப்பிற்காகவே வாங்கிய புத்தாடைகளை அணிந்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர் அன்றைய உணவில் வேப்பம்பூ வெல்ல பச்சடி, போளி மற்றும் பருப்பு வடை நிச்சயம் உண்டு.\nநகரங்களில் மராட்டிய சங்கங்கள் மராட்டிய கொடியை ஏற்றி, வெற்றிக்கம்பத்தை அலங்கரித்து, ஊர்வலமாகப் பவனி வருவர். அப்போது பாரம்பரிய மராட்டிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்...\nபுத்தாண்டை முன்னிட்டு மராட்டியர்கள் கண்டிப்பாகக் கோயிலுக்கு விஜயம் செய்து வணங்குவர்\nமகாராஷ்டிரம், கொங்கனி, கோவா பகுதிகளில் குடிபத்வா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மராட்டியர்கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அங்கெல்லாமும் குடிபத்வாவை முன்னிட்டு ஒற்றுமை ஊர்வலம் உண்டு.\nஇதேநாளில் தான் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் புது ஆண்டு பிறப்பு \"யுகாதி' கொண்டாடப்படுகிறது.\nபுத்தமதத்தினரும் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.\nசிந்தி மக்கள் இந்நாளை \"சேட்டிசந்த்' என அழைப்பர்.\nஅவர்களுடைய கடவுள் ஜுலிலால் தினமாக இதனை அனுசரித்து அவர் கோயிலுக்குச் சென்று வழிபடுவர். வீட்டில் அன்று சர்க்கரை சாதம், பருப்பு வடை கட்டாயம் உண்டு.\nநாசிக், இந்தக் கொடிக்கம்ப பொம்மைகளுக்குப் பிரபலம் அதனை வாங்கி அலங்கரித்து, பல மராட்டியர்கள் தங்கள் வீட்டு உச்சியில் மரத்தில் அல்லது ஜன்னல் வழியே வெளியே தெரியும்படி மாட்டியிருப்பர்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190512-28326.html", "date_download": "2020-10-01T13:10:22Z", "digest": "sha1:2QH6MH2ZGAIOO3KBVYZLEODC5ZJD5B4X", "length": 16183, "nlines": 110, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘மே 23ல் துள்ளிக் குதித்து வரும் தொண்டர்களை வரவேற்கிறோம்’, இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘மே 23ல் துள்ளிக் குதித்து வரும் தொண்டர்களை வரவேற்கிறோம்’\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடு���் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\n‘மே 23ல் துள்ளிக் குதித்து வரும் தொண்டர்களை வரவேற்கிறோம்’\nசென்னை: அதிமுக ஒருங்கிணைப் பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மே 23ஆம் தேதி வெற்றிக் கோப்பையுடன் துள்ளிக் குதித்து வரும் தொண்டர் களை வரவேற்கக் காத்திருக்கி றோம் என்று கூறியுள்ளனர்.\nஇம்மாதம் 23ஆம் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கிறது. மேலும் தற்போது நான்கு சட்ட மன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளனர்.\n“சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காலனால் வர வழைக்கப்பட்டது என்றாலும், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களோ அதிமுக வுக்குத் துரோகம் இழைத்தவர் களால் சுயநலவாதிகளின் தனிப் பட்ட லாபத்திற்காக திணிக்கப்பட்ட இடைத்தேர்தலே.\n“ஆர்.கே.நகர் தொடங்கி நடந்து முடிந்த தேர்தல் வரை விரோதத்தோடு துரோகமும் மறைமுக தொடர்பு வைத்துக் கொண்டு கட்சியை அழிக்க கங் கணம்கட்டி நின்ற நிலையில் இந்த 4 தொகுதி இடைத்தேர்தலிலோ தங்களது முகமூடியையும் கிழித்து விட்டு திமுகவும் அமமுகவும் அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்கிற ஒருமித்த குரலோடு நம் முன்னே நிற்கின்றார்கள்.\n“இந்தச் சூழலில் விரோதத்தையும் துரோகத்தையும் வென்றுகாட்டி அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் ஒருநாளும் காலூன்றி நிலைத்த தில்லை என்பதனை மீண்டும் ஒருமுறை தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறித்திட நாம் கொள்கை ஆயுதம் ஏந்தி நிற்கிறோம்.\n“மலைகொண்ட குன்றம் திருப்பரங்குன்றம், அது எப்போதும் இலை கொண்ட இயக்கத்தின் மன்றம் என்பதை இன்னொரு முறை எடுத்து இயம்பிடவும்; அரவக்குறிச்சி அதிமுகவிற்கு அமோக வெற்றியை முன் மொழியும் ஈரிலை இயக்கத்தின் எழுச்சி என்பதை எடுத்துச் சொல்லிடவும்; சூலூர் சட்டமன்றத் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்பதை சூளுர��த்துக் காட்டவும்;\n“ஓட்டப்பிடாரம், அதிமுகவின் வெற்றித் தேரோட்டம் நடத்துகின்ற ஓட்டப்பிடாரம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவும் தொண்டர்கள் அலை அலையாய்த் திரண்டு உண்ணாது உழைத்து, உறங்காது விழித்து, அயராது ஆற்றிவரும் தொண்டினை நினைத்து, என்ன தவம் செய்தோம் இவர்களைத் தொண்டர்களாக பெறவே என்று நெஞ்சம் நெகிழும் வண்ணம் நீங்கள் ஆற்றிவரும் அயராத தொண்டிற்கு நாங்கள் மீண்டும், மீண்டும் தலை வணங்குகின் றோம். வாக்குப்பதிவின் கடைசி விநாடி வரை, தொண்டர்களும் கூட்டணி இயக்கங்களின் லட்சியம் மிகுந்த தோழர்களும் இடையறாது பணியாற்றிட அன் போடு வேண்டி கேட்டுக் கொள் கிறோம்.\n“அதிமுக அரசை அசைக்க முடியாத அரசாக நிலைக்க வைப்போம். வெற்றிக் கோப்பை களோடு 23ஆம் தேதி உற்சாகம் துள்ளிவர காத்திருக்கும் உங் களை, இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கக் காத்திருக்கிறோம்,” என்று கடிதத்தில் இருவரும் கூறியுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதனியார் மருத்துவமனை கட்டணம்; ‘மெடிஷீல்ட் லைஃப்’ வழங்கீட்டைக் குறைக்க பரிந்துரை\nஇளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்; விசாரணைக் குழு அமைக்கப்பட்டது\nஇன்று முதல் நடப்புக்கு வரும் ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டம்\nஜோகூரில் 109 கிலோ கஞ்சா பிடிபட்டது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு வி���்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/130462-business-stories", "date_download": "2020-10-01T13:50:43Z", "digest": "sha1:FCRYV7QKHAH66UHIWD2M545TG4477UQT", "length": 17688, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 April 2017 - லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 20 | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nநிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா\nகூடுதல் வருமானம்... இ.பி.எஃப் TO என்.பி.எஸ்\nஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி\nஉச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்\nஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி\nஉங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்\nஇந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா\nடாப் புள்ளி விவரங்கள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சியும், கணிப்பும்\nபெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா\nஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்\nஷேர்லக்: எஸ்பிஐ பங்��ுகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\n - மெட்டல் & ஆயில்\nகேள்வி - பதில்: விபத்துக் காப்பீடு... எவ்வளவு பிரீமியம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகர���ான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/40.html", "date_download": "2020-10-01T12:54:26Z", "digest": "sha1:OFYR4A4QCL6ARE2DBW5MXZQTNR6YRWC2", "length": 21045, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 40ஆவது கூட்டத்தொடர் இன்று - வடக்கில் முழு அடைப்பு - கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n40ஆவது கூட்டத்தொடர் இன்று - வடக்கில் முழு அடைப்பு - கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு, மார்ச் மாதம் 22ஆம் திகதிவரை இதன் அமர்வுகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.\nஇதில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், மார்ச் 20ஆம் திகதி, ���லங்கை தொடர்பான விவாதம் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதான பொறுப்பை பிரித்தானியா வகிக்கவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றையும் பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது. இதில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும்.\nஇதனிடையே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில், வட மாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடக்கியுள்ளது. வடக்கிலுள்ள பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கியுள்ளதாக அங்கிருந்தது கிடைக்கும் தகவல்கள் தேர்விக்கின்றன.\nஇது இவ்வாறு இருக்க கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் தேவையில்லை எனது தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்க���புரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறு���ிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/tamilnadu-education-system/", "date_download": "2020-10-01T12:48:40Z", "digest": "sha1:GFUTFGXFKNFYZVELDR2HXV3L5GSTYT7A", "length": 3162, "nlines": 139, "source_domain": "www.suryanfm.in", "title": "கல்விமுறையை பற்றிய பல பல அதிர்ச்சி தகவல்கள் - Suryan FM", "raw_content": "\nகல்விமுறையை பற்றிய பல பல அதிர்ச்சி தகவல்கள்\nகடல் பயணம் குறித்த ஆச்சரிய தகவல்கள்\nRose Wine ல இவ்ளோ நன்மைகள் இருக்கு\nமாடித்தோட்டத்தில் மூலிகை செடிகள் மற்றும் மரங்கள்\nஉலக அமைதி தொடங்குவதும் முடிவதும் நம்மிடம் இருந்தே\nஓசோன் துளைகளால் நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள்\nஇப்படி ஒரு மாடி தோட்டம் நீங்கள் பார்த்ததுண்டா\nEngineering வெறும் course இல்ல, அது ஒரு உணர்வு\nரோஜா பூக்களின் அதிசய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2017/post-1980.php", "date_download": "2020-10-01T12:57:02Z", "digest": "sha1:H5GAZ34HFNL2GVS2OM2NWP633XSFFUCE", "length": 46325, "nlines": 194, "source_domain": "knrunity.com", "title": "தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்.. – KNRUnity", "raw_content": "\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in\nவளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in\nவிழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg)\nதலைமை தேர்தல் அதிகாரி திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in\nமுதலமைச்சர் செயலாளர் டாக்டர் M ஷீலா ப்ரியா இ.ஆ.ப கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1 தொலைபேசி :25674234(O) , 22640270(R)\nடாக்டர் P. ராம மோகன ராவ் இ.ஆ.ப முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி :25675163(O) , 24798060(R)\nதிரு K N வெங்கடரமணன் இ.ஆ.ப (ஓய்வு) முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி :25670866(O) , 28132567(R)\nதிரு A ராமலிங்கம் இ.ஆ.ப முதலமைச்சரின் செயலாளர்-IV தொலைபேசி :25670132(O) , 26266264 (R)\nஆளுநரின் செயலாளர் திரு ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப ஆளுநரின் செயலாளர் தொலைபேசி :22351700(O) , 24794949(R) தொலைப்பிரதி :22350570 மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in\nசெயலாளர் (சட்டமன்றத்தில்) திரு ஏ.எம்.பி ஜமாலுதின் செயலர். சட்டமன்றப் பேரவைச் செயலகம் தொலைபேசி :25672611(O) , 26156146(R) மின்னஞ்சல் :assembly(at)tn.gov.in , assemblysecretary(at)tn.gov.inContact Details of Departments\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை திருமதி கண்ணகி பாக்கியநாதன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671848(O) , 26453180(R) மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in\nவேளாண்மை துறை திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர். தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை டாக்டர் S. விஜயகுமார் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R) மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை டாக்டர் கே அருள்மொழி இ.ஆ.ப முதன்மை செயலர் தொலைபேசி :25670848(O) , 26183423(R) மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in\nவணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை திரு சுனில் பாலிவால் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் : ctsec(at)tn.gov.in\nகூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை திருமதி M.P நிர்மலா இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் : coopsec(at)tn.gov.in\nஎரிசக்தி திரு ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப செயலாளர் தொலைபேசி :25671496,PABX-5975((O) தொலைப்பிரதி :25672923 மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in\nசுற்றுச்சூழல் (ம) வனத்துறை திரு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப கூடுதல் தலைமை செயலாளர் தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560 மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in\nநிதி துறை திரு K சண்முகம் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R) தொலைப்பிரதி :25671252 மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in\nகைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை திரு ஹர்மந்தர் சிங் இ ஆ ப அரசு செயலாளர் தொலைபேசி :25671623(O) , 24792314(R) தொலைப்பிரதி :25672261 மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in\nமக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை டாக்டர் J ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R) தொலைப்பிரதி :25671253 மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in\nஉயர்கல்வி துறை திரு அபூர்வ வர்மா இ.ஆ.ப Principal Secretary தொலைபேசி :25670499(O) மின்னஞ்சல் : hrsec(at)tn.gov.in\nநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை திரு ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035 மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை டாக்டர் நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர், தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R) மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in\nவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை திரு தங்க கலியபெருமாள் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611 மின்னஞ்சல் : hud(at)tn.gov.in\nதொழில் துறை திரு N.S. பழனியப்பன் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25671383(O) , 24860639 (R) மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in\nதகவல் தொழில் நுட்பவியல் துறை திரு S.K பிரபாகர் இ.ஆ.ப முதன்மை செயலர் தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in\nதொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை திரு மோகன் பியாரெ ,இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in\nசட்டத்துறை டாக்டர் G ஜெயச்சந்திரன் அரசு செயலாளர் தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை திரு தனவேல் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671476(O) , 26532439 (R) தொலைப்பிரதி :25675453 மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in\nநகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை திரு K பணீந்திர ரெட்டி இ.ஆ.ப செயலர் தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை திரு பா. வி. ச.டேவிதார் இ .ஆ .ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437 மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)\nபணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை டாக்டர் V. இறையன்பு இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி) தொலைபேசி :25674866(O) , 25384990(R) தொலைப்பிரதி :25675120 மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு கிருஷ்ணன் இ.ஆ.ப அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) தொலைபேசி :25674310(O) , 26444272 (R) தொலைப்பிரதி :25671461 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு K. ராஜாராமன் இ.ஆ.ப (சிறப்பு முயற்சிகள்) அரசு செயலாளர் தொலைபேசி :25671567(O) , 24751188(R) தொலைப்பிரதி :25673102 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in\nபொது துறை திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் இ .ஆ .ப முதன்மை செயலர் தொலைபேசி :25671444 PABX : 5635(O) , 24792530(R) மின்னஞ்சல் : cs(at)tn.gov.in,pubsec(at)tn.gov.in\nபொதுப்பணி துறை திரு M. சாய்குமார் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671622(O) , 24465343(R) தொலைப்பிரதி :25678840 மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in\nவருவாய் துறை திரு ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப அரசு செயலர் தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R) தொலைப்பிரதி :25672603 மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திரு C.V சங்கர் இ.ஆ.ப Principal Secretary to Government தொலைபேசி :25670769(O) மின்னஞ்சல் : ruralsec(at)tn.gov.in\nபள்ளிக் கல்வி துறை திருமதி D. சபிதா இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388 மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in\nசமூக சீர்திருத்த துறை டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப கூடுதல் தலைமைச் செயலாளர் தொலைபேசி :25670190 (O) , 24919584(R) தொலைப்பிரதி :25670190 மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை திரு பி.எம்.பாஷீர் அஹ்மத் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in\nசிறப்புத் திட்ட அமலாக்கத் துறை டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231 மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in\nதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை டாக்டர் M ராஜாராம் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672887(O) , 24621119(R) தொலைப்பிரதி :25672021 மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in\nசு���்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர் ர.கண்ணன் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in\nபோக்குவரத்து துறை திரு பராஜ் கிஷோர் பிரசாத் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083 மின்னஞ்சல் : transec(at)tn.gov.in\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை திரு P. சிவ சங்கரன், இ.ஆ .ப செயலர் தொலைபேசி :25676303(O) , 24796532(R)\nஇளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை திரு\nமுகமது நசிமுதீன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232 மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in்\nஅரியலூர் திரு சரவணவேல்ராஜ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் அரியலூர் – 621704 தொலைபேசி : 04329-223351,04329 223331 தொலைப்பிரதி : 04329-223351 மின்னஞ்சல் : collrari(at)nic.in\nசென்னை திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சென்னை – 600001 தொலைபேசி : 044-25228025, தொலைப்பிரதி : 044-25228025 மின்னஞ்சல் : collrchn(at)nic.in\nகோயம்புத்தூர் Top திரு M கருணாகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கோயம்புத்தூர் – 641018 தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630 தொலைப்பிரதி : 0422-2301523 மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in\nகடலூர் Top திரு R.கிர்லோஷ் குமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கடலூர் – 607001 தொலைபேசி : 04142-230999,04142 230666 தொலைப்பிரதி : 04142-230555 மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in\nதர்மபுரி Top திரு கே விவேகானந்தன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தர்மபுரி – 636705 தொலைபேசி : 04342-230500,04342 232800 தொலைப்பிரதி : 04342-230886 மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in\nதிண்டுக்கல் Top திரு N.வெங்கடாசலம் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல் – 624004 தொலைபேசி : 0451-2461199,0451 2432133 தொலைப்பிரதி : 0451-2432600 மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in\nஈரோடு Top திரு வீ கே சண்முகம் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் ஈரோடு – 638011 தொலைபேசி : 0424-2266700,2260207-11,0424 24729494 தொலைப்பிரதி : 0424-2261444 மின்னஞ்சல் : collrerd(at)tn.nic.in\nகாஞ்சிபுரம் Top திரு L.சித்திரசேனன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் காஞ்சிபுரம் – 631501 தொலைபேசி : 044-27237433,044 27238478 தொலைப்பிரதி : 044-27237789 மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in\nகன்னியாகுமரி Top திரு S. நாகராஜன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாகர்கோவில் – 629001 கன்னியாகுமரி தொலைபேசி : 04652-279555, தொலைப்பிரதி : 04652-260999 மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in\nகரூர் Top திருமதி ஜெயந்தி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கரூர் – 639005 தொலைபேசி : 04324-257555,04324 26255444,257112 தொலைப்பிரதி : 04324-257800 மின்னஞ்சல் : collrkar(at)tn.nic.in\nகிருஷ்ணகிரி Top திரு T.P ராஜேஷ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கிருஷ்ணகிரி – 635001 தொலைபேசி : 04343-239500,04343 239400 தொலைப்பிரதி : 04343-239300,239100 மின்னஞ்சல் : collrkgi(at)nic.in\nமதுரை Top திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் மது���ை – 625001 தொலைபேசி : 0452-2531110 PABX-201,0452 2532290 தொலைப்பிரதி : 0452-2530925 மின்னஞ்சல் : collrmdu(at)tn.nic.in\nநாகப்பட்டினம் Top திரு T.முனுசாமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாகப்பட்டினம் – 611003 தொலைபேசி : 04365-252700,04365 247800,247400 தொலைப்பிரதி : 04365-253048 மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in\nநாமக்கல் Top திரு வ.தட்சிணாமூர்த்தி.இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாமக்கல் – 637001 தொலைபேசி : 04286-281101,04286 280111,280222 தொலைப்பிரதி : 04286-281106 மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in\nபெரம்பலூர் Top டாக்டர் தரேஸ் அஹ்மத் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் பெரம்பலூர் – 621220 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in\nபுதுக்கோட்டை Top திரு C. மனோகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் புதுக்கோட்டை – 622001 தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690 தொலைப்பிரதி : 04322-221690 மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in\nஇராமநாதபுரம் Top திரு K. நந்த குமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் இராமநாதபுரம் – 623501 தொலைபேசி : 04567-231220,04567 221349 தொலைப்பிரதி : 04567-231220 மின்னஞ்சல் : collrrmd(at)nic.in\nசேலம் Top திரு K.மகரபூஷணம், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சேலம் – 636001 தொலைபேசி : 0427-2330030,0427 2400200 தொலைப்பிரதி : 0427-2400700 மின்னஞ்சல் : collrslm(at)nic.in\nசிவகங்கை Top திரு V ராஜாராமன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சிவகங்கை – 623562 தொலைபேசி : 04575-241466 ,04575 241455 தொலைப்பிரதி : 04575-241585 மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in\nதஞ்சாவூர் Top திரு K.பாஸ்கரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தஞ்சாவூர் – 613001 தொலைபேசி : 04362-230102,04362 230201 தொலைப்பிரதி : 04362-230857 மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in\nதேனி Top டாக்டர் K.S பழனிச்சாமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தேனி – 625531 தொலைபேசி : 04546-253676,04546 254732 தொலைப்பிரதி : 04546-251466 மின்னஞ்சல் : collrthn(at)tn.nic.in\nநீலகிரி Top திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் உதகமண்டலம் – 643001 நீலகிரி தொலைபேசி : 0423-2442344,0423 2442233 தொலைப்பிரதி : 0423-2443971 மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in\nதிருநெல்வேலி Top திரு C. சமயமூர்த்தி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருநெல்வேலி – 627009 தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R) தொலைப்பிரதி : 0462-2500244 மின்னஞ்சல் : collrtnv(at)nic.in\nதிருவள்ளூர் Top திரு K. வீர ராகவ ராவ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவள்ளூர் – 602001 தொலைபேசி : 044-27661600,044 27662233 தொலைப்பிரதி : 044-27661200 மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in\nதிருவண்ணாமலை Top திரு ஏ.ஞானசேகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவண்ணாமலை – 606601 தொலைபேசி : 04175-233333,04175 233366 தொலைப்பிரதி : 04175-232222 மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in\nதிருவாரூர் Top திரு S. நடராஜன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவாரூர் – 610001 தொலைபேசி : 04366-223344,04366 224738,225142 தொலைப்பிரதி : 04366-221033 மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in\nதூத்துக்குடி Top திரு எ��்.ரவிகுமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தூத்துக்குடி – 628001 தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747தொலைப்பிரதி : 0461-2340606 மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in,\nதிருச்சிராப்பள்ளி Top திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருச்சிராப்பள்ளி – 620001 தொலைபேசி : 0431-2415358,0431 2420181 தொலைப்பிரதி : 0431-2411929 மின்னஞ்சல் : collrtry(at)nic.in\nதிருப்பூர் Top திரு G. கோவிந்தராஜ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருப்பூர் – 641604 தொலைபேசி : 0421-2218811,0421 2474722 தொலைப்பிரதி : 0421-2218822 மின்னஞ்சல் : collrtup(at)nic.in\nவேலூர் Top டாக்டர் ஷங்கர் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் வேலூர் – 632009 தொலைபேசி : 0416-2252345,0416 2222000 தொலைப்பிரதி : 0416-2253034 மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in\nவிழுப்புரம் Top திரு V சம்பத் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் விழுப்புரம் – 605602 தொலைபேசி : 04146-222450,04146 222470 தொலைப்பிரதி : 04146-222470 மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in\nவிருதுநகர் Top திரு T N ஹரிஹரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் விருதுநகர் – 626002 தொலைபேசி : 04562-252525,04562 252345 தொலைப்பிரதி : 04562-252500 மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in\n1, செல்வி ஜெ. ஜெயலலிதா முதலமைச்சர் பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல் மற்றும் உள்துறை உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – பொது துறை\n2, திரு ஒ .பன்னீர்செல்வம் நிதித் துறை அமைச்சர் நிதி, திட்டம், சட்டமன்றம்,தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள் நிதி துறை – சட்டமன்ற பேரவைச் செயலகம் துறை – திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை\n3, திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்) எரிசக்தி – உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை\n4, திரு கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு. உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – சட்டத்துறை – நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை – பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n5, திரு ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை\n6, திரு பி .மோகன் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை\n7, திருமதி பி.வளர்மதி சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு . மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\n8, திரு பி .பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல் ,அறிவியல்,தொழில் நுட்பவியல் உயர்கல்வி துறை, பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப் பண்பாடு, பள்ளிக் கல்வி துறை – இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை\n9, திரு எஸ் .தாமோதரன் வேளாண்மைத் துறை அமைச்சர் வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு வேளாண்மை துறை\n10, திரு செல்லூர் கே . ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர் கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன் கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை\n11, திரு கே .டி. பச்சைமால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தொழிலார்கள் நலன், மக்கள் தொகை,வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்ரிக்கை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை\n12, திரு எடப்பாடி கே . பழனிசுவாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை\n13, திரு ஆர் .காமராஜ் உணவுத் துறை அமைச்சர் உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுபாடு கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை\n14, திரு வி .மூர்த்தி பால்வளத் துறை அமைச்சர் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை\n15, திரு எம்.சி. சம்பத் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு சுற்றுச்சூழல் (ம) வனத்துறை\n16, திரு கே .வி . ராமலிங்கம் பொதுப் பணித் துறை அமைச்சர் பொதுப்பணிகள் ,சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் & செயற் திட்டப் பணிகள் பொதுப்பணி துறை\n17, திரு டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் கால்நடை பராமரிப்பு கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை\n18, திரு பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர் தொழில்கள்,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொழில் துறை – திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை\n19, திரு எஸ் .சுந்தரராஜ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை\n20, திரு பி.செந்தூர் பாண்டியன் இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை\n21, திரு பி .வி . ரமணா வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத்தாள் சட்டம் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை\n22, திரு எஸ். பி . சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா,சுற்றுலா வளர்ச்சிக்கழகம்சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை\n23, திரு என் .சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\n24, திரு வி . செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்டபோக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – போக்குவரத்து துறை\n25, திரு கே .ஏ. ஜெயபால் ���ீன்வளத்துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை\n26, முக்கூர் திரு என் .சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல் தொழில் நுட்பம் தகவல் தொழில் நுட்பவியல் துறை\n27, திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில்நுட்புவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் சிறப்புப் பணிகள் செயலாக்கம் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை – தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை\n28, திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன் வனத்துறை அமைச்சர் வனம் சுற்றுச்சூழல் (ம) வனத்துறை\n29, திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம் வருவாய்த் துறை அமைச்சர் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணைஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு. வருவாய் துறை\n30, திரு டி .பி.பூனாச்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை\n31, திரு கே .சி .வீரமணி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை\n32, திரு எஸ் .அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் , அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newmuslim.net/muslim-lifestyle/society/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-01T11:38:32Z", "digest": "sha1:5DD7LLGMD5HHQIOQDGDO2ZRRDYBBEMU5", "length": 23513, "nlines": 181, "source_domain": "ta.newmuslim.net", "title": "இலட்சியங்கள் நெஞ்சோடு..!", "raw_content": "\nஉங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள்.\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள். அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும். இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம். இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.” மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள். மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள். அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை.\nநடை பழகும் ஒரு குழந்தை தனக்கு முன்னால் சிறிது தூரத்திலுள்ள பந்தை எடுக்கத் தத்தித் தத்தி செல்கிறது. அந்தப் பந்து இல்லாவிட்டால் அது அந்த இடத்தை நோக்கிப் போகாது. பந்தை எடுத்து வருவது அதற்கு இலட்சியம். நாம் அ��ைய வேண்டிய எல்லையும் நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. குழந்தைக்கு முன்னால் பந்தைவைத்திருப்பது போல நமக்கு முன்னால் நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும்.\nஉங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்துபோனது போனதுதான், இனித் திரும்ப வரப்போவதில்லை. இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம்.\nஇலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள்.\nஇலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள். Goal 300 x 225 இலட்சியவாதிகள்..உங்கள் வாழ்க்கைப் பிரச்சனை. இலட்சியத்தை முடிவு செய்வதைத் தள்ளிப்போட போட நீங்கள் அடைய வேண்டிய வெற்றிகளும் அனுபவிக்க வேண்டிய சுகங்களும் தள்ளிக்கொண்டே போகும். இலட்சியத்தை ஒரே நாளில் முடிவு செய்ய முடியாது தான். ஆனால் ஒரு சில நாட்களில், ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் முடிவு செய்துவிடலாம். அதற்குரிய தொடக்கம் – இன்றாகவே இருக்கட்டும். இந்த நிமிடத்திலேயே தொடங்குங்கள். இப்பொழுதே ஒரு தாளை எடுங்கள்; உங்கள் இலட்சியத்தை எழுதுங்கள்.\nஇலட்சியம் என்பது வேறொன்றுமில்லை. வெளிப்படையாகச் சொல்லப்போனால் உங்களுடைய ஆசைகள்தாம். ஆம். ஆசைகள்தாம் இலட்சியங்கள். உங்கள் வாழ்நாளில் ஒரு வீடுகட்டவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் இந்த அளவு பி.ஏ., அலது எம்.ஏ., படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஒரு மளிகைக்கடை வைத்திருப்பவர் சொந்தமாக ஒரு பெரிய கடை கட்டி அதில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார். அரசியலில் இப்பொழுதுதான் நுழைந்துள்ள ஒரு தொண்டர் தான் அமைச்சர் ஆகவேண்டும் என்று விரும்புகிறார். வேறு ஒரு தொண்டரோ மாநில அரசியலே ஆகாது மத்திய அமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஒரு ஓட்டல் அதிபர் தன் உணவு வகைகளை நவீனப் படுத்தி உலகின் எந்த நாட்டில் கேட்டாலும் நாங்கள் தயாரிக்கும் உணவுப் பண்டங்கள் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார��.\nதனிமனித – சமுதாய இலட்சியங்கள்\nஆசைகளே இலட்சியங்களாக வளர்கின்றன. மலர்கின்றன. தனிமனிதன் தனக்கு என்று தேடிக்கொள்பவைகளும் இலட்சியங்கள் தாம். ஆனால் இந்த நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், சாதி வேறுபாடுகள் களையப்படவேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவேண்டும் என்று தன்னை மறந்து இந்த நாட்டுக்காகவும் – உலகுக்காகவும் பாடுபடுகின்றவர்களின் ஆசைகளும் இலட்சியங்கள் தாம். தனிமனிதன் இலட்சியம் சிறப்பானவை என்றால் சமுதாய இலட்சியங்கள் மகத்தானவை என்று கூறலாம். ஒரு நாட்டிற்கு – இந்த உலக சமுதாயத்திற்கு இந்த இருவகையான இலட்சியங்களும் தேவைதான்.\nஇலட்சியத்தின் எல்லையை வரையறுப்பது கூடாது. இலட்சியங்கள் தேவைக்கும் திறமைக்கும் ஏற்பக் காலத்திற்குக் காலம் வளர்ந்து கொண்டே போகும். ஒரு மில் போதும் என்று தொடங்கியவர்கள் அதன் நுட்பங்களை அறிந்த பின்னர் 10 மில்களை நடத்துகின்ற திறமையை வளர்த்துக்கொள்கிறார்கள். அதற்குரிய தகுதிகளும் அவர்கட்கு வந்துவிடுகின்றன. நதி ஓடிக்கொண்டே இருப்பது போல இலட்சியங்கள் வளர்ந்து கொண்டே போகும். ஆதலின் இலட்சியத்திற்கு எல்லை இல்லை. உங்கள் முயற்சிதான் எல்லை. உங்கள் முயற்சிக்கு நீங்கள் முற்றுப் புள்ளி வைக்கும்போது இலட்சியத்தின் வளர்ச்சியும் முடிவுக்கு வந்து விடுகிறது.\nமிகப் பெரிய இலட்சியங்கள் பேராசை அல்ல\nசிலர் இது போதாதா இன்னும் தேவைதானா ஏன் இப்படி அலைகிறார்கள் இது என்ன பேராசை என்று தவறாகக் கருதுவதும் உண்டு. இவர்கள் பேராசைக்கும் – இலட்சியத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்பது தான் மட்டும் வளரவேண்டும் என்பதோடு மற்ற யாரும் அந்தத் துறையில் வளரக்கூடாது என்று தடைகளையும் ஏற்படுத்துவது இலட்சியம் என்பது – பிறர் பற்றிக் கவலைப்படாமல் எடுத்துக்கொண்ட காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல்பட வைப்பது. தனக்காகப் பிறர் வளர்ச்சியைத் தடைப்படுத்தாமல் இருப்பதுதான் வளர்ச்சி அடைவது.\nபேராசை என்பது தன்னலம் நிறைந்தது, பிறர் உரிமையில் தலையிடாமல் தன் முன்னேற்றத்தைச் சரியான வழிமுறைகளில் அடைவது. இதுவே முறையான வாழ்க்கை. ஒரு நாட்டில் இலட்சியவாதிகள் நிறைந்திருந்தால் அதுவே பெருஞ்செல்வமாகும்.\nஇலட்சியம் என்பது நமது முற்ற முடிந்த எல்லை. நாம் அடைய வேண்டிய முடிவான இடம். வெற்றி பெறுவதே நமது இலட்சியம் என்பார்கள். வாழ்வில் எடுத்த காரியங்களில் எல்லாம் கவனத்தோடு இருந்து வாழ்ந்த வெற்றியாளர்களை இலட்சியவாதிகள் என்று கூறுகிறோம். தாம் வகுத்துக் கொண்ட கொள்கை வழி – விதிகளின் வழிநின்று வாழ்ந்தவர்கள் அப்படி வாழ்ந்ததிலேயே வெற்றி கண்டவர்கள் என்பது பொருள். இலட்சியங்கள் அழிவதில்லை. இன்றைய உலகம் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் இலட்சிய வாதிகளால் உருவாக்கப்பட்டவை தாம்.\nகுறிப்பிட்ட ஒன்றுக்குக் குறிவைத்து அதை அடைவது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் வெற்றி பெறுவதே குறிக்கோள். இந்தத் தேர்வில் முதன் மதிப்பெண் பெறுவதே குறிக்கோள். ஒன்றை எடுத்துக் கொண்டு – அதில் நினைத்த இடத்தை அடைவது குறிக்கோள் என்பது இலட்சியம் என்ற பெரிய இலக்கை, இடத்தை அடைய நாம் மேற்கொள்ளும் தனித்தனி செயல்களாகும். பல்வேறு குறிக்கோளை நிறைவேற்றும் போது ஒரு மாபெரும் இலட்சியம் நிறைவடைகின்றது.\nஒரு பாடல் ‘உயரே ஏறுங்கள், தொடர்ந்து செல்லுங்கள், உங்கள் இட்சியம் இந்த வானத்தைத்தொடுவதாக இருக்கட்டும். அப்பொழுதுதான் ஒரு நட்சத்திரத்தையாவது மண்ணுக்குக் கொண்டு வருவீர்கள்’ என்பது அந்தப் பாடல். (ஊடயiஅ hiபா, உடயiஅ கழச, லழரச யசை ளை வாந ளமல. லழரச பழயட ளை வாந ளுவயச) ஆதலின் இலட்சியம் என்பது மகத்தானது. பெரியது. குறிக்கோள் என்பது சிறப்பானது, சிறியது. இலட்சியத்தின் ஒரு பகுதியே குறிக்கோள். இலட்சியத்தை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சியே குறிக்கோள்.\nஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி..\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/08/13/amir.html", "date_download": "2020-10-01T11:28:02Z", "digest": "sha1:LKCSFZ57COBAY7URBIY3753I3W4INFDR", "length": 10445, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமீர்கானை எதிர்த்து சென்னையில் போராட்டம் | Fans raise slogan against Amir Khan on Cola Ad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nஹத்ராஸ் சம்பவம்...உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்\nகொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை\nதிருப்பூர் வந்தால் எப்படியும் வாழ்ந்துவிடலாம்.. கனவுடன் வந்த பெண்.. நடந்த கொடூரம்.. என்ன நடந்தது\nதிடீர் திருப்பம்.. \"தலித் பெண் பலாத்காரமே செய்யப்படலை.. டிஜிபி ஷாக் தகவல்.. உபியில் எகிறும் பரபரப்பு\nஅதெப்படிங்க...சசிகலாகிட்ட சரணடைஞ்சீங்க..ஏத்துக்கவே முடியலை...ஓபிஎஸ் முன் பொங்கிய 'நத்தம்' விஸ்வநாதன்\nஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியாங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது\nAutomobiles மாருதிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... விற்பனையில் அப்படியொரு திடீர் எழுச்சி\nMovies டூ மச்சா இருக்காம்.. பிரபல பிக் பாஸ் நடிகையின் கிளாமர் செல்ஃபி.. ஆபாசமாக விளாசும் நெட்டிசன்ஸ்\nFinance IT ஊழியர்களுக்கு ஜாக் பாட் தான் சூடு குறையாத ஐடி வியாபாரம்\nLifestyle நவ துர்கைகள் யார்யார்\nSports தோனி-ரெய்னா இடையே என்ன நடந்தது.. கிரிக்கெட் உலகம் எழுப்பும் கேள்வி.. சின்ன தல சொன்ன சீக்ரெட் பதில்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமீர்கானை எதிர்த்து சென்னையில் போராட்டம்\nஇந்தி நடிகர் அமீர்கான், கோககோலா விளம்பரத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துசென்னையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிலர் திடீரென போராட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் திரைப்பட விருது வழங்கும் விழா சென்னைதேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடந்தது. இதில் அமீர்கான் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.\nஇரவு 9 மணியளவில் அமீர்கான் பேச எழுந்தார். அப்போது பார்வையாளர்கள்வரிசையிலிருந்து பலர் எழுந்து அமீர்கானுக்கு எதிராக கோஷ மிட்டனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கோககோலாகுளிர்பான விளம்பரத்தில் அமீர்கான் நடிப்பதை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர்.\nஇதனால் அமீர்கான் பேச முடியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.பாதுகாவலர்கள விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்துஅப்புறப்படுத்தினர். இதையடுத்து அமீர்கான் பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/9-days-wedding-karnataka-minister-sriramulu-daughter-wedding-898582.html", "date_download": "2020-10-01T12:15:35Z", "digest": "sha1:LTXLDKEUZVAQKH7YKU4UUSJOIWYE5E7M", "length": 7988, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவில் திருமண விழாவை நடத்தி வருகிறார். - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவில் திருமண விழாவை நடத்தி வருகிறார்.\nகர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவில், 9 நாட்கள் கோலாகலமாக திருமண விழாவை நடத்தி வருகிறார்.\nகர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவில் திருமண விழாவை நடத்தி வருகிறார்.\nசித்திரவதை செய்யப்பட்ட பெண்... Hathras case என்ன நடந்தது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை\nசேகர் ரெட்டி மீது போடப்பட்ட 3 வழக்குகளும் ரத்து\nIndia- Denmark மாநாட்டில் china-வுக்கு எதிராக Modi பேச்சு\nசென்னை: ஓபிஎஸ்சை சந்திக்க வந்த புகழேந்தி.. வாயிலில் காக்க வைத்த ஓபிஎஸ்..\nதமிழ்நாடு: சித்திர நாயகன்.. 'அம்புலிமாமா' சங்கர் காலமானார்..\nகுளிர்காலம் தொடங்கவிருக்கும் நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக்கோடு\nதமிழக பெண்ணை புகழ்ந்த மோடி | Villu Pattu | Mann Ki Baat\nLudo விளையாட்டு.. அப்பா மீது மகள் புகார்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/ltte.html", "date_download": "2020-10-01T11:42:22Z", "digest": "sha1:5VG7Z5XA7ZOP23D4JUAPYMH6U7AI2OCW", "length": 12563, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு\nகனி May 14, 2019 இந்தியா\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அம���ப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்:-\n''தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் செயல்களையும் அனுமதிக்க முடியாது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த அமைப்பில் இருந்து விலகியவர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் ஆகியோரை சமீபத்தில் தமிழக அரசு கண்டுபிடித்தது. இவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட எல்டிடிஈ அமைப்பால் பயன்படுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான செயல்களிலும், இந்திய அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்னும் தொடர்ந்து இணையதளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிப்பட இந்திய அரசுதான் காரணம் என்று இணையதளங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதால், இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தொடர்ந்து வருகிறது. 2009-ம் ஆண்டு போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டும், அவர்கள் தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான பிரச்சாரங்கள், நிதி திரட்டுதலில் ஈடுபட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், ஆதரவாளர்கள் மீண்டும் சர்வதேச அளவிலும், உள்நாட்டளவிலும் ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்\nஇதனால், இந்தியாவில் உள்ள மிக முக்கிய விஐபி மனிதர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளையலாம்.ஆதலால், விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என அறிவித்து உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது''.\nஇந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டம் 1967-ன் கீழ் இதுவரை விடுதலைப் புலிகள், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொ��்தா உள்ளிட்ட 41 அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nசெத்த பாம்பிற்கும் அடி மேல் அடி\nஅரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்தி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119856/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%0A%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T13:24:16Z", "digest": "sha1:QKQUHLTQZPBVCBNM2VQFT65F2OENQ5VS", "length": 7364, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2ம் இடம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nகொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2ம் இடம்\nஉலகிலேயே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 72 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஇதில் ஒரே நாளில் 91 ஆயிரத்து 723 பேருக்கு தொற்று உறுதி என்ற எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் என்ற மோசமான இடத்தை இந்தியா பிடித்துள்ளது.\nஇதுவரை ஒரு கோடியே 93 லட்சத்து 67 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், சுமார் 70 லட்சத்து 28 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகர்நாடகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்\nமேற்கு வங்கத்தில் ராட்சத மீனை பிடித்த வயதான ஏழை பெண்: ஒரே நாளில் லட்சாதிபதியானார்\nசபரிமலை பூஜை: ஆன்லைன் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nஹத்ராசில் கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை -உ.பி கூடுதல் டிஜிபி\nதனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா\nசெப்டம்பரில் சரக்கு சேவை வரி மூலம் ரூ. 95,480 கோடி வருவாய் கிடைத்துள்ளது-மத்திய நிதியமைச்சகம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனுத்தாக்கல்\nஇமாச்சலத்தில் மணாலி-லே நெடுஞ்சாலையில் உள்ள அடல் குகைவழிப்பாதையை சனியன்று திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி\nஇந்திய வானிலை ஆய்வு மைய முன்கணிப்புகளை விஞ்சி, 8.7 சதவீதம் கூடுதல் மழை\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120744/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88---%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T13:21:45Z", "digest": "sha1:HIWRESZ4IBIWWIYHYC7XXYUHZ6BES5VB", "length": 8140, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "நமது சட்டங்கள், சமூகம் மற்றும் மதிப்புகளால் தன்பாலின திருமணத்திற்கு அனுமதியில்லை - மத்திய அரசு தீட்டவட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nநமது சட்டங்கள், சமூகம் மற்றும் மதிப்புகளால் தன்பாலின திருமணத்திற்கு அனுமதியில்லை - மத்திய அரசு தீட்டவட்டம்\nநமது சட்டங்கள், சமூகம் மற்றும் மதிப்புகளால் தன்பாலின திருமணத்திற்கு அனுமதியில்லை - மத்திய அரசு தீட்டவட்டம்\nநமது நாட்டுச் சட்டங்களும், அதன் மீதான மதிப்பும்தான் தன்பாலின திருமணத்திற்கு தடை விதிக்கக் காரணம் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டங்களின் கீழ் தன்பாலினத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற மன��� டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்து சட்ட அமைப்பில் கணவன், மனைவி வரைமுறை குறித்து கூறி, தன்பாலின திருமணத்தில் அதில் யார் எந்த முறையில் உறவு வருவார் என வினவினார்.\nமேலும் ஓரின திருமணங்களுக்கு இந்தியாவில் இன்னும் சாத்தியமில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nகர்நாடகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்\nமேற்கு வங்கத்தில் ராட்சத மீனை பிடித்த வயதான ஏழை பெண்: ஒரே நாளில் லட்சாதிபதியானார்\nசபரிமலை பூஜை: ஆன்லைன் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nஹத்ராசில் கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை -உ.பி கூடுதல் டிஜிபி\nதனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா\nசெப்டம்பரில் சரக்கு சேவை வரி மூலம் ரூ. 95,480 கோடி வருவாய் கிடைத்துள்ளது-மத்திய நிதியமைச்சகம்\nஇந்திய வானிலை ஆய்வு மைய முன்கணிப்புகளை விஞ்சி, 8.7 சதவீதம் கூடுதல் மழை\nசீனாவிடமிருந்து எல்லைப் பகுதியைக் காக்க ”நிர்பய் ஏவுகணைகளை” எல்லைக்கு கொண்டுசென்றது இந்திய ராணுவம்\nகடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக சின்டெக்ஸ் நிறுவனம் மீது பஞ்சாப் நேசனல் வங்கி புகார்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/04/kaviperarasu-vairamuthu-writes-on-writer-pattukottai-kalyanasundharam/", "date_download": "2020-10-01T12:38:12Z", "digest": "sha1:IWGT5WSHF3XBZKW52MMM5OG76DZ5NBFV", "length": 13846, "nlines": 222, "source_domain": "cineinfotv.com", "title": "Kaviperarasu Vairamuthu writes on writer “PattuKottai KalyanaSundharam”", "raw_content": "\nஇரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு\nஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம்\nதொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு\nசராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்த���ய ரூபாயில் சற்றொப்ப\nஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம்.\nஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட\nமுடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால்\n1930 இல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப்\nபடுகிறான். பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் அரசாங்க ஆவணங்களில் கூட\nஎழுத்துப் பிழையில்லாமல் எழுதமுடியாத ‘செங்கப்படுத்தான்காடு’ அவன் பிறப்பூர்\nஆகிறது. அவன் ‘குவா குவா’ சொல்லிவிழுந்த அடுத்த ஆண்டில்தான் தமிழ்\nஅவன் திரைப்பாட்டு எழுதவந்த 24 ஆண்டுகளுக்குள் புராணம் – இதிகாசம்-\nசரித்திரம் – சுதந்திரப் போராட்டம் என்ற கலையின் கச்சாப்\nபொருள்களையெல்லாம் செலவழித்துத் தீர்த்துவிட்டு சமூக எதார்த்தம் என்ற\nதளத்தில் வந்து நிலைகொள்கிறது திரைப்படத்தேர்.\n1954 இல் அந்தப் பாமரப் பாவலன் பாட்டெழுத வந்து விட்டான். அதுவரைக்கும்\nகேட்காத தொனியில் உழைக்கும் மக்களின் முரட்டு மொழியில் திடீரென்று வந்து\nஅன்று ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த உடுமலை நாராயணகவியும் தஞ்சை\nராமையாதாசும் தங்கள் உணவுமேஜையில் பட்டுக்கோட்டையைப் பரிமாறிக்\nகொள்ளும் அளவுக்குச் சில மாதங்களிலேயே அவன் பரபரவென்று பரவுகிறான்.\nகேட்ட சொற்கள்; கேளாத பொருள். சந்தம் பழையது; சக்தி புதியது. பல்லவி\nஎழுதமட்டும் தாமதம் செய்கிறான். பிறகு கோடைமழையாய்க் கொட்டிவிடுகிறான்.\nபடிக்காத பயலுக்கு எப்படி வந்தது இந்தப் பாட்டு வெறி\nவேளாண்வெளிகள் தந்த பட்டறிவு – பாவேந்தர் தந்த மொழியறிவு – கம்யூனிசம்\nகற்பித்த கருத்தறிவு – இந்த மூன்றையும் உள்வாங்கி எரிந்த அவனது உயிர்ச்சுடர்.\nநானறிந்தவரை இந்த நான்கு பொருள்களே பட்டுக்கோட்டையின் முதலும்\nபாட்டெழுத வருவதற்கு முன்பு அவன் பார்த்த தொழில்கள் பதினேழு என்கிறார்\nவிவசாயி – மாடுமேய்ப்பவன் – மாட்டுவியாபாரி – மாம்பழ வியாபாரி – இட்லி\nவியாபாரி – முறுக்கு வியாபாரி – தேங்காய் வியாபாரி – கீற்று வியாபாரி – மீன்\nநண்டு பிடிக்கும் தொழிலாளி – உப்பளத் தொழிலாளி – எந்திர ஓட்டுநர்- தண்ணி\nவண்டிக்காரன் – அரசியல்வாதி – பாடகன் – நடிகன் – நடனக்காரன்- கவிஞன்.\nவாழ்வியல் கூறுகளையும் வர்க்க அடுக்குகளையும் அவன் பார்த்த 17\nபாவேந்தர் என்ற வேடந்தாங்கலில் இந்தப் பட்டுக்கோட்டை என்ற பாட்டுப்\nபறவையும் பாடிப்பாடிப் பழகியிருக்கக் கூடும்.\n இங்க பாருங்க ஒரு பொண்ணு என்ன போடு\nபோட்டுருக்கான்னு” பாவேந்தர் ஒரு கவிதைத் தாளெடுத்துத் தன் மாணவர்களுக்கு\nநீட்டுகிறார். படித்தவர்கள் வியக்கிறார்கள். இயற்றியவர் பெயர் ‘அகல்யா’\nஎன்றிருக்கிறது. அங்கிருந்த கல்யாண சுந்தரம் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.\nஅருணாசலம் பிள்ளை மகன் கல்யாணசுந்தரம்தான் தன் பெயரை ‘அகல்யா’ என்று\nபெண்படுத்தியிருக்கிறான். முளைவிடும் போதே பாவேந்தரால் பாராட்டப்\nபெற்றதில் விண்ணோக்கி வளரவேண்டும் என்ற வெறி விளைந்திருக்கக் கூடும்.\nஅவன் வளர வளர தஞ்சை மாவட்டம் பொதுவுடைமைப் போர்க்களமாய்\nவளர்கிறது. நிலப்பிரபுத்துவத்தால் கெட்டிப்பட்ட சமூகம் கிளர்ச்சிகளால்\nஉடைக்கப்படுகிறது. சீனிவாசராவ் தலைமையிலான விவசாயிகள் சங்கம்\nவிஸ்வரூபமெடுக்கிறது. அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கம்யூனிஸ்ட்\nதலைவர்கள் விதைகளைப்போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nவடபாதிமங்கலங்களும் குன்னியூர்களும், மூலங்குடிகளும், ராவ் பகதூர்களும்\nமிரட்சியடையும் அளவுக்குப் புரட்சி வெடிக்கிறது.\nஉழைக்கும் மக்களிடம் வேர்வையாகவும் ரத்தமாகவும் வடிந்த அந்தப் புரட்சி,\nஒருவனிடம் மட்டும் தமிழாக ஒழுகுகிறது.\nபாரதிதாசன் சொல்லித்தந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/simbu-does-not-complain-jnanavel-king-refuses/c77058-w2931-cid308047-su6200.htm", "date_download": "2020-10-01T12:20:12Z", "digest": "sha1:2BZTTQFMKLAYT4IPURY37Y27F672664A", "length": 4012, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "சிம்பு மீது புகார் கொடுக்கவில்லை: ஞானவேல் ராஜா மறுப்பு", "raw_content": "\nசிம்பு மீது புகார் கொடுக்கவில்லை: ஞானவேல் ராஜா மறுப்பு\nநடிகர் சிம்பு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநடிகர் சிம்பு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன ‘முஃப்தி ’படத்தின் தமிழ் ரீமேக்கான ‘மஃப்டி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சிம்பு, அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த நிலையில் அந்த செய்திக்கு ஞானவேல் ராஜா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ நடிகர் சிம்பு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவில்லை. ‘மஃப்டி’ படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லை என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது’ என்று ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1836780", "date_download": "2020-10-01T14:14:01Z", "digest": "sha1:AHO2HKCW6PU6MY5XWLQB7M35EFYBUVJD", "length": 3324, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜாவி எழுத்து முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜாவி எழுத்து முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜாவி எழுத்து முறை (தொகு)\n09:34, 10 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n03:32, 30 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)\n09:34, 10 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747098/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-01T11:57:17Z", "digest": "sha1:FRTLST5Y6BIALSMGUIO3ZMIZL2GDJJQS", "length": 3186, "nlines": 28, "source_domain": "www.minmurasu.com", "title": "டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை…. – மின்முரசு", "raw_content": "\nடெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை….\nடெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை….\nடெல்லி சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nகடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன���று காலை எட்டு மணிமுதல் தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 37 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 12 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.\nஇன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு டெல்லியை ஆளப்போவது யார் திக்திக் நிமிடங்களில் ஆம் ஆத்மி\nநீ இனிமே சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வீரர்\nகமலை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்\nகவுதம் மேனன் – வெற்றிமாறன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/06/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-10-01T12:18:53Z", "digest": "sha1:VTXOWQMR5GI7GQ3OOQH7INUO7R5UM452", "length": 33111, "nlines": 170, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு\nடாக்டர். கே.எஸ். ஜெயராணி அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை\nதாம்பத்ய உறவில் கணவனிடம் இருந்து வெளியாகும்\nவிந்து, பெண் உறுப்புக்குள் வருகிறது. அதில் இருக்கும் உயிர ணு மட்டும் நீச் சல் அடித்து கர்ப ப்பை வாய் வழி யாக கருக் குழாய் க்குள் நுழைகிற து. சினைப்பையில் இருந்து முதிர்ந்து வெடித்து வெளியே றும் சினைமுட்டையும் கருக்குழாய்க்கு வருகிறது. 4, 5 மணி நேரத்தில் உயிரணு, சினை முட்டையை துளைத்து உள் ளே புகுந்து கருவாகி விடுகிறது. மனிதப்\nபிறப்பின் இந்த அற்புத நிகழ்வு கருக் குழாயில் தான் அரங் கேறு கிறது. 4, 5 நாட்கள் கருக்குழா யிலே கரு வளர்ந்து சிறிது சிறி தாக கர்ப்பப்பையை நோக்கி நக ர்ந்து வரும். கர்ப்பப் பை தேவை யான மாற்றங்களோடு கருவை உள்வாங்கிக் கொள்ளும். பின்பு கர்ப்பப்பைக்குள் கரு, சிசுவாக வளர்ந்து குழந்தையாக உருவா கும். கருக்குழாய்கள் மற்றும் அதனைச் சார்ந்த நவீன மருத்துவ முறைகளைப் பார்ப் போம்…\nவை பிறப்பில் பெரும் பங்கு வகிக்கும் இனப்பெரு க்க உறு ப்புகள்.\n– கருக்குழாய்கள் சினைப் பை யில் தொடங்கி, கர்ப் பப்பையில் நிறைவடை க���றது.\n– உற்றுக்கவனித்தால், ஒரு மனிதன் இருகைகளையும் நீட்டி சினைப்பைகளை தாங்கிப் பிடித்தது போல், இந்த கருக் குழாய் கட்டமைப்பு தோன்றும். தலா 10 செ.மீ. நீளம் கொண் டவை. நூலிழை போல் ஒன்று முதல் 4 மி.மீட்டர் அகலம் கொண்டவை.\nநீங்கள் சோதனைக்குழாய் குழ ந்தை முறையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முத ல் சோதனைக்குழாய் குழந் தை லூயிஸ் பிரவுன் இங்கி லாந்தில் பிறந்தது.\nபெண்ணின் உடலுக்குள் கரு க்குழாய் இயற்கையாக செய் யும் அதே பணியைத்தான், வெளியே ஆய்வு கூடத்தில் சோதனைக் குழாய் மூலம் செய்கிறார்கள். சினை முட் டையையும், உயிரணுவையும் சோதனைக் குழாயில் சேர் த்து கருவாக்கம் செய்து, பின்பு தாயின் கர்ப்பப்பைக்குள்\nசெலுத்துகிறார்கள். இப்போது உங் களுக்கே புரிந்திருக்கும். கருக்குழா யில் பாதிப்பு கொண்ட பெண்களுக் காக சோத னைக் குழாய் முறை உருவாகி இருக்கிறதென்று\nகருக்குழாய்கள் மிகமிகச் சிறிய தாகவும்-மிகமிக மென்மை யான தாகவும் இருப்பதால் இது பாதிக் கப்படும் வாய்ப்பு அதிகம். தற் போதைய கணக்குப்படி பெண்க ளின் குழந்தையி ன்மைக்கு 20 முதல் 25 சதவீதம் கருக்குழாய் பாதிப்புதான் காரணமாக இருக்கி றது.\n* திருமணத்திற்கு முன்பு பெண்கள் ஏற்படுத்திக்கொள்ளும் உடலுறவு மற்றும் அதன் பின் விளைவுகளால் ஏற்படும்\n* அதிகமானவர்களுடன் உற வு வைத்துக்கொள்ளும்போ து ஏற்படும் பால்வினை நோய் பாதிப்பு பால்வினை நோய்க ளில் ‘கிளாமைடியா’ என்பது வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதா கும். இது எந்தவித நோய் அறிகுறியையும் வெளிப்ப டுத்தாமல் உள்ளே இருந்து கருக்குழாய்களை பாதிக்கச் செய்துவிடும்.\n* காச நோயின் அதிக தாக்குதலும் கருக்குழாய்களை பாதிக் கலாம்.\n* அறுவை சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பாலும், பிறவியிலே ஏற்படும் கு றைபாட்டாலும் கருக் குழாயில் சிக்கல்கள் ஏற்ப டுவதுண்டு.\nகருக்குழாய்களில் ஏற்படு ம் அடைப்பை கண்டுபிடி க்க நவீன மருத்துவ வழி முறைகள் உள்ளன. குறி ப்பிட்ட திரவத்தை கர்ப்பப்பை வாய் பகுதியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். அந்த திரவம் செலுத்தப்படும்போது அது\nகருக்குழாய் களுக்குள் முன் னேறி செல்லும். அப்போது எங்கு தடை ஏற்படுகிறது எந் த அளவுக்கு அந்த தடை உள் ளது எந் த அளவுக்கு அந்த தடை உள் ளது என்பதை எல்லாம் கண் டுபிடித்து விடலாம். லேப் ராஸ் கோபி முறையில் கண் களுக்குத் துல்லியமாகத் தெரியும் நீலநிற திரவத்தை செலுத் தலாம். அந்த திரவம் செல்வதை கேமிராவில் பார்க்கலாம்.\nன் மூலம் வலது-இடது எந்த பக்க கருக்குழாயில் அடைப்பு ஏற் பட்டிருக்கிறது என்பதை கண்ட றிந்து சிகிச்சை செய்ய லாம். அழுத்தம் கொடுத்து திரவத்தை செலுத்தும்போதே சிலருக்கு அடைப்பு நீங்கி, பாதை சரியாகி விடும். அதனால் அவர்கள் விரை வாகவே தாய்மை அடை யும் வாய்ப்பு ஏற்ப டும். நுண் குழாயை உள்ளே செலுத்தி அ டைப்பை நீக்கும் முறையும் ஓர ளவு பலன்தரும். இந்த முறை களில் பலன் கிடைக்காதபோது சோதனைக்குழாய் குழந்தை முறை பரிந் துரைக்கப்படும்.\nகருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதிலே கரு தங்கி வளர்\nவது உயிருக்கே ஆபத்தான தாகும். கருக்குழாயில் வள ரும் கருவானது 5-வது நாள் கர்ப்பப்பைக்குள் வந்துவிட வேண்டும். அடைப்பு இருந் தால், கர்ப்பப்பைக்குள் செல் ல முடியாமல் கருக்குழாயி லே தங்கி கரு வளரத் தொட ங்கிவிடும். அது வளரும் போது கருக்குழாய் வெடி த்து, தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இப்படி கரு வளர் வதை ‘எக்டோபிக் பிரக்னன்சி’ என்பார்கள். முன்பெல்லாம்\nஇத்தகைய புற கர்ப்பம் (எக்டோபிக் பிரக்னன்சி) பாதிப்பால் ஏராளமான பெண்கள் இறந்திருக்கி றார்கள். தற்போது அதை கண்டு பிடித்து, அந்த கரு க்குழாயை அகற்றி, கரு வை நீக்கம் செய்து விடு வார்கள். மீதமிருக்கும் இன்னொரு குழாய் மூல ம் அடுத்து தாய்மை அ டைய முடியும்.\nதேவைக்கு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் மீண்டும் தாய்மை அடைவதை தவிர்க்க கருத்தடை ஆபரேஷன் செய் து கொள்வார்கள். அப்போது கருக்குழாயை துண்டித்து முடி\nச்சு போடப்படும். இது ‘டியூபெக்டமி’ கருத்தடை ஆபரே ஷன் ஆகும். இந்த கருத்தடை ஆபரேஷனை செ ய்து கொண்டவர்கள் மீண்டும் குழந் தை பெற்றுக்கொள்ள விரும்பி னால், ‘ரீ கேனலைஷேசன்’ செய்து மீண்டும் கருக்குழாய்களை ஆபரே ஷன் மூலம் இணைப்பார்கள். அதன் பின்பு தாய்மை அடைய வாய்ப்பு உண்டு\nமனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு எவ்வளவு இன்றி யமையாததாக இருக்கிறது, பார்த்தீர்களா\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செ���்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged . கே.எஸ். ஜெயராணி, Arts, baby, birth, born, Doctor, Dr. Jayarani, K.S. Jayarani, New Baby, Tamil script, இனப்பெருக்க, இனப்பெருக்க உறுப்புகள்., இருந்து, உடலுறவு, உறுப்பு, உற்றுக்கவனித்தால், கணவனிடம், கரு, கருக் குழாய், கருக்குழாயின், கருக்குழாய்கள், கர்பப்பை, கர்பம், கிளாமைடியா, குழந்தை, குழாய், சினைப்பை, சோதனைக்குழாய், டாக்டர், டாக்டர். கே.எஸ். ஜெயராணி, தாம்பத்ய உறவில், திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு முன்பு பெண்கள், நோய், பங்களிப்பு, பால்வினை, பால்வினை நோய், பெண் உறுப்பு, பெண்கள், பை, மனித பிறப்பில், மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு, லூயிஸ் பிரவுன், விந்து, வெளியாகும்\nPrevலண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள் – வீடியோ\nNextபாதுகாப்புக்காக அணியும் ஹெல்மெட், எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீ�� பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் ���ழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22902/", "date_download": "2020-10-01T11:45:47Z", "digest": "sha1:JX3CWKA2CC2JBOM5XHSEADPLQU2YLSHY", "length": 16135, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது - மனோ கணேசன் - GTN", "raw_content": "\nதேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது – மனோ கணேசன்\nஅரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கின்றது. இந்த எம் உறுதியான நிலைப்பாட்டை நாம் பலமுறை ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இரண்டு கட்சிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தமைமையகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து கூறிய ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nகடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற, ஸ்ரீலசுக, ஐதேக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கவோ, அதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தவோ தாம் ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல், பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தீர்மானிக்க கூடிய விடயங்களை மாத்திரமே முன்னெடுக்க தாம் உடன்பட முடியும் என அக்கட்சி பிரதிநிதிகள் கூறிவிட்டார்கள். அதை அந்த கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த, ஸ்ரீலசுக தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆமோதித்தார். ஐதேக தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய காலம் இதுவல்ல என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறிவிட்டார்.\nபொது வாக்கெடுப்புக்கு சென்றால், புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மறந்து வேறு காரணங்களுக்காகவே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள். இது அரசுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதுவே ஸ்ரீலசுக, ஐதேக கட்சிகளின் அச்சமாக தெரிகிறது. இதனாலேயே அவர்கள் புதிய அரசியலமைப்பு, பொதுவாக்கெடுப்பு இரண்டையுமே எதிர்க்கிறார்கள். ஆனால், ஏற்கனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது திருத்தம் உயர் நீதிமன்றத்தில், ஒன்பது நீதியரசர்களில், ஐந்து பேர் அளித்த தீர்ப்பின் காரணமாக மயிரிழையில் நிறைவேறியது ஆகும். இந்நிலையில் இன்றைய சட்டரீதியான அதிகார பகிர்வு ஒரு அங்குலம் கூட்டப்பட வேண்டுமானால்கூட, புதிய ஒரு அரசியலமைப்பு தேவை. இந்த அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. இந்த உண்மை மறுக்கப்பட முடியாதது.\nஇப்படியே போனால், ஒருபுறம், அதிகாரப்பகிர்வும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை. மனிதவுரிமை மீறல் தொடர்பான பொறுப்��ுக்கூறலும் இல்லை. மறுபுறம் முஸ்லிம் மக்களின் பூர்வீக கிராமங்கள் வில்பத்து வன சரணாயலயம் என்று அபகரிக்கப்படுகிறது. மலையக மக்களின் காணி பகிர்ந்தளிப்பு விவகாரத்தில் அரச உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல் செய்ய அரச அதிகாரிகள் அசிரத்தை காட்டுகிறார்கள். எனவே அரசிலும், எதிர்கட்சியிலும் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தம் பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை முன் வைக்க வேண்டிய வேலை வந்துவிட்டதாக நான் நினைக்கின்றேன்.\nTagsஅதிகாரப்பகிர்வு உடன்பாடாது சிறுபான்மை கட்சிகள் தேர்தல் முறைமை தேர்தல்முறை மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோாிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா கடும் கவலை\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவு :\nஜனாதிபதி கிண்ணியா தள மருத்துவமனைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோாிக்கை October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23749/", "date_download": "2020-10-01T13:50:32Z", "digest": "sha1:4N7KNSA5RX54GMYJZK3YCBEYIWH6NVPM", "length": 9556, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீர் - ஸ்ரீநகர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது இடம்பெற்ற மோதலில் மூவர் உயிரிழப்பு - GTN", "raw_content": "\nகாஷ்மீர் – ஸ்ரீநகர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது இடம்பெற்ற மோதலில் மூவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது போராட்டக்காரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீPநகர் பாராளுமன்ற தொகுதி மற்றும் 8 மாநிலத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் 3பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு முதல் 2 மணி நேரத்தில் 1 சதவீதம் வாக்குப்பதிவே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகாஷ்மீர் மோதல் வாக்குப்பதிவின் ஸ்ரீநகர் தொகுதி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு இன்று\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ரியா, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா உயிாிழப்பு 95,542 ஆக உயா்வு\nதேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் நான்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம் October 1, 2020\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_29.html", "date_download": "2020-10-01T13:09:56Z", "digest": "sha1:H6ZBQDN33GPEX4XOVSS5J5MCMWF2FO3P", "length": 23835, "nlines": 104, "source_domain": "www.nisaptham.com", "title": "மொட்டைசைபரின் முதலிரவு ~ நிசப்தம்", "raw_content": "\nகரட்டுப்பாளையத்துச் சுந்தரனுக்கு இந்த ஐப்பசியோடு முப்பத்தியேழு வயது முடிகிறது. மூன்றாம் வகுப்பில் குட்டிக்கரணம் அடித்த பிறகு மாடு மேய்க்கப் போட்டுவிட்டார்கள். குட்டிக்கரணம் அடித்ததற்கும் காரணம் இருக்கிறது. ஒரு முறை கணக்கு வாத்தியார் ராமசாமி \"நாலும் மூணும் எவ்வளவுடா\" என்று கடைசி வரிசையில் இருந்த சுந்தரனைக் கேட்டபோது விரல்விட்டு எண்ணியும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வாத்தி சும்மா இருந்திருக்கலாம். “நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்” என்றுதான் இனி சுந்தரனைக் கூப்பிட வேண்டும் என்று மற்ற பசங்களை உசுப்பேத்திவிட்டுவிட்டார். முதலில் வகுப்பில் இருந்தவர்கள், பிறகு பள்ளியின் மற்ற மாணவர்கள் என்று பரவிய இந்த ‘மொட்டை சைபர்’ விவகாரம் கரட்டுப்பாளையத்திற்குள்ளும் கசிந்துவிட்டது. ஊர்க்காரப்பசங்களும் சுந்தரனைப் பார்க்கும் போதெல்லாம் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇது சுந்தரனுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. வாத்தியாரின் மண்டையைப் பிளந்துவிட வேண்டும் என்று வாய்க்கால் மேட்டில் அமர்ந்து கொண்டான். ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியை சைக்கிளின் கேரியரில் வைத்துக் அழுத்த முடியாமல் அழுத்திக் கொண்டு வந்தார் ராமசாமி வாத்தியார். வேப்பமரத்தின் பின்புறமாக நின்றிருந்த சுந்தரன் கல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்து வீசினான். பாய்ந்த ஏவுகணை வாத்தியாரை விட்டுவிட்டு அவரது மனைவியின் மண்டையை பதம்பார்த்துவிட்டது. வாத்தியார் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு சுந்தரனைப்பிடிக்க பாய்ந்தார். நான்கைந்து அடிதான் வைத்திருப்பார். செருப்பையும் மீறி அவரது காலில் இரண்டு மூன்று கருவேலம் முட்கள் தைத்தன. “வக்காரோளி இனிமே மூஞ்சிலேயே முழிக்காத” என்று கத்திக் கொண்டே நின்றுவிட்டார்.\nநஞ்சப்ப கவுண்டருக்கு தன் மகனுக்கு படிப்பு வரவில்லை என்ற கவலையெல்லாம் இல்லை. கணக்குக்கூடத் தெரியவில்லை என்றுதான் அவ்வப்போது புலம்புவார். சுந்தரனின் அம்மா ராமக்காதான் அவரை சமாதானப்படுத்துவாள். “கணக்குத் தெரிஞ்சு கல்லேக்கட்டரா ஆவப்போறான் வுடுங்க” என்று சொல்லிவிட்டு சமையலைறைக்கு போய்விடுவாள். சமையலறைக்குள் என்னதான் இருக்கிறதோ வுடுங்க” என்று சொல்லிவிட்டு சமையலைறைக்கு போய்விடுவாள். சமையலறைக்குள் என்னதான் இருக்கிறதோ கோழி கூப்பிடுவதற்கு முன்பாகவே சமையலறைக்குள் போய்விடுவாள். படுக்கைக்கு வர நள்ளிரவு ஆகும்.\nநஞ்சப்ப கவுண்டர் கோபத்தில் இருக்கும் போதெல்லாம் “கலத முண்ட அதுக்குள்ள என்னதான் நொட்டுவாளோ, வெளிய வந்தா ஆவாதா” என்று கத்துவார். அப்பொழுது மட்டும் கொஞ்ச நேரம் திண்ணையில் இருக்கும் பந்தல்காலில் சாய்ந்து அமர்ந்து கொள்வாள்.\nஅடுத்த முப்பது வருடங்களுக்கும் ராமக்கா சமையலறையிலேயேதான் இருந்தாள். நஞ்சப்ப கவுண்டர்தான் இருபது வருடங்களுக்கு முன்னால் போய்ச்சேர்ந்துவிட்டார். மேட்டாங்காட்டில் மாடுபிடித்துக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்து நெஞ்சு வலிக்கிறது என்று கட்டிலில் அமர்ந்தவர்தான். ராமக்கா மோர் கொண்டு வந்து தருவதற்குள் பேச்சு மூச்சு இல்லை.\nஅப்பொழுது சுந்தரனுக்கு ட்ரவுசரிலிருந்து லு��்கிக்கு மாறியிருந்த வயசு. அவனது மூக்குக்கு கீழாக பொன்னிற ரோமங்கள் முளைத்திருந்தன. அந்த செம்பட்டை முடிகளை சிரைத்துவிட்டால்தான் மீசை அடர்த்தியாக வரும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். அவனாகவே பிளேடு வாங்கி வந்து மழித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அதற்குள் நஞ்சப்ப கவுண்டர் போய்ச்சேர்ந்துவிட்டார். அவருக்கு காரியம் செய்த போது சுந்தரனுக்கு மொட்டையடித்து மீசையை மழித்துவிட்டார்கள்.\nஇப்பொழுது சுந்தரனுக்கு முப்பத்தியேழு வயது ஆகியிருந்தாலும் “மொட்டை சைபர்” பட்டம் மட்டும் ஊருக்குள் மாறியிருக்கவில்லை. அதைவிட முக்கியம் திருமணம் ஆகியிருக்கவில்லை. புரோக்கர்கள், சொந்தக்காரர்கள் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சுந்தரனின் ஜாதகத்தை ராமக்கா கொடுத்து வைத்திருந்தாள். பெரும்பாலான ஜாதகங்கள் பொருத்தமில்லை என்று திரும்பி வந்துவிட்டன. ஒன்றிரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தால் ஏதாவது குற்றங்குறை சொல்லி ராமக்கா தட்டிக் கழித்துவிட்டாள். அதையும் மீறி வந்த ஒரு பெண் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். மூன்றாம் வகுப்பு படித்தவன் தனக்கு ஒத்துவர மாட்டான் என்று சொல்லிவிட்டாள். இதெல்லாம் சுந்தரனுக்கு முப்பத்தியிரண்டு வயதுக்குள் நிகழ்ந்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. இனி திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையை சுந்தரனும், ராமக்காவும் இழந்திருந்தார்கள். சுந்தரனின் தலை முழுச் சொட்டையாகியிருந்தது.\nஇந்த வருட மாரியாத்தா நோம்பிக்கு வந்திருந்த பாலப்பாளையத்துச் சுப்பிரமணியன் ராமக்காவிடம் பேச்சுக் கொடுத்தார். \"இப்பல்லாம் படிச்ச பசங்களுக்குக் கூட பொண்ணு கிடைக்க மாட்டேங்குது அம்மிணி” என்றபோது ராமக்கா பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள். தனது மூட்டுக்களில் கடும் வலி இருப்பதாகவும், வேலைகளைச் செய்யவே முடிவதில்லை என்றும் அழுதாள்.\n\"எத்தன நாளைக்குத்தான் இப்படியே இருக்கிறது நம்ம பக்கத்துலேயே வேற சாதிப்புள்ளைகளை பாக்கலாமா நம்ம பக்கத்துலேயே வேற சாதிப்புள்ளைகளை பாக்கலாமா” என்றார். சுந்தரனுக்கு சரியென்றுபட்டது. வீட்டிற்குள் அனுமதிக்கும் நாசுவன், பண்டாரம், வண்ணார் போன்ற சாதிகளில் பெண் இருந்தால் கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அந்தப் பெண்கள் தன்னை கட்டிக்கொள்வார்களா என்று யோசிக்கவில்லை. இந்த திட்டம் ராமக்காவுக்கு அத்தனை உவப்புடையதாக இல்லை. வேற சாதிக்காரியிடம் தன்னால் கடைசி காலத்தில் கஞ்சி குடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். சுப்பிரமணியன் ஒரு தில்லாலங்கடி. அவரது எத்தனை திட்டங்களை நிராகரித்தாலும் புதிதாக இன்னொரு திட்டத்தைச் சொல்வார். இப்பொழுதும் அப்படித்தான். பாலப்பாளையத்தில் சிலர் கேரளா சென்று திருமணம் செய்து வந்திருப்பதாகச் சொன்னார்.\n“புள்ளைக செவச்செவன்னு இருக்குதுக. சுண்டுனா ரத்தம் தெறிக்கும். என்ன எழவு பேச்சுவார்த்தைதான் புரியறதில்லை”என்றார். இப்பொழுதும் சுந்தரனுக்கு சந்தோஷமாக இருந்தது. செவச்செவன்னு ஒருத்தியைக் கட்டிக் கொண்டு வருவது அவனுடைய இருபத்தைந்து வருடக் கனவு. இந்தத் திட்டத்தையும் ராமக்கா நிராகரித்துவிடுவாளோ என்று பயந்து அவளது முகத்தைப்பார்த்தான். அவள் இரண்டு நாள் யோசிக்க வேண்டும் என்றாள். துண்டை உதறிக்கொண்டு சுந்தரன் வெளியே போய்விட்டான்.\nசுப்பிரமணி எப்படியோ பேசி ராமக்காவை சரி செய்துவிட்டார். அடுத்தவாரம் கேரளா போவது என்று முடிவு செய்துவிட்டார்கள். பாலப்பாளையத்திலேயே ஒரு புரோக்கர் இருக்கிறார். பெண்பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் என்ற எந்தச் சடங்குகளும் இல்லை. புரோக்கரைக் கூட்டிக் கொண்டு கேரளா போக வேண்டியது அவர் சில பெண்களைக் காட்டுவார். பிடித்த பெண் வீட்டாருக்கு ஐந்தாயிரமோ அல்லது பத்தாயிரமோ கொடுத்துவிட்டு ஏதாவதொரு கோயிலில் நிறுத்தி தாலியைக் கட்டினால் வேலை முடிந்தது.\nமேலே சொன்னதெல்லாம் இம்மி பிசகாமல் சுந்தரன் திருமணத்திலும் நடந்தது. திருமணம் முடிந்தபிறகு தனக்கு வேலை இருப்பதாக புரோக்கர் அங்கேயே தங்கிக் கொண்டார். ராமக்கா, சுப்பிரமணி, சுந்தரன் மட்டும் செக்கச் செவேல் கேரளாப்பெண்ணோடு வாடகைக்காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவளோடு யாருமே பேசவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் அவளுக்கு புரியவில்லை. அவள் என்ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ள ராமக்கா கடும் பிரயத்தனம் செய்தாள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இன்று தனக்கு முதலிரவு என்பதை நினைத்த சுந்தரன் படு உற்சாகமாகிவிட்டான். மனசுக்குள் சில இளையராஜாவின் பாடல்களை பாடிக் கொண்டே வந்தான். அவ்வப்போது கண்ணாடியில் தலைமுடியை ச���ி செய்து கொண்டு புதுமனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் வெட்கப்பட்டாள்.\nஊருக்கு வந்து சேர்ந்தபோது மாலை ஆறு மணியாகியிருந்தது. பக்கத்துத் தோட்டத்து பெண்கள் ராமக்காவின் மருமகளை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அவளது நிறத்தையே ஒவ்வொருவரும் புகழ்ந்து பேசினார்கள். சுந்தரன் படுக்கையை தயார் செய்தான். படுக்கை என்றாள் நிலத்தை கூட்டிப்பெருக்கி ஒரு பாயை விரித்தான். அவ்வளவுதான். ராமக்கா சமையலை முடித்துவிட்டு சுந்தரனை சாப்பிட அழைத்தாள். புதுப்பெண்ணின் சத்தத்தையே காணோம்.\n\"பத்து நாளத்து அழுக்குத்துணி கெடந்துச்சு. தொவைச்சுட்டு வான்னு சொன்னேன். வாய்க்கா மேட்டுக்கு போயிருக்கா” என்றாள். சுந்தரன் பஞ்சராகிப்போனான்.\n“இருட்டுல அவளை எதுக்கு தனியா அனுப்புன” என்று சத்தம் போட்டுவிட்டு அவளைத் தேடிப்போனான்.\nஒரே நாளில் பையன் மாறிவிட்டானே என்று ராமக்கா பொசுங்கத் துவங்கியிருந்தாள். வாய்க்கால் மேட்டில் தோதான இடங்களைப்பற்றி நினைத்துக் கொண்டே சுந்தரன் வேக வேகமாக நடந்தான். கீழே விரிப்பதற்கு அழுக்கு வேட்டி போதும் என்று நினைத்தபோது அவனது வேகம் அதிகரித்தது. அது படு ஆர்வமான வேகம்.\nபுனைவு, மின்னல் கதைகள் 5 comments\nஆனாலும் எனக்கு ஒன்னு புரியவே இல்ல மாம்சு...\nஅது என்னான்னு நீங்களே கண்டுபிடிங்க...\nஅவசரத்துக்கு வாய்க்காவரப்பு பக்கமா ஒதுங்குறது நம்ம ஊரு பழக்கம் தானுங்க...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nஆக , கேரளா மங்கை ஜாதி தெரிந்து விட்டது 😂😂\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/146122/", "date_download": "2020-10-01T11:49:56Z", "digest": "sha1:XPG6U22YH6LCOSH7RPPTEQUPJONWWB7O", "length": 5799, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "சிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கக்கூடாது: அதிபர்களிற்கு கண்டிப்பான உத்தரவு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கக்கூடாது: அதிபர்களிற்கு கண்டிப்பான உத்தரவு\nஜனாதிபதி, பிரதமரின் பெயர்களை கூறி பாடசாலைகளில் தமது பிள்ளைகளிற்கு அனுமதிகோரி வருபவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாமென பாடசாலை அதிபர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர் செயலக அதிகாரிகள், உயர் அரச அதிகாரிகளை குறிப்பிட்டு, தமது பிள்ளைகளை பாடசாலைகளில் இணைக்கும்படி பாடசாலைகளிற்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.\nஇந்த கோரிக்கைகளை பாடசாலை அதிபர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என ஜனாதிபதியின் செயலாளர், சகல பாடசாலை அதிபர்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படியான கோரிக்கைகளை ஏற்று, மாணவர்களை பாடசாலைக்கு இணைக்கும் அதிபர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டத்தை படம் எடுத்து மிரட்டிய புலனாய்வாளர்கள்\nவவுனியாவில் ஒன்றுகூடிய இந்துக்கள்: காரணம் இதுதான்\nவன்னியில் வேகமாக காடழிக்கப்படுவது முழு நாட்டுக்கும் ஆபத்து: பாதுகாப்பு செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://centoannigrandeguerra.it/ta/black-mask-review", "date_download": "2020-10-01T13:54:27Z", "digest": "sha1:25FK7AFBPHS5H5BUSZ2EAXODCGNA6VVP", "length": 26270, "nlines": 101, "source_domain": "centoannigrandeguerra.it", "title": "Black Mask உடன் உண்மையான வெற்றி சாத்தியமா? இது மட்டும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதள்ளு அப்நோய் தடுக்கசுருள் சிரைதசைத்தொகுதிபெரிய ஆண்குறிஉறுதியையும்\nBlack Mask முகப்பருவின் தோலை நீக்க எப்படி அது மிகவும் எளிது அல்லவா அது மிகவும் எளிது அல்லவா அந்த பாதிக்கப்பட்ட அறிக்கை வெற்றிபெறும்\nஒரு சுத்தமான தோல், Black Mask இறுதி தீர்வு தெரிகிறது. இது மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் பெரும் எண்ணிக்கையினரால் நிரூபிக்கப்பட்டுள்ளது: தோல் தோற்றத்தை மேம்படுத்துவது மிக எளிது. இந்த நேரத்தில் நீங்கள் Black Mask தயாரிப்பு கூற்றுக்கள் என்ன பொருந்துகிறது என்பதை சந்தேகம் மிகவும் அடிக்கடி இருக்கும் நாங்கள் உங்களுக்கு விளக்க, நீங்கள் நம்பத்தகுந்த முகப்பரு தோல் எப்படி நிவாரண முடியும்:\nBlack Mask முகமூடிக்கு துப்பு\nதீர்வு இயற்கை பொருட்கள் மட்டுமே உருவாக்குகின்றது. இதன்மூலம் இதன் விளைவாக, நிரூபிக்கப்பட்ட இயங்குதளங்கள் மட்டுமே இயங்கின மற்றும் துவங்கியது, இதனால் சாத்தியமற்ற தேவையற்ற பக்க விளைவுகள் மற்றும் மலிவானவை போன்றவை பலவீனமாக இருந்தன.\nகூடுதலாக, தற்போதைய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (SSL மறைகுறியாக்கம், தரவுப் பாதுகாப்பு, முதலியன) ஆகியவற்றிற்கு இணங்க, வாங்குதலின் போது, மொபைல் ஃபோன் மற்றும் டேப்லெட், தனியார் கோளாறு ஆகியவற்றின் மூலம் எவ்விதமான குறிப்பையும் இல்லாமல் யாருக்கும் எளிதில் ஆர்டர் செய்ய முடியும்.\nஎந்த பயனர்கள் Black Mask வாங்க வேண்டும்\nஇது எளிதில் விளக்கப்படலாம். Black Mask அனைத்து மக்களுக்கும் பொருந்தாது என்பதை விரிவான பகுப்பாய்வு காட்டுகிறது.\nBlack Mask -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Black Mask -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ அடுத்த நாள் டெலிவரி\nBlack Mask எடை இழப்புக்கு சிறந்த ஆதரவு. இது நிச்சயம்.\nஅவர்கள் எளிதாக Black Mask சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம் & உடனடியாக எந்த பிரச்சினையும் மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். உடல்நிலை மாற்றங்கள் உழைக்கின்றன என்பதற்காக அவர்கள் சுய கட்டுப்பாடு மற்றும் பிடிவாதமாக இருக்க வேண்டும்.\nBlack Mask தங்கள் விருப்பங்களை உணர்ந்து ஒரு பெரிய உதவி உள்ளது. இதன் விளைவாக, Hourglass மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமானது. ஆயினும்கூட, நீங்கள் இன்னமும் முதல் படிகள் மட்டும் தைரியமாக வேண்டும். நீங்கள் ஒரு சுத்தமான தோல் வேகமாக விரும்பினால், நீங்கள் Black Mask பெற கூடாது, ஆனால் நீங்கள் வேண்டுமென்றே பயன்பாடு பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையால், எதிர்காலத்திலேயே முதல் விளைவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய ஏற்கனவே 18 ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.\nஇந்த காரணங்களுக்காக, Black Mask வாங்குவது உறுதி:\nBlack Mask எடுக்கப்பட்ட எங்கள் கண்கள் மற்றும் வாடிக்கையாளர் அறிக்கைகள் Black Mask எடுத்துக்காட்டுகின்றன: பெருமளவிலான அனுகூலங்கள் வாங்குவதை எளிதாக்குகின்றன.\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது\nநீங்கள் தோல் தோற்றத்தை மேம்படுத்த ஒரு செய்முறையை பற்றி மருந்தியல் மற்றும் ஒரு மன அழுத்தம் உரையாடல் பயணம் சேமிக்க\nஇது ஒரு கர���ம தயாரிப்பு என்பதால், இது மலிவானதாகும் மற்றும் கொள்முதல் முழுமையாக சட்டபூர்வமாகவும், மருத்துவ பரிந்துரை இல்லாமலும் இருக்கிறது\nரகசிய இணைய வரிசைமுறை மூலம், உங்கள் வணிகத்தில் எதுவும் எதனையும் அறிய வேண்டியதில்லை\nதயாரிப்பு விவரிக்கப்பட்ட விளைவுகள் கீழே\nநிச்சயமாக, Black Mask விளைவு தனிப்பட்ட பொருட்கள் சிறப்பு தொடர்பு மூலம் வருகிறது.\nBlack Mask போன்ற திறம்பட மேம்படும் தோலுக்கு ஒரு இயற்கைப் பொருள் என்னென்ன செய்கிறது, இது உடலில் இயற்கையான செயல்பாடுகளை மட்டுமே தொடர்புகொள்கிறது.\nஎவ்வாறாயினும், மனித உடல் ஒரு சுத்தமான சருமத்தை அடைய பங்குகளில் எல்லாம் உள்ளது, மேலும் இவை அனைத்தும் இந்த செயல்முறைகளைப் பெறுவதைப் பற்றியதாகும்.\nஇந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வரும் விளைவுகள் இப்போது ஈர்க்கின்றன:\nஇவை Black Mask மூலம் சாத்தியமான விளைவுகளாகும். எனினும், கண்டுபிடிப்புகள் நபர் நபர் இருந்து வலுவான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அல்லது கூட மென்மையான வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே பாதுகாப்பு கொண்டு வரும்\nBlack Mask மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதனிப்பட்ட கூறுகள் ஆதரிக்கும் பயனுள்ள செயல்முறைகளின் அடிப்படையில் இந்த தயாரிப்பு உள்ளது.\nஅதனால் தயாரிப்பு மற்றும் உடல் இடையே ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட பக்க விளைவுகள் நீக்குகிறது.\nசிகிச்சையின் ஆரம்பத்தில் தீர்வு ஒரு பிட் விசித்திரமானதாக இருப்பதா முதல் வகுப்பு முடிவுகள் காட்ட இது சிறிது நேரம் எடுக்க முடியுமா\n உடல் அதற்கேற்ப ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த வழக்கில், ஒரு தொடக்கத் தீவிரமாக அல்லது உடலின் நம்பத்தகுந்த உணர்வு அல்ல - இது பக்க விளைவு ஆகும், இது பின்னால் அடங்கும்.\nBlack Mask க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nபயனர்கள் தற்போது அனுப்பிய பயனர்களால் அறிவிக்கப்படவில்லை ...\nBlack Mask கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயலிகளில் அடிப்படையாக உள்ளது:\nதுரதிருஷ்டவசமாக, அது மிகவும் குறைவாக இருக்கும் பயனுள்ள மூலப்பொருள் கொண்டு பரிசோதனை செய்ய நமக்கு மிகவும் நல்லது அல்ல.\nதற்செயலாக, Black Mask உள்ள பயனர்கள் தொகை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - மாறாக, அந்த கூறுகள் ஆராய்ச்சிக்கு மிகவும் கவனம் செலுத்துகின்றன.\nஎல்லோரும் ஒரு எளிய வழியில் அதை பயன்படுத்த முடியும்\nஇந்த சூழலில், சுலபமாக புரிந்து கொள்ளும் கொள்கை எண்: உற்பத்தியாளரின் வேண்டுகோளை தொடர்ந்து பின்பற்றவும். Hammer of Thor ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nவழிகளையும் வழிகளையும் பற்றி சிந்திக்க, ஆர்வமுள்ள முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. பயணத்தின்போது, வேலை செய்யும் நேரத்தில் அல்லது வீட்டிலிருக்கும் போது அதைப் பயன்படுத்த மிகவும் எளிதானது என்று உத்தரவாதம் கிடைக்கிறது.\nBlack Mask பயன்படுத்துவதன் மூலம் தோல் தோற்றத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள எண்ணற்ற மக்களால் இது வெளிப்படையாக பின்தங்கியுள்ளது.\nநிறுவனத்தின் துண்டுப்பிரசுரத்திலும் மற்றும் இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும் சரியான தகவலைப் பொருத்து அனைத்து தகவலையும் பெறுவீர்கள்.\nஎந்த காலகட்டத்தில் முடிவு எடுக்கும்\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, முதல் பயன்பாட்டின் பின்னர் ஒரு சில நாட்களுக்குள் தயாரிப்பு அடிக்கடி கண்டறியப்படும், சிறிய முன்னேற்றம் செய்யப்படலாம்.\nஆய்வுகள், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோர் ஒரு வன்முறை விளைவை கூறப்படுகிறது, ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரம் மட்டுமே உள்ளது. தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், இந்த முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன, இதனால் பயன்பாட்டின் முடிவுக்கு பிறகு முடிவு நிரந்தரமாக இருக்கும்.\nஒரு நீண்ட நேரம் கழித்து, பெரும்பாலான பயனர்கள் இந்த கட்டுரையில் இருந்து மிகவும் விலகி இருக்கிறார்கள்\nபின்வருவதில், விரைவான முடிவுகளைத் தெரிவித்துக் கொள்கிறது மற்றும் தனித்தனியான தனித்தனியான அறிக்கைகளை எதிர்க்கிறது, இது ஒரு சில வாரங்களுக்கு குறைந்தபட்சம் Black Mask பொருந்தும். மேலும், மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.\nBlack Mask கூடிய அனுபவங்கள்\nமற்ற ஆண்கள் எவ்வாறு தயாரிப்புடன் எவ்வளவு திருப்தி அடைகிறீர்கள் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். மற்ற வாடிக்கையாளர்களின் வெற்றிகள் உயர் தரமான தயாரிப்புக்கான மிகவும் துல்லியமான சான்றாகும்.\nBlack Mask மதிப்பீடு முதன்மையாக முன் மற்றும் பின் ஒப்பீடுகள், அறிக��கைகள் மற்றும் நுகர்வோர் முடிவுகளை அடிப்படையாக கொண்டது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Black Mask -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநாம் இப்போது பார்க்கும் அந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் சரியாக:\nBlack Mask ஆய்வுகள் சிறந்த முடிவுகளை அடைகிறது\nதயாரிப்புக்கான வழக்கமான அனுபவங்கள் எல்லாம் சுற்றியுள்ளவை. பல ஆண்டுகளாக மாத்திரைகள், ஜெல் மற்றும் பல உதவிகளின் வடிவத்தில் ஏற்கனவே இருக்கும் சந்தையை நாம் தொடர்ந்து கடைபிடித்திருக்கிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றிருக்கிறோம், அதேபோல நம்மீது முயற்சித்தோம். ஆயினும், கட்டுரையின் விஷயத்தில் மிக உறுதியாக இருப்பதால், ஆய்வுகள் மிகவும் அரிதானவை.\nகிட்டத்தட்ட எல்லா பயனர்களும் ஒரு சுத்தமான தோலை அடைவதில் வெற்றிபெற்றதைப் பற்றி பேசுகிறார்கள்\nநமது பார்வையில்: சோதனை Black Mask உரிய காலத்தில்.\nவருத்தமாக, Black Mask போன்ற உறுதியான தயாரிப்புகள் சந்தையில் தற்காலிகமாக மட்டுமே இருக்கும், ஏனெனில் இயற்கை பொருட்கள் சில தொழில்துறை பங்குதாரர்களுடன் பிரபலமாக இல்லை. ஆகையால் விரைவில் முடிவு எடுக்க வேண்டும், எனவே அது மிகவும் தாமதமாக இல்லை. Super 8 ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nஇதன் விளைவாக: பரிந்துரைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்புகளைப் பெறவும், நம்பகமான விற்பனையாளரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு நியாயமான தொகையை வாங்குவதற்கு தாமதமின்றி அதன் தாக்கத்தை நீங்களே நிரூபிக்கவும்.\nஒரு நீண்ட காலத்திற்கு இந்த விண்ணப்பத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு போதுமான சகிப்புத்தன்மை உங்களுக்கு இருக்கிறதா உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகித்தால், அதை சிறந்த முறையில் விட்டு விடுங்கள். ஆயினும்கூட, இந்த சவால்களுக்கு உதவுவதற்கு போதுமான உந்துதல் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்கள், குறிப்பாக இந்த தயாரிப்புக்கு திறமையான உதவியைப் பெறும் வரை.\nஎச்சரிக்கை: இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள் பற்றி கூடுதல் தகவல்கள்\nஉதாரணமாக, எந்த தவறான இணைய அங்காடிகளில் வாங்குவதற்கான பேரம் தேடலில் ஒரு தவறான வழிமுறையாக இருக்கும்.\nமுரண்பாடுகள் நீங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்றவை என்று தவறான கட்டுரைகளை நீங்கள் அடிக்கடி உடல் கூட செய்ய என்று அதிக. இல்லையெனில், தள்ளுபடிகள் எப்போதும் பரிந்துரைக்கப்படுகின்றன, ��து இறுதியில் ஒரு ஏமாற்றமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகவனம்: நீங்கள் Black Mask வாங்க விரும்பினால், தயாரிப்பாளரின் பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடைக்கு மட்டும் இதை செய்யுங்கள்.\nஅசல் உருப்படியை, நம்பகமான வாடிக்கையாளர் சேவை தொகுப்பு மற்றும் வசதியான விநியோக நிலைகளுக்கான குறைந்த விலை சலுகை - இந்த விற்பனையாளர் உங்கள் வாங்குதலுக்கான ஏற்ற விருப்பம்.\nதகுதிவாய்ந்த கொள்முதல் விருப்பங்களுக்கான தேடல் தொடர்பான எனது ஆலோசனை:\nநீங்கள் ஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளை தவிர்க்க வேண்டும். இங்கே எங்கள் இணைப்புகளில் ஒன்றான சிறந்த நம்பிக்கை. இவை வழக்கமாக சரிபார்க்கப்படுகின்றன, இதனால் விநியோகம், நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\nஇது Garcinia போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nBlack Mask உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nBlack Mask க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-01T11:27:08Z", "digest": "sha1:O265VVH4JJLE6KQVO6U4VCJ4ZBPQPWN7", "length": 12662, "nlines": 133, "source_domain": "ctr24.com", "title": "வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் | CTR24 வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nவட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல்\nதான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் மேற்படி கருத்துக்கு பதிலளித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (11) அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nதனது தலைமையிலான வட மாகாண சபையின் ஆயூட்காலம் முடிந்த பின்னரும் மத்திய அரசாங்கத்தால் வட மாகாணத்திற்கு வழங்க வேண்டிய ஒரு தொகை நிதி இதுவரை நிலுவையில் உள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரதமர் பிறநாடுகளில் கருத்து தெரிவிக்கும் போது உண்மையை அறிந்து பேச வேண்டியது முக்கியம் எனவும் இலங்கையின் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனூடாக 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு பிரத்தியேக அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious Postசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1016ஐ எட்டியுள்ளது Next Postமக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் - விஜயகாந்த்\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:15:23Z", "digest": "sha1:2NUVYJJV64UON7SPPQG2OD2RHCUSJVSP", "length": 4359, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பகுப்பு:நாநார்த்த. உள்ள பக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:நாநார்த்த. உள்ள பக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:நாநார்த்த. உள்ள பக்கங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நாநார்த்த. உள்ள பக்கங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாநார்த்த. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/S/6520", "date_download": "2020-10-01T12:28:39Z", "digest": "sha1:344ILQY4U4QXS7OTUWNVNC3EC3VJA5FK", "length": 3021, "nlines": 49, "source_domain": "vivasayathaikappom.com", "title": "கேனப்பய ஊர்ல கழிசடபய வியாபாராம்..! நுகர்வோர் யார் தெரியுமா..? -", "raw_content": "\nகேனப்பய ஊர்ல கழிசடபய வியாபாராம்..\nகேனப்பய ஊர்ல கழிசடபய வியாபாராம்..\nஇப்பொழுதே விழித்துக்கொள் வயல்களுக்கும் வந்துவிட்டது பித்தவெடிப்பு…\nஎந்த கேள்விக்கும் பதில் சொல்லாது, அடக்குமுறையை ஏவும் ஆட்சியாளன் மட்டும், தேசத்தியாகி ஆகி விடுவானா\nதனக்கு நடந்த கொ டுமையை அண்ணனிடம் க ண்க லங்கி கூறும் தங்கை… பார்வையாளர்களை க லங்க…\nஓடும் ரயிலில் நடந்த ஒரு சோகச் சம்பவம் இந்தப்பதிவு உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கலாம்…\nதாய்ப்பால் விற்பனைக்கு என்ன செய்ய போகிறோம் நாம்..\nஇந்தவகை மீன்களை தடை செய்யப்பட்ட உணவாக அரசு அறிவித்தது ஏன் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/09022403/full-lockdown-in-tamilnadu.vpf", "date_download": "2020-10-01T13:51:00Z", "digest": "sha1:SFQI65PEUBASHZ6GZY2FJENFQZP66RZG", "length": 16289, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "full lockdown in tamilnadu || தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது + \"||\" + full lockdown in tamilnadu\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\nதமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத ம��ழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.\nகொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படுகிறது.\nஅந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஅதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டது.\nஅதன்படி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. முழு ஊரடங்கில் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், உரிய காரணங்களுக்காகவும் வெளியில் வர அனுமதி உண்டு.\nஅதனை போலீசார் கண்காணித்து சரியான காரணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வந்தால், அந்த வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும். சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஜூன் 21, 28, ஜூலை 5, 12, 19, 26 மற்றும் கடந்த 2-ந் தேதியுடன் 7 முறை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் இன்று 8-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.\nமுழு ஊரடங்கு நாளான இன்று சென்னையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். அவசியமின்றி வெளியில் வருபவர்களை பிடித்து, அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுவரை சென்னையில் தேவையின்றி வெளியில��� சுற்றியதாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\n2. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.41 கோடியாக உயர்ந்துள்ளது.\n3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n4. இதுவரை 77,104 முதியவர்கள் பாதிப்பு; தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டியது\nதமிழகத்தில் இதுவரை 77,104 முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா உயிரிழப்பு 9,500-ஐ தாண்டி உள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\n5. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்\nதமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை தொடரும்; பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n2. சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு\n3. துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்\n4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. அரியர் தேர்வு மாணவர் விவகாரம்: தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது - ஏஐசிடிஇ திட்டவட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/musulim_11.html", "date_download": "2020-10-01T13:47:09Z", "digest": "sha1:ZQVLKMZJUCRLFIJ2X7JHZWZDKLH5XVCK", "length": 8069, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவும் விசாரணைக்கு அழைப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவும் விசாரணைக்கு அழைப்பு\nடாம்போ July 11, 2019 இலங்கை\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுக்கு, கடந்த ஆட்சியில் ஊதியம் வழங்கப்பட்டமை தொடர்பில் அப்போது பதவியில் இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் பின்புலம் தொடர்பான உண்மை தன்மையை அறிந்துக்கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவுக்குழு அழைத்தால் அதற்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று ��ோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nசெத்த பாம்பிற்கும் அடி மேல் அடி\nஅரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்தி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/kumar-darmasena-ranjan-madugalle-in-world-cup-final-cwc-19-news-tamil/", "date_download": "2020-10-01T13:11:38Z", "digest": "sha1:C3E5F62KATDPDT4VQLXTODXUWIRCXALC", "length": 8221, "nlines": 255, "source_domain": "www.thepapare.com", "title": "உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்", "raw_content": "\nHome Tamil உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்\nஇங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும்… இந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் ஆடுவதற்கு இதுவரையில் உலகக்…\nஇங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள���ளது. உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும்… இந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டியில் ஆடுவதற்கு இதுவரையில் உலகக்…\nஉலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள்\nஆஸியின் மோசமான ஆட்டங்களில் ஒன்று இங்கிலாந்து மோதல்\nசரித்திரத்தை மாற்றிய இங்கிலாந்தின் அடுத்த இலக்கு நியூசிலாந்து\nலங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nIPL தொடரில் முத்திரை பதிக்க காத்திருக்கும் இளம் வீரர்கள்\nபவன், கல்ப சேத்தியவின் அரைச்சதத்தால் காலி கழகத்துக்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/06/blog-post_87.html", "date_download": "2020-10-01T12:38:31Z", "digest": "sha1:VGZ4WXPSNBG6LJSEQMHQQ2JGRF37UZ67", "length": 21453, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "ஒரு அம்மம்மா வின் சபதம்! ~ Theebam.com", "raw_content": "\nஒரு அம்மம்மா வின் சபதம்\nஇச்சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன.அப்பொழுது நானும் , அக்காவும் சிறு பிள்ளைகள்..ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாட்டியின் சகோதரன் குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று பாட்டியும் தாத்தாவும் அங்கு சென்று சிலகாலம் தங்கியிருந்தனர்.\nஅவ்வேளையில்,அவர்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்ததொரு இளம் தமிழ் குடும்பத்தினர் தங்கள் ஒரே ஒரு பிள்ளையைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டு இருந்தனர். பாட்டியும் தாத்தாவும் ஆவலுடன் கூர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.அவர்கள் உரையாடல் பிள்ளையின்மொழித்திறமையின் பக்கம் திரும்பியது. தம்பிள்ளைக்கு நான்கு மொழிகள் பேசத்தெரியும் என்று அப்பெற்றோர்கள் பெருமையுடன் கூறியதும் ஆச்சரியமடைந்த பாட்டி, அப்பிள்ளையை பார்த்தவாறே பேராவலுடன் அவை என்னஎன்ன என்று கேட்டிருக்கிறார். அவர்களும் எவ்விதமான தயக்(வெட் )கமில்லாது இங்க்லீஷ், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி என்று கூறியிருக்கிறார்கள்.பாட்டிக்கு கோவம் வந்தது என்று சொல்வதை விட,அந்த வீட்டுக்குள் வந்தது சுனாமி என்றுதான் சொல்ல வேணும். அண்ணாமலைத்தாத்தாவுக்கு இரு பக்கத்தையும் சமாளிப்பதில் பெரும் திண்டாட்டமாய் போய்விட்டது. வந்தவர்களும் தப்பினால் போதும் என்று பறந்துவிட்டனர்.\nகனடா திரும்பி வந்த பின்னரும் பாட்டி அப்படியான தமிழர்களை நினைத்து நினைத்து அம்மா அப்பாவுடன் மனம் குமுறுவர். பிள்ளை தமிழ் படிச்சா இங்கிலீஷ் எங்க பிள்ளைக்கு ஏறாது என்று சொல்லி பிள்ளையளையும் ஏமாற்றி உலகத்தையுமெல்லே ஏமாற்றுகினம். ஏன் என்னவோ எல்லாம் படிக்கிற பிள்ளைக்கு ஒரு தாய் மொழியினைப் படிக்கிற மட்டும் பாரமோ சொல்லு என்னவோ எல்லாம் படிக்கிற பிள்ளைக்கு ஒரு தாய் மொழியினைப் படிக்கிற மட்டும் பாரமோ சொல்லு இந்தியாவிலும் சரி,ஐரோப்பிய நாடுகளிலும் சரி, ஒரு படிச்சவன் எத்தனை மொழிகளை அறிஞ்சு தெரிஞ்சு வைச்சிருக்கிறான் பாத்தியே. அதுவும் கனடாவில பல்மொழி தெரிஞ்சவனுக்கு எவ்வளவு மரியாதையை இருக்கு சொல்லு இந்தியாவிலும் சரி,ஐரோப்பிய நாடுகளிலும் சரி, ஒரு படிச்சவன் எத்தனை மொழிகளை அறிஞ்சு தெரிஞ்சு வைச்சிருக்கிறான் பாத்தியே. அதுவும் கனடாவில பல்மொழி தெரிஞ்சவனுக்கு எவ்வளவு மரியாதையை இருக்கு சொல்லு\nஇது தெரியாம நொண்டிச்சாட்டேல்லே சொல்லிக் கொண்டு திரியினம்.இருக்கிற உரிமைகளே அனுபவிக்க தெரியாத இவர்கள்..........\nபாட்டியை சமாதானப் படுத்துவதர்ககவே பேச்சுக்காக ஒருநாள் \"சரி உங்கட பேரப்பிள்ளைகளை அப்படி வளர்த்து இந்த உலகத்திற்குக் காட்டுங்கோவன்\" என்று அப்பா அம்மா கூறியதை பாட்டி ஒரு சவாலாகவே எடுத்திருக்கவேணும்.\nஎவ்வினத்தரும் எப்படியான சூழ் நிலையில் எங்கு வாழ்ந்தாலும் அக்கறையுடன் தன் தாய் மொழியினைக் கற்றல் என்பது ஏனைய மொழிகளிலும் அம்மொழியே கற்பதற்கு இலகுவானது என்ற அனுபவசாலிகளின் கூற்றினை பாட்டி எங்கோ படித்திருக்கவேணும்.\nஎவராயினும் எதையேனும் சிந்திக்கும் போது தமக்குப் பரம்பரைப் பழக்கமானதும்,தனது குருதியில் ஊறிபோனதுமான தன் தாய் மொழி மூலம் சிந்திக்கும்போது,திறம்பட,உருப்படியாக சிந்திக்கலாம் என்று மொழி அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதனை பாட்டி அறிந்திருக்கவேணும்.\nகுழந்தைகளுக்கு இரட்டை மொழிக் குழப்பம் வந்து விடும் என்று நொண்டிச் சமாதானம் சொல்லிக் கொண்டே பிள்ளைகளுடன் தம் தாய் மொழி பேசாமல்,(தப்புத் தப்பான) ஆங்கிலத்தில் பெற்றோர்கள் அவர்களுடன் உரையாடுவது,தம் வாழ்க்கையிலும் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கையிலும் கோணல் புள்ளிக் கோலம் போடுவதுடன்,பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை வளர்க்கின்றனர் என்பதனைப் பாட்டி உணர்ந்திருக்கவேண்டும்.\nமேடையிலே ���மிழ் தமிழ் என்று முழங்கி வீதியிலே தமிழர் உரிமைக்காக கூச்சலிட்டு,பின் வீடு திரும்பியதும் பிள்ளையுடன் ஆங்கிலம் பேசும் ஒரு தமி(ஆங்கி)ழிச்சியாக பாட்டி வாழ விரும்பவில்லை.\nஅப்பா,அம்மாவின் அவ்வார்த்தையினை ஒரு வேதமாகவே எடுத்துவிட்டார் பாட்டி. அன்று எடுத்த சபதத்தினை என்னையும் ,அக்காவையும் நல்ல தமிழறிவுள்ளவர்களாக உருவாக்கிய தன் மூலம் நிறைவேற்றி சாதித்து கொண்டார் பாட்டி.\nஅடுத்தவனின் அம்மாவை ஒரு மரியாதைக்காக சும்மா அம்மா என்று அழைக்கலாம். அவரையே சொந்த அம்மா என்று அழைத்திட முடியுமோ வெட்கமாய் இருக்காதா என்று தாத்தாவுடன் பாட்டி இன்று வரை போனில் முணு முணுப்பது எனக்கும் கேட்கிறது. பாட்டியின் தாய் மொழி அடங்காப்பற்று கண்டு ஆடிப் போனவன் நான்.\nஎல்லா மொழிகளையும் கற்போம் தாய் மொழியை மறந்து அல்ல எல்லாத் தாய்மாரையும் நேசிப்போம் சொந்தத் தாயினைக் கொன்று அல்ல\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா \nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்��ிலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\n[ மனைவியை/தாயை இழந்து துடிக்கும் ஒரு குடும்பத்தின் ஓலம்] \" அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sp-balasubramaniam-was-fine-says-his-son/", "date_download": "2020-10-01T12:09:28Z", "digest": "sha1:PDR43GLVVLSYRADCUAYNNUP2ZASWVFJ3", "length": 7788, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்\nபாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்\nபாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.\nகடந்த 5ஆம் தேதி பிரபல ��ாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் சரண், “என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி” என விளக்கமளித்துள்ளார்.\nதிருப்பத்தூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தல்; ஓட்டுநர் தப்பியோட்டம்\nவாணியம்பாடி டிராக்டரில் மணல் கடத்திய ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி...\nசெப்டம்பரில் கார் விற்பனை 31 % உயர்வு – மாருதி தகவல்\nகடந்த செப்டம்பரில் கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக...\nராகுல் காந்தி கைது; வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்\nஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்\nவாணியம்பாடி அருகே சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/blindness.php", "date_download": "2020-10-01T12:27:57Z", "digest": "sha1:ZNJ2NPLDHG6QXGLQGGVKQ5AMSXMFL7HC", "length": 5417, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Information | Eye | Night | Blindness", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n‘NIGHT BLINDNESS’ எனப்படும் மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்த்தும் கண் தெரியாமல் போவது ஏன்\nமாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.\nஇந்த மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறைதான். குழந்தைகளுக்கு மூன்று வயது முதலே பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், மூட்டை, பழங்கள் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நிறுத்திவிடலாம்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1243", "date_download": "2020-10-01T12:04:18Z", "digest": "sha1:NC7D6T26GELFCDFNVOXE5V7CJ4NHB6F2", "length": 3924, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது\nயோகா பாலாஜி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசில ரூல்ஸ் இருக்குது கண்ணா நம்மள மாதிரி ஆளுங்க பணக்காரப் பொண்ணுங்கள, சூரியன பாக்கறா மாதிரி பாக்கணும். ஒரு செகண்ட். பாத்துட்டு டக்குன்னு திரும்பிடணும். நீ என்னாடான்னா நிலாவப் பாத்தா மாதிரி உத்து.. மேலும்...\nமறந்த நினைவுகள் - (Dec 2015)\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விகடனில் வெளிவந்த சுஜாதாவின் மனிதமூளைச் செயல்பாடுகள் பற்றிய தொடரின் பெயர் என்ன இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டு, பாரிஸ் கார்னர்... இல்லையே இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டு, பாரிஸ் கார்னர்... இல்லையே\nபடப்பார்வை: இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) - (Jan 2015)\nபுரியுதோ புரியலையோ நெறைய பேரு பேசிக்கிட்டு இருக்கற ஹாலிவுட் புதுப்படம் இன்டர்ஸ்டெல்லர். இந்தப் படத்த எடுத்த கிரிஸ்டஃபர் நோலன் (Christopher Nolan) தன் கம்பெனியோட பேரையே... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2014/02/15/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-01T13:28:47Z", "digest": "sha1:Q6NNR2J4N47RTUPIWNP66ISX52C6TQCF", "length": 9169, "nlines": 204, "source_domain": "sudumanal.com", "title": "ஏன் இந்தவகை ஒப்பீடுகள்? | சுடுமணல்", "raw_content": "\nறிச்சர்ட் டி சொய்சா நினைவாக…\nIn: டயரி | முகநூல் குறிப்பு\n//காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.// – பாலன் தோழர்\nசீமான் சொல்வது பச்சைப் பொய் என்ற ஒரு பதில் போதாதா \nபாலுமகேந்திரா ஒரு படைப்பாக்கத் திறனுள்ள கலைஞன். ஈழத்தில் பிறந்தார்தான். அதையும் தாண்டிய பெருவெளியில் அவரது படைப்புகள் அவரை அடையாளப்படுத���தியிருக்கிறது. அவரும் அப்படியேதான் தனது படைப்புலகத்தில் இயங்கினார். அவர் பேசப்படும் கலைஞனாக பரிணமித்ததிற்கு அதுவும் ஒரு காரணம்.\nசீமான் பாலுமகேந்திராவிடம் குண்டைக் கொடுத்து தனது வெளிக்குள் ஒரு அரசியல் “படைப்பாக்கம்” செய்ய முனைவதுபோலவே, “போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது” என புரிந்துகொள்ள முயற்சிப்பதும் வகையடங்குகிறது. எல்லோரையும் போராளிகளாக பார்க்க அவாப்படுவது இந்த இரண்டு முரண்நிலைகளிலும் நடந்துவிடுகிறது. பாலு மகேந்திரா ஒரு கலைப் போராளி அல்லது படைப்பாளி என்ற இன்னொரு தளத்தின் சுயத்தை ஏன் இயல்பாய் அங்கீகரிக்க முடியுதில்லை. ஏன் இந்தவகை ஒப்பீடுகள்\n//பாலு மகேந்திராவைப் பொறுத்தவரையில் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவரை ஏதோ தமிழ் போராளி ரேஞ்சுக்கு கதை கட்ட வேண்டாம். அதற்குரிய தகுதி அவருக்கு இல்லை.// – பாலன் தோழர்\nஎல்லாத் துறைகளையும், மனிதர்களின் திறமைகளையும் அரசியல் போராளியம் (றேஞ்ச், தகுதி என்ற அளவுகோல்களுடன்) கொண்டு ஒப்பீடு செய்யப் போகிறோமா போராளிகளுக்கு புனிதம் பூசப்போகிறோமா மனிதர் சம்பந்தப்பட்ட மதிப்பீடுகள் ஈழத்தமிழருக்கு போராளி என்ற நியமத்திலிருந்து (norm) பரீட்சிக்கப்படுகிறதா\nபடிச்சுக்கொண்டிருந்த பெடியன் பெட்டையிலிருந்து புகையிலைக்கண்டுக்கு மருந்தடிச்சுக்கொண்டிருந்தவன் ஈறாக விஞ்ஞானியாய் ஆராய்ச்சியாளராய், கட்டடக் கலைஞராய் வர கனவுகண்டவரையெல்லாம் வள்ளத்திலை ஏத்தி அனுப்பி போராளியாக்கிக் காட்டி களைச்சுப் போனம். பாலு மகேந்திரா என்ற ஒரு கலைஞனையும் ஏத்தவேண்டாம். அல்லது அவன் ஏன் இதிலை ஏறயில்லை என மூளையின் எங்காவது ஒரு மூலைக்குள் நரம்பிலை எறும்பூரவும் வேண்டாம். வித்தியாசங்களை அங்கீகரிக்கும் வெளியில் வைத்து நரம்பூரும் இந்த எறும்புகளை கழற்றிவிடுவோம்.\nZOOM - குமிழி விமர்சன அரங்கு\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (15)\n\"ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/revolutions_per_mile_(RPM)", "date_download": "2020-10-01T13:47:39Z", "digest": "sha1:46KZRKTCAXFIDK4CUS4RJOVR5COGJZGX", "length": 8120, "nlines": 183, "source_domain": "ta.termwiki.com", "title": "revolutions ஒரு மைல் (RPM) – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nRpm என்றும் அழைக்க���்படும். ஒரு மைல் பயணம் டயர் revolutions measured எண்ணிக்கை . இது முடியும் புள்ளிகளுக்கு கொண்டு வேகம், தகவலேற்று மற்றும் பணவீக்கம் அழுத்தம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n\"ஆண்டு கம்போடிய genocide\" தான் காவலை என்ற தொடர், சித்திரவதை மற்றும் திரள் கொலை ��ரண்டும் மொத்தமாக மற்றும் தனித்தனியாக தற்போது உள்ளன வருகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/22/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-01T11:36:41Z", "digest": "sha1:ZRVITT4PQ2IBK2YJQ57ZBXH2V3FJTBY6", "length": 9833, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் நினைவுதினம்! - Newsfirst", "raw_content": "\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் நினைவுதினம்\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் நினைவுதினம்\nமூலம் அறிக்கை Fazlullah Mubarak எழுத்தாளர் Staff Writer\nயாழ். நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்ப்பாதுகாவலரின் ஒரு வருட நினைவஞ்சலி இன்று (22) நடைபெற்றது.\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலராக பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சரத் பிரேமச்சந்திரவின் ஒரு வருட நினைவஞ்சலியில் நீதிபதி மா. இளஞ்செழியனும் கலந்துகொண்டிருந்தார்.\nஉயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குசென்ற இளஞ்செழியன் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சரத் பிறேமசந்திரவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\nஅதன்பின்னர், சரத் பிரேமச்சந்திரவின் சமாதிக்கு சென்ற நீதிபதி, அங்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார்.\nஇதேவேளை, நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து சரத் பிரேமச்சந்திரவின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.\nகுறித்த வீடு இந்த மாதம் சரத் பிரேமச்சந்திரவின் குடும்பத்தினரிடம் வீடு கையளிக்கப்பட உள்ளது.\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 22 ஆம் திகதி நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.\nநீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பயணித்த வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறித்தெடுத்த ஒருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.\n15 ஆண்டுகளாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சரத் பிரேமச்சந்திர என்ற 51 வயதான பொலிஸ் சார்ஜன் சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிப்பு\nகட்டான கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணைக்கு 06 குழுக்கள் நியமனம்\n2 வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது\nTRC இல் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல்\nகாணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபிலவு மக்கள் மகஜர்\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகட்டான கொள்ளைச் சம்பவம்: விசாரணைக்கு 06 குழுக்கள்\n2 வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது\nகையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கான அறிவுறுத்தல்\nகாணிகளை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் மகஜர்\nசிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரதும் கடமை\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகட்டான கொள்ளைச் சம்பவம்: விசாரணைக்கு 06 குழுக்கள்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஷேக் நவாஸ் குவைத்தின் புதிய மன்னராக பொறுப்பேற்பு\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\nஅமெரிக்கா மீதான தீர்வைக்கு WTO அங்கீகாரம்\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2019/09/23/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-01T12:28:57Z", "digest": "sha1:IX63PLCO5O4RIPXSIT2O5QQAEX4IZZ6T", "length": 52094, "nlines": 306, "source_domain": "sarvamangalam.info", "title": "ராகு !!! | சர்வமங்களம் | Sarvamangalam ராகு !!! | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஆன்மீக செய்திகள்துன்பம் நீங்கதெய்வீக செய்திகள்பரிகாரங்கள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஇராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும். அகப்பட்ட கிரகம் வலுவிழந்துவிடும். சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார்.\nஇராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி. சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார். இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார். பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம். இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.\nசாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்ட போது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி. தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். ராகு பகவானை வழிபட ஏற்ற தலம் திருநாகேஸ்வரம். இங்கு சென்று மந்தார மலர் மாலையிட்டு, கருப்பு ஆடைதானம் செய்து உளுந்தினால் செய்த பலகாரத்தை ராகு பகவானுக்கு நிவேதிக்க வேண்டும். இதனால் ராகுதோஷம் நீங்கும்.\nசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பி���்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.\nஅம்மன்/தாயார்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)\nஅரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு\nகவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும்\nவரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. -சுந்தரர்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.\nஇங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவ��� 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் – 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.\nபிரதான வாயில் கிழக்கு கோபுரம் – ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.\nராகு குட்டித்தகவல்: அதிதேவதை – பசு பிரத்யதி தேவதை – நாகம் நிறம் – கருமை வாகனம் – சிம்மம் தானியம் – உளுந்து மலர் – மந்தாரை ரத்தினம் – கோமேதகம் வஸ்திரம் – நீலம் நைவேத்யம் – உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு – மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு – கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் – 1 1/2 வருடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nமுத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.\nராகு வரலாறு: ராகு பகவா��், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் “நாகநாதர்’ எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் “மங்கள ராகு’வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.\nதோஷ பரிகாரம்:இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.\nராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.\nசிறப்பம்சம்:கிரிகுஜாம்பிகை சன்னதியில் வ���நாயகரும், அருகில் ராகுபகவான், “யோகராகு’ என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.\nதல வரலாறு:சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். “பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்’ என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், “நாகநாதர்’ என பெயர் பெற்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.\nகோசார காலம்-1 1/2 வருடம்\nராகு 1 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.\nராகு 2 ஆம் வீட்டில் இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.\nராகு 3 ஆம் வீட்டில் இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும்.\nராகு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nராகு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.\nராகு 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும்.\nராகு 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.\nராகு 8 ஆம் வீட்டில் ��ருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.\nராகு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.\nராகு 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.\nராகு 12 ஆம் வீட்டில் இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nராகு (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1262884.htm", "date_download": "2020-10-01T11:30:27Z", "digest": "sha1:FTQYYT2TXKTVPINLDHMFXXOJY3WDDBMC", "length": 4313, "nlines": 37, "source_domain": "tamilminutes.com", "title": "பேட்ட படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் !", "raw_content": "\nபேட்ட படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் \nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸ் ஆக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘பேட்ட’ படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா , ஆந்திரா உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸ் ஆக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களி��ையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ‘பேட்ட’ படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா , ஆந்திரா உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் ‘பேட்ட’ படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே ஆந்திராவில் மூன்று பெரிய நடிகர்களின் தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் ‘பேட்ட’ படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விஸ்வாசம் திரைப்படம் ஒருவாரம் கழித்தே தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/master-scenes-leaked-in-internet/cid1258289.htm", "date_download": "2020-10-01T12:01:52Z", "digest": "sha1:ZAYFBBBZEJ4KXIX4CKWF62BWEWHKWIBH", "length": 4363, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "இணையத்தில் லீக் ஆன மாஸ்டர்: படக்குழுவினர் அதிர்ச்சி", "raw_content": "\nஇணையத்தில் லீக் ஆன மாஸ்டர்: படக்குழுவினர் அதிர்ச்சி\nஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்டோர் அந்த படத்தை இணையத்தில் லீக் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நடக்கும் போதே அந்த படத்தின் காட்சிகள் லீக் ஆகி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது ஆம் விஜய் , விஜய்சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஒருசில காட்சிகள் ட்விட்டர் இணையதளத்தில் லீக் ஆகியிருப்பதால் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த லீக்கான வீடியோவில் விஜய் சேதுபதி நடந்துவரும் காட்சி\nஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்டோர் அந்த படத்தை இணையத்தில் லீக் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு நடக்கும் போதே அந்த படத்தின் காட்சிகள் லீக் ஆகி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது\nஆம் விஜய் , விஜய்சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஒருசில காட்சிகள் ட்விட்டர் இணையதளத்தில் லீக் ஆகியிருப்பதால் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஇந்த லீக்கான வீடியோவில் விஜய் சேதுபதி நடந்துவரும் காட்சி உள்ளது. இந்த காட்சி எப்படி லீக் ஆனது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக படக்குழு��ினர் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பின்போதே ஒரு படத்தின் காட்சிகள் லீக் என்பதை ஜீரணித்து கொள்ளவே முடியாது என்று படக்குழுவினர்களில் ஒருவர் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/cid1253526.htm", "date_download": "2020-10-01T12:14:50Z", "digest": "sha1:MPNXKHOTGY5CBQ3IRS7QUCHQSSVUXZVS", "length": 3839, "nlines": 67, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பட்டியல் இதோ. சென்னை-21 சேலம்-6 ஈரோடு-24 மதுரை-4 செங்கல்பட்டு-2 திருநெல்வேலி-1 திருப்பூர்-1 கோவை-1 வேலூர்-1 காஞ்சிபுரம்-1 அரியலூர்-1 கன்னியாகுமரி-0 திருச்சி-0 சிவகங்கை-0 புதுக்கோட்டை-0 நாகை-0 கடலூர்-0 விழுப்புரம்-0 தூத்துக்குடி-0 திருவாரூர்-0 ராமநாதபுரம்-0 திண்டுக்கல்-0 கள்ளக்குறிச்சி-0 கிருஷ்ணகிரி-0 நாமக்கல்-0 திருவள்ளூர்-0 நீலகிரி-0 திருப்பத்தூர்-0 தருமபுரி-0 கரூர்-1 மேற்கண்ட மாவட்டங்களில் 300ல் இருந்து 700 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பட்டியல் இதோ.\nமேற்கண்ட மாவட்டங்களில் 300ல் இருந்து 700 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/09/22/443/", "date_download": "2020-10-01T12:21:22Z", "digest": "sha1:4QCTFX3FHGCJFL6XLPCSUX7KGHFNP2SF", "length": 27303, "nlines": 188, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்", "raw_content": "\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்\nகே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே\nகதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.\nஅப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை பாட வைத்தார்.\n“உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.\nஇது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம். ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.\nபழைய பாடல்களை மறைமுகமாக திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக ரீமிக்ஸ் என்ற பெயரில் வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, நமது ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற புதுமையான ஒலிகளை கொண்ட இசையை ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான். ‘பொன் மகள் வந்தாள்’ மெல்லிசை மன்னரால், மேற்கத்திய இசை கருவிகளை கொண்டு நுட்பமாக இசையமைக்கப்பட்ட மிக நவீனமான, இனிமையான பாடல். அதை ரகுமான் எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்.\nஆனால் ரகுமான் மீதான கோபம், இவைகளால் மட்டுமல்ல. கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.\nகே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.\nஅந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.\nவழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை அச்சமூட்டுகிற ஒலி, அல்லது திகிலூட்டுகிற இசை என்றுதான் இருக்கும��. ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக காட்டியது.\nஇதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.\nஇன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களும், ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.\nஇவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.\nஇந்த பாணியில் அப்துல்கலாம் நேரடியான அரசியல் குறயீடு என்றால், ரகுமான் கலைவடிவ குறீயிடு.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 ஆகஸ்ட் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில்\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\n16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்\n‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு\nஅல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி\nஅமெரிக்க பொருளாதார நெருக்கடி குறித்து, தலைவர் லெனினின் கருத்து\n11 thoughts on “ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்”\nஅண்ணே உங்க ஏஆர்ரகுமான் குறித்த அரசியல் பார்வை மிகவும் சரி…ஆனால் அவரிடம் எந்த திற்மையும் இல்லை என்பது போல் கூறுவது ஏற்றுகொள்ள முடியவில்லை……இளையராசாவை ஆதரிப்பதது என்பது ரகுமானை எதிர்ப்பதாகது…மாறி வரும் உலக போக்கயும் நாம் அவதானிக்க வேண்டும்..அனுமதிக்கவேண்டும்…\nஇசையும்..தொழில்நுட்பத்தயும் மிக அருமையான் முறையில் கையாளதெரிந்தவர்…….சனாதனவாதிகள் என்றுமே..”.திரு”உருக்களை உருவாக்க முயல்வார்கள்..அதிலிருந்து ரகுமானை விடிவித்து நமக்கான கலைஞனாக மாற்ற முயல்வதே புத்திசாலிதனமாக் இருக்கும்..நன்றி\nஎ ஆர் ரகுமானை பற்றி ஒரு ஜிஹாதி முஸ்லிம் கூட இந்த மாதி��ி பார்வை வைத்திருக்க மாட்டான். இளையராஜாவின் அடிமையாக இருப்பதில் தவறில்லை. அதற்காக உண்மையை வேறு கோணத்தில் அணுகுவது உங்களின் பேடித்தனத்தையே காட்டுகிறது. சின்ன சின்ன ஆசை என்கிற ஒரே பாடலின் மூலம் இருபது வருடங்கள் தனி ஆர்வத்தனம் செய்து கொண்டிருந்த இளையராஜாவை விலாசம் இழக்க செய்தவர் ரகுமான். இளையராஜா திறமையானவர்தான். ஆனால் ரகுமான் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று இப்படி புகழ் அடைந்து விட்டார் என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது. இளையராஜாவின் இந்து மத வைராக்கியம் அவரை என்னதான் யோகி போல காட்டினாலும் அவரை பூணூல் பிராமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இளையராஜா ஆரம்பத்தில் ஒரு கிருஸ்துவனாக இருந்து பின்னர் இந்துவாக மதம் மாறியவர் என்பது உங்களுக்கு தெரியுமா ராஜாவுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அதற்க்கும் மேலே கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் பெரிய அளவில் புகழ் அடையாமல் அங்கீகாரம் இல்லாமல் இருக்கும் ஒரு உண்மையான இசை மேதை எம் எஸ் விஸ்வநாதன் தான். அவரை போல இசை அமைக்க ராஜாவாலும் முடியாது என்பதை அவரே ஒத்துக்கொண்டு விட்டதே இதற்க்கு சாட்சி. வீணாக இளையராஜாவுக்கு மட்டும் விசிறிக்கொண்டிராமல் உண்மையான திறமையை கண்டு உணர்ந்து அதை பாராட்டுவதே உங்களை போன்றவர்களுக்கு அழகு.\nசின்ன சின்ன ஆசை என்கிற ஒரே பாடலின் மூலம் இருபது வருடங்கள் தனி ஆர்வத்தனம் செய்து கொண்டிருந்த இளையராஜாவை விலாசம் இழக்க செய்தவர் ரகுமான்.\nரகுமான உதாரணம் காட்ட அந்த இரண்டு பாட்டுதான் கிடைச்சுதா\nஅண்ணா, உங்க கருத்து சரிதான், உதாரணங்கள்தான் சரியில்லை\nஇந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, நமது ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற புதுமையான ஒலிகளை கொண்ட இசையை ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான். ‘//////////////////////////\n//..ஆனால் ரகுமான் மீதான கோபம், இவைகளால் மட்டுமல்ல. கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.\nகே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல் …//\nநாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவீர் என்று எதிர் பார்க்கவில்லை. அப்போது விளம்பர மெட்டுகளுக்கு\nஇசை அமைத்துக்கொண்டிருந்த சின்ன பையன் ரஹ்மானிடம் ஒரு பெரிய படத்தை ஒப்படைத்து அவர் வெளிச்சத்திற்கு வரக் காரணமாக இருந்த இருவரை — அவர்கள் “பூணூல்” என்ற ஒரே காரணத்தால் இவ்வாறு சொல்வது எவ்வளவு அநியாயம் என்று உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்\n1995-ல் வெளி வந்த “சதிலீலாவதி” படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் இசைஞானி தான் முதலில் “மாருகோ .. மாருகோ மாருகயி” என்ற தன் பாடலயே REMIX செய்தார் என்பது உங்கள் பகுத்தறிவு கண்ணுக்கு ஏன் தெரியாமல் போனது … கொடும உங்ககிட்டயெல்லாம் கேள்வி கேக்குறாங்க … நீங்களும் ஏதோ மேதாவி மாதிரி பதில் சொல்றீங்க … ஹ்ம்ம்ம்\nகுண்டக்க மண்டக்க என்று வலுக்கட்டாயமாக உட்கார்ந்து யோசிப்பீர்களோ\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aathiye-anthamai-36/", "date_download": "2020-10-01T12:40:58Z", "digest": "sha1:SNE5DV4DGRHTLFMJOSG4GBNESN46Z7FL", "length": 36246, "nlines": 244, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Aathiye anthamai – 36 | SMTamilNovels", "raw_content": "\nசிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.\nசெல்வி ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து வலிக்கும்.\nதன் கணவனுக்கு நேர்ந்த அந்த கோரமான மரணத்தை ஏற்று கொள்ள முடியாமல் அவர் நொறுங்கி போக,\nஇம்முறைம் அந்த நினைவுகள் அவரை நிலைகுலைத்ததென்றே சொல்ல வேண்டும்.\nஅதே நேரம் செல்லம்மாவின் மனம் அந்த ஞாபகங்களை தாண்டி நிறைய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது.\nஇன்னமும் தான் ஏன் இந்த விஷயத���தை ஆதியிடம் மறைக்க நினைக்கிறோம்…\nஅந்த ஊரும் உறவுகளும் வேண்டாமென்று எண்ணி தள்ளி இருந்த காரணம் இனி அவசியமற்ற ஒன்றாய் மாறிவிட்டது.\nஆதிதான் இப்போது அந்த ஊரையும் உறவுகளையும் தேடி சென்றுவிட்டாளே\nஅதுவும் அவள் தன் தந்தையின் மரணத்தை குறித்து கேள்வி எழுப்ப அவளுக்கு எல்லாம் உரிமையும் இருக்கிறது.\nஇனியும் தான் எந்த விஷயத்தையும் தன் மகளிடம் மறைப்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணியவர் அவளிடம் நடந்தேறிய எல்லா உண்மைகளையும் சொல்ல முடிவெடுத்திருந்தார்.\nஅதே நேரம் ஆதிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமே எனில் அன்று தான் அந்த கோரத் தீக்குள் சிக்கி கொணடிருக்கும் போதே அவள் வெறும் உயிராகவே கருகி இருக்க கூடும்…\nஅப்படி எதுவும் நடவாமல் எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் உருப்பெற்று இந்த உலகை வந்தடையந்தால் எனில் நிச்சயம் அவளுக்கு நேரிடும் எந்த இடறையும் அவள் கடந்து வருவாள் என்று செல்லம்மாவிற்கு நம்பிக்கை உண்டாக,\nஅப்பொழுது ஒர் அழுத்தமான தெளிவும் தைரியமும் ஏற்பட்டிருந்தது அவருக்கு.\nஆனால் ஆதித்தபுரத்தில் உதிக்கும் ஒவ்வொரு விடியலும் ஆதியின் நம்பிக்கையை குலைத்து கொண்டே வந்தது. அந்த தொழிற்சாலைக்கான வேலையை தான் இனி தடுத்து நிறுத்திவிட முடியுமா என்ற குழப்பம் ஒரு புறமும்\nஅந்த கோவிலின் ரகசியத்தை இந்த மக்களுக்கு எப்படி எடுத்துரைப்பது என்று கவலை மறுபுறமும்\nஇப்படியான எண்ணத்திற்கிடையில் அன்று செல்லம்மா மகளை அவள் கைப்பேசியில் அழைத்து பேசினார்.\nஆதி நம்பிக்கையற்ற நிலையிலேயே அந்த அழைப்பை ஏற்று பேச, தன் தாயின் குரலில் ஒளித்த தீர்க்கமும் தெளிவும் ஆதிக்கு புது தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது.\nஅவள் தந்தையின் இறப்பு அன்று நடந்த விஷயங்களை செல்லம்மா அவளுக்கு விவரிக்க அவளின் முகப்பாவனை மாறிக் கொண்டே வந்தது.\nஅதை கோபம் என்று சாதாரணமாய் ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ரௌத்திரத்தின் உச்சத்தை தொட்டது அவள் மனநிலை.\nவேல்முருகன்தான் தன் அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்று ஏற்கனவே அவள் யூகித்திருந்தாள். ஆனால் நடந்த விஷயம் விதி வசமல்ல என்றும் அது திட்டமிட்டு செய்யபட்ட சதி என்றும் தோன்றியது.\nஅந்த பயங்கரமான தீயையும் பொருட்படுத்தாமல் தன் அண்ணனை காப்பாற்ற சென்ற அவள் தந்தையின் பாசமும் தைரியமும் ���வளை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.\nஅவள் தன் தந்தையை பார்த்து பேசி பழகும் வாய்ப்பு கிடைக்காத போதும் சிவசங்கரன் ஆதியின் மனதில் வானின் உயரத்தையும் மிஞ்சி கொண்டு நின்றான்.\nஅதேப் போல வேல்முருகனின் மீது ஏற்பட்ட வஞ்சமும் அத்தனை உயரமாய் வளர்ந்து நின்றது என்று சொன்னாலும் மிகையாகாது.\nஆதி தன் அம்மா சொன்னதை வைத்து சம்பவம் நடந்த அன்று, முதலில் புறப்பட்ட வேல்முருகன் எங்கே சென்றிருக்க கூடும்…\nஅன்று நெருப்பு ஏற்பட்டது இயற்கையாகவே நடந்ததா\nஎப்படி வேல்முருகன் தீயில் மாட்டிக் கொண்டார் \nகாப்பாற்ற சென்ற தன் அப்பாவிற்கு என்ன நேர்ந்தது \nஅன்னம்மா வெள்ளையப்பா மனோகரன் இறந்த வரைக்குமான விஷயங்களை சொன்னாள். அதற்கு பிறகு நடந்த விஷயங்களை அவள் அம்மாவும் சொல்லியாயிற்று.\nஆனால் இன்னமும் ஆதி கேள்விக்கான விடை முழுமையாய் கிட்டவில்லை. அந்த விடையை வேல்முருகன்தான் சொல்ல முடியும்.\nஆதி இதற்கு பிறகு தன் பெரியப்பாவை குறி வைத்து செயல்பட தொடங்கியிருந்தாள்.\nஅதற்கு முதலில் ஆதித்தபுரத்தில் அந்த ராசயன தொழிற்சாலை கட்டுவதற்கு எதிராக தன் சட்ட ரீதியான உரிமையை நிலைநாட்ட எண்ணியவள் கருணாகரன் மூலமாக ஒரு வக்கிலிடம் பேசினாள்.\nஎல்லாமே அவளுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தது. வேல்முருகனுக்கு எதிராக சரவணனை திருப்பி தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.\nஆனால் இரண்டு நாட்களாய் அவனை அவளால் பார்க்க முடியவில்லை. அதற்காக அவள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகியிருந்தது.\nஆனால் அன்று அவனை தீர்க்கமாக பார்த்துவிட வேண்டுமென்று எண்ணியவள் பொழுது விடிந்ததிலிருந்து அவனை வீடு முழுவதும் தேடிவிட்டாள்.\nஆனால் அன்றும் அவனை காண முடியாமல் அவளுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருக்க,\nமும்முரமாய் சமையல் வேளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மனோரஞ்சிதமும் வசந்தாவிடம்,\n“ஏன் அத்தை… சரவணனை இரண்டு நாளா ஆளையே பார்க்க முடியலியே… ஏதாவது முக்கியமான வேலைக்கு போயிருக்காரா” என்று ஆதி கேள்வி எழுப்பினாள்.\nஆதி அப்படி கேட்டதும் மனோரஞ்சிதம் அவளை அத்தனை சீற்றமாய் பார்க்க,\nவசந்தா சமிஞ்சை செய்து அவளை போக சொல்லி தலையசைக்க அவளுக்கு எதுவும் விளங்கவில்லை.\n“என்னாச்சு அத்தை… ஏதாச்சும் என் மேல கோபமா” என்று கேட்க அவள் முகத்தை ஏறிட்டும் பார��க்கமால்,\n“நான் யாரும்மா உன் மேல கோபப்பட… நீ இங்க வந்த வேலையை மட்டும் பாரு… எதுக்கு சரவணனை தேடிட்டு இருக்க” என்று வெடுக்கென அவர் பேசிவிட ஆதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.\n“ஏன் அத்தை இப்படி பேசிறீங்க.. ஆதி என்ன பண்ணுவா பாவம்\n“அப்போ ஆதிக்கும் சரவணன் செய்கிற எதுக்கும் சம்பந்தமில்லைனு சொல்ல வர்றியா வசந்தா” என்று ரஞ்சிதம் பதில் கேள்வி கேட்க,\n” என்று குழப்பமாய் ஆதி வசந்தாவின் முகத்தை பார்த்தாள்.\n“அது வந்து” என்று வசந்தா இழுக்க,\n“ப்ச் எதுவாயிருந்தாலும் சொல்லுங்கக்கா” என்றாள் ஆதி.\n“அவன் இரண்டு நாளா வீட்டுக்கு நேரம் கழிச்சுதான் வர்றான்… அதுவும் குடிச்சிட்டு” என்று சொல்ல ஆதி அதிர்ந்தாள்.\n“அவன் கொஞ்சம் முரடன்தான்… போக்கிரித்தனம் பண்ணுவான்… ஆனா குடிக்க எல்லாம் மாட்டான்” என்க,\nஅப்போது ஆதி தன் அத்தையின் புறம் திரும்பி,\n“ஓ… உங்க பிள்ளை குடிக்க நான்தான் காரணம் நினைக்கிறீங்க… அதானே உங்க கோபம்” என்று பளிச்சென்று கேட்டாள்.\nஅதற்கு மனோரஞ்சிதம் பதில் பேசாமல் அமைதியாய் நிற்க பின்னோடு வந்த கனகவல்லி,\n“அப்படி இல்ல ஆதி… அவன் மனசுல உன்னை நினைச்சிட்டானே… அதான் காரணம்” என்றார்.\nஆதி பதிலின்றி மௌனமாய் நிற்க மனோரஞ்சிதம் இப்போது இறங்கிய தொனியில் அவள் தோளினை தொட்டு,\n“நீ மட்டும் சரவணனை கட்டிக்கிட்டா அவன் நிச்சயம் மாறிடுவான் ஆதி” என்று சொல்ல ஆதியின் முகம் வெளிறி போனது.\n“நீ மட்டும் சம்மதிச்சன்னா” என்று ரஞ்சிதம் மீண்டும் ஆதியை பரிதவிப்போடு பார்க்க,\nஅந்த பேச்சை அவள் மேலும் வளர்க்க விரும்பவில்லை. மூவரின் மீதும் தன் பார்வையை படரவிட்டவள் ரஞ்சிதத்தை பார்த்து,\n“நான் சொல்றதை தப்பா எடுத்துகாதீங்க அத்தை… நான் விஷ்வாவைதான் விரும்பிறேன்… நான் அவனைதான் கல்யாணம் பன்னிக்கனும்னு ஆசைப்படிறேன்… அம்மாவோட ஆசையும் கூட அதுதான்” என்க,\nஅந்த நொடியே ஏமாற்றத்தினால் ரஞ்சிதத்தில் விழிகள் நீரை சுரந்தது. வசந்தா இந்த பதிலை எதிர்பார்த்தாள்.\nஆதி அப்போது, “அத்தை… ப்ளீஸ் அழாதீங்க… நான் சரவணன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்க விரும்பாமல் அவள் அங்கிருந்து அகன்றுவிட,\nகனகவல்லி ரஞ்சிதத்திடம் ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றினார்.\nஆதி வேதனையோடும் கோபத்தோடும் நேராய் விஷ்வா���ை பார்க்க அவன் அறைக்கு செல்ல அவன் அப்போது மேற்சட்டையில்லாமல் ஷார்ட்ஸோட உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான்.\n“விஷ்வா” என்றழைத்து விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவள் அவன் சட்டை இல்லாததை பார்த்த அந்த நொடியே பார்வையை வேறுபுறம் திருப்பி கொண்டுவிட,\nஅவனோ அவளை பார்த்தவுடன் முகம் மலர,\n“ஹாய் டார்லிங்… காலையிலேயே என்னை பார்க்க ஓடோடி வந்திருக்க… நைட்டெல்லாம் என் நினைப்பில தூக்கம் வரலியோ\nஏற்கனவே அவள் கோபமாய் வர அவனின் பேச்சு எரிச்சல் மூட்டியது.\n“மூஞ்சி… நான் கொஞ்சம் உன்கிட்ட பேசனும் ஷர்ட் போட்டுட்டு வா” என்று சொல்லி வெளியேற பார்க்க,\nஅவளை வழிமறித்து நின்றான். அவள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி கொள்ள,\n எப்பவும் ஐஸ் டூ ஐஸ் பார்த்து பேசுவ… இப்ப என்னவோ தடுமாற…\n என் ஆர்ம்ஸ் பாடியெல்லாம் பார்த்து உன் மனசு தடுமாறுதா” என்றவன் எகத்தாளமாய் கேட்ட நொடி கடுப்பானவள்,\n“என் நிலைமை புரியாம இப்படி நான்ஸென்ஸ் மாறி பேசிக்கிட்டு… ஒழுங்கா போய் ஷர்ட்டை போட்டுட்டு வா” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு அவள் அறையை விட்டு வெளியேற யத்தனிக்க,\nஅவளை போகவிடாமல் தன் கரத்தால் அவளை இழுத்து அணைத்து கொண்டுவிட்டான் விஷ்வா. அதுவும் அதே கோலத்தில்…\nஅவனின் அகண்ட மார்பும் புஜமும் கட்டுடல் மேனியும் அவன் கேட்டது போல அவளை முதல் பார்வையிலயே ஈர்த்தது என்னவோ உண்மைதான்.\nஇப்போது அவனின் இந்த நெருக்கமும் அவள் ஹார்மோன்களை எல்லாம் துயில் கலைத்திட,\n“இடியட் விடுடா என்னை” என்று நொடி நேரத்தில் அவனிடமிருந்து விலகி வந்தாள்.\nஅதே நேரம் அவனும் அத்தனை இறுக்கமாய் அவளை அணைக்கவில்லை என்பதுதான் உண்மை.\nஅவள் உடலெல்லாம் அவனின் வியர்வை துளி வாசம் வீச,\n“இன்னொரு தடவை இப்படி பண்ண ஐ வில் கில் யூ ராஸ்கல்” என்று கொதிப்படைந்தாள்.\n“கில் யூன்னு சொல்றதுக்கு பதிலா லவ் யூன்னு சொல்ல கூடாதா” தன் உடலை துண்டால் துடைத்தபடி சற்றும் அலட்டி கொள்ளாமல் கேட்டான்.\n“ஆமா இப்ப அதான் ரொம்ப முக்கியமா\n“எனக்கு அதான் முக்கியம்” என்றவன் சொல்லி தோள்களை குலுக்க,\n“தென் யூ கோ அவே மேன்” என்றவள் சொல்லி முறைத்து பார்த்து கொண்டாள்.\n“எஸ்” என்றாள் அவன் முகத்தை பாராமலே\nஅவள் முன்னே வந்து நின்றவன், “நெவர் அட் ஆல்… உன்னை விட்டுட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்… அப்படி நான் போறதா இருந்தா… அது என் மரணமாதான் இருக்கும்” இறுகிய பார்வையோடு அவன் இப்படி சொல்ல ஒரு நொடி உறைந்து நின்றவள்\nஅவனை கோபமாம் ஏறிட்டு பளீரென்று அறைந்துவிட்டாள்.\n“ஆ வலிக்குதுடி” என்றவன் கன்னத்தை பிடித்து கொள்ள,\n“டோன்ட் அகையின் ஸே திஸ் வார்ட்” என்று சொல்லியவளின் கண்களில் நீர் தளும்பி நின்றது.\nஅவன் சொன்ன அந்த வார்த்தை அவள் தந்தையை நினைவுபடுத்துவிட அவளுக்குள் பெருகிய வலியையும் வேதனையையும் அவளால் கட்டுபடுத்தி கொள்ள முடியவில்லை.\nஅந்த அறையை விட்டு அவள் விறுவிறுவென நடந்து வெளியேறிவிட விஷ்வா தன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு அவசரமாய் அவள் பின்னோடு ஓடி வந்து,\n“ஆதி ஸ்டாப்” என்றவன் அழைக்கவும் அப்படியே அவள் தேங்கி நின்றாள்.\n“ஐம் எக்ஸ்டிர்ம்லீ சாரி” என்று சொல்லியபடி அவள் அருகில் அவன் வரவும் அவள் தன் விழி நீரை துடைத்து கொண்டு,\n“ஐம் ஸாரி டூ” என்றாள்.\nபின்னர் இருவரும் மேலே என்ன பேசுவதென்று புரியாமல் மௌனமாய் நடக்க\n“ஆமா ஏதோ பேசனும்னு சொன்னியே” என்று விஷ்வா கேட்க\n” சரவணன்கிட்ட ஏதாவது சொன்னியா\n“நான் அவன்கிட்ட எதுவும் சொல்லலை…அவன்தான் என்கிட்ட தேவையில்லாம பேசினான்”\n“நான் இந்த ஊரை விட்டு போகனுமா… உன்னை விட்டு போகனுமா… இல்லாட்டி இந்த உலகத்தை விட்டே போயிடுவன்னு சொன்னான்”\n“இத பத்தி நீ ஏன் என்கிட்ட சொல்லை விஷ்வா”\n“அவனுக்கு காதல் கை கூடலன்னு டிப்பிரஷன்… அவனை பார்க்கவே பாவமா இருந்துச்சு… அதை நான் பெரிசா எடுத்துக்கல”\nவிஷ்வா சொன்னதை எல்லாம் கேட்டு ஆதி தீவிரமாய் சிந்தித்து கொண்டிருக்க,\n“ஏ ஆதி” என்றழைத்து அவள் சிந்தனையை அவன் தடைப்படுத்த,\n“சும்மா சொல்ல கூடாது… செம அடி… நச்சுன்னு இருந்துச்சு” என்றவன் கல்மிஷமாய் சிரித்து கண்ணடிக்க ஆச்சர்யம் மிகுந்த புன்னகையோடு அவனை ஏறிட்டவள்,\n“சாருக்கு இன்னும் ஒண்ணும் வேணுமோ” என்று சொல்லி சிரித்து கொண்டே தன் இருகரத்தை தேய்த்தாள்.\n“ஹ்ம்ம் கொடு… ஆனா கையில வேண்டாம்” என்று சொல்லியவனின் பார்வை அவள் உதட்டில் நிலைகுத்தி நிற்க,\n“நீ ரொம்ப நேஸ்ட்டியா பேசிற… போடா”\nஎன்று சொல்லிவிட்டு வெட்க புன்னகையோடு கடந்து சென்றாள் அவள்\nநின்ற இடத்தில் இருந்ததே அவன் கேட்க,\n“நெவர்” என்றவள் திரும்பி ஓர் பார்வை பார்க்க,\n“யூ வில்” என்றான் தீர்க்கமாக\n“ஐ வோன்ட்” அவன் முகம் பாராமலே தன் கரத்தை அசைத்து பதில் உரைத்துவிட்டு அகன்றாள்.\nஇவர்களின் காதலும் மோதலும் ஒருபுறமிருக்க ஆதியின் தேடலும் நிற்காமல் நடைப்பெற்று கொண்டிருந்தது. அதுவும் ஆதி எதிர்பார்த்த காத்திருந்த தமிழ்வேந்தன் வருவதாக ஜேம்ஸிடம் இருந்து தகவல் வந்தது.\nஆதி அவர்கள் இருவரையும் கோவிலில் நடமாட்டம் இல்லாத மதிய வேளையில் வரும்படி சொல்லியிருந்தாள்.\nஆதிபரமேஸ்வரி கோவிலை பற்றிய ஆயிரம் வருஷம் பழமையான ரகசியம் என்ன அன்று தன் அப்பாவோடு பிரச்சனை செய்த அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் மனதில் உள்ள எண்ணம் என்னவாக இருக்கும் என்று தமிழ்வேந்தனால் நிச்சயம் கணிக்க முடியும் என்று ஆதி அழுத்தமாய் நம்பினாள்.\nஆதிபரமேஸ்வரி ஆலயம் குடமுழக்கு விழாவுக்காக புதுப்பிக்கப்பட்டு ரொம்பவும் கம்பீரமான அழகில் காட்சியளித்து கொண்டிருந்தது.\nஆதியும் விஷ்வாவும் கோவில் வாசலில் காத்திருக்க அங்கே ஓர் கார் வந்து நின்றது.\nஜேம்ஸோடு நல்ல உயரமான கம்பீர உருவத்தோடு கண்ணனை போன்ற கருமை நிறத்தோடு ஆதியை நோக்கி வந்தவர்தான் தமிழ்வேந்தன்.\nஆதியே உயரமான தோற்றமாய் இருப்பினும் அவரை பார்க்க அவளே கொஞ்சம் தலைநிமிர்த்தி பார்க்க வேண்டியதாக இருந்தது.\n“ஹெலோ சார்… ஐம் ஆதி” என்றாள்.\n” என்று கேட்டு ஆச்சர்யம் பொங்க அவளை ஆழ்ந்து பார்த்தவர்,\n“ஆதின்னதும் நான் வேற மாதிரி உருவத்தை கற்பனை பண்ணி இருந்தனே” என்று அறிமுக புன்னகையோடு தன் மனஎண்ணத்தை தெரிவித்தார்.\nஅப்போது ஆதி ஜேம்ஸை பார்த்து, ” நீ என்னை பத்தி சொல்லவே இல்லையா ஜேம்ஸ்” என்று தன் கோபத்தை மறைத்து அவள் வினவ,\n“சார் பேசிட்டு வந்ததை ஆர்வமாய் கேட்டதில்ல உங்களை பத்தி சொல்ல மறந்துட்டேன்” என்றான் ஜேம்ஸ்.\n“பரவாயில்ல…உங்க கட்டூரைகளை நான் படிச்சிருக்கேன் ஆதி… ரொம்பவும் அருமை… ஆனா அந்த எழுத்தில இருந்த முதிர்ச்சியும் கம்பீரமும் ஆதிங்கிற பெயரும் ஒரு ஆண் உருவத்தையே முன்னாடி நிறுத்திடுச்சு… அந்த கற்பனையை உடைத்தெறிந்த உங்க தோற்றம் ஆழகான ஆச்சர்யத்தில ஆழ்த்திடுச்சு…ரொம்ப நல்ல அனுபவம்..நீங்க என் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கீங்க… சரி உங்க உண்மையான பெயர் என்ன\n“அருமை…இந்த பெயர்தான் உங்களுக்கு ரொம்பவும் பொருத்தமா இருக்கு” என்று தமிழ் வேந்தன் சொல்ல\nவிஷ்வா பின்னோடு நின்று கொண்டு “கூப்பிட்டு ���ுடிக்கிறதுக்குள்ள ஒருநாள் முடிஞ்சிடுமே” என்றான் ஆதியின் காதில் மெலிதாக.\nஅவனை பார்த்து முறைத்துவிட்டு கோவில் வாசலுக்கு அவர்களை அழைத்து வந்தாள். கதவு வெளிப்புறம் பூட்டி இருக்க சங்கரி சாவியோடு மூச்சிறைக்க வந்து சேர்ந்தாள்.\n“எப்படி சாவியை வாங்கிட்டு வந்த” என்று கேட்டபடி ஆதி பூட்டை திறக்க,\n“விளக்கேத்த போறேன்னு பொய் சொல்லிதான்” என்றாள்.\nஆதி தமிழ் வேந்தனை மட்டும் உள்ளே அழைத்து சென்றுவிட்டு மற்ற எல்லோரையும் வெளியில் காத்திருக்க சொல்ல,\nஜேம்ஸ் முதற் கொண்டு எல்லோருமே அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/privacy-policy/", "date_download": "2020-10-01T13:15:47Z", "digest": "sha1:43JXTX3O5GIGZS5UTWFKUA5V2OJL7J7Q", "length": 36077, "nlines": 355, "source_domain": "www.the-tailoress.com", "title": "தனியுரிமை கொள்கை – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஓர் வகையறாவை தேர்ந்தெடு கருவிகள் தொப்பிகள் பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits பிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள் பூனைகள் குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ் நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ் இலவச சலுகைகள் அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள் ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள் சோதனை பகுக்கப்படாதது பெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nபேட்டர்ன் சோதனையாளர்கள் தேவை - பெல்லா பைஜாமா பேட்டர்ன் புதுப்பிப்பு\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபெத்தானியா ஓடுபவர்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவாலண்டினா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவாலண்டினா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet ஃபிடோ ஜம்பர் ஜாஸ்பர் ஜாக்கெட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோ���் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\nஇந்த இணையதளம் நீங்கள் இணையதளம் வழியாக செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளை அவுட், அவர்கள் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் இயங்குகிறதா இன்றியமையாதது என்பதால் தேவையான வகைப்படுத்தப்படுகிறது குக்கீகளாகும் உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நாங்கள் உதவி எங்களுக்கு ஆய்வு மற்றும் இந்த இணையதளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொள்ள என்று மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்த. இந்த குக்கீகள் மட்டுமே உங்கள் அனுமதியின்றி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நீங்கள் விலகுதல் இந்த குக்கீகளை விருப்பத்தை வேண்டும். ஆனால் இந்த குக்கீகளை சில விலகுவதன் மூலமும் உங்கள் உலாவும் அனுபவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nதேவையான குக்கீகளை ஒழுங்காக செயல்பாடு வலைத்தளத்தில் முற்றிலும் அவசியமானவை. இந்த வகை மட்டுமே வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி என்று குக்கீகளை அடங்கும். இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவல்களை சேமிக்க வேண்டாம்.\nசெயல்பாடு வலைத்தளத்தில் குறிப்பாக தேவைப்படலாம் மற்றும் பகுப்பாய்வு வழியாக சேகரிக்க பயனர் தனிப்பட்ட தரவு குறிப்பாக பயன்படுத்தப்படும் இருக்கக்கூடாது எந்த குக்கீகளும், விளம்பரங்கள், மற்ற பதிக்கப்பட்ட உள்ளடக்கங்களை அல்லாத தேவையான குக்கீகளை என்றழைக்கப்படும். அது முன் உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்கும் Procure பயனர் ஒப்புதல் அவசியமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Famous-director-shares-hot-stills-of-heroine-22275", "date_download": "2020-10-01T13:56:44Z", "digest": "sha1:HNDDETBH2MKX6FDHW6HMKWQSPYBXNMH5", "length": 10195, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தனது திரைப்படத்தில் நடித்த நடிகையின் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடும் பிரபல இயக்குனர்..! யார்? ஏன் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு வைகோவின் ம.தி.மு.க. கடுமையான கண்டனம்.\nபுனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை.\nபாபர் மசூதி இடிப்பில் என்னதான் நடந்தது.. இதனை ஏன் சி.பி.ஐ. கண்டுகொள்ளவில்லை\n அயோத்தியை அடுத்து மதுரா காசி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை\nமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு வைகோவின் ம.தி.மு.க. கடுமையான கண்டனம்...\nபுனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வ...\nபாபர் மசூதி இடிப்பில் என்னதான் நடந்தது.. இதனை ஏன் சி.பி.ஐ. கண்டுகொள...\n அயோத்தியை அடுத்து மதுரா கா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nதனது திரைப்படத்தில் நடித்த நடிகையின் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடும் பிரபல இயக்குனர்.. யார்\nபுகழ்பெற்ற இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடித்து கதாநாயகியின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட சம்பவமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்திய திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும், காட்சிகளுக்கும் இவர் புகழ்பெற்றவர். தற்போது நாடு முழுவதிலும் சினிமா தியேட்டர்கள் இயக்கப்படவில்லை. ஆகையால் ஏற்கனவே வெளியிடுவதற்கு தயாராக இருந்த படங்களை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தற்போது ஓடிடி பிளாட்ஃபார்ம் முறையில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇதில் சற்று வேறுபட்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய சொந்த இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு தொடங்கியுள்ளார். இந்த மாதம் 6-ஆம் தேதியன்று \"கிளைமாக்ஸ்\" என்ற திரைப்படத்தை வெளியிட்டார். அடுத்ததாக \"நேகட் நங்கா நக்னம்\" என்ற படத்தை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தப்படத்தின் 2 டிரெய்லர்களை அவர் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். படத்தினை மக்களுக்க�� மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக நேற்று படத்தின் கதாநாயகியான ஸ்வீட்டி என்பவருடைய ஆபாசமிக்க கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்தகைய புகைப்படங்கள் படங்களில் இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஆனால் எந்தவித தணிக்கையும் இன்றி சமூகவலைத்தளங்களில் இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்தவர்களோ அல்லது பெண்கள் அமைப்புகளை சேர்ந்தவர்களோ இத்தகைய புகைப்படங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகமெண்ட் செய்யும் பகுதியில் ரசிகர் ஒருவர், \"இயக்குபர் ராம் கோபால் வர்மா நிச்சயமாக ஒரு மனநல மருத்துவரை சந்திக்க வேண்டும்\" என்று பதிவிட்டுள்ளார். புகழ்பெற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் அவர்கள் புரிந்துக்கொள்ளும் வரை இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்‌.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nஅமைச்சர் சண்முகம் ஸ்டாலினை செய்த விமர்சனம்..\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-veliyil-sendru-vilaiyaduvathal-erpadum-nanmaikal", "date_download": "2020-10-01T13:24:56Z", "digest": "sha1:YTWVCBNWRYRAJRFLI34XWQQMNQBLXQDS", "length": 13954, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகுழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெரும்பாலான பெற்றோர் அனுமதிப்பதில்லை. குழந்தைகள்வெளியில் சென்று விளையாடுவதை தடுக்காமல், அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினால், நீங்களும் உடன் செல்லலாம் அல்லது அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம். எ���்கள் வேலைகளை பார்ப்பதே பெரும்பாடு இதில் எப்படி குழந்தைகளுடன் சென்று கண்காணிப்பது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்.\nஉங்கள் குழந்தையின் உடல் நலம் மேம்படும். அவர்கள் ஓடி விளையாடுவதால் அவர்கள் தசைகள் மற்றும் எலும்புகள் வலிமையடையும். அது அவர்கள் செய்யும் உடற்பயிற்சியாகவும் மாறும். அவர்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் வியர்வையாக வெளியேறும். அவர்கள் வெயிலில் விளையாடு போது அவர்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். இதனால் அவர்கள் உடலளவில் ஆரோக்கியமாவார்கள்.\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் அவர்களது கற்றுக்கொள்ளும் திறமை அதிகரிக்கும். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் நட்புடன் பழகுதல், திட்டமிட்டு செயல்படுத்துவது போன்றவற்றை கற்றுக்கொள்வார்கள். புதிது புதிதாக கற்று கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை வகுப்பறையில் கூட அதே கவனத்துடன் செயல் பட முடியும்.\nதங்களால் முடியும் எனும் எண்ணம் அவர்களுள் வளரும். அது அவர்களை மனதளவில் சோர்வடைய விடாமல், அவர்களை முன்னேற்றும். \"யார் மீது வைத்த நம்பிக்கை வேண்டுமானாலும் தோற்கலாம், ஆனால் நாம் நம் மீது வைக்கும் நம்பிக்கை தோற்காது\" என்பதை போல அவர்களுக்கு ஏற்படும் நம்பிக்கை அவர்களை வாழ்வில் முன்னேற்றும்.\nஎதை கண்டும் பயப்படாமல், எதையும் எதிர் நின்று தாக்கும் ஆற்றல் பெறுவார்கள். அவர்களது மன தைரியம் மற்றும் உறுதியடையும். தன்னை பலவீனமாக ஒரு போதும் உணரமாட்டார்கள். இளம் கன்று பயமறியாது என்பதை போல, இவர்களது செயல்கள் இவர்களது துணிச்சலை பறைசாற்றும்.\nஅலைபேசியில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை காட்டிலும், இவர்களது படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். இவர்களது யோசிக்கும் திறனாகப்பட்டது வளர்ச்சியடையும். கனவிற்கு கூட எல்லை உண்டு, கற்பனைக்கு எல்லை இல்லை என்பார்கள். அதை போல இவர்களது கற்பனை திறன் அளவிட முடியாத படி இருக்கும்.\nஒருவர் மற்றொருவருக்கு உதவுவது, கூட்டு முயற்சி மற்றும் பலவற்றை கற்றுக்கொள்வார்கள். மற்றவர்களை புரிந்து கொள்வது, அவர்களுக்கு புரிய வைப்பது, இப்படி அனைத்துக்கும் கற்று கொள்வார்கள். அவர்களது அறிவு சமுதாய ரீதியாகவும் வளர்ச்சியடைய துவங்கும்.\nகுழந்தைகள் தங்களது முடிவுகளில், மற்றவர்களின் உதவி இல்லாமல் தன்னிச்சையாக செயல் பட முடியும். இது சரி, இது தவறு என்று பகுத்தறியும் திறனும் சரியான முறையில் அவர்களுக்கு கிடைக்கும். எப்போதும் மற்றவர் முடிவிற்கு தலையசைக்காமல், சிந்திப்பார்கள்.\nகுழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பினாலும் அவர்களை உங்கள் கண்காணிப்பிலேயே வைத்து கொள்ள வேண்டும். அவர்களை விளையாட அனுமதித்தாலும், அதற்கென நேரம் ஒதுக்குங்கள். நீங்களும் முடித்த வரை அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்றால், அவர்களை வெளியில் விளையாட அனுமதிப்பதில்லை தவறில்லையே\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/postal%20vote", "date_download": "2020-10-01T13:46:15Z", "digest": "sha1:FGDI3WYIX3AQTDBHM2FOL7HSPSMIOCRU", "length": 9930, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: postal vote | Virakesari.lk", "raw_content": "\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: postal vote\nதபால் மூல வாக்களிப்பிற்கான மேலதிக நாள் இன்று\nதபால் மூலம் வாக்களிப���பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nதபால் மூல வாக்களிப்பிற்கு மேலும் இரண்டு நாள் கால அவகாசம்\nதபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nவாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் இன்று\nபொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம்\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளத...\nதபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும்\nஎதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு...\nதபால்மூல வாக்களிப்பு ; போலிப் பிரசாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nதபால் மூல வாக்களிப்பில் குறித்தவொரு வேட்பாளர் அதி கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளியிடப்படுகின்ற செய்திகள் உண...\n6 இலட்சம் அரச ஊழியர்கள் நாளையும் நாளைமறுதினமும் தபால் மூலம் வாக்களிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலவாக்கெடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தே...\nஜனாதிபதி தேர்தல் ; 78,403 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிரகாரிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்காக மொத்தமாக 7 இலட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்து...\nதபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்தற்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்...\nதபால் மூலம் வாக்களிக்க 7 இலட்சம் பேர் விண்ணப்பம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பண...\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலை��ில்\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.org/new/forumdisplay.php?15-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&s=0cb8d4e8f86ca040b748b5c1f9dab0b4", "date_download": "2020-10-01T13:27:21Z", "digest": "sha1:ITTYNPC6NZWOVYLXNTVWZ7U7FNR2P3L4", "length": 9163, "nlines": 362, "source_domain": "www.kamalogam.org", "title": "குறுங் கதைகள்", "raw_content": "\nகாமம் வந்தால் பேரூந்துகூட கம்பளம் விரிக்கும்\nகுஜிலி உமாவுடன் கும்தலக்க உம்தலக்க....\nஅக்கா வீட்டில் - 1\nபத்மா கதை - 1\nதேவி விஜயம் - புதுப் படத்துடன்\nஎனது சொந்த அனுபவங்கள்(100% உண்மை)\nசூப்பர் சுஜாதா : பாகம் - 3\nமனைவியுடன் முதல் அனுபவம் - உண்மை அனுபவம்.\nதீவிர தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தீவிர த. உ. கதைகள்\nமாற்றிய நிர்வாக சவால் கதைகள்\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:06:32Z", "digest": "sha1:ULWRGJFW2ACWWR3FO2IVJPMJ6EOFN4QT", "length": 5943, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிஜு ஜனதா தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிஜு ஜனதா தளம்(Biju Janata Dal,BJD, ஒரியா: ବିଜୁ ଜନତା ଦଳ) ஒரிசா மாநில அரசியல் கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997இல் நவின் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார்.[1][2] இதன் தேர்தல் சின்னம் சங்கு ஆகும். 2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009, 2014ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது. நவின் பட்நாயக் நான்காவது முறையாக தொடர்ந்து ஒரிசாவின் முதல்வராக இருந்து வருகிறார்.\n26 திசம்பர் 1997; 22 ஆண்டுகள் முன்னர் (1997-12-26)\n6R/3,யூனிட்-6, பாரஸ்ட் பார்க், புவனேசுவர்\nபிஜூ யுபா சஷாக்திகரண் யோசனா\nபிஜூ கிருசக் யோசனா (BKVY)\nபிஜூ கிருசக் கல்யாண் யோசனா (BKKY)\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைச��யாக 3 சூன் 2019, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/centre-has-offered-nothing-against-jobs-lost-by-informal-workers-circular-migrants/", "date_download": "2020-10-01T12:47:23Z", "digest": "sha1:RIA3UPGIG7AGWGWRMN5R7AVIEJK2DZ6J", "length": 101757, "nlines": 161, "source_domain": "tamil.indiaspend.com", "title": "'வேலையிழந்த அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோருக்கு மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை' | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n‘வேலையிழந்த அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோருக்கு மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை’\nபெங்களூரு: ஊரடங்கால் 2020 ஏப்ரலில் 12 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன, அதே மாதத்திற்கான வேலையின்மை விகிதம் 23.5% ஆக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2020 இல் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு “எதிர்மறை பகுதியாக” இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அவர்களில் பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறப்பு ரயில்களில் வீடு திரும்பியுள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது.\nலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை சென்றடைய, மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது, இது \"கொள்கை வகுப்பாளர்கள் அவர்களை புறக்கணிப்பதையே\" காட்டுவதாக, மனித மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஆய்வுகள் மைய இயக்குனர் ரவி ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார். \"அவர்களுக்கான சில உரிமைகள், எரிச்சலூட்டும் அல்லது எங்கும் குடிமக்களாக கருதப்படுகின்றன\" என்றார்.\nஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக, ரூ.20 லட்சம் கோடி (266 பில்லியன் டாலர்) நிதி ஊக்கத்தை மத்திய அரசு அறிவித்த போதும், “2020-21 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7-0.8% க்கும் அதிகமாக இல்லை [மொத்த உள்நாட்டு உற்பத்தி], இது சிறியது ”, என்று அவர் மேலும் கூறுகிறார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% என்று அரசு கூறியுள்ளது, ஆனால் அதில் பெரும்பகுதி ஏற்கனவே செலுத்தப்பட்டது. \"முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந��தவர்கள் இழந்த வேலைகளுக்கு ஈடாக எதுவும் வழங்கப்படவில்லை\" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். அவரும் பிற பொருளாதார வல்லுனர்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ரூ.6,000 அவசர வருவாய் பரிமாற்றத்தை வழங்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளனர்.\nஸ்ரீவஸ்தவா முன்னாள் பொருளாதார பேராசிரியராகவும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிராந்திய மேம்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவராகவும், ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ள நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.இ.யு.எஸ்) முழுநேர உறுப்பினராகவும் உள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் முன்பிருந்த திட்டக்குழு உறுப்பினராகவும், பொறுப்புகளிலும் இருந்துள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி, யுனிசெஃப் போன்றவற்றுடன் ஆலோசனை மற்றும் ஆலோசனை பொறுப்புகளிய அவர் வழங்கி இருக்கிறார்.\nஇந்த நேர்காணலில், இடம்பெயர்வு குறித்த கொள்கையில் கவனம் இல்லாதது, கோவிட்-19 ஊரடங்கால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சவால்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களின் பொருளாதாரங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் பேசுகிறார்.\nமுன் எப்போதும் இல்லாதவகையில் தலைகீழான இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல போக்குவரத்தை கண்டறிய முடியாத சூழ்நிலையை இந்தியா கண்டிருக்கிறது. உள்நாட்டு இடம்பெயர்வு ஏன் ஒரு முக்கியமான கொள்கை சிக்கலாக இருக்கவில்லை\nஇதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தொழிலாளர் இடம் பெயர்வு குறைவாக இருப்பதாக நம்புகின்ற ஒரு மரபுவழி உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்கள்தொகை இடம் பெயர்வு பற்றிய தரவுகளை வழங்குகிறது மற்றும் 2001 வரை, இடம்பெயர்வு விகிதங்கள் அதிகரித்ததாக தெரியவில்லை. ஆனால் அவை 2001 மற்றும் 2011 க்கு இடையில் கணிசமாக உயர்ந்துள்ளன.\nதொழிலாளர் இடம் பெயர்வு குறைவாக மதிப்பிடப்பட்ட மற்றும் படிக்கப்படாத பாடமாக இருந்து வருகிறது. எவ்வாறு ஆயினும், தொழிலாளர் சுழற்சி அதிகரித்து வருவதும், முறைசாரா [வேலைகளில்] உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் குறுகிய கால வெளியேற்றத்தை அளவிட முயற்சிக்கும் என்.எஸ்.எஸ். [தேசிய மாதிரி ��ய்வு] குறிப்பிடத்தக்க குறைவான மதிப்பீடுகளையும் அளித்துள்ளது.\nஇருப்பினும், மிக முக்கியமான காரணம், புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பொருளாதாரத்தின் அடிப்பகுதியில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சில உரிமைகள் உள்ளன, அவை எரிச்சலூட்டும் அல்லது எங்கும் குடிமக்களாக கருதப்படுகின்றன. எனவே கொள்கை வகுப்பாளர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.\nஒழுங்கமைக்கப்படாத துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (NCEUS) தனது [ஆகஸ்ட் 2007] அறிக்கையில், அவர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நிறைய இடத்தை ஒதுக்கியுள்ளது. மிகச்சமீபத்தில் [ஜனவரி 2017 இல்], நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இடம்பெயர்வு தொடர்பான செயற்குழு, ஒரு விரிவான அறிக்கையை அளித்தது, ஆனால் அதன் பரிந்துரைகளும் செயல்படுத்தப்படவில்லை.\nபுலம்பெயர்வுக்கான சில மூல நிலைகள், விவசாயத்தை சார்ந்தவை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்திற்காக (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), நிதி ஊக்க தொகுப்பில் ரூ.40,000 கோடி அதிகரித்துள்ளது மற்றும் ஊதியம் 11% அதிகரித்து ஒருநாளைக்கு ரூ.221 ஆக உள்ளது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) மற்றும் மாநிலங்களுக்கான கடன் வரம்பை அதிகரித்தது போன்ற நடவடிக்கைகளையும் அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி உங்கள் மதிப்பீடு என்ன\nபிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் நேரடி நிதி ஊக்கமும், முக்கியமாக கிராமப்புற வீடுகளுக்கு தீர்வாக தரப்படும் தொகுப்பும், நெருக்கடியின் அளவுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறியது. வீடுகளில் பெரும் பகுதியினர் இதுவரை இப்பலன்களை பெறவில்லை அல்லது பெற முடியவில்லை என்பது இப்போது அறியப்படுகிறது.\nவேலை உத்தரவாத திட்டத்தில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு நல்ல விஷயம் என்றாலும், திட்டங்களின் விதிகள் தளர்த்தப்படவில்லை மற்றும் ஒரு வீட்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் உச்சவரம்பு இன்னும் செயல்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு மிகவும் மிதமானது மற்றும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.\nமாநிலங்களுக்கான ஒதுக்கீடு மற்றொரு பிரச்சினை. ஆமாம், அவர்களின் கடன் வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளதோடு, மத்தி�� அரசால் தர வேண்டிய நிலுவைகள் குறித்து மாநிலங்கள் இன்னும் கவலை கொண்டுள்ளன. மத்திய அரசு ஒரு பொறுப்பைக் கொண்ட மாநிலங்களுக்கும்கூட நிதியுதவி மற்றும் செயல்படுத்தும் சுமைகளை தருகிறது என்பதையும் நான் உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தனிமைப்படுத்தல் மத்திய அரசுக்கானது ஆகும். ஆனால் இதன் சுமை மாநிலங்கள் ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.\nவிவசாயமற்ற வேலைகளை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் விவசாயத்தில் இருந்து வெளியேற மக்களை அரசு ஊக்குவிப்பதாக தெரிகிறது. ஆனால் தொற்றுநோயால் ஏற்படும் அச்சம், மக்களை விவசாயம் மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தள்ளும். கிராமப்புறங்களில் இந்த நெருக்கடியின் போது விவசாயத்துறை என்ன பங்கு வகிக்கும், குறிப்பாக புலம்பெயர்ந்தோர் பலரும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளாக இருக்கலாம் என்ற நிலையில், உங்கள் மதிப்பீடு என்ன\nவிவசாயத்தில் இருந்து வெளியேற மக்களை அரசு ஊக்குவிப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் கொள்கை புறக்கணிப்பு ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் விவசாயத்தை வாழ்வதை குறைத்து வருகின்றன, மேலும் வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத [துறைகளில்] ஒரு தொழிலாளிக்கும், மதிப்பு சேர்க்கப்பட்டவற்றுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. இது இப்போது தொழிலாளர்கள் வெளியேறவும் விவசாயத்தில் தொழிலாளர்கள் குறைந்து வருவதற்கும் வழிவகுத்துள்ளது.\nதற்போதைய நெருக்கடியைப் பொருத்தவரை, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் இன்னும் மிக முக்கியமானவை. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13% இருக்கும் விவசாயம், மற்ற துறைகளை விட சற்றே சிறப்பாக மேம்படுத்த முடிந்தது.\nஇப்போது சந்தைப்படுத்தல் மற்றும் கடன் ஆகியவற்றில் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொகுப்பை, [மற்றவற்றுடன்] அரசு அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன, மேலும் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படுகின்றன. அவை குறுகிய காலத்தில் வியத்தகு மாற்றத்திற்கு வழிவகுக்க வாய்ப்பில்லை, ��ேலும் கிராமப்புறங்களில் சேர்க்கப்படக்கூடிய தொழிலாளர் சக்தியை கூடுதலாக கிரகிக்க இது வழிவகுக்காது.\nஅது நடைபெற, நீர்ப்பாசனம் மற்றும் பயிர் முறை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உழைப்பை பெற சில கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முக்கிய நோக்கம் பொதுப்பணிகளில் இருந்து வரும், வேளாண் பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் அல்லாத நிறுவன வளர்ச்சி போன்றவை, இது கிராமப்புறங்களை புத்துயிர் பெறச் செய்யலாம். மீண்டும் தங்குவதர்கு முடிவு செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர், மேலும் நுண் நிறுவனங்களை அமைக்க அரசு கவனம் செலுத்தி, கடனை வழங்க வேண்டும். இதைச் செய்வதற்கு முத்ரா ஒரு நல்ல ஏற்பாடு.\nஅரசின் நிதி ஊக்கத்தொகை, 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வழங்கப்பட்டதை விட குறைவாக உள்ளது மற்றும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% -2.5% ஆகும். 12 கோடிக்கும் மேலாக வேலை இழந்தபோது, புலம்பெயர்ந்தோருக்கான அறிவிப்புகள் எவ்வளவு பயனளிக்கின்றன\nஎனது சொந்த மதிப்பீடு என்னவென்றால், 2020-21 ஆம் ஆண்டின் ஊக்கத்தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7-0.8% ஐ விட அதிகமாக இல்லை, இது சிறியது. புலம்பெயர்ந்தோரைப் பொருத்தவரை, பொதுவாக நகர்ப்புற அமைப்புசாரா பொருளாதாரம் மற்றும் குறிப்பாக புலம்பெயர்ந்தோர் மிகவும் மோசமாக இலக்கு வைக்கப்பட்டனர், இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள அவர்களது குடும்பங்களில் ஒரு பகுதியினர் வழங்கிய சிறு ஆதரவைப் பெற முடிந்தது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் இழந்த வேலைகளுக்கு எதிராக கிட்டத்தட்ட எதுவும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை.\nரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி “எதிர்மறை பிரதேசத்தில்” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் அல்லது ஏற்கனவே திரும்பி வருவதால், பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிக்க இந்தியாவுக்கு என்ன வழிகள் உள்ளன இழந்த வளர்ச்சியை மீட்டெடுக்க தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது தவிர்க்க முடியாததா\nஆமாம், 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் எதிர்மறையான பிரதேசத்தில் இருக்கும், மேலும் புத்துயிர் பெற நேரம் ஆகலாம். இதன் பொருள் தொழிலாளர்களுக்கான தேவையும் மெதுவாக அதிகரிக்கும் மற்றும் அதிக எண்ணிக்கையிலானோர் வேலையில்லாமல் இருப்பார்கள். எவ்வாறு ஆயினும், சில தொழில்கள் மற்றும் இடங்களுக்கு தொழிலாளர்களின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் ஒரு தற்காலிக பொருந்தாத தன்மை இருக்கக்கூடும், அவை புலம் பெயர்ந்தவர்களையே பெரிதும் நம்பியுள்ளன.\nதொழிலாளர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும், விரைவில் அவர்களை மீண்டும் ஈர்ப்பதற்கான சிறந்த ஒப்பந்தத்தை அவர்களுக்கு வழங்குவதும் தொழில்துறைக்கு மிக முக்கியம். தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது எதிர் சமிக்ஞையை அனுப்பும் மற்றும் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், அடுத்த ஒரு ஆண்டில் புதிய முதலீடுகள் வரும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர் சட்டங்கள் இடைநிறுத்தப்படுகின்றன. இது ஒரு எளிதான நம்பிக்கை.\nதற்போதுள்ள வணிகங்கள், இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும், தாக்குப்பிடிப்பது மற்றும் புத்துயிர் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும், மேலும் அதிக தேவை மற்றும் இலாபத்தன்மை கொண்ட முக்கிய துறைகளைத் தவிர புதிய முதலீடுகளைச் செய்வதற்கான யோசனையால் அவை ஊக்கமளிக்காது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது கூட, தொழிலாளர் சட்டங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்துவது, அதாவது ஐ.எல்.ஓ-க்கான இந்தியாவின் சர்வதேச கடமைகள் மற்றும் ஐ.நா. மாநாடுகளின் கீழ் உள்ள கடமைகளை மீறுவது ஆகியன, அவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இருக்க வாய்ப்பில்லை.\nஇக்கட்டத்தில், தொழிலாளர் நம்பிக்கையை மீட்டெடுக்க தொழில்துறை செயல்பட வேண்டும், இது முதலாளிகள் மற்றும் நிர்வாக அமைப்பால் மோசமாக கைவிடப்படுவதாக உணர்கிறது. இது அவர்களுக்கு ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குவதன் மூலமும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முறைப்படி மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய மாற்றங்களின் தொகுப்பில் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் அதைச் செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொழிலாளர் ஒப்பந்தங்கள் இல்லாமல் பணிபுரியும் அமைப்புசாராவர்கள். தொழில்துறை அல்லது வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், முதலாளி ஊதியத்தை ஈடுசெய்��ார் என்று அரசு எதிர்பார்க்கிறது. மார்ச் 25, 2020 அன்று தொடங்கிய ஊரடங்கின் போது, அரசு உடனடியாக என்ன செய்திருக்க வேண்டும், தேவையை மேம்படுத்த இப்போது செய்யக்கூடிய முதல் மூன்று விஷயங்கள் யாவை\nவேலை இழந்த முறைசாரா கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குமாறு முதலாளிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொழிலாளர் சந்தைகளை பற்றிய புரிதலின் குறைபாட்டை காட்டி இருக்கிறது. முறைசாரா ஊதியத் தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளுடன் எந்த ஒப்பந்தத்தியயும் கொண்டிருக்கவில்லை, பெரும்பாலும் ஒரு மோசமான ஒப்பந்தக்காரர்களின் குழுவுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முதலாளிகளுடன் வேலை செய்கிறார்கள்.\nஎவ்வாறாயினும், இந்த நெருக்கடி - சுயதொழில் செய்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள், முறைசாரா ஆனால் வழக்கமான கூலி தொழிலாளர்கள் என, அனைவரையும் பாதித்துள்ளது. இந்திய பொருளாதார நுகர்வோர் பிரமிடுகள் தொடர்பான வீட்டு கணக்கெடுப்பு தரவு, 80% வீடுகளின் நுகர்வு என்பது பெருமளவு சுருங்கிவிட்டதை காட்டுகிறது. இப்போது கூட, வேலைவாய்ப்பு மற்றும் வருமானங்கள் புத்துயிர் பெறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.\nமூன்று அவசர தேவைகள் அனைவருக்கும் அவசர வருமான ஆதரவாக இருந்தன; ஆறு மாதங்களுக்கு இலவச உணவு அல்லது ரேஷன்கள்; மற்றும் புலம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான மத்திய அரசின் நன்கு ஒருங்கிணைந்த மற்றும் இலவச ஏற்பாடுகள். இந்த நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்தால், நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டு இருக்கலாம்.\nதற்போதைய நெருக்கடிக்கு முன்பே, குறைந்தபட்ச வருமான ஆதரவு குறித்து விவாதம் நடந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன\nஇந்திய தொழிலாளர் பொருளாதார சங்கத்துடன் தொடர்புடைய பொருளாதார வல்லுநர்களின் ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக உள்ள நாங்கள், மாதத்திற்கு ரூ.6,000 அவசர வருவாய் பரிமாற்றம் செய்யப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளோம். இது நிர்வாக தேசிய ஊதியத்தின் தற்போதைய நிலை. இந்த திட்டம் குறுகிய கால உலகளாவிய அடிப்படை வருமானத்திற்கு ஒத்ததாகும்.\nநீண்ட காலமாக மற்றும் வாழ்க்கைச் சுழற்சி அடிப்படையிலான குறைந்தபட்ச வருமானம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய ���ேவை கொண்ட ஒரு உலகளாவிய சமூகப்பாதுகாப்பு தளத்தை நிறுவுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் வாதிட்டேன். நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் போன்ற நன்கு நிறுவப்பட்ட சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிலவற்றையும் இது இணைக்கும். இது ஒரு உலகளாவிய அடிப்படை வருமானத்தை விட மிகவும் நம்பிக்கைக்குரிய அணுகுமுறையாகும், இது நிதி ரீதியாக நீடிக்க முடியாதது.\nதற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பைக்கூட, அரசால் திட்டமிடப்பட்ட சமூகப் பாதுகாப்புக் குறியீடு, பல வழிகளில் திருப்பி விடுகிறது என்பதையும், அதை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் நான் மேலும் கூறினேன். ஏனென்றால், குறியீடு மசோதா உலகளாவிய சமூக பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, இது கட்டமைப்பை மூன்று பகுதிகளாக - பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் என, பிரிக்கிறது. தொழிலாளர்களின் பெரும் விகிதத்தில் உள்ள கடைசி பிரிவினருக்கு எந்தவொரு உறுதியான திட்டமும் முன்வைக்கப்படவில்லை. தொற்றுநோயின் தெளிவான படிப்பினைகளில் ஒன்று, அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய சமூக பாதுகாப்பு முறையை நிறுவ வேண்டியது அவசியம் என்பதாகும்.\nநகர்ப்புற வேலையின்மை விகிதம் கிராமப்புறங்களை விட சராசரியாக அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்குமா\nவேலையின்மை விகிதம் நேரடியாக கல்வி அளவில் தொடர்புடையது மற்றும் அதிகம் படித்தவர்கள் மத்தியில் மிகுதியாக உள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் இடையே வேலையின்மைக்கான சவாலை, இந்த தொற்றுநோய் தூக்கி எறிந்துள்ளது, இதில் குறைந்த திறனுள்ள மற்றும் குறைவாக படித்தவர்கள் உள்ளனர். இச்சூழலில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதன் வரையறைகள் கிராமப்புற திட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், இது ஆரம்பத்தில் இருந்தே திசையை மாற்றிவிட்டது. தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடைய தேவைகள், எடுத்துக்காட்டாக, அடையாளம் காணப்பட���ாம், மேலும் அதைச்சுற்றி பெரிய அளவிலான திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய திட்டத்தின் உள்ளடக்கத்திற்கு, கூடுதல் யோசனைகள் வழங்கப்பட வேண்டும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஷ்ராமிக் ரயில்களில் பெரும்பாலானவை உத்தரபிரதேசம் மற்றும் பீகார் செல்கின்றன. அந்த மாநிலங்களின் பொருளாதாரங்களில் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் இடம்பெயர்வு முறைகள் மாறுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், எவ்வளவு காலம் நீடிக்கும்\nபீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டும், புலம் பெயர்ந்து குடியேறியவர்களில் பாதி பேர் உள்ளனர். அவர்களும், பிற முக்கிய மூல மாநிலங்களும் பலவீனமான வள ஆதாரத்தைக் கொண்டுள்ளன, மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் பொதுத் திட்டங்களை நிர்வகிப்பது பற்றிய அவர்களின் சாதனைகளை எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.\nபுலம்பெயர்ந்தோருக்கு சமூக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து அவர்கள் சில தைரியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் தொற்றுநோய் மற்றும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் நடுவில் இதை உறுதியான நடவடிக்கையாக கருதுவது எளிதானது அல்ல.\nஇடம்பெயர்வு முறைகள் அடிப்படை வளர்ச்சி, இடம்பெயர்வு சுற்றுகள் மற்றும் மக்கள்தொகை ஆட்சிமுறை ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன. நடுத்தர காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு இடங்களில் சிறந்த வேலைகளைக் காண விரும்பலாம். ஆனால் குறுகிய கால அடிப்ப்டையிலான வணிகங்களுக்கும், அவர்களுக்கு முக்கியமானது, மேலும் நகர்ப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக புத்துயிர் பெறக்கூடும். அதனால்தான் வணிகங்கள் அனைத்தையும் வெளியேற்றி இந்த தொழிலாளர்கள் இடையே நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். நிச்சயமாக, தொழிலாளர்களின் முன்னெச்சரிக்கை தன்மைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.\nஉத்தரப்பிரதேச அரசு தற்போது, மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி தேவை என்று அறிவித்துள்ளது. அனுமதி அடிப்படையில் இயக்கத்தை கட்டுப்படுத்துவது, வேலைக்கு செல்வதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் சூழலில் இந்த கொள்கை நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்\nஇந்த அறிவிப்பு நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்ட��ள்ளது, ஆனால் அரசியலமைப்பின் 19வது பிரிவு, மக்கள் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்ப்பதற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. உ.பி. மற்றும் பீகார் அரசுகள் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன, அவை பற்றி சிந்திக்க வேண்டும், அவற்றின் செயல்பாட்டு வழிமுறைகள் கவனமாகக் கருதப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோரின் நடமாட்டத்திற்கு தேசிய அரசால் மேற்பார்வையிடப்பட வேண்டிய ஏற்பாடுகளின் கீழ், கவனமாகக் கருதப்படும் கட்டமைப்பு தேவைப்படுகிறது.\nஉ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும், ப்ளூ காலர் பணிபுரியும் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு, குறிப்பாக வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு அனுப்புகின்றன. உள்நாட்டில் புலம் பெயர்ந்தோருடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்களின் தாக்கம் என்ன பொருளாதார அதிர்வுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் உள்ளனவா\nகடந்த பல ஆண்டுகளாக தொழிலாளர் குடியேற்றத்தின் கவனம் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து உ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு மாறியுள்ளது, அவை இப்போது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் அனுப்புகின்றன. இதுவரை, வெளிநாட்டில் இருந்து இந்த பிராந்தியங்களுக்குத் திரும்பும் தொழிலாளர்கள் பற்றிய கணக்குகள் மிகக் குறைவு.\nஎப்படியானாலும், ஒப்பந்தங்கள் முடிவடைந்து புதுப்பிக்கப்படாததால், இந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்குவார்கள். உள்நாட்டு புலம் பெயர்ந்தவர்களை போலவே, இதுவும் சுகாதார பரிமாணம் மற்றும் பொருளாதார பரிமாணம் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும், மேலும் மூல மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், நிச்சயமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் அதிகரிக்கும்.\n(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபெங்களூரு: ஊரடங்கால் 2020 ஏப்ரலில் 12 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன, அதே மாதத்திற்கான வேலையின்மை விகிதம் 23.5% ஆக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2020 இல் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு “எதிர்மறை பகுதியாக” இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அவர்களில் பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறப்பு ரயில்களில் வீடு திரும்பியுள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது.\nலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை சென்றடைய, மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது, இது \"கொள்கை வகுப்பாளர்கள் அவர்களை புறக்கணிப்பதையே\" காட்டுவதாக, மனித மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஆய்வுகள் மைய இயக்குனர் ரவி ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார். \"அவர்களுக்கான சில உரிமைகள், எரிச்சலூட்டும் அல்லது எங்கும் குடிமக்களாக கருதப்படுகின்றன\" என்றார்.\nஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக, ரூ.20 லட்சம் கோடி (266 பில்லியன் டாலர்) நிதி ஊக்கத்தை மத்திய அரசு அறிவித்த போதும், “2020-21 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7-0.8% க்கும் அதிகமாக இல்லை [மொத்த உள்நாட்டு உற்பத்தி], இது சிறியது ”, என்று அவர் மேலும் கூறுகிறார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% என்று அரசு கூறியுள்ளது, ஆனால் அதில் பெரும்பகுதி ஏற்கனவே செலுத்தப்பட்டது. \"முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் இழந்த வேலைகளுக்கு ஈடாக எதுவும் வழங்கப்படவில்லை\" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். அவரும் பிற பொருளாதார வல்லுனர்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ரூ.6,000 அவசர வருவாய் பரிமாற்றத்தை வழங்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளனர்.\nஸ்ரீவஸ்தவா முன்னாள் பொருளாதார பேராசிரியராகவும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிராந்திய மேம்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவராகவும், ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ள நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.இ.யு.எஸ்) முழுநேர உறுப்பினராகவும் உள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் முன்பிருந்த திட்டக்குழு உறுப்பினராகவும், பொறுப்புகளிலும் இருந்துள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி, யுனிசெஃப் போன்றவற்றுடன் ஆலோசனை மற��றும் ஆலோசனை பொறுப்புகளிய அவர் வழங்கி இருக்கிறார்.\nஇந்த நேர்காணலில், இடம்பெயர்வு குறித்த கொள்கையில் கவனம் இல்லாதது, கோவிட்-19 ஊரடங்கால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சவால்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் மாநிலங்களின் பொருளாதாரங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் பேசுகிறார்.\nமுன் எப்போதும் இல்லாதவகையில் தலைகீழான இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல போக்குவரத்தை கண்டறிய முடியாத சூழ்நிலையை இந்தியா கண்டிருக்கிறது. உள்நாட்டு இடம்பெயர்வு ஏன் ஒரு முக்கியமான கொள்கை சிக்கலாக இருக்கவில்லை\nஇதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தொழிலாளர் இடம் பெயர்வு குறைவாக இருப்பதாக நம்புகின்ற ஒரு மரபுவழி உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்கள்தொகை இடம் பெயர்வு பற்றிய தரவுகளை வழங்குகிறது மற்றும் 2001 வரை, இடம்பெயர்வு விகிதங்கள் அதிகரித்ததாக தெரியவில்லை. ஆனால் அவை 2001 மற்றும் 2011 க்கு இடையில் கணிசமாக உயர்ந்துள்ளன.\nதொழிலாளர் இடம் பெயர்வு குறைவாக மதிப்பிடப்பட்ட மற்றும் படிக்கப்படாத பாடமாக இருந்து வருகிறது. எவ்வாறு ஆயினும், தொழிலாளர் சுழற்சி அதிகரித்து வருவதும், முறைசாரா [வேலைகளில்] உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் குறுகிய கால வெளியேற்றத்தை அளவிட முயற்சிக்கும் என்.எஸ்.எஸ். [தேசிய மாதிரி ஆய்வு] குறிப்பிடத்தக்க குறைவான மதிப்பீடுகளையும் அளித்துள்ளது.\nஇருப்பினும், மிக முக்கியமான காரணம், புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பொருளாதாரத்தின் அடிப்பகுதியில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சில உரிமைகள் உள்ளன, அவை எரிச்சலூட்டும் அல்லது எங்கும் குடிமக்களாக கருதப்படுகின்றன. எனவே கொள்கை வகுப்பாளர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.\nஒழுங்கமைக்கப்படாத துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (NCEUS) தனது [ஆகஸ்ட் 2007] அறிக்கையில், அவர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நிறைய இடத்தை ஒதுக்கியுள்ளது. மிகச்சமீபத்தில் [ஜனவரி 2017 இல்], நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இடம்பெயர்வு தொடர்பான செயற்குழு, ஒரு விரிவான அறிக்கையை அளித்தது, ஆனால் அதன் பரிந்துரைகளும் செயல்படுத்தப்படவில்லை.\nபுலம்பெயர்வுக்கான சில மூல நிலைகள், விவசாயத்தை சார்ந்த��ை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்திற்காக (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), நிதி ஊக்க தொகுப்பில் ரூ.40,000 கோடி அதிகரித்துள்ளது மற்றும் ஊதியம் 11% அதிகரித்து ஒருநாளைக்கு ரூ.221 ஆக உள்ளது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) மற்றும் மாநிலங்களுக்கான கடன் வரம்பை அதிகரித்தது போன்ற நடவடிக்கைகளையும் அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி உங்கள் மதிப்பீடு என்ன\nபிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் நேரடி நிதி ஊக்கமும், முக்கியமாக கிராமப்புற வீடுகளுக்கு தீர்வாக தரப்படும் தொகுப்பும், நெருக்கடியின் அளவுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறியது. வீடுகளில் பெரும் பகுதியினர் இதுவரை இப்பலன்களை பெறவில்லை அல்லது பெற முடியவில்லை என்பது இப்போது அறியப்படுகிறது.\nவேலை உத்தரவாத திட்டத்தில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு நல்ல விஷயம் என்றாலும், திட்டங்களின் விதிகள் தளர்த்தப்படவில்லை மற்றும் ஒரு வீட்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் உச்சவரம்பு இன்னும் செயல்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு மிகவும் மிதமானது மற்றும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.\nமாநிலங்களுக்கான ஒதுக்கீடு மற்றொரு பிரச்சினை. ஆமாம், அவர்களின் கடன் வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளதோடு, மத்திய அரசால் தர வேண்டிய நிலுவைகள் குறித்து மாநிலங்கள் இன்னும் கவலை கொண்டுள்ளன. மத்திய அரசு ஒரு பொறுப்பைக் கொண்ட மாநிலங்களுக்கும்கூட நிதியுதவி மற்றும் செயல்படுத்தும் சுமைகளை தருகிறது என்பதையும் நான் உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தனிமைப்படுத்தல் மத்திய அரசுக்கானது ஆகும். ஆனால் இதன் சுமை மாநிலங்கள் ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.\nவிவசாயமற்ற வேலைகளை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் விவசாயத்தில் இருந்து வெளியேற மக்களை அரசு ஊக்குவிப்பதாக தெரிகிறது. ஆனால் தொற்றுநோயால் ஏற்படும் அச்சம், மக்களை விவசாயம் மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தள்ளும். கிராமப்புறங்களில் இந்த நெருக்கடியின் போது விவசாயத்துறை என்ன பங்கு வகிக்கும், குறிப்பாக புலம்பெயர்ந்தோர் பலரும் விவசாயத் தொழில���ளர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளாக இருக்கலாம் என்ற நிலையில், உங்கள் மதிப்பீடு என்ன\nவிவசாயத்தில் இருந்து வெளியேற மக்களை அரசு ஊக்குவிப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் கொள்கை புறக்கணிப்பு ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் விவசாயத்தை வாழ்வதை குறைத்து வருகின்றன, மேலும் வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத [துறைகளில்] ஒரு தொழிலாளிக்கும், மதிப்பு சேர்க்கப்பட்டவற்றுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. இது இப்போது தொழிலாளர்கள் வெளியேறவும் விவசாயத்தில் தொழிலாளர்கள் குறைந்து வருவதற்கும் வழிவகுத்துள்ளது.\nதற்போதைய நெருக்கடியைப் பொருத்தவரை, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் இன்னும் மிக முக்கியமானவை. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13% இருக்கும் விவசாயம், மற்ற துறைகளை விட சற்றே சிறப்பாக மேம்படுத்த முடிந்தது.\nஇப்போது சந்தைப்படுத்தல் மற்றும் கடன் ஆகியவற்றில் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொகுப்பை, [மற்றவற்றுடன்] அரசு அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன, மேலும் பல தசாப்தங்களாக செயல்படுத்தப்படுகின்றன. அவை குறுகிய காலத்தில் வியத்தகு மாற்றத்திற்கு வழிவகுக்க வாய்ப்பில்லை, மேலும் கிராமப்புறங்களில் சேர்க்கப்படக்கூடிய தொழிலாளர் சக்தியை கூடுதலாக கிரகிக்க இது வழிவகுக்காது.\nஅது நடைபெற, நீர்ப்பாசனம் மற்றும் பயிர் முறை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உழைப்பை பெற சில கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முக்கிய நோக்கம் பொதுப்பணிகளில் இருந்து வரும், வேளாண் பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் அல்லாத நிறுவன வளர்ச்சி போன்றவை, இது கிராமப்புறங்களை புத்துயிர் பெறச் செய்யலாம். மீண்டும் தங்குவதர்கு முடிவு செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர், மேலும் நுண் நிறுவனங்களை அமைக்க அரசு கவனம் செலுத்தி, கடனை வழங்க வேண்டும். இதைச் செய்வதற்கு முத்ரா ஒரு நல்ல ஏற்பாடு.\nஅரசின் நிதி ஊக்கத்தொகை, 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வழங்கப்பட்டதை விட குறைவாக உள்ளது மற்றும் இது மொத்த உள்நாட்டு உற்பத்���ியில் 2% -2.5% ஆகும். 12 கோடிக்கும் மேலாக வேலை இழந்தபோது, புலம்பெயர்ந்தோருக்கான அறிவிப்புகள் எவ்வளவு பயனளிக்கின்றன\nஎனது சொந்த மதிப்பீடு என்னவென்றால், 2020-21 ஆம் ஆண்டின் ஊக்கத்தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7-0.8% ஐ விட அதிகமாக இல்லை, இது சிறியது. புலம்பெயர்ந்தோரைப் பொருத்தவரை, பொதுவாக நகர்ப்புற அமைப்புசாரா பொருளாதாரம் மற்றும் குறிப்பாக புலம்பெயர்ந்தோர் மிகவும் மோசமாக இலக்கு வைக்கப்பட்டனர், இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள அவர்களது குடும்பங்களில் ஒரு பகுதியினர் வழங்கிய சிறு ஆதரவைப் பெற முடிந்தது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் இழந்த வேலைகளுக்கு எதிராக கிட்டத்தட்ட எதுவும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை.\nரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி “எதிர்மறை பிரதேசத்தில்” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் அல்லது ஏற்கனவே திரும்பி வருவதால், பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிக்க இந்தியாவுக்கு என்ன வழிகள் உள்ளன இழந்த வளர்ச்சியை மீட்டெடுக்க தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது தவிர்க்க முடியாததா\nஆமாம், 2021 ஆம் ஆண்டில் பொருளாதாரம் எதிர்மறையான பிரதேசத்தில் இருக்கும், மேலும் புத்துயிர் பெற நேரம் ஆகலாம். இதன் பொருள் தொழிலாளர்களுக்கான தேவையும் மெதுவாக அதிகரிக்கும் மற்றும் அதிக எண்ணிக்கையிலானோர் வேலையில்லாமல் இருப்பார்கள். எவ்வாறு ஆயினும், சில தொழில்கள் மற்றும் இடங்களுக்கு தொழிலாளர்களின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் ஒரு தற்காலிக பொருந்தாத தன்மை இருக்கக்கூடும், அவை புலம் பெயர்ந்தவர்களையே பெரிதும் நம்பியுள்ளன.\nதொழிலாளர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும், விரைவில் அவர்களை மீண்டும் ஈர்ப்பதற்கான சிறந்த ஒப்பந்தத்தை அவர்களுக்கு வழங்குவதும் தொழில்துறைக்கு மிக முக்கியம். தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது எதிர் சமிக்ஞையை அனுப்பும் மற்றும் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், அடுத்த ஒரு ஆண்டில் புதிய முதலீடுகள் வரும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர் சட்டங்கள் இடைநிறுத்தப்படுகின்றன. இது ஒரு எளிதான நம்பிக்கை.\nதற்போதுள��ள வணிகங்கள், இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும், தாக்குப்பிடிப்பது மற்றும் புத்துயிர் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும், மேலும் அதிக தேவை மற்றும் இலாபத்தன்மை கொண்ட முக்கிய துறைகளைத் தவிர புதிய முதலீடுகளைச் செய்வதற்கான யோசனையால் அவை ஊக்கமளிக்காது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது கூட, தொழிலாளர் சட்டங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்துவது, அதாவது ஐ.எல்.ஓ-க்கான இந்தியாவின் சர்வதேச கடமைகள் மற்றும் ஐ.நா. மாநாடுகளின் கீழ் உள்ள கடமைகளை மீறுவது ஆகியன, அவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இருக்க வாய்ப்பில்லை.\nஇக்கட்டத்தில், தொழிலாளர் நம்பிக்கையை மீட்டெடுக்க தொழில்துறை செயல்பட வேண்டும், இது முதலாளிகள் மற்றும் நிர்வாக அமைப்பால் மோசமாக கைவிடப்படுவதாக உணர்கிறது. இது அவர்களுக்கு ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குவதன் மூலமும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முறைப்படி மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய மாற்றங்களின் தொகுப்பில் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் அதைச் செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொழிலாளர் ஒப்பந்தங்கள் இல்லாமல் பணிபுரியும் அமைப்புசாராவர்கள். தொழில்துறை அல்லது வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், முதலாளி ஊதியத்தை ஈடுசெய்வார் என்று அரசு எதிர்பார்க்கிறது. மார்ச் 25, 2020 அன்று தொடங்கிய ஊரடங்கின் போது, அரசு உடனடியாக என்ன செய்திருக்க வேண்டும், தேவையை மேம்படுத்த இப்போது செய்யக்கூடிய முதல் மூன்று விஷயங்கள் யாவை\nவேலை இழந்த முறைசாரா கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குமாறு முதலாளிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொழிலாளர் சந்தைகளை பற்றிய புரிதலின் குறைபாட்டை காட்டி இருக்கிறது. முறைசாரா ஊதியத் தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளுடன் எந்த ஒப்பந்தத்தியயும் கொண்டிருக்கவில்லை, பெரும்பாலும் ஒரு மோசமான ஒப்பந்தக்காரர்களின் குழுவுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முதலாளிகளுடன் வேலை செய்கிறார்கள்.\nஎவ்வாறாயினும், இந்த நெருக்கடி - சுயதொழில் செய்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள், முறைசாரா ஆனால் வழக்கமான கூலி தொழிலாளர்கள் என, அனைவரையும் பாதித்துள்ளது. இந்திய பொருளாதார நுகர்வோர் பிரமிடுகள் தொடர்பான வீட்டு கணக்கெடுப்பு தரவு, 80% வீடுகளின் நுகர்வு என்பது பெருமளவு சுருங்கிவிட்டதை காட்டுகிறது. இப்போது கூட, வேலைவாய்ப்பு மற்றும் வருமானங்கள் புத்துயிர் பெறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.\nமூன்று அவசர தேவைகள் அனைவருக்கும் அவசர வருமான ஆதரவாக இருந்தன; ஆறு மாதங்களுக்கு இலவச உணவு அல்லது ரேஷன்கள்; மற்றும் புலம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான மத்திய அரசின் நன்கு ஒருங்கிணைந்த மற்றும் இலவச ஏற்பாடுகள். இந்த நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்தால், நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டு இருக்கலாம்.\nதற்போதைய நெருக்கடிக்கு முன்பே, குறைந்தபட்ச வருமான ஆதரவு குறித்து விவாதம் நடந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன\nஇந்திய தொழிலாளர் பொருளாதார சங்கத்துடன் தொடர்புடைய பொருளாதார வல்லுநர்களின் ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக உள்ள நாங்கள், மாதத்திற்கு ரூ.6,000 அவசர வருவாய் பரிமாற்றம் செய்யப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளோம். இது நிர்வாக தேசிய ஊதியத்தின் தற்போதைய நிலை. இந்த திட்டம் குறுகிய கால உலகளாவிய அடிப்படை வருமானத்திற்கு ஒத்ததாகும்.\nநீண்ட காலமாக மற்றும் வாழ்க்கைச் சுழற்சி அடிப்படையிலான குறைந்தபட்ச வருமானம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை கொண்ட ஒரு உலகளாவிய சமூகப்பாதுகாப்பு தளத்தை நிறுவுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் வாதிட்டேன். நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் போன்ற நன்கு நிறுவப்பட்ட சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிலவற்றையும் இது இணைக்கும். இது ஒரு உலகளாவிய அடிப்படை வருமானத்தை விட மிகவும் நம்பிக்கைக்குரிய அணுகுமுறையாகும், இது நிதி ரீதியாக நீடிக்க முடியாதது.\nதற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பைக்கூட, அரசால் திட்டமிடப்பட்ட சமூகப் பாதுகாப்புக் குறியீடு, பல வழிகளில் திருப்பி விடுகிறது என்பதையும், அதை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் நான் மேலும் கூறினேன். ஏனென்றால், குறியீடு மசோதா உலகளாவிய சமூக பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, இது கட்டமைப்பை மூன்று பகுதிகளாக - பத்து அல்லது அதற்க�� மேற்பட்ட தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் என, பிரிக்கிறது. தொழிலாளர்களின் பெரும் விகிதத்தில் உள்ள கடைசி பிரிவினருக்கு எந்தவொரு உறுதியான திட்டமும் முன்வைக்கப்படவில்லை. தொற்றுநோயின் தெளிவான படிப்பினைகளில் ஒன்று, அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய சமூக பாதுகாப்பு முறையை நிறுவ வேண்டியது அவசியம் என்பதாகும்.\nநகர்ப்புற வேலையின்மை விகிதம் கிராமப்புறங்களை விட சராசரியாக அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தைத் தொடங்குவது பொருத்தமாக இருக்குமா\nவேலையின்மை விகிதம் நேரடியாக கல்வி அளவில் தொடர்புடையது மற்றும் அதிகம் படித்தவர்கள் மத்தியில் மிகுதியாக உள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் இடையே வேலையின்மைக்கான சவாலை, இந்த தொற்றுநோய் தூக்கி எறிந்துள்ளது, இதில் குறைந்த திறனுள்ள மற்றும் குறைவாக படித்தவர்கள் உள்ளனர். இச்சூழலில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதன் வரையறைகள் கிராமப்புற திட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், இது ஆரம்பத்தில் இருந்தே திசையை மாற்றிவிட்டது. தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடைய தேவைகள், எடுத்துக்காட்டாக, அடையாளம் காணப்படலாம், மேலும் அதைச்சுற்றி பெரிய அளவிலான திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய திட்டத்தின் உள்ளடக்கத்திற்கு, கூடுதல் யோசனைகள் வழங்கப்பட வேண்டும்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஷ்ராமிக் ரயில்களில் பெரும்பாலானவை உத்தரபிரதேசம் மற்றும் பீகார் செல்கின்றன. அந்த மாநிலங்களின் பொருளாதாரங்களில் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் இடம்பெயர்வு முறைகள் மாறுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், எவ்வளவு காலம் நீடிக்கும்\nபீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டும், புலம் பெயர்ந்து குடியேறியவர்களில் பாதி பேர் உள்ளனர். அவர்களும், பிற முக்கிய மூல மாநிலங்களும் பலவீனமான வள ஆதாரத்தைக் கொண்டுள்ளன, மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் பொதுத் திட்டங்களை நிர்வகிப்பது பற்றிய அவர்களின் சாதனைகளை எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.\nபுலம்பெயர்ந்தோருக்கு ��மூக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து அவர்கள் சில தைரியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் தொற்றுநோய் மற்றும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் நடுவில் இதை உறுதியான நடவடிக்கையாக கருதுவது எளிதானது அல்ல.\nஇடம்பெயர்வு முறைகள் அடிப்படை வளர்ச்சி, இடம்பெயர்வு சுற்றுகள் மற்றும் மக்கள்தொகை ஆட்சிமுறை ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன. நடுத்தர காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு இடங்களில் சிறந்த வேலைகளைக் காண விரும்பலாம். ஆனால் குறுகிய கால அடிப்ப்டையிலான வணிகங்களுக்கும், அவர்களுக்கு முக்கியமானது, மேலும் நகர்ப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக புத்துயிர் பெறக்கூடும். அதனால்தான் வணிகங்கள் அனைத்தையும் வெளியேற்றி இந்த தொழிலாளர்கள் இடையே நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். நிச்சயமாக, தொழிலாளர்களின் முன்னெச்சரிக்கை தன்மைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.\nஉத்தரப்பிரதேச அரசு தற்போது, மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி தேவை என்று அறிவித்துள்ளது. அனுமதி அடிப்படையில் இயக்கத்தை கட்டுப்படுத்துவது, வேலைக்கு செல்வதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் சூழலில் இந்த கொள்கை நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்\nஇந்த அறிவிப்பு நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அரசியலமைப்பின் 19வது பிரிவு, மக்கள் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்ப்பதற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. உ.பி. மற்றும் பீகார் அரசுகள் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன, அவை பற்றி சிந்திக்க வேண்டும், அவற்றின் செயல்பாட்டு வழிமுறைகள் கவனமாகக் கருதப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோரின் நடமாட்டத்திற்கு தேசிய அரசால் மேற்பார்வையிடப்பட வேண்டிய ஏற்பாடுகளின் கீழ், கவனமாகக் கருதப்படும் கட்டமைப்பு தேவைப்படுகிறது.\nஉ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும், ப்ளூ காலர் பணிபுரியும் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு, குறிப்பாக வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு அனுப்புகின்றன. உள்நாட்டில் புலம் பெயர்ந்தோருடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்களின் தாக்கம் என்ன பொருளாதார அதிர்வுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் உள்ளனவா\nகடந���த பல ஆண்டுகளாக தொழிலாளர் குடியேற்றத்தின் கவனம் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து உ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு மாறியுள்ளது, அவை இப்போது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் அனுப்புகின்றன. இதுவரை, வெளிநாட்டில் இருந்து இந்த பிராந்தியங்களுக்குத் திரும்பும் தொழிலாளர்கள் பற்றிய கணக்குகள் மிகக் குறைவு.\nஎப்படியானாலும், ஒப்பந்தங்கள் முடிவடைந்து புதுப்பிக்கப்படாததால், இந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்குவார்கள். உள்நாட்டு புலம் பெயர்ந்தவர்களை போலவே, இதுவும் சுகாதார பரிமாணம் மற்றும் பொருளாதார பரிமாணம் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும், மேலும் மூல மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், நிச்சயமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் அதிகரிக்கும்.\n(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/pmk-founder-ramdoss-80th-birthday-function-361256.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-01T12:24:44Z", "digest": "sha1:P7ITDAXV664IDIG5SVDOFEBV25HVRCTJ", "length": 17249, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..! தருமபுரியில் தடபுடல் ஏற்பாடுகள்..! | Pmk founder Ramdoss 80th birthday function - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு\nசாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nஇதுதான் பேச்சுவார்த்தையாம்- திண்டுக்கல்-சிபிஎம், நிலக்கோட்டை-காங்;வேடசந்தூர்-உதயசூர��யனில் மதிமுக\nராகுல், பிரியங்காவை கைது செய்வதா ஆயுதங்களையா கொண்டு போனாங்க\nராகுலை போலீசார் தள்ளியபோது... கண்டுகொள்ளாமல் நின்ற பாதுகாப்பு படையினர்\nரொம்ப காலமாக பேசி வரும் திண்டுக்கல் லியோனிக்கு.. கொ.ப.செ பதவி.. திமுக தந்த திடீர் பரிசு\nFinance செம ஏற்றத்தில் சென்செக்ஸ்.. 11,400 மேல் முடிவடைந்த நிஃப்டி..\nMovies தொப்புளில் டிசைன்.. பிகினியில் போஸ்.. அதுக்கான வயசா இது.. மந்திரா பேடியை விளாசும் நெட்டிசன்ஸ்\nAutomobiles ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் புதிய நியோடெக் எடிசன்... ஆரம்ப விலை ரொம்ப குறைவு...\nSports மொத்தமாக களமிறக்கும் ஹைதராபாத்.. சிஎஸ்கேவிற்கு தொடக்கத்திலேயே செக் வைத்த வார்னர்.. தரமான சம்பவம்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nதருமபுரி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா தருமபுரியில் சிறப்பாக கொண்டாடப்ப உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது.\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸின் 80-வது பிறந்தநாள் கடந்த ஜுலை மாதம் கொண்டாடப்பட்டது.\nஅப்போது ஸ்டாலின், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ராமதாஸூக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அப்போது பிறந்தநாளை தனது பேரன், பேத்திகள் என குடும்பத்தினரோடு எளிமையாக கொண்டாடிய ராமதாஸ் விழாவெல்லாம் வேண்டாம் என அவரது கட்சியினருக்கு அன்புக்கட்டளை போட்டிருந்தார்.\nமேலும், ராமதாஸ் பிறந்தநாளன்று அன்புமணி டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய கையோடு டெல்லிக்கு சென்று அடுத்தநாள் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார் அன்புமணி.\nஇப்படி செய்தால்தான் திமுக வழிக்கு வரும்.. முக்கிய நபருக்கு மிகமுக்கிய பொறுப்பு.. அதிமுகவின் கணக்கு\nஅதிமுகவிலிருந்து மீண்டும் தாய்க்கட்சியான பாமகவில் கடந்த மாதம் இணைந்த பேராசிரியர் தீரன், முத்துவிழாவை நடத்தியே ஆக வேண்டும் எ�� ஒற்றைக்காலில் நின்று ராமதாஸிடம் அவர் ஒப்புதல் பெற்றுவிட்டார். தருமபுரியில் தனது தலைமையில் ராமதாஸ் முத்துவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் தீரன் தடபுடலாக செய்து வருகிறார்.\nமுத்து விழா பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ள பாமக, தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை குவித்து தனது பலத்தை காட்ட தயாராகி வருகிறது. மேலும், நடக்க இருப்பது முத்துவிழா என்பதால் டெல்லியில் இருந்து மிக முக்கியமான ஒருவர் கூட அதில் கலந்து கொண்டு ராமதாஸை வாழ்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணியும் ஒருபுறம் நடைபெறுகிறதாம்.\nதமிழக அரசியல் கட்சித்தலைவர்களை பாகுபாடின்றி முத்துவிழா கூட்டத்துக்கு அழைக்கலாம் என முக்கிய நிர்வாகி ஒருவர் யோசனை கூறியதாக கூறப்படுகிறது. இதனை உள்வாங்கிக் கொண்ட அன்புமணி ராமதாஸ் அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா நோயாளிகளை குதூகலிக்க வைக்கும் திருமூர்த்தி... பாடலால் பறந்துபோன கவலைகள்..\nதர்மபுரியில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை.. 30 ஆண்டுகள் பணிபுரிந்தது அம்பலம்\nகாவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..\n''தமிழை தப்பு இல்லாமல் எனக்கு எழுத தெரியாது\".. பரபரப்பு பேச்சால் அதிர வைத்த திமுக எம்பி\nநீட் தேர்வு.. ஜோதி ஸ்ரீயை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் மரணம்.. தருமபுரியை சேர்ந்த ஆதித்யா தற்கொலை\nஅமைச்சர் உதயகுமார் இமேஜை டேமேஜ் செய்த முதல்வர்... அமைச்சர்களின் கருத்து அரசு கருத்தல்லவோ\nஅது அவர்கள் கருத்து.. அரசு கருத்து இல்லை.. தமிழகத்திற்கு 2வது தலைநகர் கிடையாது.. முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nஒகேனக்கல் ஆற்றில் மீனவரின் வலையில் சிக்கிய 106 கிலோ ராட்சத மீன்.. வைரல் வீடியோ\nகர்நாடகாவில் கொட்டி வரும் மழை.. ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து\nஆணுறுப்பை நசுக்கிய மாமனார்.. என்ன நடந்தது.. தர்மபுரியை உலுக்கிய சம்பவம்.. 6 பேர் சிக்கினர்\nஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி\nரோட்டோரத்தில் விழுந்து கிடந்த சடலம்.. காதல் திருமணம் செய்த இளைஞரை கொன்றது யார்.. பரபரக்கும் தர்மபுரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramdoss dharmapuri பாமக ராமதாஸ் தருமபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190406-26586.html", "date_download": "2020-10-01T13:04:11Z", "digest": "sha1:62GJ67BUX5VGSFKRVBPBCTAITJX6QQF7", "length": 12682, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசியா: கெஅடிலான் கூட்டத்தில் அமளி; வேட்பாளர் வெளியேற்றம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமலேசியா: கெஅடிலான் கூட்டத்தில் அமளி; வேட்பாளர் வெளியேற்றம்\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\nமலேசியா: கெஅடிலான் கூட்டத்தில் அமளி; வேட்பாளர் வெளியேற்றம்\nரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான ஆர். மலர்விழி\nரெம்பாவ்: ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான ஆர். மலர்விழி நேற்று இரவு நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் நுழைந்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சி செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற் பட்டது.\nஇரவு 10.15 மணியளவில் பக்கத் தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்குப் பக்கத்தில் அன்வார் இப்ராஹிம் மற்றும் மூத்த தலைவர்கள் அமர்ந் திருந்த பிரமுகர்கள் பகுதிக்குள் 51 வயது மலர்விழி பாதுகாப்புகளை மீறி நுழைய முயற்சி செய்தார்.\nஆனால் பாதுகாப்பு அதிகாரி களும் காவல்துறையினரும் அவரை தடுத்து நிறுத்திவிட்டனர்.\nஇதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இருந்தாலும் கெஅடிலான் கட்சிக் கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலர���விழி, தனது தேர்தல் அறிக்கையை அன்வார் இப்ராஹிமிடம் கொடுப்பதற்கு உரிமை இருக்கிறது என்றார்.\nதேசிய முன்னணியின் முஹம்மட் ஹசான், பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டாக்டர் ஸ்ரீராம், சுயேச்சை வேட்பாளர்கள் மலர்விழி, முஹம்மட் நூர் யாசின் ஆகிய நால்வர் ரந்தாவ் இடைத்தேர்தலில் போட்டியிடு கின்றனர்.\nஇதற்கிடையே சாபாவில் உள்ள சண்டக்கான் தொகுதிக்கு மே 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதனியார் மருத்துவமனை கட்டணம்; ‘மெடிஷீல்ட் லைஃப்’ வழங்கீட்டைக் குறைக்க பரிந்துரை\nஇளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்; விசாரணைக் குழு அமைக்கப்பட்டது\nஇன்று முதல் நடப்புக்கு வரும் ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டம்\nஜோகூரில் 109 கிலோ கஞ்சா பிடிபட்டது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேர���ையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1893", "date_download": "2020-10-01T12:59:53Z", "digest": "sha1:6TKYAQPV4RJYQFXCJBIIGFAODWBHUXNL", "length": 9829, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பஸ்ஸிலிருந்து கீழே விழுந்து மாணவி படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nபஸ்ஸிலிருந்து கீழே விழுந்து மாணவி படுகாயம்\nபஸ்ஸிலிருந்து கீழே விழுந்து மாணவி படுகாயம்\nகாலி - எல்பிட்டி தனியார் பஸ்ஸொன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் கீழே விழுந்ததில் குறித்த பஸ் வண்டியின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபடபொல மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.\nகுறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாலி எல்பிட்டி பஸ் கைது மாணவி\n20 ஐ நிலையியற் கட்டளைக்��ு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.\n2020-10-01 18:06:54 பாராளுமன்றம் 20 ஆவது திருத்தம் லக்ஷ்மன் கிரியெல்ல\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nஇலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது.\n2020-10-01 17:13:33 பாதாள உலகக் குழுவினர் துப்பாக்கிகள் வெடிபொருட்கள்\nசிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்\n2020-10-01 17:30:20 முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம் Mullaitivu\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nநாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை(01.10.2020) மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-10-01 16:47:09 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nகாணாமல்போன மகன் குறித்து தந்தை விடுக்கும் கோரிக்கை\nகற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மன்சாஹிர் முஹம்மது ரிஸ்வான் எனும் 14 வயதுடைய சிறுவன் காணாமல்போயுள்ளான்.\n2020-10-01 16:24:56 கற்பிட்டி மண்டலகுடா\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nகொரோனா தடுப்பு மருந்திற்காக 5 இலட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம்..: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/may2016/elkh-m31.shtml", "date_download": "2020-10-01T14:00:17Z", "digest": "sha1:C3FECHVVHTQYXQUYVTHKZRV34C6G6RQ6", "length": 20551, "nlines": 49, "source_domain": "www9.wsws.org", "title": "பிரான்சில் எல் கொம்ரி சட்டமும், ஷ்ரோடர்-பிளேயர் ஆவணமும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வல���த் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரான்சில் எல் கொம்ரி சட்டமும், ஷ்ரோடர்-பிளேயர் ஆவணமும்\nபிரான்சில் எல் கொம்ரி தொழிலாளர் சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆதரவை பெற்று வருகிறது.\nசமூக செலவினங்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலிகளில் செய்யப்பட்ட வெட்டுக்கள் உட்பட “கட்டமைப்பு சீர்திருத்தங்கள்\" (structural reforms) என்றழைக்கப்படுவது, தசாப்தங்களாக, தவிர்க்க முடியாததாக சித்தரிக்கப்பட்டு வந்தன. பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் மானுவெல் வால்ஸ் இன் பிரெஞ்சு அரசாங்கம், தலைமுறைகளாக தொழிலாளர்கள் போராடி வென்றெடுத்த உரிமைகள் மற்றும் தேட்டங்களை படைகளை பிரயோகித்து அழித்துவிடலாமென கருதியது. அது தவறான கணிப்பாகிப்போனது. வெறுப்புக்குள்ளான அந்த சட்டத்தை, அது உத்தரவாணைகள் கொண்டு திணித்தபோது, அது தொழிலாளர்களை பயமுறுத்தி விடவில்லை, மாறாக அவர்களது கோபத்தைத்தான் தூண்டிவிட்டது. அப்போதிருந்து, வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் பரவி ஒட்டுமொத்த நாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ளன.\nபிரான்ஸ் நிலைமை, சர்வதேச வர்க்க போராட்டத்தில் ஒரு பிரதான அபிவிருத்தியைக் குறிக்கிறது. ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மற்றும் உலகின் பெரும் பாகங்களிலும் அதேபோன்ற மனோநிலை மேலோங்கி வருகிறது. உலகெங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் அதிகரிப்பதுடன் சேர்ந்து, இது வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியில் வெளிப்படுத்தப்படுகின்றது.\nஏனைய போராட்டங்களை போலவே பிரான்சில் உள்ள இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் குரல்வளை நசுக்கப்பட்டு, பின்னர் அதன் விளைவாக ஏற்படும் ஏமாற்றத்திலிருந்து தீவிர வலது தேசிய முன்னணி இலாபமடையக் கூடிய அபாயம் இருக்கிறது. இந்த ஆபத்தை அகற்ற, இந்த நிலைமையின் மூலவேர்களை ஆராய்வதும் மற்றும் தற்போதைய தாக்குதல்களுக்கு யார் பொறுப்பாளி என்பதை தீர்மானிப்பதும் அவசியமாகும்.\nதங்களைத்தாங்களே \"இடது\" என்றும், \"சோசலிஸ்ட்\" என்றும் கூறும் ஓர் அரசாங்கத்திற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இது தற்செயலானதோ, அல்லது தவறான புரிதலோ அல்ல. கடந்த 15 ஆண்��ுகளாக, அனைத்தினும் முதன்மையாக, தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவர்களை தொடர்ந்து வந்த எண்ணற்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட சமூக ஜனநாயகவாதிகள் தான், தொழிலாளர்களுக்கு எதிரான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்கள் ஆவர்.\nஇந்த உள்ளடக்கத்தில், இரண்டு சமூக ஜனநாயக அரசாங்க தலைவர்களான பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடர் இருவரும் கூட்டாக 1999 இல் பிரசுரித்த ஓர் ஆவணத்தைத் திரும்பிப் பார்ப்பது மதிப்புடையதாக இருக்கும். அதற்குப் பின்னரில் இருந்து ஜேர்மனி, இங்கிலாந்து, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, கிரீஸ் மற்றும் இப்போது பிரான்ஸ் என இதுவரையில் நடந்துள்ள ஏறத்தாழ சகல சமூக தாக்குதல்களும் அதில் விவரிக்கப்பட்டிருந்தன.\n“ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளுக்கு முன்னால் உள்ள பாதை\" என்று தலைப்பிட்ட அந்த ஆவணத்தில், பிளேயர் மற்றும் ஷ்ரோடர், \"உரிமைகளை பெறுவதற்கான சமூக பாதுகாப்பு வலைப்பின்னலை, ஒவ்வொருவரினதும் தனிநபர் பொறுப்புகளுக்கான ஒரு உந்துவிசையாக\" மாற்றம்செய்வதற்கு அழைப்புவிடுக்கிறார்கள்.\nநாம் அப்போது உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதுகையில், அந்த ஆவணம் \"சமூக சீரழிப்பிற்கான ஒரு பட்டியலாகும். ஐரோப்பாவின் பொருளாதார, நிதியியல் மற்றும் சமூக கொள்கையின் நிரந்தர தொகுப்பாக மாறியுள்ள சமூக காட்டுமிராண்டித்தனம், மிக கவனமானரீதியில் மற்றும் அங்கீகரிக்கத்தக்க வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. அரசு செலவினங்களில் வெட்டுக்கள்; அரசு சேவைகளில் துல்லியம், போட்டித்தன்மை மற்றும் செயல்திறனின் தகுதிவகைகளை நிர்ணயித்தல், சமூக காப்பீட்டு முறையில் சீரமைப்பு; வணிகங்களை ஊக்குவித்தல்; தொழில் வழங்குனர்கள் மீதான மற்றும் சொத்துக்கள் மீதான வரி குறைப்புகள்; வளைந்து கொடுக்கும் தன்மை … இன்னும் அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மை என அந்த எழுத்தாளர்கள் ஒவ்வொரு குறைப்பையும் முன்னெடுக்க கவனம் எடுத்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டோம்.\n“இடதுக்கான ஒரு ஆக்கபூர்வமான தொழிலாளர் சந்தை கொள்கை\" என்ற அத்தியாயத்தை உலக சோசலிச வலைத் தளம் தொகுத்தளித்தது, “சகல சமூக மற்றும் அரசியல் வழிவகைகளும் தனிநபர் பொறுப்புகளை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும். வரி மற்றும் சமூக கட்டண முறை 'மக்களின் நலன்களுக்காக இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்த' சீரமைக்கப்பட உள்ளது. சம்பளம் குறைந்த 'தகுதி-கால வேலைகளுக்கு' (probationary jobs) அரசு மானியம் வழங்கப்படும் மற்றும் சமூக ஊதியம் பெறும் அனைவரும் அவர்களது திறமைக்கேற்ப அவர்களது வாழ்க்கைக்கு அவர்களே சம்பாதிக்க செய்ய மதிப்பீடு செய்யப்படுவார்கள். சுருக்கமாக கூறுவதானால், குறைந்த கூலி வேலைகளை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்க, அவ்விதத்தில், ஒட்டுமொத்தமாக கூலிகளைக் குறைக்க உதவும் வகையில், அந்த ஆவணம் பாரிய அரசு அழுத்தத்தைப் பரிந்துரைக்கிறது.”\nசமூக ஜனநாயகவாதிகள் ஏறத்தாழ ஐரோப்பாவின் ஒவ்வொரு இடத்திலும் ஆட்சியிலிருந்த அந்நேரத்தில் தான் ஷ்ரோடர்-பிளேயர் ஆவணம் வெளியானது. சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர், ஆளும் உயரடுக்கு அதன் சுய-செல்வசெழிப்பிற்கு அர்பணித்துக் கொண்ட காலமாக 1990 கள் இருந்தன. அவர்கள் சமூகரீதியில் மனிதநேய அணுகுமுறையை அதிகமாக ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில், அந்த தசாப்தத்தின் இறுதியில், ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் சமூக ஜனநாயகவாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தனர்.\nஆனால் எதிர்மறையானதே நடந்தது. ஷ்ரோடர்-பிளேயர் ஆவணம் ஜேர்மனியில் ஹார்ட்ஸ் சட்டங்களுக்கு, மற்றும் ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி மற்றும் கிரீஸில் சமூக செலவு குறைப்பு போக்கிற்கு ஒரு செயல்திட்டடமாக சேவையாற்றியது. இந்நாடுகள் அனைத்திலும், நடைமுறை விதியைப் போல, சமூக ஜனநாயகவாதிகள் பழமைவாத அரசாங்கங்களை விட அதிக கடுமையான சிக்கனப் போக்கைப் பின்பற்றினார்கள்.\nஹார்ட்ஸ் சட்டங்களை எழுதியவரும், அதிலேயே அவர் பெயரைக் கொண்டுள்ள பீட்டர் ஹார்ட்ஸ், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி அங்கத்தவரும் மற்றும் IG Metall தொழிற்சங்க அங்கத்தவருமான இவர், இரண்டாண்டுகளுக்கு முன்னர் சமூக வெட்டுக்கள் குறித்து பிரெஞ்சு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க பாரீஸிற்கு விஜயம் செய்திருந்தார். எல் கொம்ரி சட்டம் இந்த கூட்டுழைப்பின் உடனடி விளைபொருளாகும்.\nஇதற்கிடையே, உலகெங்கிலும் உள்ள சமூக ஜனநாயகவாதிகள் பாரிய வீழ்ச்சியடைய தொடங்கினர். தொழிலாளர்கள் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மற்றும் கிரீஸில் சிக்கனக் கொள்கைகளை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி உள்ள சிரிசாவிற்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். இந்த கிளர்ச்சிக்கு ஒரு நனவுபூர்வமான அரசியல் மூலோபாயம் அவசியமாகும்.\nஇது வெறுமனே ஊழல்பீடித்த சமூக ஜனநாயக எந்திரம் மற்றும் அவற்றின் சுற்றுவட்டத்தில் நகரும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது குழுக்களின் திவால்நிலைமை கிடையாது, மாறாக இவையெல்லாம் எதனை அடித்தளத்தில் கொண்டிருக்கின்றனவோ அந்த தேசிய வேலைத்திட்டத்தின் திவால்நிலைமையாகும். பூகோளமயப்பட்ட உற்பத்தியானது, சகல தேசிய, சமூக மற்றும் தொழிலாளர் சந்தை கொள்கைகளின் அடித்தளத்தை அழித்துள்ளது. இன்று, சமூக ஜனநாயகவாதிகளும் தொழிற்சங்கங்களும் சர்வதேச போட்டித்தன்மைக்கு எதிராக தங்களின் \"சொந்த\" பெருநிறுவனங்களை பாதுகாக்க, தொழிலாளர்கள் மீது நிரந்தரமான தாக்குதல்களை திணிப்பதேயே அவர்களின் கடமைப்பாடாக காண்கிறார்கள்.\nஎல் கொம்ரி சட்டத்தையும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஏனைய ஒவ்வொரு தாக்குதலையும், ஒரு புரட்சிகர, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சர்வதேச இயக்கத்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும். எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சி அத்தகையவொரு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான தொடக்க புள்ளியாக மாற வேண்டும்.\nஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிற்சங்கங்களும் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளும் ஹோலாண்ட் பின்னால் அணிதிரண்டு, பிரெஞ்சு தொழிலாளர்களின் கிளர்ச்சிக்கு கடுமையாக எதிர்ப்பை காட்டுகின்றனர். ஐரோப்பிய தொழிலாளர்கள் பிரான்சில் அவர்களது சக தொழிலாளர்களுக்கு பின்னால் அணிவகுத்து, அவர்கள் சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrologytemple.com/ravi-rangaswamee/", "date_download": "2020-10-01T11:36:46Z", "digest": "sha1:KC2XJQKJDIANYH24XNOXCXGNNCNNS42H", "length": 7072, "nlines": 136, "source_domain": "astrologytemple.com", "title": "ravi rangaswamee – Astrology Temple", "raw_content": "\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2019 -2020\nகிரகம் இல்லாத மேஷம் – மீன ராசி வீடுகள்\nகிரகம் இல்லாத 1 – 12 வீடுகள்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\n• நா. ரவி ரங்கசுவாமி எனும் எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே கீராத்தூர் கிராமம்.\n• கல்வி – எம். ஏ (தமிழ்).\nதமிழக அரசு கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை முதுகலை பட்டயம். PG.D.E.A\n• 1997-இல் என்னுடைய குருநாதர் தஞ்சை திரு வாசுதேவ ஆழ்வார் அவர்களிடம் ஜோதிடப் பலன்கள் சொல்ல பயிற்சி பெற்று ஜோதிட ஆலோசனைகள் வழங்கி வருகின்றேன்.\n• பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் ஆன்மிகப் பத்திரிகை வெளியீட்டாளருமான\nதிரு. P. T. செல்வகுமார் அவர்கள் 1999 ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக வெளியீடு செய்த\n”கடவுள்”,”பகவான்” மாத இதழ்களில் உதவி ஆசிரியராகவும் ஜோதிட மாதாந்திர ராசி பலன்கள்\nஎழுதியும் சில ஆண்டுகள் பணி புரிந்தேன்.\n• சென்னை விஜய் மியூசிக்கல்ஸ் நிறுவனம் கீழ்க்கண்ட தலைப்புகளில் நான் எழுதிய பக்திப்\nபாடல்கள் சிடி,விசிடி, டிவிடி வெளியீடு செய்து இருக்கின்றது.\nகுரு மந்திரம் (ராகவேந்திரர்) – 2003, ஆத்தா உன் கோயிலிலே – 2003,\nதாயே அபிராமி – 2003, ராமர் ஆஞ்சனேயர் பாமாலை – 2003,\nவெக்காளியம்மன் (உறையூர், திருவானைக்காவல், சமயபுரம்) – 2004,\nசிங்கார வேலன் – 2004, குழந்தை யேசு – 2004\n• 2005-இல் நவகிரகப் போற்றி (ராக மாலிகை) சொந்தத் தயாரிப்பாக வெளிவந்தது.\n• 2004 முதல் நக்கீரன் குழும வெளியீடான “ஓம் சரவண பவ” மாத இதழ் மற்றும்\n“பால ஜோதிடம்” வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன்.\n• 2005-2008 காலக்கட்டத்தில் ஜோதிட ஆலோசனை வழங்க அவ்வப்போது மலேசிய பயணம்\n• 2011-இல் அரசு கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை பதிப்பாக ‘திருநாகேஸ்வரம்’ ஆய்வு புத்தகம்\n• தொடர் ஜோதிட ஆராய்ச்சியின் பயனாக, முதன் முதலாக மிகத் துல்லியமான நடப்பு தசா புக்தி\nஅந்தர அட்டவணை 360–>365 [365.25] 366 நாட்கள்\n•நான் எழுதிய “அஞ்சனை மைந்தா” பாடலை யூடியூபில்\n2.3 M + viewsக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர்.\n• எங்களுடைய மற்ற வீடியோக்களைக் காண இந்த யூடியுப் முகவரியை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32842/", "date_download": "2020-10-01T14:11:49Z", "digest": "sha1:BX3COKVNEIWWVCPYAY6TUDHTHNIXK67W", "length": 10134, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் - GTN", "raw_content": "\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும்\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந���திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதனை அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி கட்சியின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ரத்தினபுரியில் நடத்தப்பட உள்ள நிலையில் ஜனாதிபதியின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் அரசாங்கத்தில் இணைந்து நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது எனவும் ஐந்து மாத காலப் பகுதியில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsdecember national government அங்கம் டிசம்பர் தேசிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலை நிறுவப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகல்வி அரசியல் மயப்படுத்தக்கூடாது :\nபொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு\nஅனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலை நிறுவப்பட வேண்டும் October 1, 2020\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம் October 1, 2020\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டிக்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/corona-over-mamta-enforcing-lockdowns-to-block-bjp-rallies-dilip-ghosh/", "date_download": "2020-10-01T13:07:34Z", "digest": "sha1:XJLMXZSQYY5FLITFT2YBIDHMSBEXYKXY", "length": 12010, "nlines": 183, "source_domain": "in4net.com", "title": "கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது, தேவையில்லாமல் ஊரடங்கை நீட்டித்துள்ளனர் - பாஜக தலைவர் பேச்சு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\nகிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் இன்று முதல்\nமாடித் தோட்டம் அமைப்பதற்கான வழி முறைகள் \nஎல்.வி.பி வங்கியை நிர்வகிக்கும் இயக்குநர்கள் குழுவுக்கு, ஆர்.பி.ஐ- ஒப்புதல்\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nஇலவச கூகுள் மீட் சேவையில் அதிரடி மாற்றம்\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவி��் உள்ளது ப.சிதம்பரம்\nகொரோனா எல்லாம் முடிந்துவிட்டது, தேவையில்லாமல் ஊரடங்கை நீட்டித்துள்ளனர் – பாஜக தலைவர் பேச்சு\nநாடு முழுவதும் கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது எனவும், தேவையில்லாமல் ஊரடங்கை நீட்டித்துள்ளதால் பாஜக கட்சி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த முடியவில்லை என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.\nஇந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் பாஜக கட்சி கூட்டத்தில் நோய் பரவல் குறித்த அச்சமின்றி ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் அந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது: பாஜகவினர் பெருந்திரளாக கூடியிருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்.\nஇங்கு கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது. தேவையில்லாமல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பாஜகவால் பொதுக்கூட்டங்கள், கட்சி பேரணிகள் நடத்த முடியாமல் போகிறது. இனி நாமாகவே தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டியதுதான் என்று அவர் கூறினார்.\nசெப்டம்பர் 11 இரட்டை கோபுர தகர்ப்பு – 19வருடங்களுக்கு பின்பு எழும் சில சந்தேகங்கள்\nடிக் டாக் செயலியை விற்கனும் அல்லது நாட்டை விட்டு வெளியேறனும் – டிரம்ப் திட்டவட்டம்\n உ.பி. போலீசார் தாக்கியதால் பரபரப்பு\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசணை\nஇலவச கூகுள் மீட் சேவையில் அதிரடி மாற்றம்\nஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன \n உ.பி. போலீசார் தாக்கியதால் பரபரப்பு\nகிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் இன்று முதல்\nமாடித் தோட்டம் அமைப்பதற்கான வழி முறைகள் \nஎல்.வி.பி வங்கியை நிர்வகிக்கும் இயக்குநர்கள் குழுவுக்கு, ஆர்.பி.ஐ-…\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசணை\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/which-image-file-format-is-better/", "date_download": "2020-10-01T11:42:17Z", "digest": "sha1:FQTM6ZID7Z53Q42H3SRPAQFOE2I637CC", "length": 20109, "nlines": 107, "source_domain": "infotechtamil.info", "title": "Which image file format is better? - InfotechTamil", "raw_content": "\nஎந்த Image File சிறந்தது\nடிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தி லிருந்து டவுன்லோட் செய்த படங்கள் மற்றும் கிரபிக்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கிய படங்கள் என கணினியால் கையாளக் கூடிய பல வகையான படங்கள் (Digital Images) இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் கணினியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வழி முறையில் சேமிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் அவற்றிற்குரிய சாத்க பாதகங்களைக் கொண்டுள்ளதுடன் வெவ்வேறு சந்தர்ப்ப்பங்களில் அவை ஒவ்வொன்றும் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இமேஜ் பைல் வடிவங்களைப் பற்றியும் அலசுவதற்க்கு முன்னர் இமேஜ் பைல்கள் கொண்டிருக்கக் கூடிய பண்புகள் சில வற்றை முதலில் பார்ப்போம்.\nபடங்களின் பைல் அளவைக் குறைக்கும் செயற்பாட்டை கம்ப்ரெஸ் எனப்பபடுகிறது. கம்ப்ரெஸ் செய்யப்பாடத படங்களின் பைல் அளவு பெரிதாக இருக்கும். இது சேமிப்பு ஊடகங்களில் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்வதோடு இணையம் வழியே பகிரும்போது அதிக நேரமும் எடுக்கும். படங்களைக் கம்ப்ரெஸ் செய்யும்போது பைல் அளவு குறைவதோடு அதனை எந்த ஒரு ஊடகத்திலும் இலகுவாக சேமிக்கவோ அல்லது இணையம் வழியே பரிமாறிக் கொள்ளவோ முடியும். ஒவ்வொரு வகையான் பைல் போமட்டும் வெவ்வேறு வகையான கம்ப்ரெஸ்ஸன் உத்திகளைப் பயன் படுத்துகின்றன.\nஒரு பைல் போமட்டில் பயன்படுத்தப்படும் கம்ப்ரெஸ்ஸன் முறையானது படத்தின் முக்கியமல்லாதது எனக் கருதும் தகவல்களைப் புறக்கணிக் கின்றன. இந்த கம்ப்ரெஸ் முறையானது படத்தின் அளவை முன்னரை விட சிறிதாக்கி விடுகிறது. அத்தோடு படத்தின் தரமும் குறைகிறது. இதனையே Lossy எனப்படுகிறது தகவல் இழப்புகள் இல்லாத lossless கம்ப்ரெஸ் முறையில் படங்களைச் சேமிக்கும்போது இந்த வித்தியாசத்தை நீங்கள் அவதானிக்க முடியாது.\nசில பைல் வடிவங்கள் அசைவுகளை (Animations) ஏற்படுத்தக் கூடியவாறான பண்புகளைக் கொண்டிருக்கும். ஒரு படத்தினுள் அல்லது சட்டத்தினுள் (frame) ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை நுளைத்து அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விரைவாகத் தோன்றச் செய்வதன் மூலம் படங்கள் அசைவது போன்ற தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. .\nஒவ்வொரு இமேஜ் போமட்டும் பயன் படுத்தும் வண்ணங்களின் என்ணிக்கையில் ஒரு வரையரையுண்டு. ஒரே வண்ணத்தை அதிக அள்வில் பயன்படுத்தும் படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையான வண்ணங்களைப் பயன் படுத்தும் இமேஜ் போமட்டுகள் பொருத்தமான தாகும். மாறாக கேமரா கொண்டு எடுக்கப்பட்ட படங்களைப் போன்று பல வண்ணங்களின் கலவையாக உருவங்களை உருவாக்க அதிக எண்ணிக்கையிலான வண்ணத்தைப் பயன் படுத்தும் இமேஜ் போமட்டுகள் சிறந்ததாகும்.\nட்ராண்ஸ்பரென்சி எனும் இந்த பண்பு ஒரு படத்திலுள்ள ஒரு வண்ணத்தை ஒளி புக விடும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிற்து. இதன் காரணமாக ஒரு இணையதளத்தின் அல்லது ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணம் அந்த இணைய தளத்தில் அல்லது ஆவணத்தில் உள்ள படத்தின் ஊடாக் நமக்குத் தோற்றமளிக்கிறது அல்லது அந்தப் படம் தனித்து நிற்காமல் ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணத்தோடு கலந்து விடுகிறது .\nஅல்பா சேனல் எனப்படுவது ட்ரான்ஸ்பெரன்ஸி பொன்றதே. இதன் முலம் ஒரு படத்தின் குறித்த ஒரு பகுதியை மட்டும் ஒளி புகவிடும் தன்மை கொண்டதாக மாற்ற முடிகிறது.\nஒரு படத்தை இண்டர்லேஸ் முறைப்படி சேமிக்கப்பட்டிருப்பின் அந்த பைலை கணினித் திரையில் பகுதி பகுதியாக மேலிருந்து கீழ் நோக்கி படிப்படியாக திரையில் தோன்றச் செய்யலாம்.. குறைந்த வேகம் கொண்ட டயல்-அப் இணைய இனைப்பில் படங்கள் டவுன்லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால். இதன் முலம் ஒரு படம் முழுமையாக டவுன்லோட் ஆகு முன்னரேயே அந்தப், படத்தின் பகுதிகளைப் பார்க்க முடிகிறது.\nஅனேக இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பைல் போமட் GIF ஆகும்.. இந்த வடிவத்தில் மொத்தம் 256 வண்ணங்களே பயன் படுத்தப்படுவதால் சிறிய ஐக்கன், பட்டன் போன்ற ஒரே வண்ணம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கு இந்த போமட் ஏற்றது. எனினும் போட்டோவாக அச்சிட்டுக் கொள்ள இந்த போமட் பொருத்தற்றது. ஜிப் பைல்கள் மேலே சொன்ன ட்ரான்ஸ்பரன்சி., இண்டர்லேஸ் மற்றும் எனிமேசன் என்பவற்றை ஆதரிப்பதால் இணைய தளங்கலுக்குப் பொருத்தமான ஒரு பைல் போமட்டாகக் கருதப்படுகிறது. .\nJPEG எனபது (lossy) தகவல் இழப்புகள் கொண்ட ஒரு பைல் போமட்டாகும். இது டிஜிட்டல் கேமரா கொண்டு எடுக்கப்படும் போட்டோ இமேஜுக்குப் பொருத்தமான ஒரு பைல் வடிவமாகும். இது 16.7 மில்லியன் வரையிலான வண்ணங்களைக் கையாள முடிவதுடன் இயற்கையில் காணும் வண்ணங்களை எந்த மாறுதலுமின்றிக் காண்பிக்கக் கூடியது. இந்த பைல்களை கம்ப்ரெஸ் செய்ய முடிந்தாலும் கம்ப்ரெஸ்ஸின் அளவு அதிகரிக்கும் போது தகவல் இழப்பும் ஏற்படும். எனினும் JPEG ஐ விட TIFF போமட் அதிக தரம் கொண்டிருந்தாலும், TIFF பைல்கள் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்பவை. அதனால் JPEG போமட்டே டிஜிட்டல் கேமராக்களில் அதிகளவில் பயன் படுத்தப்படு கின்றன. இவை எனிமேசன் ட்ரான்ஸ்பரன்சி என்பவற்றை ஆதரிக்காது.\nGIF பைல் போமட்டுக்கு Unisys எனும் நிறுவனம் காப்புரிமை கோரியதன் விளைவாக இணைய தளங்களில் பயன் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பைல் வடிவமே PNG ஆகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்கின்றன. PNG பைல்களும் PNG-8, PNG-24 என இரு வடிவங்களில் கிடைக்கின்றன. PNG-8 என்பது GIF பைகளை ஒத்தது. PNG-24 வானது JPEG பைல்களை ஒத்தது. எனினும் JPEG ஐ விடவும் அதிக பைல் அளவை இவை கொண்டிருக்கும்.\nடிஜிட்டல் கேமரா போட்டோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பைல் வடிவமே TIFF ஏனெனில் இதன் தரம் JPEG பைல்களை விடவும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் இந்த வகை பைல்களை அனேக எப்லிகேசன்கள் கம்ப்ரெஸ் செய்வதில்லை. அதனால் இந்த பைல்கள் அதிக பைல் அளவைக் கொண்டிருக்கும். ஹாட் டிஸ்கில் இந்த பைல்கள சேமிப்பதில் பிரச்சினை எழாது. பைல் அளவு பெரிதாக இருப்பதால் கேமராவில் பயன் படுத்தப்படும் மெமரி சிப்பில் அதிக அளவில் படங்களை சேமிக்க முடியாது போகும். எனவே பைல் அளவைக் கருதும்போது டிஜிட்டல் கேமராவிற்கு JPEG பைகளே பொருத்தமாகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது\nஇது மைரோஸொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இழப்புகளற்ற ஒரு இமேஜ் பைல் போமட்டாகும். இவை மிக அரிதாகாவே கம்ப்ரெஸ் செய்யப்படுகின்றன. என்வே இதன் பைல் அளவு பெரிதாகாவே இருக்கும். இதன் மூலம் 16.7 மில்லியன் வண்ண வேறுபாடுகளை உருவாக்க முடியும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது\nபலராலும் பயன்படுத்தப்படும் போட்டொ எடிட்டிங் மென்பொருளான அடோபி நிறுவனத்தின் போட்டோசொப் PSD, வடிவிலேயே பைல்களைச் சேமிக்கின் றன. இந்த மென்பொருள் படங்களைப் பல லேயர்களைக் கொண்டு உருவாக்கு கின்றன. PSD போமட் லேயர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். வேறொரு பைல் போமட்டில் இதனை செமிக்கும் போது லேயர் விவரங்கள் இழக்கபடும். எனினும் இறுதியாக அந்த PSD பைல் JPEG அல்லது TIFF போமட்டிலேயே மாற்றப்படும்.\nAdd Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்\nKodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட் மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் …\nFacebook Avatar உருவாக்குவது எப்படி\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-01T13:17:55Z", "digest": "sha1:TYVY2M2RSD7X2O3TVTKCXJAXAVPQZIQD", "length": 7639, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீ பாதுகாப்புப் போர்வை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீ பாதுகாப்புப் போர்வை (fire blanket) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம். இது சிறிய அல்லது தொடக்கநிலை நெருப்பை அணைக்க உதவும். இது எளிதில் தீப்பிடிக்காத, தீக்கு எதிராக செயல்படும் பொருள்களால் உருவாக்கப்பட்டது.\nதீயை , தீ பாதுகாப்புப் போர்வை கொண்டு அணைக்கும் விதம்\nசமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் சிரிய தீ பாதுகாப்புப் போர்வைகள் கண்ணாடியிழைகளால் (fiberglass) உருவாக்கப்படுகிறது. இவை விரைவில் விரிக்கப்படும் வகையில் மடிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.\nஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் பெரிய தீ பாதுகாப்புப் போர்வைகள் கம்பளியால் உருவாக்கப்படுகிறது. இவை விரைவில் விரிக்கப்படும் வகையில் செங்குத்தாக வைக்கப்படுகிறது. எதிர்பாராத விதமாக ஒரு நபரின் மேல் தீ பற்றும் போது, அவரின் உடலில் இந்த போர்வை சுற்றப்பட்டு காப்பாற்றப்படுவார்.\nதீ எரிவதற்கு, தீ முக்கோணத்தின் மூன்று மூலங்களான வெப்பம், எரிபொருள், ஆக்சிசன் ஆகிய மூன்றும். இந்தத் தீ பாதுகாப்புப் போர்வையைத் தீயின் மீது கிடத்துவதால், மேற்கூறிய மூன்று மூலங்களையும் உள்ளே நுழையாமல் தடுத்து, நெருப்பை பரவவிடாமல் தடுக்கிறது.\nதீ பாதுகாப்புப் போர்வை பொதுவாக இரண்டு அடிமுன்றானைகள் தெரியும் வகையில் பொதியல் செய்யப்பட்டிருக்கும், இதை உபயோகப்படுத்துபவர் இரண்டு அடிமுன்றானைகளைகளையும் ஒரு சேர இழுக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/01/20152825/1282027/Tata-Nexon-Tiago-Tigor-facelifts-to-launch-on-January.vpf", "date_download": "2020-10-01T13:48:24Z", "digest": "sha1:EYYG2FYE6ESPWI45FOMSNR62ALDROHG5", "length": 15526, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரம் || Tata Nexon, Tiago, Tigor facelifts to launch on January 22", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா மோட்டார்ஸ் வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதிய டாடா அல்ட்ரோஸ் காருடன் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், டியாகோ மற்றும் டிகோர் போன்ற கார்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமூன்று கார்களுக்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஃபேஸ்லிஃப்ட் கார்களும் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவில் உருவாக்கப்படுகின்றன. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் நெக்சான் இ.வி. மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.\nடியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வடிவமைப்பு டாடாவின் அல்ட்ரோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் காரில் குரோம் லைன் கிரில் மற்றும் உயர்த்தப்பட்ட பொனெட் வழங்கப்படலாம். இரண்டு மாடல்களிலும் ஸ்போர்ட் ரீடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், புதிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.\nபுதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என டாடா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனினும், வாகனங்களின் விவரங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை.\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை ஓரளவு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் வெர்ஷன் விலை ரூ. 60,000 துவங்கி ரூ. 90,000 வரையிலும், நெக்சான் டீசல் வேரியண்ட் விலையில் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.\nமும்பை அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி\nசெப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95480 கோடி - மத்திய அரசு\nதடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது\n‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஒரு ரூபாய் அபராதம்... தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷண்\nஜெயலலிதா வழியில் முதலமைச்சர் செயல்படுகிறார்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nசெப்டம்பரில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்த டொயோட்டா\n2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nரெனால்ட் கார்களின் விலையில் திடீர் மாற்றம்\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஇந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅது நானில்லை... யாரும் நம்பாதீங்க... ஷிவானி\nஆதரவு நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆலோசனை\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: பள்ளி, புறநகர் ரெயி���், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடல்\nசெவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார்\nஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார் - வீடியோ தொகுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-10-01T13:33:54Z", "digest": "sha1:RGSE6UNSNCCXNJAFS74WVRUZ5J2Q7YPB", "length": 9631, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "அத்தியாவசியப் பயிர்களை இறக்குமதி செய்வதால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஅத்தியாவசியப் பயிர்களை இறக்குமதி செய்வதால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஅத்தியாவசியப் பயிர்களை இறக்குமதி செய்வதால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய அத்தியாவசியப் பயிர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதினால் தாம் பாரியளவில் சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிகரிக்கும் கேள்விக்கு ஏற்ப விநியோகிப்பதற்கு பல்வேறு காரணங்களினால் முடியாதுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.\nசெத்தல் மிளகாய் , உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், பயறு மற்றும் சோளம் போன்ற அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் உற்பத்தி கடந்த இரண்டு வருடங்களில் ஒப்பிடுகையில் 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.\nகேள்விக்கேற்ப உள்நாட்டு உற்பத்திகள் கிடைக்காமையினால் பாரியளவு அந்நிய செலாவனி ஊடாக பொருட்களை அரசாங்கத்திற்கு இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது.\nமேற்குறிப்பிட்ட 5 பொருட்களின் இறக்குமதிக்கு மாத்திரம் 7 ,246 மில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nவருடாந்த உருளைக்கிழங்கு தேவையின் 50 வீதமும் பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் 60 வீதமும் செத்தல் மிளகாய் 90 வீதமும் பயிர் மற்றும் சோளம் 10 வீதமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் பயனுள்ளதாக இல்லை எனவும் அடிப்படை வசதிகள் வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமையினாலும் தாம் பாரியளவில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதேவேளை உரமானியம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை ஊடாக உள்நாட்டு விவசாயினத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விவசாய சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.\nஅரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஅரிசியை மொத்தமாக வர்த்தக சந்தைக்கு விநியோகிக்காவிட்டால் இறக்குமதி செய்ய நேரிடும்: பந்துல குணவர்தன\nஉளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\n228 மில்லியன் டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி\nஇறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டன\nமஞ்சளை இறக்குமதி செய்யும் திட்டமில்லை\nஅரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஅரிசியை இறக்குமதி செய்ய நேரிடும்\nஉளுந்து இறக்குமதி மீதான தடை மறுபரிசீலனை\n228 மில்லியன் டொலர் பெறுமதியான மரக்கறி இறக்குமதி\nமஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டன\nமஞ்சளை இறக்குமதி செய்யும் திட்டமில்லை\nசிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரதும் கடமை\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\n364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170425-9421.html", "date_download": "2020-10-01T11:53:27Z", "digest": "sha1:CWYSNUSUZMSTN3KSJCGQBXSRNHTRTCHQ", "length": 11696, "nlines": 103, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஓபிஎஸ் நிதி அமைச்சர் ஆகலாம், முதலமைச்சர் ஆகவே முடியாது: இபிஎஸ் அணி சூசகம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஓபிஎஸ் நிதி அமைச்சர் ஆகலாம், முதலமைச்சர் ஆகவே முடியாது: இபிஎஸ் அணி சூசகம்\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nவீட்டு மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம் உயரும்\n200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க புனே நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு\nமேம்படுத்தப்பட்ட மெடிஷீல்ட் லைஃப்: சிங்கப்பூரர்களுக்கான 5 முக்கிய அம்சங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\nஓபிஎஸ் நிதி அமைச்சர் ஆகலாம், முதலமைச்சர் ஆகவே முடியாது: இபிஎஸ் அணி சூசகம்\nசென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுகவின் இருண்டு அணிகளும் தேர்தலை சந்தித்ததால் தோல்விதான் மிஞ் சும் என்பது இரண்டு அணிகளுக் கும் தெரியும். இதனையடுத்து இரண்டு அணி களும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளன. முதலமைச்சர் பதவி, பொதுச்செயலாளர் பதவி இந்த இரண்டும்தான் ஓபிஎஸ் அணியால் வைக்கப்படும் பிரதான கோரிக்கை என அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. எடப்பாடி தரப்பு முத லமைச்சர் பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று கூறப் படுகிறது.\nஇந்நிலையில், இதனை பிரதி பலிக்கும் விதமாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் சேத்துப்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். “ஓ.பன் னீர்செல்வத்துக்காக எனது நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கி றேன்,” என்றார். அவருக்கு முதல் வர் பதவி தரமுடியாது என்பதை ஜெயக்குமார் மறைமுகமாக தெரி வித்துவிட்டார் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nத���டக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஆசியான் நாடுகளுக்கு உதவ புதிய வட்டார மையம்\nகட்டட, கட்டுமான ஆணையம்: ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும் கிடைக்கும்\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nஇந்தோனீசியாவில் பல மருத்துவர்கள் மரணம்; விசாரணை\nபழைய நினைவலைகளை நினைவுபடுத்தி நினைவாற்றலைத் தூண்டிவிட புதிய செயலி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-01T13:20:29Z", "digest": "sha1:HW7VC2N6RJUXPZBTJ7AQMMINIVTNETKQ", "length": 5170, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விண்வெணி | Virakesari.lk", "raw_content": "\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) இலங்கை மக்கள் இன்று வெற்றுக் கண்களால் பார்ப்பதற்கு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13751", "date_download": "2020-10-01T13:02:23Z", "digest": "sha1:FS2OVY4ITN34LCG5ZE3VLTKN5KNDUMMZ", "length": 20361, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 1 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 427, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:03\nமறைவு 18:08 மறைவு 05:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மே 18, 2014\nகே.எம்.டி. மருத்துவமனையில் மே 20 முதல் 25 வரை, மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை, திருச்சி டாக்டர் சாந்தா புற்றுநோய் அறக்கட்டளை, காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் இணைந்து, கே.எம்.டி. மருத்துவமனையில் இம்மாதம் 20 முதல் 25ஆம் நாள் வரை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாமை, சலுகைக் கட்டண அடிப்படையில் நடத்தவுள்ளன.\nமுற்றிலும் பெண்களைக் கொண்டே நடத்தப்படும் இப்பரிசோதனை முகாமில் கலந்துகொள்ள, முன்பதிவுகள் வரவேற்கப்படுவதாக கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-\nமேலாளர் - கே.எம்.டி. மருத்துவமனை\nகே.எம்.டி. மருத்துவமனையில் இதற்கு முன் நடத்தப்பட்ட மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:.வரு முன் காப்போம் ..\nநோய் வந்த பிறகு படும் கஷ்டங்கள்,அந்த குடும்பங்கள் பெறும் சிரமங்களை பார்க்கும் போது இந்த மாதிரி அல்லாஹ் நீ யாருக்கும் நோயை கொடுக்காதே\nஆதலால் இந்த முகாமை பயன்படுத்தி இந்த கஷ்டங்களை நாம் அடையாமலும் இந்த நோயிலிருந்தும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த அறிவிப்பு துண்டுப்பிரசுரமாக அணைத்து வீடுகளில் சேர்ந்திருந்தால் மிக நன்றாக இருக்கும், சேர்ந்திருக்கும் என்று நம்புவோம்.\nஇன்ஷா அல்லாஹ் வரும் முன் காப்போம், வல்ல நாயன் நம் யாவரையும் காப்பாற்றுவானாக ஆமீன். வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்��ுக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - கால அவகாசம் நீட்டிப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: 19ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 20 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கோவை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nDCW நிறுவனத்தின் ஆண்டிறுதி லாபம் 37 கோடி ரூபாயாக குறைவு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது\nபுகாரி ஷரீஃப் 1435: 18ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 19 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது\nகுவைத் கா.ந.மன்றம் சார்பில், ஏப்ரல் - மே மாதங்களில் காயலர்கள் பங்கேற்ற இன்பச் சிற்றுலா\nபுகாரி ஷரீஃப் 1435: 17ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 18 (2014 / 2013) நிலவரங்கள்\n2014-15 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணி காலிறுதிக்குத் தகுதி நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: ஐக்கிய விளையாட்டு சங்க அணி காலிறுதிக்குள் நுழைந்தது\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் வெற்றியை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநகர மாணவரணி, இளைஞரணி கலைப்பு இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நகர முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நகர முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1435: 16ஆம் நாள் நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-01T12:05:02Z", "digest": "sha1:3EBRSYLCQIYY5F2NCQEGDDAUSODLXXSK", "length": 4813, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "புதுடில்லி |", "raw_content": "\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேணுவோம்\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபுதுடில்லி மர் கட்வாலா பாபா எனும் ஆஞ்சனேயர\nபுதுடில்லில் உள்ள செங்கோட்டைக்குப் பின்புறம் அதாவது சதாரா என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நெடும்சாலையில் அமைந்து உள்ளது பழுதடைந்த கட்டிடத்தில் உள்ள புகழ் பெற்ற அந்த அனுமான் ஆலயம் மிக மிகப் பழமையானது ......[Read More…]\nJune,28,12, —\t—\tஆஞ்சனேயர, பாபா, புதுடில்லி, மர் கட்வாலா\nஇந்து முன்னணி - நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம்.அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு. பகத்சிங் தன்தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்கு காணிக்கை செலுத்துவதுபோன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது . ஒருநாள் இராம.கோபாலன்தன் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=165481", "date_download": "2020-10-01T13:44:38Z", "digest": "sha1:W6HABBIZYU3DUO3HVIHLVZ7MJ6TPDBMW", "length": 4496, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "Seine-et-Marne : குளத்தில் மூழ்கிய சிறுவன்! - 48 மணிநேரத்தில் மூன்றாவது சாவு..!! - Paristamil Tamil News", "raw_content": "\nSeine-et-Marne : குளத்தில் மூழ்கிய சிறுவன் - 48 மணிநேரத்தில் மூன்றாவது சாவு..\nகடந்த 48 மணிநேரத்தில் Seine-et-Marne மாவட்டத்தில் மூவர் நீரில் மூழ்கி சாவடைந்துள்ளனர்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை 16 வயதுடைய சிறுவன் ஒருவன், Episy மற்றும் Genevraye இற்கும் (Episy-La-Genevraye) இடையேயான குளம் ஒன்றில் மூழ்கி சாவடைந்துள்ளான். அவனது காதலியும், தாயும் அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். உலங்கு வானூர்தியும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக இரவு 8:45 மணிக்கு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. இந்த குளத்தில் நீந்துவதற்கும் குளிப்பதற்கும் இரு வருடங்களாக காவல்துறையினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 48 மணிநேரத்தில் Chessy மற்றும் Moret-Loing ஆற்றில் மூழ்கி 15 மற்றும் 17 வயதுடைய வாலிபர்கள் சாவடைந்திருந்தனர். அதைத் தொடர்ந்தே இந்த மூன்றாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\nபயணச்சிட்டையில் கட்டணமற்ற மாற்றங்களுக்கு மேலும் கால அவகாசம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_07_08_archive.html", "date_download": "2020-10-01T12:03:54Z", "digest": "sha1:NVT74XLA7YLT6TTEUM74TUCOMSTALGTC", "length": 65523, "nlines": 816, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/07/08", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை28/09/2020 - 05/10/ 2020 தமிழ் 11 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி\nசென்ற வாரம் நடை பெற்ற அவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி மிக கோலாகலமாக இடம் பெற்றது . அந்நிகழ்வின் படங்களை கீழே காணலாம் . நிகழ்வு பற்றிய பார்வை அடுத்த வாரம் வருகின்றது வாசகர்களே\nயாழ்பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் பெருமையுடன் வழங்கும்\nSதெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்க���் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்தி பழுப்பேறிய வெள்ளைத்துண்டு நிறத்தில் நரைத்த தலைமுடியும் தாடியும் முழங்கால் வரை சரிந்து காற்றில் ஆடிய நீலநிறமான பெரிய ஜிப்பாச்சட்டையுமாக ஒரு கிழவர் பெட்டியுடன் என்னை நோக்கி வந்தார். வர வர வெற்றிலைக்காவிச்சிரிப்பு துலங்கியபடியே வந்தது. தாடி அசைய கன்னங்கள் உருள என்னைப்பார்த்து சிரித்து ‘’யா ரஹ்மான்… புள்ளே, அம்மை இருக்காஹளா கூப்பிடுங்க..கூப்பிடுங்கப்பா, ராசால்ல, சுல்தான்ல\nநான் ‘’எனக்கு சீனி முட்டாய் குடுப்பீங்களா’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும்’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும் ‘’அய்யாஅவுஹ தப்பா நினைச்சிட்டீஹகளே…நாம சீனி முட்டாயி விக்யலே. அத்தர் பன்னீர் செண்டு விக்கறோம்…அம்மைய கூப்பிடுங்க’’ என்றார். நான் மூக்குக்குள் கையை விட்டுக்கொண்டு யோசித்தேன். அவர் ஏழடி உயரம் இருந்தார். பெரிய மூக்கு பெரிய கண்கள் பெரிய கைகால்கள். நல்ல சிவப்பு நிறம். பெட்டிக்குள் இருந்து எடுத்த பழைய பட்டுமாதிரி ஒரு வழவழப்பு அவர் நெற்றியிலும் கன்னங்களிலும் இருந்தது.\nஅவர் தன் அலங்காரபெட்டியை தரையில் வைத்தார். அது விசித்திரமான பெட்டி. மரத்தாலான பெட்டிதான். அதன் மூடிமட்டும் வளைவாக மேலெழுந்திருந்தது. பெட்டியின் மரப்பரப்பின்மீது பட்டுப்புடவையை வெட்டி ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டிலேயே உள்ளே அதைப்போல ஒன்று இருந்தது. அதற்கு முருக்குபெட்டி என்று அம்மா பெயர் சொன்னாள். மென்மையான முருக்கு மரத்தால்செய்யபப்ட்டது. எடை இருக்காது. வெளியே பட்டுப்புடவையும் உள்ளே வெல்வெட்துணியும் ஒட்டப்பட்டு பளபளவென இருக்கும். அதற்குள்தான் ராமாயணம் மகாபாரதம் ஜாதகங்கள் எல்லாம் இருந்தன. இந்தப்பெட்டி மீது பட்டுப்புடவை நன்றாக நரைத்திருந்தது. ஆங்காங்கே கிழிந்து உள்ளிருந்து மரம் தெரிந்தது\nஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 3\nகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா\nஈழத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களையும் ���ுயரங்களையும் மூட்டையாக முதுகில் சுமந்து கொண்டு புலம் பெயர்ந்த படைப்பாளிகள் புலம் பெயர்ந்த சூழலில் தமது கடந்த கால அனுபவங்களை நின்று நிதானித்துப் புறநிலையாகப் புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படுகிறது. உலகம் இவர்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பு வேறுபட்ட கலாசாரங்களுடனான இடைத்தாக்கம் என்பனவும் இங்கு இவர்களது ஆளுமையை வளர உதவி செய்கின்றன.\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் சிந்தனையும் வாழ்வியல் தளமும் புதிய கலாசார அதிர்வுகளை எதிர்கொள்கின்றன இந்தவகையில் ஈழத்துக் கலை இலக்கியவாதிகளுக்கு இல்லாத உலகம் ஒன்று புலம்பெயர்தமிழர்களுக்கு திறந்துள்ளது. அனேகமான புலம் பெயர்தமிழர்கள் முதலாளித்துவ கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஐரோப்பிய கலாச்சாரத்துள் அல்லது அமெரிக்க கலாசாரத்துள் (பொதுவில் மேற்கத்தைய கலாசாரத்துள்) வாழ்கிறார்கள். இலங்கை போன்ற அரைக்காலனித்துவ அரைப்பிரபுத்துவ நாடுகளில் இல்லாத சனநாயகத்தைப் புலம்பெயர்ந்த நாடுகள் கொண்டிருக்கிறன. இது முதலாளித்துவ சனநாயகம் எனப்படுகிறது. ஒரு அமைப்பு(system) பொருளாதார ரீதியிலும் கலாசாரரீதியிலும் நன்றாக ஆழமாக வேரூன்றி இருக்கிற போது அதனை இலகுவாக அசைக்க முடியாதென்கிற நம்பிக்கை வரும்போது வழங்கப்படுகிற சுதந்திரம் என இதனைப்பார்க்கலாம். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பும் கலாசாரமும் இன்றைக்கு நிலவுகிற உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதன் காரணமாக தமது வேர்கள் ஆட்டம் காணுவதைக் கண்டு அச்சம் மொண்டு தமது உண்மையான கோர முகத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆனாலும் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு சுதந்திரம் நிலவுகிறதென்பதை உணரமுடியும்.\nதமிழ் கலை மற்றும் பண் பாட்டுக் கழகம் Educatin Seminar\nஉலகின் பாரிய கடற்படை பயிற்சி பேர்ள் துறைமுகத்தில் ஆரம்பம்\nபிரிட்டன் பிரஜைகளாக விரும்புவோர் “தேசப்பற்று’ பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் ராணியை கடவுள் காப்பார் என்றும் உச்சாடனம் செய்ய வேண்டும்\nவானொலி மாமாவின் குறளில் குறம்பு 39 – எங்கே பாயிரம்\nஞானா: அப்பா…..அப்பா…. உங்களை ஒண்டு கேக்கவேணும். தயவுசெய்து பதில் சொல்லுவியளே\nஅப்பா: ஞானா, நீவந்து ஒண்டெண்டு சொல்லிக் கொண்டு ஒன்பது கேப்பாய். உன்ரை கேள்வியளுக்கு மறுமொழி ��ொல்லி நான் களைச்சுப்போனன். அங்கை அம்மா வாறா, அவவிட்டையே உன்ரை கேள்வியளைக் கேள்பிள்ளை.\nசுந்தரி: ஏனப்பா அவள் பிள்ளையைத் தட்டிக் கழிக்கிறியள். நாலும் தெரிஞ்ச மனிசன என்டுதானே உங்களைக் கேள்விகேக்க வாறது…. நீ என்ன கேக்கப்போறாய், கேள் தெரிஞ்சால் நான் சொல்லிறன் ஞானா.\nஞானா: அதுவந்தம்h, பாயிரம் என்டால் என்ன எண்டு கேக்கத்தான் வந்தனான். ஆனால் அப்பாவுக்கு கருத்து எங்கையோ போட்டுது. பேச மனமில்லை.\nசுந்தரி: பாயிரம் எண்டால் ஞானா புத்தகங்களிலை உள்ள முன்னுரை. பழைய காலத்திலை இந்த முன்னுரையைத்தான் பாயிரம் எண்டு சொல்லியிருக்கினம்.\nஞானா: அப்பிடி எண்டால் அம்மா, திருக்கறளுக்குப் பாயிரம் இருக்கே அம்மா\nஅப்பா: சுந்தரி, எப்பிடி இருக்கு விளையாட்டு, இனிச் சொல்லுமன் உந்தக் கேள்விக்குப் பதிலை. பிறகு அடுத்த கேள்விக்கும் பதிலை ஆயித்தப் படுத்தும்.\nஞானா: அப்பா, விளங்காதைக் கேட்டால் ஏன் வில்லங்கத்துக்கு நிக்கிறியள்.\nமறுவாசிப்புக்குள்ளாகும் புராண - இதிகாச பாத்திரங்கள்\nகாட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான்\nஇந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.\nசிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம்.\nஒரு குளந்தங்கரையில் அரசமரநிழலில் எழுந்தருளியிருந்த ஒரு பிள்ளையார் சிலைக்கு அருகில் தமது உடைகளை வைத்துவிட்டு இரட்டையர்களான சத்தி - முத்துப்புலவர்கள் குளத்திலிறங்கி நீராடிவிட்டு கரைக்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த அவர்களது உடைகள் மாயமாக மறைந்துவிட்டிருந்தன.\nஅரசமரப்பிள்ளையாருக்குத்தெரியாமல் அவை திருட்டுப்போயிருக்கமாட்டாது என நம்பிய அந்தப்புலவர்கள் உடனே இப்படிப்பாடினார்களாம்.\nகிறிஸ்மஸ் தீவை நோக்கி 180 அகதிகளுடன் செல்லும் படகு: விபத்தில் சிக்கலாமென அச்சம்\nசுமார் 180 அகதிகளை ஏற்றிய மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படகு விபத்துக்கு உள்ளாகும் அப��யம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த படகு மூன்று மீற்றர் உயரமுடைய அலைகளுக்கு மேல் பாய்ந்து செல்வதால் விபத்தில் சிக்கக்கூடும் என இந்தோனேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். படகு விபத்துக்குள்ளாகலாம் என படகில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் (இந்தோனேசிய நேரம்) தமக்கு அறிவித்துள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து படகு பயணித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வணிகக் கப்பல் ஒன்றையும் விமானத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபலகையால் செய்யப்பட்ட அகதிகள் படகு விபத்து அபாயத்தை அடுத்து இந்தோனேசிய கடற்பக்கம் திரும்பியதாகவும் படகில் உள்ளவர்கள் இந்தோனேசியா செல்ல விருப்பம் கொள்ளாததால் படகு தற்போது கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்” ருத்ரா\nமழை கூட ஒரு நாளில் தேனாகலாம்\nமணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்\nஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா\nஎத்தனை வரிகள் உன் வரிகள்.\nஉன் எழுத்துக்குள் இனித்த வலிகள்.\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2012\n2012 ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து வெளிவந்துவிட்டது.\nஒவ்வொரு வயதுப் பிரிவுக்குரிய விபரக் கொத்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டுக்குரிய போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 12, 19, 26 ஆகிய திகதிகளில் சிட்னியில் நடைபெறும்.\nதேசியப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 29 ம் திகதியில் சிட்னியில் நடைபெறும்.\nமறுநாள் சிட்னியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.\nபோட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி: 14/07/2012\nதமிழ் சிறார்கள், இளையோர்களை இந்தப் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளைக் காண்பிக்க எமது வாழ்த்துக்கள்.\nதொடர்புகளுக்கு: டாக்டர் பிரவீனன் மகேந்திரராஜாவை ( இணைப்பாளர்) 0420 627 162 என்னும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.\n- தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக் குழு -\nவடக்கு தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம்: அமெரிக்கா\nவலி வடக்கில் மீள்குடியேறியவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் மக்கள் வேறிடங்களில் தஞ்சம்\n5000 முன்னாள் புலி உறுப்பினர்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்க அனுமதி நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு\nஇணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஅவுஸ்திரேலியா செல்வதற்கு கதிர்காமம் விடுதியில் தங்கிருந்த ஐவர் கைது\nவவுனியா சிறைக் கைதிகளில் 27 பேர் மஹர சிறை வைத்தியசாலையில் அனுமதி\nநிமல் ரூபனின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்: ஜயலத்\nமுத ல் தடவையாக ஒரே நாளில் வடக்கில் 11 இலங்கை வங்கிக் கிளைகள் திறப்பு \nவெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் திருடர்கள் கைவரிசை\nஇன்றைய நாள் (நாட்குறிப்புகள்)- 2012-06-28\nஇன்று முதலைகளைப் பற்றி படிக்கும் நாள். காலையிலிருந்து அதைத்தான் செய்கிறேன். புத்தகத்தில் படிப்பதும் ஏதாவது புது சந்தேகம் ஏற்பட்டால் கம்புயூட்டரில் தேடுவதுமாக நீண்ட நேரம் என் ஆராய்ச்சி நடந்தது. நான் ஒருமுகமாக வேறு கவனம் இல்லாமல் இந்த ஆய்வில் மூழ்கியிருந்ததைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ முனைவர் பட்டத்துக்கு தீவிரமாகப் படிப்பதாக நினைத்திருப்பார்கள்.\nமுதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அவை சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நாட்கள் எடுக்கும். மீன்களைச் சாப்பிடும். நீர்நிலைகளில் காத்திருந்து தண்ணீர் குடிக்கவரும் விலங்குகளை தாக்கி அவற்றை நீரிலே மூழ்கவைத்து கொன்று பின்னர் உண்ணும். எலும்புகளைக் கரைக்கும் திரவம் வயிற்றிலே உண்டாகி செரிப்பதற்கு உதவும். சில முதலைகள் கூழாங்கற்களை விழுங்கி செரிப்பதை துரிதப்படுத்துவதும் உண்டு.\nஅடிச்சு 'தூள்' கிளப்பப் போகிறார்கள் என்று தியேட்டருக்குள் நுழைந்தால், நிஜமாகவே 'தூள்' படத்திலிருந்து கொஞ்சத்தை அடித்திருக்கிறார்கள் கிராமத்திலிருக்கும் இவரது சொந்த வீட்டை\nஇடித்துத் தள்ளிவிட்டு அங்குதான் ரயில்வே டிராக் போட திட்டமிடுகிறது அரசு. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற பொதுநல நோக்கத்தோடு () முதல்வரை சந்திக்க வருகிறார் ஹீரோ கார்த்தி. வந்த இடத்தில் இவர் பண்ணும் சகுனி வேலைகள்தான் முழு படமும்.\nகோட், சூட் சகிதமாக வந்திறங்கும் கார்த்தியை 'வெயிட் பார்ட்டி' என்று கருதி அவருக்கு செலவு செய்யும் சந்தானம், கடைசியில் ஏமாந்து தொலைப்பது ஜாலி துவக்கம். ரஜினி கமல் ரசிகர்களையும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள துடிக்கும் இவர்களது யுக்தி, காலத்திற்கேற்ற சம��ோஜித புத்தி அப்புறம் திடீரென்று தான் வந்த வேலை கார்த்தியின் நினைவுக்கு வர, அவர் வைக்கும் ஸ்டெப்புகள் அத்தனையிலும் கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் வறட்சி.\nஆப்பக்கடை ராதிகாவை அந்த ஊருக்கே மேயராக்குகிறார். எலக்ஷன் நேரத்தில் தன் வீட்டில் கை நனைத்து பின்பு நன்றி மறந்த முதல்வர் பிரகாஷ்ராஜை ஆட்சி கட்டிலில் இருந்து தள்ளிவிடுகிறார். ஜெயிலில் ஜால்ரா வாத்தியத்தில் மெய் மறந்து கிடக்கும் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசராவை முதல்வராக்குகிறார். இறுதியில் டில்லிக்கே ராஜாவாக துடிக்கிறார். இப்படியாக கார்த்தியின் டிரேட்மார்க் எண்ட் சிரிப்போடு படத்திற்கு எண்ட் போடப்படுகிறது.\nமுதல் படத்திலிருந்து, சகுனிக்கு முந்தைய படம் வரைக்கும் கார்த்தியின் கதை கேட்கும் இலாகாவிலிருந்த முக்கிய நபர் தலைமறைவாகியிருக்கிறார் போலும்... ஆனால் அவரை தேடிப்பிடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு கார்த்தி.\nஅரசியல் படம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஊசியை வளைத்து வளைத்து குத்துவதற்குதான் இங்கு ஆயிரமாயிரம் சம்பவங்கள் இருக்கிறதே, அப்புறம் என்ன தயக்கம் மற்றபடி கார்த்தியின் சிரிப்பும், அந்த நக்கலும் என்றும் மாறா இளமையோடு துள்ளித்திரிகிறது படம் முழுக்க.\nசந்தானத்தின் ட்ரிப்பிள் மீனிங் பஞ்ச்சுகளை புரிந்து கொண்டு, 'அடக்கடவுளே' என்று அதிர்வதற்குள் அடுத்ததை போட்டுத் தாக்குகிறார் மனிதர்.\nமசாலா படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிசாக வேலை இருந்துவிடப் போகிறது ப்ரணிதாவின் கோழிமுட்டை கண்களும், கொழுக் மொழுக் சமாச்சாரங்களும் நாலைந்து டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. நடிப்பை பொழிஞ்சாதான் பார்ப்போம்னு யாரும் துடிக்காத போது அவரும்தான் என்ன செய்வார் பாவம்\nமேயராகிவிட்ட ராதிகா, ஒவ்வொரு படியேறும்போதும் தனது வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எண்ணிப் பார்க்கிற காட்சியில் டைரக்டரின் சரக்கு பளிச்சிடுகிறது. ஆனால் அவ்ளோ பெரிய ஸ்டோரிக்கு இவ்ளோ சரக்கு போதுமா பிரதர்\nஅட... கொஞ்சம் அழகாக, மெருகு குலையாமல் கிரண் ஹ்ம்ம்... ஜெமினியில் அறிமுகமாகி தமிழ்சினிமாவில் பிழிந்தெடுக்கப்பட்ட அதே கிரண்தான். பிரகாஷ்ராஜின் தயவால் மேயராக நினைத்தவர் குண்டுக்கு தப்பி எதிரி முகாமில் சரணடைந்து படத்தின் 'கொண்டை வளைவு' திருப்பத்திற்கும் ���தவியிருக்கிறார்.\nநாசர் 'பேஷா' நடித்து அந்த ஜீன்ஸ் சாமியாரை தோற்றப்படுத்துகிறார். பீடியில் ஆரம்பித்து கோடியில் புரளும் அவரது ஆன்மீக பிசினெஸ் கடைந்தெடுத்த உண்மை.\nஜி.வி.பிரகாஷின் இசையில் சில மெலடிகளுக்கு உயிர் இருக்கிறது. பூ படத்தின் மூலம் அறிமுகமாகி 'கெத்தய்யா'வாக வலம் வந்த ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இப்படத்தை பொறுத்தவரை வெறும் வெ...\nசூரிய நமஸ்காரத்தை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு மினுக்கட்டாம் பூச்சியின் வெளிச்சமே மிச்சம்\n'மறுபடியும் ஒரு காதல் கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். 'ஈயடிச்சான்...' விஷயத்தில்தான் அப்படியொரு ஒற்றுமை. பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி, சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.\nலண்டனில் படிக்கும் பணக்கார பெண் ஜோஷ்னா, இந்தியாவிலிருக்கும் அனிருத்தை காதலிக்கிறார். ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக இருவரும் கவிதை எழுதி அனுப்ப, இரு கவிதைகளின் சாயலும் ஒரே மாதிரியாக அமைகிறது. பய புள்ளைங்க லவ்வுக்கு இந்த ஒரு காரணம் போதாதா மெயிலேயே காதல் ரயில் விட்டுக் கொள்கிறார்கள் இருவரும்.\nமருத்துவரான அனிருத் நாட்டின் ஜனாதிபதிக்கே வைத்தியம் பார்க்கிற அளவுக்கு உயர்கிறார். லண்டனிலிருந்து இந்தியாவுக்கு படிக்க வரும் ஜோஷ்னா, அனிருத்தின் மெயில் அட்ரஸ் மற்றும் இன்னபிற ஆவணங்களை லண்டனிலேயே தவறவிட்டு விடுவதால், இங்கு வந்து தவியாய் தவிக்கிறார். இந்த நிலையில் அனிருத்துக்கும் ஜோஷ்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. பெயரளவில்தான் புருஷன் பெண்டாட்டி. மற்றபடி காதல் தோல்வியால் சரக்கடிக்க துவங்கிவிடும் அனிருத், வாந்தியும் பிராந்தியுமாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்.\nக்ளைமாக்ஸ் நடைபெறும் இடம் மருத்துவமனை. புரிந்திருக்குமே\nஅனிருத்துக்கு இது முதல் படம் என்றால் நம்பவே முடியாது. நடிப்பை பொறுத்தவரை து£க்கல், ஆள் வில்லனுக்குரிய விசேஷ தகுதிகளுடன் இருப்பதால் இவரது லவ்வில் ஒரு லைவ்வே இல்லை.\nமுதல் படம், கதையை பற்றி கவலைப்பட முடியாது. அட்லீஸ்ட் சதையை பற்றியாவது கவலைப்பட்டிருக���கலாம் புதுமுகம் ஜோஷ்னா. கிள்ளியெடுக்க முடியாத ஒல்லி. நல்லவேளை, நடிப்பில் மட்டும் கில்லி\nதாரை, தப்பட்டை, பேண்டு, வாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட வேண்டிய வடிவேலு, இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி. எப்பவோ துவங்கிய படம் என்றாலும் வடிவேலு தரிசனம் அமையத் தந்த ஒரே காணத்திற்காகவே டைரக்டர் வாசு.பாஸ்கருக்கு நன்றி. போலி டாக்டராக வரும் வடிவேலு ஒரு நோயாளி வயிற்றுக்குள் ஹெல்மெட்டை வைத்து தைத்துவிடுகிறார். இன்னொரு நோயாளியிடம் தருவதற்கு மீதி சில்லரை இல்லை என்பதற்காகவே நன்றாக இருக்கும் வேறொரு பல்லை பிடுங்கிவிட்டு 'சில்லரை சரியாப் போச்சு' என்கிறார். குதிரை இளைத்தாலும் ஓட்டத்துக்கு குறையேது\nமிக சோகமான காட்சிகளில் ஒய்.ஜி.மகேந்திரனின் பர்பாமென்ஸ் வொய் ஜி வொய் என்று நம்மை கதற வைக்கிறது. முடியல பாஸ், சினிமாவையே விட்ருங்க. பொழச்சி போகட்டும்...\nஒரு குத்தாட்டம் இருக்கிறது. தாடி தேவராஜும் லேடி சஞ்சனாவும் ஆடுகிறார்கள். செம என்ஜாய்மென்ட். பாடல்களில் தனி கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ர.கண்ணனின் ஒளிப்பதிவில் லண்டன் அழகோ அழகு. நேரில் பார்த்த மாதிரி சந்தோஷம்.\nமெயிலில் முதல் எழுத்தை டைப் செய்தாலே நமக்கு பழக்கமான மெயில்கள் வரிசை கட்டி நிற்குமே, ஜோஷ்னா குழம்புவது ஏன் குறிப்பிட்ட லண்டன் வானொலியின் போன் நம்பரை நெட்டில் தேடினால் சட்டென்று கிடைக்குமே, பிறகென்ன சிக்கல்\nஇப்படி நொண்டியடிக்கிற கேள்விகள் நமக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வருவதால், இந்த அமர லவ்வு ஒரே ஜவ்வு...\nஅவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10...\nஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலு...\nதமிழ் கலை மற்றும் பண் பாட்டுக் கழகம் Educatin Sem...\nவானொலி மாமாவின் குறளில் குறம்பு 39 – எங்கே பாயிரம்\nமறுவாசிப்புக்குள்ளாகும் புராண - இதிகாச பாத்திரங்கள்\nகிறிஸ்மஸ் தீவை நோக்கி 180 அகதிகளுடன் செல்லும் படகு...\n“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்” ருத்ரா\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2012\nஇன்றைய நாள் (நாட்குறிப்புகள்)- 2012-06-28\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் ���ார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_07_06_archive.html", "date_download": "2020-10-01T12:41:38Z", "digest": "sha1:V3REKDDNHBC4UXSJMLYCC67UUDUJQRMR", "length": 65473, "nlines": 823, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/07/06", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை28/09/2020 - 05/10/ 2020 தமிழ் 11 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவிலகல் -- எம். ரிஷான் ஷெரீப்\nநள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி\nகுளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்\nபனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்\nபகலை விடவும் இருளிடம் இருக்கின்றன\nஅன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து\nதாண்டித் தாண்டி நீ வந்த காட்சி\nஇருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது\nபொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்\nவேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்\nமறந்திராத நினைவில் பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்தம்பி - கானா பிரபா\nஇன்று ஜூலை 6 ஆம் திகதி ஈழத்தின் கல்விப்பெருந்தகை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த மூன்றாவது ஆண்டாக அமைகின்றது. ஈழம் உள்ளிட்ட உலகத்தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாக இயங்கியவர் சிவத்தம்பி அவர்கள்.\nஅவர் இல்லாத இந்த மூன்று ஆண்டுகளைத் திரும்ப நினைத்துப் பார்க்கும் போதுதான் நமது கல்விச் சமூகத்தின் எவ்வளவு பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் என்ற இழப்பின் கனப்பை ஆசானின் பங்களிப்பை முழுமையாக அறிந்தவர்கள் உணர்வர். கல்விமானாகவும், திறனாய்வாளராகவும் இயங்கிய சிவத்தம்பி அவர்களை ஈழத்தில் இயங்கி வந்த இன்னொரு பல்கலைக்கழகமாகவே நான் கருதுவேன்.\nஎன்னுடைய வானொலி வாழ்வின் பதினைந்து வருட காலகட்டத்தில், எத்தனையோ பகிர்வுகளைச் செய்வதற்கு அவர் உறுதுணை புரிந்திருக்��ின்றார் என்ற நினைப்பைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாத அளவுக்கு அவர் தந்த பல்வேறு ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் போதெல்லாம் உணர்வேன். எனக்கு மட்டுமன்றி பொதுவாகவே அனைவருக்கும் அணுகக்கூடிய மிகச் சில கல்விமான்களில் அவர் தலையாயவர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அதை ஒரு தவமாகவே பின்பற்றியிருக்கின்றார். \"\nமேற்கு அவுஸ்திரேலியா தமிழ் அரங்கு நிகழ்வில் ஏகோபித்த குரல்\nதமிழை உயிர்ப்புடன் வாழவைக்க புகலிடத் தமிழர்கள் தமது வீட்டிலே தமிழ் பேசுங்கள்\nமேற்கு அவுஸ்திரேலியா தமிழ் அரங்கு நிகழ்வில் ஏகோபித்த குரல்\nதமிழர்கள் தாம் எங்கு வாழநேரிட்டாலும் தமது வாழ்விடங்களில் தமிழில் பேசவேண்டும். புகலிட வாழ்வு எம்மையும் எமது சந்ததியினரையும் தாய்மொழியிலிருந்து அந்நியப்படுத்திவிடாமலிருக்க நாம் முயற்சி செய்யவேண்டும் - என்று மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதி நடந்த தமிழ் அரங்கம் நிகழ்வில் உரையாற்றியவர்களின் கருத்தில் ஏகோபித்த குரல் எழுந்தது.\nமேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச்சங்கமும் பேர்த் மாநகர ஸ்ரீபால முருகன் ஆலயமும் இணைந்து பாலமுருகன் ஆலய மண்டபத்தில் நடத்திய தமிழ் அரங்கம் நிகழ்வில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.\nஸ்ரீபால முருகன் ஆலய நிருவாக அமைப்பின் தலைவர் திரு. ஜெயசீலன் மங்கள விளக்கேற்றி இந்நிகழ்வை தலைமையேற்று நடத்தினார்.\nமேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. அருண். அண்ணாதுரையின் வரவேற்புரையுடன் தொடங்கிய தமிழ் அரங்கு நிகழ்வில் மெல்பனிலிருந்து வருகை தந்து கலந்து கொண்ட எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ.முருகபூபதி வாழ்வு அனுபவமும் படைப்பு இலக்கியமும் என்னும் தலைப்பில் உரையாற்றுகையில், இலக்கியத்துறையில் கட்டுரைகள் கருத்துக்களையும் படைப்பு இலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாவல், புனவிலக்கிய பதிவுகள் வாழ்வு அனுபவங்களையும் வழங்குகின்றன எனவும் தொடர்பாடல் மனித வாழ்வுக்கு முக்கியமானது - மின்னல் வேகத்திற்கு இணையாக தொடர்பாடல் நவீன மின்னியல் சாதனங்களில் வீச்சோடு பயணித்தாலும் மனிதர்கள் பரஸ்பரம் உரையாடல் தொடர்பாடல்களை பேணிக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஒவ்வொருவரிடமும் வாழ்வு பற்றிய புரிதல் அனுபவங்கள் ந��ரம்பியிருந்தாலும் படைப்பு இலக்கியவாதிகள்தான் அவற்றை பதிவுசெய்து வருகிறார்கள். அந்தப்பதிவுகளில் வாசகர்கள் தங்களைத் தேடிக்கொள்கிறார்கள். அனுபவங்கள் தொடர்பாடலிலும் தங்கியிருக்கின்றன. தங்குதடையற்ற தொடர்பாடல்தான் விக்ரோரியா மாநிலத்தில் வசிக்கும் தனக்கு இன்று மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் மாநகரத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது என்றும் முருகபூபதி தமது உரையில் குறிப்பிட்டார்.\nகிழக்கிலங்கையின் மண்வாசனையை இலக்கியப்படைப்புகளில் பரவச்செய்த மருதூர்க்கொத்தன்\nபல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள்.\nபின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண சான்றிதழ் - மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும்.\nகிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால் எவருக்கும் தெரியாது. மருதூர்க்கொத்தனையா சொல்கிறீர்கள் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான சிலரே குறிப்பிடுவார்கள்.\nகிழக்கு மாகாணத்தில் கல்முனைக்கு அருகாமையில் பெரிய நகரமும் அல்லாமல் சிறிய கிராமமாகவும் காட்சியளிக்காத கடலோர சிற்றூர் மருதமுனை.\nஇந்த ஊரில் மருதூர் ஏ. மஜீத் - மருதூர்க்கனி - மருதூர் வாணன் என்ற பெயர்களில் எழுதியவர்களின் வரிசையில் முன்னோடியாக இருந்தவர் மருதூர்க்கொத்தன்.\n1935 ஜூன் மாதம் 6 ஆம் திகதி அநுராதபுரத்தில் பிறந்த இஸ்மாயில் என்ற மருதூர்க்கொத்தன் (இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 79 ஆவது வயதை குடும்பத்தினருடனும் இலக்கிய நண்பர்களுடனும் கொண்டாடியிருப்பார்.) 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ஆம் திகதி மறைந்தார்.\nமருதமுனையில் முன்னர் அரசினர் தமிழ் ஆண்கள் பாடசாலையாக விளங்கிய இன்றைய பிரபல்யமான அல் - மனார் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் புலவர்மணி ஆ.மு. ஷரிப்புத்தீன் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மாணக்கராகவிருந்து அட்டாளைச்சேனை மற்றும் பலாலி ஆசிரியப்பயிற்சிக்கலாசாலைகளிருந்து ���யிற்றப்பட்ட ஆசிரியராக கல்விப்பணிக்கு வந்தார்.\nகடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்\n5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஇலங்கை வரும் பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்\n17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nஞானசார தேரருக்கு அமரிக்காவுக்குள் நுழைய தடை\n\"சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்திவிட்டனர், எம்மீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்கும்'\nபொதுபலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது : இராணுவப் பேச்சாளர்\nவிசா­ரணைக் குழு­வுடன் தொடர்­பு­கொள்­கின்­ற­வர்கள் பழி­வாங்­கப்­ப­டவோ அச்­சு­றுத்­தப்­ப­டவோ கூடாது :ஐரோப்­பிய ஒன்­றியம்\nபயிற்சிகளை இன்று நிறைவு செய்த தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு\nபுலி சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் கைது : சந்திரிக்காவை கொல்ல முயற்சித்தவரும் அடங்குவதாக தகவல்\nஇந்தோனேஷியாவில் நான்கு இலங்கையர்கள் கைது\nகடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்\n01/07/2014 மன்னார் - பொத்துவில் ஊடாக காலி வரையான கடற் பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nகாற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு இந்த காலநிலை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசங்க இலக்கியக் காட்சிகள் 14- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஎன்னிடம் திரும்பி வந்தான், எதையோ விரும்பிச் சென்றான்\nபண்டைத் தமிழகத்திலே ஆண்கள் பல்வேறு பணிகளுக்காக நாடுவிட்ட நாடு செல்வது சாதாரணமான விடயம். அரசனின் தூதுவராக அல்லது ஒற்றராகச் செல்வோர், வியாபார நோக்கத்திற்காகச் செல்வோர், வௌ;வேறு தொழில்கள் மூலம் பொருளீட்டச் செல்வோர் என்றிப்படி இன்னோரன்ன காரணங்களுக்காக ஆண்கள் ஊர் விட்டு ���ர், நாடு விட்டு நாடு செல்வார்கள். நாட்கணக்கில், மாதக்கணக்கில் மட்டுமல்ல சிலவேளை வருடக்கணக்கில்கூட வெளியிடங்களிலே அவர்கள் தங்கவேண்டி வரலாம். அக்காலங்களில் மனைவியை, காதலியை மற்றும் குடும்பத்தவரைப் பிரிந்திருக்கும் துன்பம் நேரும். ஆண்களைப் பிரிந்த பெண்கள் வீட்டிலிருந்தபடி பிரிவுத் துயரிலே வாடித் தங்கள் துணைவர்கள் திரும்பிவருகின்ற நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இத்தகைய விடயங்களைக் கூறும் பாலைத்திணையில் அமைந்த பாடல்கள் சங்க இலக்கியங்களிலே ஏராளமாக உள்ளன. அத்தகைய ஒரு பாடல் சொல்லும் காட்சியொன்றை இங்கே பார்ப்போம்.\nதிருவலகை / தேங்கா துருவி - மணிமேகலா\nதொழில் நுட்பம் வளர்ந்திட்டுது கண்டியளோ பழைய சாமானுகளையும் சாப்பாடுகளையும் அதின்ர ருசியையும் காணுறது இனி வலு கஸ்டம்.’புட்டும் தேங்காய் பூவும் போல’ எண்டு இலங்கையின்ர கிழக்கு பகுதியில் வாழுற தமிழ் முஸ்லீம் சனங்களச் சொன்ன பழமொழி இப்பவும் காதில கேட்டுக் கொண்டிருக்கு.\nதிருவலகை எண்ட உடனம் நினைவுக்கு வந்தது இந்தத் புட்டு + தேங்காய்ப்பூ கலவை.\nபுட்டையும் தேங்காய் பூவையும் கலந்து சுடச்சுட சாப்பிடுறது ஒரு தனி ருசி. அதுக்குள்ள சீனியும் கலந்து சாப்பிடுவினம் சில பேர். இன்னும் கொஞ்சப்பேர் இருக்கினம் வாழைப்பழத்தையும் அதோட பினைஞ்சு சாப்பிடுவினம். புட்டும் மாம்பழமும் கூட நல்லாய் தான் இருக்கும்.\nஇன்னொரு விதமான combination உம் இருக்கு. அது புட்டும் முட்டைப் பொரியலும் அல்லது புட்டும் கத்தரிக்காய் பொரியலும். கொஞ்சப் பேருக்கு புட்டும் மீன் குழம்பும் பிடிக்கும். வேற சிலர் இருக்கினம் அவைக்கு கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு வேணும். அல்லாட்டில் சுடச் சுடப் புட்டும் பழைய வெந்தயக் குழம்பும். அதெண்டாச் சொல்லி வேலை இல்லை.\nசென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 சடலங்கள் மீட்பு\nஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்\nஜெருசலேமில் இளைஞன் படுகொலை : பிராந்தியத்தில் பதற்ற நிலை\nசென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\n30/06/2014 சென்னை போரூர் அருகே 11 மாடி கட்­டடம் இடிந்து விழுந்து தரை­மட்­ட­மானதில் பெண் ���ட்­பட 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கட்­டட இடி­பா­டு­களில் 50 பேர் வரை சிக்­கி­யி­ருப்­பதால் பலி­யா­கியோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூடும் என அஞ்­சப்­ப­டு­கிறது.\n2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்\nவழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.\nகீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார்.\nகீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் மட்டுமே சொல்லிச்செல்பவையுமான அழகியல் கொண்டவை அவரது ஆக்கங்கள்.\nஆயிரம் பிறை கண்ட அதிபர் ஒறேற்றர்\n153 இலங்கைத் தமிழர்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது இரகசியமானதல்ல: டோனி அப்போட்\n03/07/2014 இந்தியாவிலிருந்து 153 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கருகில் வந்தடைந்த இலங்கையர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சி இரகசியமானதல்ல என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,\nஇலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மனித உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளது.\nபாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்iகாயளர்களை கடல் வழியாக திருப்பி அனுப்பி வைப்பது தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி\n153 இலங்கைத் தமிழர்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது படுகொலை செய்வதற்கு சமம்:அவுஸ்திரேலியா தமிழ்க் காங்கிரஸ்\nபட்டம் விடுவோம் பாலா ஓடிவா --வந்தியத்தேவன்\n\"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா\" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள்.\nபெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள்.\nதமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை அடைய நினைத்தால், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை சொல்லும் படம் தான் ‘வடகறி'.இப்படம் வருமா இல்லை வராதா என 1000 கேள்விகள் சுத்திக் கொண்டிருக்க, ஒரு வழியாக படம் இன்று வந்துவிட்டது.படம் வெளிவருவதற்கு முன்பே எல்லோரும் படத்தை பெரியளவில் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர், இதற்கு முழு காரணம் கவர்ச்சி புயல் சன்னி லியோன் இதில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்பது தான்.\n‘மெடிக்கல் ரெப்’பாக வேலை செய்யும் ஜெய்க்கு, சுவாதியைப் பார்த்ததும் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. ‘நல்ல ஃபோன் வச்சிருக்கிறவங்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க’ என ஆர்.ஜே.பாலாஜி கொடுக்கும் ஒரு கேவலமான அறிவுரையால், விலையுயர்ந்த ஃபோனை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ஜெய்.ஆனால், வீட்டு சூழ்நிலை காரணமாக அவரால் விலையுயர்ந்த போனை வாங்க முடியாமல் போகிறது. இந்நிலையில் டீக்கடை ஒன்றில் அனாதையாக கிடக்கும் ‘ஐபோன்’ ஒன்று ஜெய்யின் கைக்கு கிடைக்க, தன்னிடம் வந்த ஐபோனை சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்துவிடலாம் என ஜெய் நினைக்கும்போது, நண்பர்கள் அவர் மனதை மாற்றி அந்த போனை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.அவருக்கும் அது சரி எனப்படவே அதிலிருக்கும் சிம் கார்டை எடுத்துவிட்டு, தன் சிம்மைப் போட்டு அந்தப் போனை பயன்படுத்தத் தொடங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மனம் மாறும் ஜெய், சம்பந்தப்பட்டவரிடமே போனை ஒப்படைத்துவிடலாம் என நினைத்து, ���ழைய சிம்மை மீண்டும் மாற்றுகிறார்.அப்போது வரும் ஒரு போன் காலுக்கு பதிலளிக்கும் ஜெய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்கின்றன. அது என்ன பிரச்சனை அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா என்பதே ‘வடகறி’ படத்தின் மீதிக்கதை\nஜெய்யின் எதார்த்த நடிப்பும், ஆர்,ஜே.பால்ஜியின் டைமிங் டையலாக்கும் தான், படத்தை எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.இவர்களைத் தவிர வெங்கட் பிரபு, கஸ்தூரி, மிஸா கோஷல், அருள்தாஸ் என ஆங்காங்கே சில பிரபலங்கள் வந்து போகிறார்கள். ஒரே ஒரு தேவையில்லாத பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டிருக்கிறார் ‘கவர்ச்சிக் கன்னி’ சன்னி லியோன். இதுவே படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது. படத்தில் அடிக்கடி வரும் அந்த செல்போன் காமெடி கொஞ்சம் எரிச்சலை வரவைக்கிறது.\nதிரைக்கதை இந்த மாதிரி சேஸிங் படங்களுக்கு வேகமாக இல்லாதது பெரிய மைனஸ். பாடல்கள் சுமார் ரகம் தான், யுவன் இசையமைத்திருக்கும் உயிரின் மேலொரு பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் நன்றாகவே உள்ளது.மொத்தத்தில் வடகறியை ஒரு தடவைக்கு மேல் டேஸ்ட் செய்ய முடியாது.\nஇந்தியன் புருஸ்லீ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் 25வது படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை முதன் முதலாக பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் தனுஷுன் நண்பருமான வேல்ராஜ் இயக்கியுள்ளார்.ட்ரைலர் ஆரம்பத்திலேயே தனுஷ் வழக்கம் போல் ‘ஒரு இண்டர்வியுல போய் நாலு வார்த்தை இங்கிலிஷ் பேசுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா’ என்று தன் அப்பாவான சமுத்திரகனியிடம் கேட்கிறார். அதிலிருந்து தொடங்குகிறது, தனுஷுன் அக்மார்க் பார்முலா. பின்பு தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு வருவது போல் அமலா பாலுடன் காதல், பாடல் தான், மீண்டும் பொறுப்பாக ஒரு வேலைக்கு தனுஷ் செல்வது போலவும், அதில் வரும் பிரச்சனை, பின் தொழிலாளர்கள் தலைவன் ஆவது போல் ஏதோ தெரிகிறது. கண்டிப்பாக இந்த படத்தில் திருவிளையாடல் தனுஷை பார்க்காலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் இன்னும் ஸ்பெஷலாக நம் எல்லோருக்கும் பிடித்த விவேக்கும் அவர் பங்கிற்கு வசனங்களில் கலக்குகிறார். ட்ரைலரின் இறுதியாக ‘ரகுவரனை வில்லனாக தான் பார்த்திருப்ப, ஹீரோவா இனி தான் பார���க்க போற’ என்று சொல்லி சிகரெட்டை பற்ற வைக்கும் போது ரஜினி ஸ்டெயில் தெரிகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கப்போவது அனிருத்தின் இசை தான்.மொத்தத்தில் மீண்டும் கலகல தனுஷை பார்ப்பது உறுதி. நன்றி cineulagam\nவிலகல் -- எம். ரிஷான் ஷெரீப்\nமறந்திராத நினைவில் பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்த...\nமேற்கு அவுஸ்திரேலியா தமிழ் அரங்கு நிகழ்வில் ...\nசங்க இலக்கியக் காட்சிகள் 14- செந்தமிழ்ச்செல்வர், ப...\nதிருவலகை / தேங்கா துருவி - மணிமேகலா\n2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்\nஆயிரம் பிறை கண்ட அதிபர் ஒறேற்றர்\n153 இலங்கைத் தமிழர்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது ...\nபட்டம் விடுவோம் பாலா ஓடிவா --வந்தியத்தேவன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/06/21/sms.html", "date_download": "2020-10-01T13:13:55Z", "digest": "sha1:D5JOTZBE5RNWMQOPQHHARTOJZGZP7KFM", "length": 12915, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவியிடம் எஸ்எம்எஸ் குறும்பு: கோழி கைது | Yotuh arrested for harrasing girl with SMS - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு ஐபிஎல் 2020 இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020 கிரைம்\nதமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..\nகுமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஜனாதிபதி, பிரதமருக்கு...ரூ. 8,400 கோடி மதிப்பில் 2 விவிஐபி விமானங்கள்...டெல்லி வந்தன\nசென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகிய தாய்\nவாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்\nAutomobiles உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...\nMovies குட்டி நயன்லாம் ஓரம்போ.. தொடை தெரிய ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் பட்டைய கிளப்பும் 'பாபநாசம்' பாப்பா\nSports எல்லாம் மாறிவிட்டது.. சிஎஸ்கே கடந்த 5 நாட்களாக என்ன செய்தது.. பயிற்சியாளர் பிளமிங் சொன்ன சீக்ரெட்\nFinance கூகிள், ஆப்பிள்-க்கு எதிராகப் புதிய ப்ளே ஸ்டோர்.. மத்திய அரசு திடீர் ஆலோசனை..\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவியிடம் எஸ்எம்எஸ் குறும்பு: கோழி கைது\nபிளஸ்டூ படிக்கும் மாணவிக்கு ஒரே நாளில் 500 எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பிடீஸ் செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபெண்களின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆபாசஎஸ்.எம்.எஸ். அனுப்பும் டுபுக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் தினசரிஏராளமான எஸ்.எம்.எஸ். புகார்கள் குவிந்து கொண்டுள்ளன.\nஇந் நிலையில் வித்தியாசமான ஒரு கேஸ் வந்துள்ளது. திருவான்மியூர் திருவள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் செல்வம். துரைப்பாக்கத்தில் கோழிக்கடை வைத்துள்ளார்.இவருக்கு கோழி செல்வம் என்றும் பெயர் உண்டு. எப்படியோ ஒரு செல்போனைஉஷார் செய்து விட்டார் செல்வம்.\nஅதே பகுதியைச் சேர்ந்தவர் மேனகா. இவர் பிளஸ்டூ படித்து வருகிறார். மேனகா மீதுமோகம் கொண்ட செல்வம், அவரிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார். ஆனால்மேனகா மறுத்து விட்டார்.\nஇருந்தாலும் தொடர்ந்து மேனகாவை துரத்திக் கொண்டிருந்தார். கோழிக்கடைவைத்துள்ளேன், நல்ல வருமானம், என்னைக் கல்யாணம் செய்து கொள், உன்னைநன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செல்வம்.\nஆனால் மேனகா விட்டுக் கொடுக்கவே இல���லை. இதனால் ஏமாற்றமடைந்த செல்வம்,மேனகாவின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அதில் தினசரி எஸ்.எம்.எஸ்.அனுப்ப ஆரம்பித்தார்.\nகாதலி என்னைக் காதலி என்ற ரீதியில் ஆரம்பித்த செல்வத்தின் எஸ்எம்எஸ்அட்டகாசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டஎஸ்.எம்.எஸ்.களை அனுப்பினார் செல்வம்.\nஅதில் ஏகத்துக்கும் ஆபாசம் வேறு. இனியும் பொறுக்கக் கூடாது என்று பயந்து போனமேனகா தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார்.\nஇதையடுத்து மேனகாவின் தந்தை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில்செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.\nகோழிக் கடையை ஒழுங்காக பார்க்காமல், கோழி பின்னால் அலையும் சேவல் மாதிரிஅலைந்த செல்வம் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!/fksIR7.html", "date_download": "2020-10-01T13:52:59Z", "digest": "sha1:6Y3RHYJLTE3YTSSKCCGQS355DDSQE4QG", "length": 9448, "nlines": 44, "source_domain": "viduthalai.page", "title": "மதவாத எழுச்சியும் பொருளாதார வீழ்ச்சியும்! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமதவாத எழுச்சியும் பொருளாதார வீழ்ச்சியும்\nபாரதிய ஜன சங் கட்சி 1951இல் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 1980களில் பாரதிய ஜனதா கட்சி என்ற பாஜக ஒரு மதவாத வலதுசாரி இயக்கமாக உருவெடுத்து இருந்தது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அனைத்து அரசியல் கட்சியிலும் ஆட்கள் இருந்தாலும், அவர்கள் தலைமைக்கு கீழ்ப்படிய வேண்டிய நிலையில் ஓர் அரசியல் பிரிவு தேவை என்ற நிலை ஏற்பட்டது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அனைத்துத் தளங்களிலும் மறைமுகமான பல அமைப்புகளை உருவாக்கி அதற்கான கட்டளைப் பீடமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் அரசியலிலும் தங்களின் வலுவைக் காட்ட, அரசியல் பிரிவை துவக்க நினைத்தது. அதேபோல் ஜனதா கட்சியிலிருந்த தீவிர இந்துத்துவ செயற்பாட்டாளர்களை நாக்பூர் அழைத்து ஆலோசனை நடத்தியதன் விளைவாக பா.ஜ.க. உருவானது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அனைத்துக் கொள்கை களையும் தலைமேல் இட்ட கட்டளையாக முன்னெடுத்துச் செல்லும் இக்கட்சி இந்த மண்ணில் காலூன்றிட கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்தது. ஆம். இந்தக் கட்சியின் வரலாறு அப்படி.\nசுதந்திரத்திற்குப் போராடவில்லை. போராடிய வேறு கட்சித் தலைவர்களை தத்தெடுத்துக்கொண்டு காவிச்சாயம் பூசும் வேலையை மட்டும் சரியாகச் செய்து, அவர்களை தங்கள் கொள்கைக்கான நாயகர்களாக மக்கள்முன் நிறுத்துவது; எடுத்துக்காட்டு சர்தார் வல்லபாய் பட்டேல். இன்று அவரை காங்கிரஸ்காரர் என்பதைவிட பா.ஜ.க.காரர் என்று மறைமுகமாகக் கூறி வருகின்றனர்.\nமாற்று மதத்தினரை எதிரிகளாகக் கருதும் மதவெறி கொண்ட கட்சியாக அது நிற்கிறது.\nமக்களை மதவாதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி, மக்களைப் பிரித்து அதன் மூலம் ஆதாயம்பெறும் சூழ்ச்சியை பா.ஜ.க. செய்துவருகிறது. 57 விழுக்காட்டிற்கும்மேல் உள்ள கல்வி வாசனையில்லாத மக்களை, இன்றைய தேதிவரை 'கடவுளை கும்பிடு, நல்லது நடக்கும்' எனக்கூறி, அவனை ஒரு தாழ்நிலை உழைப்பாளியாகவே வைப்பதில் குறிப்பாக உள்ளனர்.\nஇவர்களின் வர்ணாசிரமச் சித்தாந்தங்களின் அடிப் படையில் புரியாத சமஸ்கிருத மொழியில் கடவுளை பூஜித்து, சூத்திர மக்களை, \"இது தங்களுக்கான பூஜை களே, தங்களுக்கான கடவுள் அனுக்கிரகமே\" என நம்பவைத்து ஏமாற்றும் யுக்தியில் இவர்கள் ஓரளவு வெற்றியடைந்துள்ளார்கள்.\nஇராமாயணம், மகாபாரதம் போன்ற புரட்டு இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், வெல்லக்கூடிய வாய்ப்புகள் நேரடியாக இருக்காது, அது சூழ்ச்சி கலந்த சூழல்களில்தான் வல்லவர்களாக வெற்றி பெறுவர். அந்தச் சித்தாந்தங்களை அப்படியே இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் இதர எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் இவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.\nஇவர்களுக்குப் பார்ப்பனர்களைப் பற்றித்தான் கவலை, மற்றவர்குறித்து இவர்களின் செயல்பாடு பூஜ்ஜியம்தான்.\nசுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பொருளாதாரம் 2020-21ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் மோசமான நிலையை அடையும் என்று உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார். இப்போது இந்த மோசமான நிலை காலனி ஆதிக்க இந்தியாவோடு ஒப்பிடத்தக்கது என்றும் கூறுகிறார். இத்தோடு நிறுத்தவில்லை; மதவாத அரசியலின் ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎந்தத் திட்டமும், முன்னேற்பாடும் இல்லாத இந்தச் சூழல், நாட்டில் முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்தை கடுமையாகப் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவற்றை எல்லாம் திசை திருப்பத்தான் - ராமன் கோயில் - மதவாதப் பிரச்சாரம் எல்லாம்.\nமதச்சார்பற்ற சக்திகள் சமத்துவச் சிந்தனையாளர்கள், இடதுசாரிகள் இணைந்து இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது - காலத்தின் கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/ipl.html", "date_download": "2020-10-01T12:31:02Z", "digest": "sha1:OGE56BPLFJVI25WVOV74K6IHMYFUL5GK", "length": 23840, "nlines": 151, "source_domain": "www.ceylon24.com", "title": "சர்ச்சைகளின் கூடாரம் #IPL | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஐபிஎல் என்று சொன்னவுடனேயே, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்த சம்பவம், 12 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் நினைவில் இருக்கிறது.\nஸ்பாட் ஃபிக்ஸிங் (கிரிக்கெட் சூதாட்டம்)காரணமாக சிறைக்குச் சென்றது முதல் நீதிமன்ற வழக்குகள் வரை, ஒவ்வொரு சீசனிலும் , ஐபிஎல் உடன் சர்ச்சைகளுக்கு தொடர்பு இருந்து வந்தது.\nஇருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, ஐபிஎல் எந்தவொரு பெரிய சர்ச்சையும் இல்லாமல் முடிந்துள்ளது. இதற்காக ஒருசமயம் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக ஐபிஎல் ஆணையராக இருந்த ராஜீவ் சுக்லா, பிரச்சனைகளை சமாளிக்கமுடியாமல், களத்தில் இருந்து வெளியேறினார்.\nபிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ராகுல் திராவிட்டை, ஒரு தார்மீக வீரராக ஆக்க வேண்டியிருந்த அளவிற்கு, ஐபிஎல் ன் பெயர் மோசமடைந்தது.\nஇறுதியில், நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகளும், பிசிசிஐ எடுத்த நடவடிக்கைகளும், நல்ல பலனைத் தந்தன. ஆனால் சில சர்ச்சைகள், இன்றும் வேதாளத்தைப்போல, ஐபிஎல்-ன் முதுகில் சவாரி செய்துகொண்டிருக்கின்றன.\nமுதல் சர்ச்சை: ஸ்ரீசாந்திற்கு கன்னத்தில் பளார்\nஐபிஎல்லின் நெற்றியில் அவதூறுகளின் முதல் கறை, 2008 இல் முதல் ஐபிஎல் தொடரிலேயே படிந்துவிட்டது. 2008 ஏப்ரல் 25 ஆம் தேதி, மொஹாலியில் நடந்த ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மு��்பை இண்டீஸ் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் பின்னர், பரிசு வழங்கும் விழாவிற்கு இடையே, பஞ்சாபின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அழுதுகொண்டிருந்தது, தொலைக்காட்சித் திரையில் தெரிந்தது.\nஐபிஎல் 2020: சுரேஷ் ரெய்னா வெளியேற்றம் - தொடரும் விமர்சனங்கள்\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா\nமும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், எதோ காரணத்திற்காக கோபம்கொண்டு, ஸ்ரீசாந்தை கன்னத்தில் அரைந்தார். ஹர்பஜன் சிங் பின்னர் மன்னிப்பு கோரினார். ஆனால் அவர் பதினொரு போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்டணக் குறைப்பு போன்ற தண்டனையையும் சந்திக்க நேர்ந்தது. ஹர்பஜன் சிங்கின் இந்த அறை, கோடிக்கணக்கில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது\nஅப்போதைய ஐபிஎல் ஆணையராக இருந்த லலித் மோதி, ஹர்பஜன் சிங்குடன் டெல்லியில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டியிருந்த அளவிற்கு, இந்த விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்தது. பரபரப்பான சூழலுக்கு இடையே ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டுவிட்டு, கூட்டத்தைவிட்டு உடனடியாக வெளியேறினார்.\nஹர்பஜன் சிங்பட மூலாதாரம்,GETTY IMAGES\nமுதன்முறையாக வெளிநாட்டில் நடந்த ஐபிஎல் போட்டி\n2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்களவை தேர்தல் காரணமாக, இந்திய அரசு, ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ, முதல் முறையாக வெளிநாட்டில் அதாவது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஒரு பெரிய முடிவை எடுத்தது,\nஇந்தப்போட்டித்தொடரை அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கண்டுகளித்தனர். ஆனால், அன்னிய செலாவணியில் முறைகேடு செய்ததான சர்ச்சைகளில் , ஐபிஎல் ஆணையர் லலித் மோதி சிக்கினார். வருமான வரித்துறை லலித் மோதியின் அலுவலகத்தில் சோதனை நடத்தி அவரிடம் விசாரித்ததாக செய்தி வந்தது. எனினும் இதை லலித் மோதி மறுத்தார்.\nஇந்த விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு வருடம் கழித்து, அமலாக்க இயக்குனரகம் லலித் மோதிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. லலித் மோதியும் நீதிமன்றத்திற்குச்சென்றார். பின்னர் பிசிசிஐ யும் அவரிடமிருந்து விலகிச் சென்றபோது, ​​ அவர் இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலா��்திற்கு சென்றுவிட்டார். இன்றும், இந்த சர்ச்சை தொடர்கிறது. இதன் எதிரொலியை இப்போதும் நாடாளுமன்றத்தில் கேட்கமுடிகிறது.\nஎந்த சர்ச்சையுமின்றி நடந்த ஐபிஎல்\n2010 ல் ஐபிஎல், எந்த சர்ச்சையும் இன்றி நடந்தது. மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ், இறுதிப் போட்டியில் , மும்பை இண்டியன்ஸை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டத்தை வென்றது. ஐபிஎல் அமைதியாக, எந்த பெரிய சர்ச்சையும் இல்லாமல் முடிந்தது. இதன் பின்னர், 2011 ஐபிஎல் போட்டியில், . மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.\nஉலகம் கண்ட ஷாருக்கின் மறுபக்கம்\n2012 ஆம் ஆண்டில் நடந்த ஐந்தாவது ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து, கொச்சி டஸ்கர்ஸ் அணி வெளியேற்றப்பட்ட பின்னர் , ஒன்பது அணிகள் களம் இறங்கின. ஐந்து வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக, ஒரு தொலைக்காட்சி சேனலின் ஸ்டிங் ஆபரேஷனில் (ரகசிய படமாக்கல்) குற்றச்சாட்டு வெளியானது.\nபிசிசிஐ , உடனடியாக ஷலாப் ஸ்ரீவாஸ்தவா, டி.பி.சுதேந்திரா, அபிநவ் பாலி, மோஹ்னிஷ் மிஸ்ரா மற்றும் அமித் யாதவ் ஆகியோரை ஐபிஎல் ல் இருந்து இடைநீக்கம் செய்தது. இந்த சம்பவம் காரணமாக , பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆகியவற்றின் மதிப்பு ஆட்டங்கண்டது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்களிப்பில், அணி உரிமையாளர் ஷாருக் கான் , குழந்தைகளுடன் ஆடுகளத்தை அடைந்து தரை ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இதனால், ஷாருக்கான் அரங்கத்திற்குள் நுழைவதன்மீது, பல ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டது.\nஐபிஎல்-ன் பெயர் மிகவும் மோசமடைந்தபோது\nஇந்த சீசனில், ஐபிஎல் ன் பெயர் நார் நாராக கிழிந்தது. முதலாவதாக, கட்டண விவகாரத்தில் , டெக்கான் சார்ஜர்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டது. மேலும் புதிய அணி , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சேர்க்கப்பட்டது. ஐபிஎல் உச்சகட்டத்தில் இருந்தபோது, ராஜஸ்தான் ராயல்ஸைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சந்தேலா ஆகியோரை டெல்லி போலீசார் , ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டின்பேரில், கைது செய்தனர்.\n2015 ஜனவரி 22 அன்று, பந்தய முறைகேடுகள் தொடர்பாக, அப்போதைய பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநினிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல்வருமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பந்தய விவரங்களை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், என்.ஸ்ரீனிவாசன், பிசிசிஐ தலைவர் பதவியை விட்டு விலக நேரிட்டது.\nபதவியை துறந்த பிசிசிஐ தலைவர்\nஇந்தியாவில் மக்களவை த் தேர்தல் காரணமாக, இதன் ஆரம்ப பந்தயங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில், அவை நடைபெற்றன. ஆறாவது ஐபிஎல் போட்டியில் ஏற்பட்டது போன்ற அனைத்து சர்ச்சைகளையும் தவிர்க்க முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர், இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ தலைவர்\nஎன். ஸ்ரீனிவாசன் , ஐபிஎல் முறைகேடுகளை கண்டுகொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் அவர் மீது குற்றம்சுமத்தியது . இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , பட்டத்தை வென்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மீதான கட்டுப்பாடுகள்\nஐபிஎல் ன் எட்டாவது பதிப்பு, 2015 ஆம் ஆண்டில், சர்ச்சைகள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையே, தொடங்கியது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் சாம்பியனானது. இறுதிப் போட்டி, மே 24 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் நீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பு வெளியானது.\nமுத்கல் கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்க உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரைத்தது. மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு, ஆயுள் தடை விதிக்கப்பட்டது.\nகுருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஐபிஎல் சூதாட்டம்- 'குருநாத் மெய்யப்பன் குற்றவாளி'\n2016 ஆம் ஆண்டின் ஒன்பதாவது சீசன், குஜராத் லயன்ஸ் மற்றும் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளின் சேர்க்கையுடன் ஆரம்பமானது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை தோற்கடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சாம்பியன் பட்டம் வென்றது. இறுதியில், நீதிமன்ற���்தின் தீர்ப்பிற்குப்பிறகு, ஐபிஎல் நம்பகத்தன்மை , ஓரளவிற்கு தப்பிப்பிழைத்தது.\n2017 ல், ஐபிஎல் ன் பத்தாவது பதிப்பின் இறுதிப் போட்டியில் , புனே சூப்பர்ஜெயிண்ட்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் பட்டம் வென்றது. ஆனால் பெரிய சர்ச்சைகள் எதுவும் வெளிவரவில்லை.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் இரண்டாண்டுகள் தடை, 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் ராயல் கேப்டன் அந்தஸ்துடன் விளையாடினார். அவர் கிட்டத்தட்ட தன் சொந்த வலுவால், சென்னை சூப்பர் கிங்ஸை மூன்றாவது முறையாக சாம்பியனாக்கினார்.\n2019 ஆம் ஆண்டில், ஐபிஎல் பன்னிரண்டாவது சீசன் இறுதிப் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்த மும்பை இண்டியன்ஸ் பட்டத்தை தட்டிச்சென்றது. ஐபிஎல் பட்டத்தை , இதுவரை மும்பை இண்டியன்ஸ் நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறையும் வென்றுள்ளன.\nகடந்த சில பதிப்புகளாக, சர்ச்சைகள் ஏதும் இல்லாமல் ஐபிஎல், நிம்மதிப்பெருமூச்சை விட்டுள்ளது. ஆனால் செல்வம் நிறைந்த ஐபிஎல் உலகம் கடந்தகாலத்தைப்போலவே மீண்டும் சர்ச்சைகளில் சிக்காது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொவிட்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/01/did-the-indus-valley-people-settle-in-tamil-nadu-new-evidence-in-keezhadi/?replytocom=537024", "date_download": "2020-10-01T13:32:30Z", "digest": "sha1:PPTXNO6PSBB5LIBNUB3FOE45GV5Y4I2Q", "length": 43402, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம்…\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வரலாறு நாடுகள் வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் \nசிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் \nசிந்து சமவெளி நாகரிகத்துக்கும் திராவிட நாகரிகத்துக்கும் தொடர்பு உண்டு என சொல்லப்பட்டாலும், அதற்கான அறிவியல் பூர்வமான திறவுகோல் கீழடியில் இப்போதுதான் கிடைத்துள்ளது.\nஇந்துத்துவ சக்திகளின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கியுள்ள இன்றைய நிலையில் இந்திய வரலாற்றையே உலுக்கி திருத்த வல்லமை கொண்ட இரண்டு ஆய்வுகள் மிக சமீபத்தில் நடந்தேறியுள்ளன. ஒன்று ராக்கிகர்கி மரபணு ஆய்வு மற்றொன்று கீழடி தொல்லியல் ஆய்வு. ஒன்று சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்னரே சமஸ்கிருதத்தை சுமந்துகொண்டு ஆரியர்கள் துணைக் கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. மற்றொன்று சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கங்கை சமவெளியில் இரண்டாம் கட்ட நகர குடியேற்றம் நடந்த அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் அதே போன்றதான குடியேற்றம் நடந்தேறியுள்ளது என்றும் சிந்து சமவெளி குறியீட்டிற்கும் தமிழிக்கும் (தமிழ் பிராமி என்று தற்போது அழைக்கப்படுகிறது) உள்ள உறவை உறுதி செய்யும் பானை கீறல்களையும் கண்டறிந்துள்ளது.\nகீழடி அகழாய்வு மையத்தில் கி.மு 580-ம் ஆண்டைச் சேர்ந்த பானை உள்ளிட்ட தொல்பொருள்கள் தமிழக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குழுவினால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பானைகளில் உள்ள “கிராஃபிட்டி” குறியீடுக��் அல்லது கீறல்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவங்களின் தொடர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அகழாய்வு குழுவின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.\nசிந்து சமவெளி எழுத்துக்கள் கி.மு 5,000 முதல் கி.மு 1,500 வரை அம்மக்களால் பயன்படுத்தப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய காலத்தில்தான் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்ததை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது.\nகீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் உள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் என்றும் சிந்து சமவெளி மக்கள் பேசியது ஒரு திராவிட மொழி என்றும் நீண்ட நாட்களாகவே திராவிட அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். மொழியியல் நோக்கில் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 1964-ல் இரசியாவையும் ஃபின்லாந்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து சிந்து சமவெளி எழுத்து வடிவம் திராவிட எழுத்துதான் என்பதை நிறுவினர். பின்னர் சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் முன்னனி ஆய்வாளரான அஸ்கோ பர்போலா சிந்து சமவெளி எழுத்து வடிவத்தை திராவிட எழுத்து வடிவத்துடன் ஒப்பிட்டு பிரபலமான கருதுகோளை முன்வைத்தார்.\nஆனால் இதை உறுதிப்படுத்த இது மட்டுமே போதாது. ஏனெனில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். தமிழ் நாகரிகத்திற்கும் அதற்குமான தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் போதுமான தொல்லியல் மற்றும் மரபணு சான்றுகள் அதுவரை கிடைக்காமலிருந்தன. முன்னதாக அரிக்கமேட்டில் 1947-லும், காவேரிப்பூம்பட்டினத்தில் 1965-லும், ஆதிச்சநல்லூரில் 2005-லும் நடந்த மூன்று அகழாய்வுகளில் ஒன்றுக்கூட நகர்புற குடியேற்றத்திற்கான உறுதியான சான்றுகள் எதையும் வழங்கவில்லை.\n♦ கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன \n♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் \nஆனால் 2015-ம் ஆண்டில் கீழடியில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி மற்றும் கங்கை பகுதி நகர்ப்புற குடியேற்றம் போலவே தமிழகத்திலும் நடந்ததற்கான ஏராளமான சான்றுகளை தன்னுள்ளே புதைத்திருக்கிறது.\n“மறைந்து போன சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் பிராமி எழுத்து வடிவங்களுக்கும் இடைப்பட்ட எழுத��து வடிவத்தை கீறல்கள் (கிராஃபிட்டி) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கீறல்கள் சிந்து சமவெளி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றிய பிராமி எழுத்து வடிவங்களுக்கு இணைப்பு சங்கிலியாக இருந்துள்ளது. எனவே இதை வெறும் குறியீடாக கருத முடியாது. சிந்து சமவெளி குறியீடுகளைப் போலவே இவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nசிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.\nமுன்னதாக அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், கொற்கை, ஆலங்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மங்குளம், பேரூர் மற்றும் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் வேறு சிலப் பகுதிகளிலும், இலங்கையிலும் பனையோட்டு கீறல்கள் கிடைத்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை கிடைத்த பனையோட்டு கீறல்களில் 75 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் பிராமி (அசோக பிராமிக்கு 3 நூற்றாண்டுகள் முந்தையதால் இதை தமிழி என்றே அழைக்கலாம் என்று தமிழறிஞர்கள் முன் வைக்கின்றனர்) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 56 பானைகள் தமிழ்நாட்டு அகழாய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு தமிழ் எழுத்து வரலாற்றை கிமு ஆறாம் நூற்றாண்டு வரை முன் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nகீழடியில் வாழ்ந்த மக்களுக்கு உயர்ந்த எழுத்தறிவு இருந்ததை அது சுட்டுகிறது. “பானைகளின் மேல் பகுதிகளில் கீறல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பானை ஈரமாக இருக்கும் போதோ அல்லது உலர்ந்த பிறகோ அதில் எழுத்துக்கள் பொறிக்கப்படும். கீழடியில் கண்டறியப்பட்ட பானைகளில் காய்ந்த பிறகே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே பானையை விலைக்கு வாங்கிய பிறகு உரிமையாளர்களால் அவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகளில் உள்ள வித விதவிதமான எழுத்து பாணிகள் கிமு ஆறாம் நூற்றாண்டு தமிழ் சமூகத்தின் பரவலான எழுத்தறிவை பறைசாற்றுகிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.\n♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு \n♦ காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் \n2018-ல் ��று மாதங்கள் அகழாய்வு பணிகள் நடைபெற்றதாக தமிழ்நாட்டு தொல்பொருள் ஆய்வுகளின் மைய ஆணையர் டி. உதய்சந்திரன் கூறினார். 2015-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை அகழாய்வு செய்த பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வுப்பணியை நிறுத்திவிட்டது.\nஇந்திய வரலாறு என்பதே வேத கால நாகரிகம் என்று நிறுவ மோடி அரசாங்கம் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான எந்தச் சான்றும் கிடைக்காத தருணத்தில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல 2016-ல் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டறிந்திருந்தது. விளைவு தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தது. பின்னர் இப்பணியை தமிழக தொல்பொருள் ஆய்வு மையம் எடுத்துக்கொண்டு நான்காம் கட்ட ஆய்வினை முடித்து “கீழடி – தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கிறது.\nஇது ஒருபுறமிருக்க கி.மு 2000-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிந்து சமவெளி மக்கள் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்திருக்கக் கூடும் என்ற கருதுகோளை சமீபத்தில் செல் மற்றும் சயின்ஸ் அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nதொல்பொருள் ஆய்வில் புதிய வெளிச்சத்தை கொடுத்த அதே நேரத்தில் ஆதித்தமிழர்களின் மரபணு ஆய்வுகளுக்கான கருவினை எலும்புக்கூடாக இன்னமும் கீழடி தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் என்பதை வரலாறு பதிலாகச் சொல்லும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nசிந்துவெளி நாகரிகம் மறைவுக்கும் கீழடி கண்டு பிடிப்புக்கும் இடையே 1000 ஆண்டுகளுக்கு மேல் கால இடைவெளி உள்ளது. ஹரப்பாவில் இருந்து வெளியேறி வந்தவர்கள் தான் தமிழர் நாகரிகம் உருவாக்கினார்கள் என்ற கருத்தை எப்படி இணைப்பீர்கள்\nமொழி ஒற்றுமைக்கான காரணம் இரண்டு மொழிகளும் ஒரு பொது பூர்வீகத்தை மேற்காசியாவை கொண்டு இருப்ப��ால் தான்\nஒரு கரித்துண்டு கிமு 580 ஐ சேர்ந்தது என கரிம பகுப்பாய்வு கூறுகிறது. அதற்காக அங்கே இருக்கும் பானை ஓடுகளும் அதே கால கட்டத்தை சேர்ந்தவை என வாதாடக்கூடாது. அவை பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானைகளாக கூட இருக்கலாம். கிமு காலகட்டத்திலிருந்து கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு வரை கீழடியில் மக்கள் வாழ்ந்ததாக குறிப்பு இருக்கிறது என்பது கவனத்துக்கு உரியது. நேர்மையும் தொழிற்நேர்த்தியும் உள்ள ஆய்வாளர்கள் இதை ஆதாரமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மிக வலுவான ஆதாரங்கள் தேவை. அதற்கு அகழ்வாராய்ச்சியை ஒழுங்காக பன்னாட்டு ஆய்வாளர்களின் பங்கெடுப்புடன் முன்னெடுக்க வேண்டும். இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் (வடகிழக்கு மாநிலங்கள் தவிர) சிந்து சமவெளி மக்கள் தான் மூதாதையர் என கடந்த மாதம் Cell மற்றும் Science ஆகிய ஆய்வு இதழ்களில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறுகின்றன. வட இந்திய உயர் சாதியினர் (குறிப்பாக உடலமைப்பில் அய்ரோப்பிய தன்மை வாய்ந்த பிராமணர், பூமி கர் ஆகியோரின்) மரபணுவில் கூட குறைந்த பட்சம் எழுபது சதவீதம் சிந்து சமவெளியினரின் மரபணு கூறுகள் தான் உள்ளனவாம். இந்திய துணைக் கண்டத்துக்கு குதிரைகள் மேல் வந்த ஆரியரில் பெரும் எண்ணிக்கையினர் ஆண. இவர்கள் சிந்து சமவெளி பெண்களுடன் இனக்கலப்பு நடத்தியதால் (ஒரு ஆரிய ஆணுக்கு முப்பது, நாற்பது சிந்து வெளிப் பெண்கள் என்னும் விகிதத்தில்) உருவானவர்களே அந்தக் கால வட இந்திய மக்கள் கூட்டம் (குறிப்பாக உயர்சாதியினர்). இது ஒரு அசிங்கமான உண்மை. சிந்து வெளி நாகரிகத்தின் அழிவுக்கு பின்னர் இந்திய துணைக் கண்டத்தில் உருவான எந்த நாகரிகத்திலும் அதன் தாக்கமும் கூறுகளும் உண்டு. பழந்தமிழர் நrகரிகமும் விதிவிலக்கு அல்ல. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட குறியீடுகளில் சில சிந்து வெளி குறியீடுகளோடு ஒத்திருப்பதில் ஒரு ஆச்சரியமும் உள்ளது கீழடியில் வாழ்ந்தவர்கள் சிந்து சமவெளி மக்களின் நேரடி வாரிசுகளா இல்லையா என்பது தான் முக்கியம். அதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டியது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மனித எலும்புக்கூடாவது சிதைவடையாத மரபணுவுடன் கீழடியில் கண்டெடுக்கப்பட வேண்டும். அந்த மரபணு Genetic Analysis மூலம் ஹரியானா மாநிலம் ராக்கிகரியில் கண்டெடுக்கப்பட்ட மரபணுவோடு ஒப்பிடப்பட வேண்டும். அப்போது தான் உண்மை என்ன என்பது ஓரளவுக்கேனும் தெரிய வரும். இந்த மரபணு ஒப்பீடு தமிழகத்தில் சாதி பிரச்சினைக்கு வழி வகுக்கக் கூடாது. கீழடியில் வாழ்ந்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர் என இப்போதே இணையத்தில் சண்டை நடக்கிறது. இந்தக் கட்டுரை உண்மையை தேடும் அறிவியல் நோக்கோடு எழுதப்படாமல் அரசியல் நோக்கத்தை மட்டும் முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளதால் தகுதியை இழக்கிறது. சிந்து சமவெளியில் காலத்தால் தமிழ் மொழியை விடவும் பழமையான ஒரு வகையான Proto dravidian மொழி அல்லது Elamite மொழி தான் பேச பட்டிருக்க கூடும் என பல அறிஞர்கள் கருதுகிறார்கள். யாரும் அது தமிழ் மொழி என கூறவில்லை. கமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வைத்து பிழைப்போர் பட்டியலில் கடைசியாக சேர்ந்து இருப்பவர் திரு. பக்கோடாஜி அவர்கள். அதை நினைத்தால் நான் கலக்கமாக உள்ளது.\nLeave a Reply to சந்திரமோகன் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம்...\nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ\nஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா \nபொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது\nவிஜய், மோடி மீட்டு – டாடி எனக்கொரு டவுட்டு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/08/tuti-patriots-will-give-three-players-for-our-indian-team/", "date_download": "2020-10-01T12:47:07Z", "digest": "sha1:5IFFPY373AFDVFUN7GQRLQ7R3GHWFC52", "length": 17951, "nlines": 177, "source_domain": "cineinfotv.com", "title": "“TUTI PATRIOTS’ will give three players for our Indian Team”", "raw_content": "\n“நம் இந்திய கிரிக்கெட் அணிக்காக ���ுறைந்தது ஒரு மூன்று வீரர்களையாவது ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி பெற்று தரும்’ என்கிறார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்\n“வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…” என்ற பாடல் வரிகள் தென் மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதை உறுதி படுத்தும் வண்ணமாக தலை தூக்கி இருக்கிறது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சார்பில் களம் இறங்க போகும் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி. ஒருபுறம் 2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ ஆட்டமும் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. வலுவான இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டு உருவாகியுள்ள ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன் நேற்று சென்னையில் தங்கள் அணியின் முக்கிய ஆட்டக்காரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், முன்னணி பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, இந்திய ‘A’ அணியின் அபினவ் முகுந்த், சென்னையை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ‘வாஷிங்டன்’ சுந்தர், ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ பயிற்சியாளரரும், முன்னாள் ‘ரஞ்சி கோப்பை’ விளையாட்டு வீரருமான ஜே. ஆர். மதனகோபால், ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\n“இவ்வளவு பெரிய ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்காக விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன், இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்திய அணியின் சிறந்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோருடன் இணைந்து இந்த ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்காக விளையாடுவது எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தரும் என எதிர்பார்க்கிறேன்…”என்று கூறினார் சென்னை��ை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ‘வாஷிங்டன்’ சுந்தர்.\n“வெறும் ஒரு கிரிக்கெட் போட்டியாக மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு அடித்தளமாகவும் இந்த ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்ட மக்களுக்காக ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியில் இணைந்து நான் விளையாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது…’ என்கிறார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் முன்னணி வீரர் அபினவ் முகுந்த்.\n“தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல திறமை படைத்த இளம் கிரிக்கெட் வீரர்கள் வெளியே தெரியாமல் இருந்து வருகின்றனர். இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016′ போட்டியின் மூலம் பல புது புது ஹீரோக்கள், புது புது நாயகன்கள் உருவாக போகின்றனர். அதற்கு விதையாக எங்கள் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி செயல்படும்…’ என்கிறார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் முன்னணி பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி.\n“எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்ததோ, அதே போல் எங்கள் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்கும் சென்னையின் “சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’ அணிக்கும் இடையே ஒரு நட்பு ரீதியான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்… நிச்சயம் நம் இந்திய கிரிக்கெட் அணிக்காக குறைந்தது ஒரு மூன்று வீரர்களையாவது ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி பெற்று தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை…’ என்று நம்பிக்கையுடன் கூறினார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.\n“தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டங்கள் மட்டும் இல்லை…தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மைல் கல்லாக அமைய இருக்கும் போட்டி ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’. இந்த போட்டியின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கும் வலிமை ஊடகங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது…இருட்டில் ஒளிந்து கிடக்கும் பல இளைஞர்களின் திறமையை எங்களின் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி வெளிச்சத்திற்கு கொண்டு வரும்..’ என்று நம்பிக்கையுடன் கூறினார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29597", "date_download": "2020-10-01T12:25:44Z", "digest": "sha1:5ZZCRWYOABSFNZFTKMYTGWBXUD5FA5GK", "length": 5113, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "10 months baby | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மன வேதனையை போக்குங்கள்\n9 மாத குழந்தைக்கு உணவு\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Vembadi_20th_Anniversary_2005&oldid=337448", "date_download": "2020-10-01T12:31:00Z", "digest": "sha1:FASOLJ45XRWQBJDPOACUWHK3OPNQLN5F", "length": 3570, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "Vembadi 20th Anniversary 2005 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:42, 21 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nபதிப்பகம் யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை\nVembadi 20th Anniversary 2005 (7.78 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,492] இதழ்கள் [12,265] பத்திரிகைகள் [48,910] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,406] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nயா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை\n2005 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2020, 04:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/v-krishnan-and-company-near-gandhipuram", "date_download": "2020-10-01T13:21:16Z", "digest": "sha1:NQJ3SZEXUDO3IKKOD4SBCELRXPM5W7PS", "length": 12341, "nlines": 237, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "V.krishnan and company | Auditor", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந��தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nபொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 1000...\nதமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று...\n28 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள...\nமயானத்தில் இறுதியாக முகத்தை பார்த்தவர்களுக்கு...\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்......\nதமிழகத்தில் பி.டி கத்திரிக்காய் கள ஆய்விற்கு அனுமதி: மு.கஸ்டாலின்...\nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது:...\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை அடிமையாக்கிய பப்ஜி உருவான...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின்...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாஜக-வின் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி\nஅனைத்திற்கும் மூன்றாவது அம்பயரை நாடிய ஆன் ஃபீல்ட் அம்பயர்கள்\nசோனு சூட்டுக்கு ஐ.நாவின் மனிதாபிமான விருது..\nஅல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் மாதவன்\n’’அப்பாவிற்கு செடிகள் மிகவும் பிடிக்கும்’’- மறைந்த இர்ஃபான்...\n”தனுஷ் நடித்த அந்தப்படம் பெண்களுக்கு எதிரானது”- 7 ஆண்டுகளுக்கு...\nநடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படம் பெண்களுக்கு எதிரானது என்று அப்படத்தில்...\nவிஜய்சேதுபதி படத்திலிருந்து விலகும் சமந்தா\nவிஜய்சேதுபதி படத்தில் இருந்து நடிகை சமந்தா வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...\nவேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது - ஏஆர் ரகுமான்\nகண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம்...\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் ஆண்களே அதிகம்: முழு...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் 40 வயதுக்கு...\n‘வால்வு பொருந்திய மாஸ்குகளை யூஸ் பண்ணாதீங்க’ மத்திய சுகாதாரத்துறை...\nவால்வு பொருத்தப்பட்ட N-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில மற்றும்...\n”அஜித்தின் மேலாளர் இவர் மட்டும் தான்.. மற்ற யாரும் இல்லை”...\nநடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டும்தான் என்று அஜித் சார்பில் அறிக்கை...\nமீம்ஸ்களின் ராஜா : நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..\nஇன்றைய டிஜிட்டலில் உலகில் ஒரு செய்தியை மக்களிடம் எளிமையாகவும், அழுத்தமாகவும் சொல்ல...\nபறவை போல பறந்து பந்தை கேட்ச் பிடித்த தோனி\nகிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. ஸ்டெம்பிங்,...\n“விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்”...\nபடப்பிடிப்பில் விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என லைகா...\nரஜினிக்குப் பிடித்தது சர்க்கரைப் பொங்கலா மீன் குழம்பா\nஇன்றைக்கு மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார் ரஜினி. ‘மீன் குழம்பு வைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/dec/16/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8258-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3307243.amp", "date_download": "2020-10-01T14:04:39Z", "digest": "sha1:C63VI7NYML77GSYOXNEHNGKNRQIQRAMX", "length": 8243, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "மின் இழப்பற்ற விநியோகத்துக்கு ரூ.58 கோடியில் அலுமினிய கம்பி வடம்: அதிகாரிகள் தகவல் | Dinamani", "raw_content": "\nமின் இழப்பற்ற விநியோகத்துக்கு ரூ.58 கோடியில் அலுமினிய கம்பி வடம்: அதிகாரிகள் தகவல்\nதமிழகத்தில் மின் இழப்பைத் தடுக்கும் வகையில் ரூ.58 கோடியில் அலுமினியக் கம்பி வடம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெர���வித்தனா்.\nதமிழகத்தில் 2.10 கோடிக்கும் அதிகமான வீடு சாா்ந்த மின் இணைப்புகளும், 21.20 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும் 36 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இதற்கு மின் விநியோகம் செய்து வரும் மின்சார வாரியம், ஆங்காங்கே பிரிவு அலுவலகம் அமைத்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் சில இடங்களில் மட்டும் புதைவட கம்பிகள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் ஆங்காங்கே மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களுக்கு சாலையோரத்தில் மின் கம்பங்கள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கம்பங்கள் இயற்கை சீற்றங்களின் போது எளிதாக சேதமடைந்து விடுகின்றன. இந்த பாதிப்பானது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூா், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கடந்த ஆண்டுகளில் வீசிய ஒக்கி, வா்தா, கஜா புயல்களினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே கம்பங்களை தவிா்த்து, தரைவழி மின் கம்பி வடங்களை அதிக அளவில் பதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்படி, ஒவ்வொரு பகுதிகளாக தரைவழி மின்இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 380 கி.மீ. அளவுக்கு அலுமினியத்தாலான கம்பி வடங்களை வாங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ய ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: மின்சாரத்தை தரைவழியில் கொண்டு செல்வதன் மூலம் மின்இழப்பு, இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். இதனால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு தரைவழி மின் கம்பி வடங்களைப் பதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்தக் கம்பி வடங்களானது துணை மின்நிலையங்களில் இருந்து மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மின்சாரத்தை கொண்டு செல்வதற்குப் பயன்படும். அவ்வாறு மின் பெட்டிகளுக்கு மின்சாரம் சென்ற பிறகு, அங்கிருந்து வீடுகள், தொழிற்சாலை, கடை போன்றவற்றுக்கு இணைப்புக் கொடுக்கப்படும். இந்த முறையில் மின்இணைப்புக் கொட���ப்பதால் இயற்கை சீற்றங்களின்போது ஏற்படும் பாதிப்பு பெருமளவில் தடுக்கப்படும் என்றனா்.\nசிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு: இன்று தொடக்கம்\nசென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆய்வு\nசிகிச்சை பெற்றவா் சடலத்துக்குப் பதிலாக வேறு உடலை ஒப்படைத்த விவகாரம்\nரூ.3,600 கோடியில் தனியாா் பங்களிப்புடன் தூய்மைப் பணி திட்டம்: 8 ஆண்டுகளுக்கு 7 மண்டலங்களில் செயல்படுத்தப்படும்\nதனியாா் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை: இன்று குலுக்கல்\nமின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகம் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2020/sep/14/shane-warne-reappointed-rajasthan-royals-mentor-3465016.amp", "date_download": "2020-10-01T13:17:28Z", "digest": "sha1:LIAOLZMNBDJCXOFP77WPB4Z6M3FVJ76V", "length": 4724, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே மீண்டும் நியமனம் | Dinamani", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே மீண்டும் நியமனம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.\nஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும் விளம்பரத் தூதராகவும் ஷேன் வார்னே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இணைந்து பணியாற்றுவார்.\nகடந்த வருட ஐபிஎல் போட்டியில் 7-ம் இடம் பிடித்தது ராஜஸ்தான் அணி. செப்டம்பர் 22 அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது.\nஆறு நாள் ஓய்வில் என்ன செய்தோம்: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்\n: சச்சின் வாழ்த்துக்கு ஷாருக் கான் பதில்\nஐபிஎல் 2020: கேப்டன்களின் திட்���ங்களை மாற்றும் பூவா தலையா\nஐபிஎல்: கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறினாரா சிஎஸ்கே வீரர்\nஇரு வங்காள கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா\nஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைத் தக்கவைத்துள்ள சிஎஸ்கே\nபிரெஞ்சு ஓபன்: அசரென்கா அதிர்ச்சித் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/sep/16/anna39s-birthday-party-at-uttankari-3465918.html", "date_download": "2020-10-01T12:47:37Z", "digest": "sha1:GXNPU4EUEY2ESLBMS5VDL7GYSL4MN5UX", "length": 12303, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊத்தங்கரையில் அண்ணா பிறந்த நாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஊத்தங்கரையில் அண்ணா பிறந்த நாள் விழா\nஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினா்.\nஊத்தங்கரை: ஊத்தங்கரை அதிமுக சாா்பில் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல்அமீது, நகரச் செயலாளா் பி.கே. சிவானந்தம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளா் வேங்கன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராமன், சுதா குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா், நான்குமுனை சந்திப்பில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.\nநிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சின்ன பாப்பா சின்னதம்பி, உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், ஒன்றிய நகரக் கிளை கழக நிா்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனா்.\nஅமமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலாளா் கே.ஏ. அருணகிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவமணி, நகரச் செயலாளா் சுரேஷ், மாவட்ட மீனவா் அணிச் செயலாளா் பழனி, மாவட்ட மகளிரணிச் செயலாளா் வள்ளி பரமச��வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதிமுக சாா்பில் நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை நகர திமுக செயலாளா் பாபு சிவகுமாா் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளா் சுவாமிநாதன், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் காந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ரஜினி செல்வம், மிட்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சின்னத்தாய் கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் கதிா்வேல், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nசிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா உருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி தலைமை வகித்தாா். ஒன்றியப் பொருளாளா் சேட்டு குமாா், சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/may/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-305-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-3411317.html", "date_download": "2020-10-01T14:12:00Z", "digest": "sha1:WW6EKVBKTQM5I45DVAB3DN5NKCFMOWXJ", "length": 9366, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 305 போ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கை மாவட்டத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 305 போ்\nசிவகங்கை மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவா்கள் என 4,654 நபா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் அனைவரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா்.\nஅதையடுத்து, அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 1,461 நபா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கடைசி நபா் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது, மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/sep/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3466789.html", "date_download": "2020-10-01T13:33:34Z", "digest": "sha1:DMNR2IAUXKRVUN3OPTWQQWHVKJRZ52IV", "length": 10805, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமின்வாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்கத்தினா்.\nதமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nமின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் அரசின் முயற்சியைக் கண்டித்தும், மின்வாரிய நிா்வாகத்தில் தொழிலாளா் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.\nகூட்டு நடவடிக்கை குழு திருச்சி பெருநகா் வட்டத்தின் சாா்பில் மன்னாா்புரம் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா்.\nகரோனாவால் உயிரிழந்த மின் ஊழியா்களுக்கு இதர துறையினருக்கு வழங்குவதைப் போன்று ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட்சோா்சிங் என்ற முறையில் தனியாா்மயமாக்கும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 30 ஆயிரம் காலியிடங்களை உடனடியாக பூா்த்தி செய்ய வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகளை ரத்து செய்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் பணிக்கு வர முடியாத நாள்களை சிறப்பு விடுப்பு நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் மின்வாரிய ஊழியா்கள், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பும் புத���்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து மத்திய சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0196.html", "date_download": "2020-10-01T13:59:30Z", "digest": "sha1:B3BX654MXMXR6OPSQYBKYH7G66QSSH4D", "length": 14028, "nlines": 182, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திர பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம்: பதிவுத்துறை உயர்அதிகாரி தகவல்", "raw_content": "\nHomeஅரசு அறிவிப்புகள்தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திர பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம்: பதிவுத்துறை உயர்அதிகாரி தகவல் அரசு அறிவிப்புகள்\nதமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திர பதிவு செய்தவுடன் பட்டா மாற்றம்: பதிவுத்துறை உயர்அதிகாரி தகவல்\nசென்னை: தமிழகத்தில் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்குள் வாங்கியவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nமுதற்கட்டமாக சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மற்ற தாலுகாக்களில் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைப��படுத்தப்படுகிறது\nஇது குறித்து பதிவுத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடுகிறது.\nஇந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என சார்பதிவாளர்கள் ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகி விடுகிறது. எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/rice-recipes/", "date_download": "2020-10-01T12:07:38Z", "digest": "sha1:BDM5TBGGNJHJDG77GIQM4JDC4VWK33XW", "length": 3791, "nlines": 90, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nகாளான் மஸாலா, கடாய் காளான், காளான் வறுவல் , காளான் குழம்பு, காளான் மிளகு வதக்கல், ஸ்டஃப்ட் காளான், மாலத்தீவு காளான் குழம்பு,\nசாம்பார் பொடி, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி, ரஸப் பொடி , குழம்பு பொடி , கரம்மஸாலாத் தூள் , எள்ளு பொடி , ஸ்பைஸி செட்டிநாடு மஸாலா பொடி,\nமுட்டை ஆம்லெட் , மஸாலா ஆம்லெட், முட்டை மஸாலா, முட்டை ஆம்லெட் குழம்பு, ஸ்பைஸி முட்டை குழம்பு, முட்டை குருமா, முட்டை குழம்பு, ஜம்போ ஆம்லெட்,\nஇறால் சாலட், வேர்க்கடலை ஸேலட், ஸ்பெஷல் ஸேலட், தக்காளி ஸேலட், வெள்ளரிக்காய் ஸேலட், க்ரீம் வெஜிடபிள் ஸேலட், கொண்டைக்கடலை ஸேலட், முட்டைக்கோஸ் ஸேலட்,\nஅவல் உப்புமா, மஸாலா அவல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/TN-Assembly-By-Poll", "date_download": "2020-10-01T12:00:51Z", "digest": "sha1:WDYNWMMGUKN3EQJVYSIELEMZLPQQAFY5", "length": 17806, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் செய்திகள்\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nதமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க. மட்டுமே என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் இன்று பதவியேற்றனர்.\nமக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் - முக ஸ்டாலின்\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சடடசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி\nவிக்கிரவாண��டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nமுக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியானது - ஜெயக்குமார்\nதமிழக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nநாங்குநேரியில் 66 சதவிகிதம், விக்கிரவாண்டியில் 84 சதவிகிதம் வாக்குகள் பதிவு\nஇடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரியில் 66.10 சதவிகிதமும், விக்கிரவாண்டியில் 84.36 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு - விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nநம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nவிக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்\nஅதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை - கிருஷ்ணசாமி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதி\nநாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்க�� திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது - சீமான்\nமக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என பா.ஜ.க. முன்னாள் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - விஜயகாந்த்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 28, 2019 19:27\nதிமுக ஆதரவுடன் நாங்குநேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - வசந்தகுமார் எம்பி\nதிமுக ஆதரவுடன் நாங்குநேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்பி கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 28, 2019 17:02\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் போட்டி - அதிமுக அறிவிப்பு\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட் உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 26, 2019 18:54\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. ஆதரவு - ஜிகே வாசன்\nநாங்குநேரி தொகுதி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. ஆதரவு அளிப்பதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 22, 2019 17:09\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் - வைகோ\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 22, 2019 15:48\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக-திமுக, காங்.வேட்பாளர்கள் யார்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nசெப்டம்பர் 22, 2019 15:46\nமொபைல் பணமாற்றம் செ���்யும் போது கவனிக்க வேண்டியவை\nஇந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅது நானில்லை... யாரும் நம்பாதீங்க... ஷிவானி\nதூய்மை பாரத இயக்க திட்டத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம்- கலெக்டர் ஷில்பா தகவல்\nகீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு- ரோட்டில் தண்ணீர் ஆறாக ஓடியது\nபுதுவை ஜிப்மரில் பட்டமளிப்பு விழா ரத்து\nகர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்\nகொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/blog?page=10", "date_download": "2020-10-01T13:03:05Z", "digest": "sha1:WNOOJOVU6QBYQD543FWVMERYNQQ6NS2V", "length": 4562, "nlines": 77, "source_domain": "archive.manthri.lk", "title": "ப்ளாக் – Manthri.lk", "raw_content": "\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nஆஙகிலம, சிஙகளம, தமிழ ஆகிய பததிரிகைகளிலிருநது தெரிவுசெயயபபடட காரடூன...\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-10-01T13:47:21Z", "digest": "sha1:YDXHX3VQG32GBCNXMRDZSJ7V7CL4QYGB", "length": 4438, "nlines": 128, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய ராசிபலன் (08.04.2020) – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (08.04.2020)\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (12.04.2020 மித்திரனின் இன்றைய ராசிபலன் (19.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (22.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (25.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (27.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (29.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (30.04.2020) மித்திரனின் இன்றைய ராசிபலன் (05.05.2020)\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nNext Story → மித்திரனின் இன்றைய ராசிபலன் (09.04.2020)\nகூந்தல் பிரச்சினைகள் தீர 2 பயிற்சிகள்\nதேவையான பொருட்கள் கடலை மா – 2 கப் அரிசி மா – முக்கால் கப் கெரட் – 2 முட்டைக்கோஸ் – 1...\nகூந்தல் பிரச்சினைகள் தீர 2 பயிற்சிகள்\nகூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். இத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தேர்வுகள், மரபணு, மருந்துகள்,...\nதன் மகனோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தாயின் அனுபவம் என் 13 வயது மகனிடம் சில நாட்களாகவே ஒரு விடயத்தை பற்றி பேசவேண்டும்...\nஎரிமலையில் தேனிலவு கொண்டாடிய தம்பதி\nஎரிமலையைப் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட எரிமலைகளின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஒரு பெண். எரிமலை ஆராய்ச்சி மிக ஆபத்தான துறை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1249", "date_download": "2020-10-01T12:24:11Z", "digest": "sha1:LF2I3QAO6HY2T3PZIIV742B5A5NXZH25", "length": 7306, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது\nராமலக்ஷ்மி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதுருவங்கள் - (Sep 2019)\nநெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்... மேலும்...\nகணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் - (Sep 2019)\nபரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத... மேலும்...\nபனியில் குளித்திருந்த பசும்புல்லின் மேல் அடைக்கலம் நாடி வந்திறங்குகிறது வாடி வயதான காய்ந்த சருகு ஒரு தொடக்கத்தின் முடிவாக ஒரு முடிவின் தொடக்கமாக. மேலும்...\nமகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்... மேலும்...\nஅலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... மேலும்...\nபறவைக்காதலர் விஜயாலயன் - (Apr 2015)\nஇலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின்... மேலும்...\nநாளைய உலகம் - (Feb 2015)\nபள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக. 'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா' ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர். மேலும்...\nபட்சியொலி - (Feb 2015)\nஅவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில். மேலும்...\nசாப்பாடு இறங்கவில்லை கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில் பசி மறந்தது எங்களுக்கும். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1113087", "date_download": "2020-10-01T13:40:54Z", "digest": "sha1:3KZVRYFCNUGIM2ZLWQV3TXEQJYDFBOFU", "length": 2943, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலிக்கோபேக்டர் பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலிக்கோபேக்டர��� பைலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:59, 20 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n22:47, 7 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:59, 20 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/446625", "date_download": "2020-10-01T14:13:37Z", "digest": "sha1:JK5Q2THSRLKNLJKNJQ6EOSCJ5MUNIS4P", "length": 14103, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோலாட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோலாட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:10, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n264 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:55, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n08:10, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கோலாட்டம்''' என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது. கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்பு பெற்ற ஒன்று. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் \"தாண்டியா\" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.\nகோலாட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் ��றந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.▼\nகாணிக்காரர்கள் என்னும் ஆதியினம் கோலாட்டத்தை தங்கள் இனக்கலையாகக் கொண்டிருந்தது. காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணி.மூட்டுக்காணியின் தலைமையில் ஓணம் பண்டிகை அன்று இவரது தலைமையில் ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். இவர்கள்காணிக்காரர்கள் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளை கோலாட்டத்துக்கு உரிய கழியாகப் பயன்படுத்துவார்கள். இக்கழிகள் பளபளப்பாகவும், அடித்து ஆடும்போது கணீரென ஒலி எழுப்புவதாகவும் இருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே இக்கழி தரும் மரங்கள் வளர்கின்றன. இப்போது வனத்துறை நிர்ப்பந்தத்தால் காட்டுப்பகுதியை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் கையில் கிடைக்கும் எந்தஎந்தக் குச்சியையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும். பிற சமூகத்தினரின் கோலாட்டத்தில் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும்.\nகாணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும். பிற சமூகத்தினரின் கோலாட்டத்தில் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும்.\n== பின்னல் கோலாட்டம் ==\nகோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாகபின்னல்களாகக் கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்தக் கலையாடல் நிகழும்.\n▲கோலாட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.\n== மரபு சாராத கோலாட்டம் ==\nதமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் மரபு சாராத கோலாட்டம் நிகழ்கிறது. கன்னியாகுமரியில் இயங்கும் களரி அமைப்பும், திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி கலைக்குழுவும் இக்கலையை விடாது இயக்குகின்றன.\nதமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் \"தாண்டியா\" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.\nதேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் லட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் கலையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்தது. கோலாட்டத்தின் மேன்மையை விளக்கும்\n[[கோல்|கோல்களை]] ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டம் ஆகும். குறிப்பாக பெண்கள் வட்டமாக நின்று கோல்களை மாறி மாறி அடித்து, பாடி, ஆடுவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/07/cbse-12.html", "date_download": "2020-10-01T12:52:02Z", "digest": "sha1:YUHNGMEVGPJBBXZ6J3SDPB7UI5GIB7II", "length": 4207, "nlines": 152, "source_domain": "www.tamilaruvi.in", "title": "CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு", "raw_content": "\nHomeResultCBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nCBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் ��ெளியிட்டுள்ளார். சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.\nமுன்னதாக, நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் உள்ள தோ்வுகள் கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n10ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு Don நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான கையேடு - 450 Pages\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190430-27770.html", "date_download": "2020-10-01T13:05:30Z", "digest": "sha1:DAQ2DXPANE4CCVN3CHC3PETRWA7XRQLG", "length": 11316, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஜான்வி, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஜான்வி\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\nகேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஜான்வி\nசக நடிகரைக் காதலிக்கிறீர்களா என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்தார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.\nஇவரும் இந்தி நடிகர் இஷான் கட்டாரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகிறது.\nஇந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி, தாம் பொதுவாக நண்பர்களுடன் வெளியே அதிகம் சுற்றுவதில்லை என்றார்.\nஇஷான் குறித்து அவரது தந்தை என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு வெட்கத்துடன் பதிலளித்த ஜான்வி, “இஷான் நல்ல நடிகர், நல்ல பையன் என்று என் தந்தை கருதுகிறார்,” என்றார்.\nஇதனிடையே, இஷான் கட்டார் வேறொரு நடிகையைக் காத��ிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.\nஇது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கவும் ஜான்வி மறுத்துவிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nடெஸ்மண்ட் லீ: கூடுதல் ஒருங்கிணைப்பும் மீள்திறனும் கட்டுமானத் துறையில் அவசியம்\nசிங்கப்பூரில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19\n‘60 மில்லியன் இந்தியர்களை கிருமி தொற்றியிருக்கலாம்’\nகொரோனா பாதிப்பு: இந்தியாவைக் குறைகூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவிலங்கியல் தோட்ட பராமரிப்பாளரைத் தாக்கிய கொரில்லா\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், கு���ாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190405-26528.html", "date_download": "2020-10-01T13:57:07Z", "digest": "sha1:YODR4NFMQNFWT27KTBNLV4OB5G4QIEMC", "length": 10326, "nlines": 103, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரசியல்வாதிகள் மீது வழக்குகள், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nகுப்பைமேட்டில் புதைந்த சிறுமி; மீட்கப்படும் வாய்ப்பு மங்கியது\nஅன்னாசிப் பழப் பெட்டிகளுக்குள் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பிடிபட்டன\nசென்னை: புகைப்படத்தில் தில்லுமுல்லு செய்து பாமக வேட்பாளர் மீது அவதூறு பரப்பியதாக சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீதும் சேலம் அருகே வாகனச் சோதனையின்பேது காரை நிறுத்தாமல் சென்றதாக டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ���; விசாரணைக் குழு அமைக்கப்பட்டது\nஇன்று முதல் நடப்புக்கு வரும் ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டம்\nஜோகூரில் 109 கிலோ கஞ்சா பிடிபட்டது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது\nமெய்நிகர் உடற்பயிற்சித் திட்டம்: 400 தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3358-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-01T14:16:11Z", "digest": "sha1:ZLLRK7XLMA3CTPWJQMPESFUSZ65JVHW4", "length": 6505, "nlines": 178, "source_domain": "yarl.com", "title": "காரணிகன் - கருத்துக்களம்", "raw_content": "\nகாரணிகன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nகாரணிகன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nகாரணிகன் replied to நந்தன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nகாரணிகன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nமறைந்த நேரு விற்கு அஞ்சலி செலுத்தும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்\nகாரணிகன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nகாரணிகன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nசிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)\nகாரணிகன் replied to காரணிகன்'s topic in வண்ணத் திரை\nநான் ரசித்த விளம்பரம் .\nகாரணிகன் replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nகாரணிகன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nசிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)\nகாரணிகன் replied to காரணிகன்'s topic in வண்ணத் திரை\nகாரணிகன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nகாரணிகன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nகாரணிகன் posted a topic in இனிய பொழுது\nபழைய பத்திரிகை பத்திரிகையின் இடதுபக்க கீழ்மூலையில் பண்டாரநாயக்காவை கொல்ல தி மு க சதி என உள்ளது அதன் விபரம் யாருக்காவது தெரியுமா நிஜமா அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்தியா\nகாரணிகன் replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nகாரணிகன் posted a topic in சிரிப்போம் சிறப்போம்\nஅபூர்வ பிறவிகள். ஒரே முக அமைப்பைகொண்ட 28 பேர் ஆனால் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ajjsweets.com/", "date_download": "2020-10-01T12:19:39Z", "digest": "sha1:UTULHK7OCYUYZPXRE2FASBUPKM4MHGH6", "length": 3444, "nlines": 31, "source_domain": "ajjsweets.com", "title": " Popular sweet in Tuticorin District, Popular sweet cake in Tuticorin District, Popular halwa sweet in Tuticorin District, Popular alwa sweet in Tuticorin District, Popular mascoth sweet in Tuticorin District", "raw_content": "\nஎமது AJJ சுவீட்ஸ் பல்வேறு அல்வா வகைகளுடன் மிகவும் அறியப்பட்ட பிரசித்திபெற்ற இனிப்பகம் ஆகும். நவீன காலத்திற்கேற்ப வாடிக்கையாளரின் விருப்பங்களுக்கேற்ப தரமான இனிப்புவகைகளை அளிப்பதற்கு நாங்கள் அதிக முயற்சி எடுக்கிறோம். எங்களது தயாரிப்புகளின் சுவையும் சிறப்பும் தனித்தன்மை வாய்ந்ததும் ஒவ்வொருவரும் விரும்பக்கூடியதும் ஆகும். \"பிரத்யேகமாக உங்களுக்காக\" என்ற அர்த்தத்தில் உள்ள (especially for you) வார்த்தைகளுடன் விற்பனை செய்யப்படும் எமது அல்வா பாக்கெட்டுகள் அதிக கவனத்துடன் தாயாரிக்கப்பட்டவை. இவற்றின் சிறப்பான மணம், நிறம் சுவை அனைவரது இதயத்தையும் மனதையும் தொடக்கூடியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24016/", "date_download": "2020-10-01T13:20:16Z", "digest": "sha1:XFIENSLOMEUHPITP4JALIMV6FOWH72PD", "length": 10328, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது - GTN", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது\nடெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ; தலைமையில் திடீர் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nபோராட்டக்காரர் வீதியை மறித்து சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்ததுடன் அவர்களை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇயக்குநர் கவுதமன் கைது போராட்டம் விவசாயிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு இன்று\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ரியா, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா உயிாிழப்பு 95,542 ஆக உயா்வு\nபாலியல் வீடியோக்களை முடக்க கோரும் வழக்கு தொடர்பில் வட்ஸ்அப்புக்கு உச்சநீதிமன்றம் கடிதம்\nஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம்\nகொக்குப்படையான் கிராம மக்கள் போராட்டம் October 1, 2020\nகட்சியை விட்டு விலகமாட்டேன். October 1, 2020\nசர்வதேச சிறுவர் தின நிகழ்வு October 1, 2020\nதுண்டி���்கப்பட்ட கையை, இளஞ்செழியன் பல்லவன் குழுவினர் பொருத்தினர்… October 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/kanimozhi-say-no-connection-kalaignar.html", "date_download": "2020-10-01T13:27:16Z", "digest": "sha1:XESN6FPA6SCIPXULAIDPJGRNQJVRZ3SZ", "length": 11516, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கலைஞர் T.Vக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : 2 G கனிமொழி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome நட்சத்திர பேட்டி > கலைஞர் T.Vக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : 2 G கனிமொழி.\n> கலைஞர் T.Vக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : 2 G கனிமொழி.\nMedia 1st 2:09 PM நட்சத்திர பேட்டி\nகலைஞர் தொலைக்காட்சிக்கும் தன்க்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்ட கனிமொழி தெரிவித்துள்ளார்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது .\nதற்போது ,வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் நடைபெறவில்லை.\nஇதனால் வழக்கில் குற���றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு பற்றி நீதிபதியிடம் பேசினர்.\nஇந்தக் குற்றச்சாட்டில் கனிமொழி நீதிபதியிடம் பேசும்போது கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார்.\nஅதே போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் பேசும் போது என்னைப் போன்ற பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் வாடும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது இன்னும் சிபிஐ குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> இணையத்��ில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> சண்டை மூட்டி குளிர் காயும் கார்த்தியின் அரசியல் கதை\nதேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகு...\n++ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல் வரிகளுடன்\nNenje Nenje Nee enge - Ayan Movie Song with Lyrics பாடல் : நெஞ்சே நெஞ்சே இசை:ஹாரிஸ் ஜெயராஜ் பாடியது: ஹரிஷ் ராகவேந்தர், மாலதி படலாசிரியர் :...\n உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.\nஉலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-01T13:12:15Z", "digest": "sha1:FW5FVUCHE53VZFCINTM3KMSTOMJE32XN", "length": 170947, "nlines": 2186, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "வசீகரிக்கும் இளமை | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் ���னைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி ம���ுத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ர���ஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்க���்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்��ா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nPosts Tagged ‘வசீகரிக்கும் இளமை’\nகாக்க காக்க… இளமை காக்க\nஏப்ரல் 20, 2020 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்களுடைய உண்மையான வயதைக் காட்டிலும் குறைவான வயது உடையவர்களாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆனால், நடைமுறையில் பலரும் தங்கள் உண்மையான வயதைக்காட்டிலும் கூடுதலான வயதுடைய தோற்றத்தில் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இளமையான தோற்றத்தோடு இருப்பது கடினமா என்ன ஆனால், நடைமுறையில் பலரும் தங்கள் உண்மையான வயதைக்காட்டிலும் கூடுதலான வயதுடைய தோற்றத்தில் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இளமையான தோற்றத்தோடு இருப்பது கடினமா என்ன இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா வழிகள் என்ன சித்த மருத்துவர் வேலாயுதம், அழகியல் நிபுணர் கீதா அசோக் மற்றும் யோகா பயிற்சியாளர் அகிலா ஆகியோர் அளித்த ‘யூத்ஃபுல்’ டிப்ஸ்களின் தொகுப்பு இங்கே…\nகாலம் முழுவதும் இளமையோடு இருப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், இளமைத் தோற்றத்தை நீட்டித்துக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. உண்ணும் உணவுக்கும் இளமையான தோற்றத்துக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய்கள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் காய்கறி, கீரைகள், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். சமச்சீரான உணவுப் பழக்கம் தோற்றத்தில் இளமையைப் பெருமளவு தக்கவைக்கும்.\nகாபி, டீ ஆகிய பானங்களைக் குறையுங்கள். கோலா போன்ற குளிர்பானங்கள், மதுவைத் தவிர்த்துவிடுங்கள். புகை, மதுப் பழக்கத்தினால் சருமம் மிக விரைவில் முதுமைத் தன்மை அடைந்துவிடும். இதற்குப் பதில், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ள உணவைத் தினமும் எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. இதைத் தினமும் சர்க்கரை, பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொய்யா, ஸ்ட்ராபெரி, அவகோடா (பட்டர் ப்ரூட்) இதில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடலாம்.\nஒரு நாளைக்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவையும் கூட நல்ல உடற்பயிற்சியே. ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சியே கதி என்று இருப்பதும் கூடாது. உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்ற எலும்பு – மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.\nகை நிறையச் சம்பளம் வாங்கும் பல இளைஞர்களைக் கவனித்துப்பாருங்கள். கண்ணாடி அணிந்திருப்பார்கள். காரணம், காலநேரம் இல்லாமல் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டே வேலை செய்வதால்தான். இடைவெளி விடாமல் தொடர்ந்து புத்தகம் படிப்பதும் கண்ணாடியின் துணை தேடச் செய்யும். அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் கண்ணாடி அணிவதைத் தள்ளிப்போடலாம். உள்ளங்கையால் கண்களை மூடிக்கொண்டு, ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். இதனால், கண்களுக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். செடி, கொடி, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் கண்கள் குளிச்சி அடையும். கூலிங் கிளாஸ் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தூசி விழித்திரையைப் பாதிக்கக்கூடும்.\nகண்களைச் சுற்றிக் கருவளையம் அது தருவதோ முதுமைத் தோற்றம்\nகண்களைச் சுற்றி உள்ள தோலில் இருக்கும் ஹீமோகுளோபி¬னைச் சில என்ஸைம்கள் சிதைக்கும்போது, சிவப்பு நிறம் போய்க் கருவளையங்கள் உருவாகின்றன. நிறையத் தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். உரிய மருத்துவரின் பரிந்துரையின்பேரில் குறிப்பிட்ட ஜெல்களைத் தடவுங்கள். 60% வரை கருவளையங்கள் காணாமல் போகும். இந்த ஜெல்கள் தோலில் உள்ள எலாஸ்டின் மற்றும் கோலாஜென் ஆகிய வேதிப்பொருட்களின் உருவாக்கத்தை அதிகரித்துக் கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கும். இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும்.\nவயது அதிகரிக்கும்போது நம் உடலில் உள்ள ஆன்டிஆக்சிட���ன்ட் குறைய ஆரம்பிக்கும். அதனால், நம் உடலில் இருக்கும் கோலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் தளர ஆரம்பிக்கும். தோலில் இதனால் சுருக்கம் ஏற்படும். தினசரி இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தோலுக்கு நீர்ச்சத்தை அளித்து சுருக்கம் இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். தேவையற்ற பொருட்களை உடலில் இருந்து கழுவி விரட்டும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. (சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப் பெற்று தண்ணீர் அருந்த வேண்டும்.) வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் உள்ள பழங்களைச் சாப்பிடுவது தோல் இளமையாக இருக்க உதவும்.\nநேரடி வெயில் தோலைச் சுருக்கும்\nநேரடியான சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் தோலில் நீர் வற்றும். சுருக்கங்கள் தோன்றும். வெளியே செல்லும்போது முழுக்கைச் சட்டை, தொப்பி அணிந்து செல்லுங்கள். நண்பகலில் வெளியே சுற்றுவதைத் தவிருங்கள். அப்படியே வெளியே செல்லவேண்டி இருந்தால், அரை மணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் க்ரீம் போட்டுக்கொள்ளுங்கள். இந்த க்ரீம்களின் எஸ்.பி.எஃப். அளவு 30-க்கு மேல் இருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து இந்த க்ரீம் போட்டுக்கொண்டால் சூரியக் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே\nஇரவில் நெடுநேரம் விழிக்க வேண்டாம். குறைந்தது 8 மணி நேரம், குறுக்கீடு இல்லாத நிம்மதியான தூக்கம் மறுநாள் முழுக்க உங்களைப் புத்துணர்ச்சியில் ஆழ்த்துவதைக் கண்கூடாக உணரலாம். முகமும் பளிச்சென்று இருக்கும்.\nசிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெயில் குழைத்துத் தோலில் பூசுங்கள். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தும். சருமம் வழவழப்பாகும். தோல் பளபளப்பாக இருக்க நல்ல ரத்த ஓட்டம் தேவை. அதற்கு அதிகமான ஆக்சிஜன் வேண்டும். அதிக அளவு ஆக்சிஜனைச் சீரான உடற்பயிற்சி தரும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும். சிரிக்கும்போது முகத்தில் கூடுதல் ரத்தம் பாய்கிறது. பல தசைகள் வேலை செய்கின்றன. உற்சாகம் சூழ்கிறது. விளைவு, இளமை அதிக காலம் உங்கள் உடலில் குத்தகை கொள்ளும்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதின் அமைதி முகத்தில் எதிரொலிக்கும். மனதுக்கு மட்டும் அல்ல, தியானம் செய்வதும் உடலுக��குப் பொலிவூட்டும். இரவு படுக்கச் செல்லும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்திவிட்டுத் தூங்கச் செல்லுங்கள்.\nவிடியும் வரை நல்ல உறக்கம் நிச்சயம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உற்சாக இளமைக்கு வரவேற்பு கொடுக்கும். தியானம் செய்யும்போது பல வேதியியல் மாற்றங்கள் நடந்து உடலைத் லேசாக்கும். இதனால் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், மூளையின் செயல்பாடு அனைத்தும் சீராகின்றன. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் தியானம் செய்தாலேபோதும், மருத்துவ ரீதியாகப் பல நல்ல பலன்கள் கிடைக்கும். தியானம் செய்ய விரும்புகிறவர்கள் முறையாக ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு செய்வதே சரியாக இருக்கும்.\nஇளமையாக இருப்பதாகவே எப்போதும் எண்ணிக்கொள்ளுங்கள். தெளிவான சிந்தனை, ஆரோக்கியமான செயல்பாடுகள் போன்றவை உங்கள் ஆயுளை நீடிப்பது மட்டும் அல்ல… உடல் பொலிவையும் கூட்டும்.\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு அமர்ந்து இருக்காதீர்கள். டி.வி. பார்க்கும்போதோ அல்லது கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போதோ சுவாரஸ்யத்தில் அதிகக் கொழுப்பு உள்ள நொறுக்குத் தீனிகளைப் பலர் சாப்பிடுவது உண்டு. ஆனால், அந்தக் கொழுப்பை எரிக்கும் அளவுக்குத் துடிப்பான உடல் உழைப்பு ஏதும் இல்லாத சூழலில் இதயம் பலவீனப்படும். எனவே, அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதே முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான வழி.\nமுடி கொட்டாமல் இருந்தால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்\nதினந்தோறும் தலையில் எண்ணெய் தேய்க்கும்போது மஸாஜ் செய்துகொள்ளுங்கள். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் முடியின் வேர்க்கால்களும் உறுதியாக இருக்கும். முடி அதிகம் கொட்டாது. வழுக்கை நெருங்காது. வசீகர இளமை எப்போதும் இருக்கும். தரமான ஷாம்பூகள், சோப்புகள் முடி கொட்டுவதைத் தவிர்க்கும்.\nஉடல் எந்த அளவுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே அளவுக்கு நம்முடைய மூளையும் இருக்க வேண்டும் என்பது அவசியம். உடலை ‘சிக்’கென வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதுபோல, மனதுக்கும் மூளைக்கும் கூடப் பயிற்சிகள் உள்ளன. சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டிகள் போன்றவற்றில் மனதைச் செலுத்தலாம். நினைவாற்றலை அதிகரிக்க உதவும் இந்தப் பயிற்ச���களைத் தொடர்ந்துசெய்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருங்கள். நேர்மறையான சிந்தனையுடன் இருங்கள்.\n ஆண் அல்லது பெண் இருவருக்கும் வயதாவதற்கான முதல் அறிகுறி தாடை மற்றும் கழுத்தில் தெரியும். தடித்த தலையணை பயன்படுத்துவோர்க்கு விரைவில் கழுத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். தலையணையைத் தவிர்ப்பது அல்லது மெல்லிய தலையணையைப் பயன்படுத்துவதன்மூலம் இத்தகைய தொய்வுப் பிரச்னையை 10 வருடமாவது தள்ளிப்போடலாம்.\n காலையில் பல் விளக்கும்போது கடைசிவாய் தண்ணீரை வெளியே கொப்பளித்துவிடாமல், கன்னம் நன்றாக உப்பும்படியாக வைத்து சிறிது நேரம் அந்த நிலையிலே இருக்கவும். அதன் பின் துப்பினால் உடலில் உள்ள நச்சுத்தன்மை (டாக்சின்) வெளியேறிவிடும். உடல் சூடு தணியும். கன்னம் தொய்வு அடையாமல் இருக்க இந்தப் பயிற்சி உதவும்.\nஉடலுக்கு மட்டும்தான் வயது, மனதுக்குக் கிடையாது. எனவே, வாழ்க்கையை இனிமையாகக் கொண்டாடுங்கள்.\n– லதானந்த், உமா ஷக்தி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nபிரிவுகள்:கட்டுரைகள், காக்க காக்க... இளமை காக்க குறிச்சொற்கள்:இதயம், இதயம் காப்போம், இளமை, இளமை காக்க, இளமையும், உடற்பயிற்சி, உடற்பயிற்சியின்மை, உணவு, உணவும், காக்க காக்க, தியானம், தியானம் பழகு, தோலில் சுருக்கமா, வசீகர இளமை, வசீகரிக்கும் இளமை\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nரமழான் – சலீம் காரைக்கால்\nவலுவான உடலுக்கு வைட்டமின் சி\nகாக்க காக்க… இளமை காக்க\nபணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney Stone (Nephrolithiasis) இயற்கை வைத்தியம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன் - அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத்\n - மு.அ. அபுல் அமீன் நாகூர்\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நாட்டு வைத்தியம் நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்த��ம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்���ுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகாக்க காக்க… இளமை காக்க\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவலுவான உடலுக்கு வைட்டமின் C\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் KARTHIGEYAN\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் jesmine\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Vijayaragavan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் arjun\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் Murali\nவெந்தயம் – நம்ம ஊரு வைத்… இல் srinivas\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nமறந்து போன மருத்துவ உணவுகள்… இல் chandra mohan\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் rajalakshmy\nமருத்துவக் குணங்கள் நிறைந்த… இல் pankaj karnwal\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ… இல் elavarasi\nஜும்ஆ தொழுகைக்குப் பின் ஸலவாத் ஓதும் மக்கள் | Tamil Bayan | குர்ஆன் கிரா... youtu.be/y4a-CHxy-AY via @YouTube 1 month ago\nعيد مبــــــــــــــــــــارك 🔵EID MUBARAK🔵 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஈதுல்… twitter.com/i/web/status/1… 2 months ago\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nஇதயம் காக்க 25 வழிகள்\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nஒளி கொண்டு வந்த உளி\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகவலையின் போது ஓதும் துஆ\nகாக்க காக்க… இளமை காக்க\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nகிறங்க அடிக்கும் 30 வகை க���ராமத்து சமையல்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nசீறு நீரக கல்(Kidney Stone)\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபி மருத்துவம் – வெந்தயம்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபசுமை தேநீர் Green Tea\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nபி. எம். கமால் கடையநல்லூர்\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-01T12:14:51Z", "digest": "sha1:Q63E2WA2L3BRUHBNDPUXE4T2FE6IRXLC", "length": 14859, "nlines": 136, "source_domain": "ctr24.com", "title": "கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய | CTR24 கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநாட்டில் தற்போது உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது நோய் பரவுவதற்குக் காரணமாகும் என சுகாதார அமைப்பினால் அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nஅத்துடன் உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளதாகவும் மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியைப் பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.\nபேருந்து மற்றும் ரயில் சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன் சமூக இடைவெளியைப் பேணுவதற்காக பேருந்துகளிலும் ரயிலிலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்குப் போதுமானளவு அரசாங்கம் விநியோகித்துள்ளதாகவும் அவற்றை மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் விநியோகிக்குமாறு அந்த விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் ஊரட���்கு சட்டம் அமுல்படுத்துவது குறித்து வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postகொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக.. Next Postகொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/computer-jobs/", "date_download": "2020-10-01T13:44:42Z", "digest": "sha1:4WFRGMSRMTLXFV5SKAULN7OZSHCPZDSN", "length": 25937, "nlines": 125, "source_domain": "infotechtamil.info", "title": "Computer Jobs - InfotechTamil", "raw_content": "\nஇவர்கள் என்ன ‘வேலை’ செய்கிறார்கள்\nஇன்றைய நவீன உலகில் கணினியின் பயன்பாடு பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. . அரசு மற்றும் தனியார் நிறுவனங்ளில் நடை பெறும் கருமங்கள் யாவும் கணினியையே முற்று முழுதாய் சார்ந்திருக்கின்றன. சுய தொழில் முயற்சிகளிலும் கணினி அளப்பரிய சேவையாற்றுகிறது. .\nகணினித் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியானது ஏராளமான தொழில் வாய்ப்புக்களையும் கணினித் துறையில் உருவாக்கி வருகிறது. . கணினியின் வருகையினால் பல பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என கணினி கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் அஞ்சப்பட்டது. ஆனால் அந்த அச்சம் ஒரு மாயை இப்போது நிறூபிக்கப்பட்டுள்ளது,. ஏனெனில் இந்தக் கணினியே இப்போது பலவேறு பட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருகிறது,\nகனினித் துறையில் System analyst, Programmer, Network Administrator. என ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு ஒரு சில முக்கிய கணினிசார் தொழில்களை இங்கு விவரிக்கலாம் என நினைக்கிறேன். இங்கு நான் கணினி சார் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் சில பொதுவான பணிகளையே குறிப்பிடுகிறேன், நான் சொல்லியிருப்பவை தவிர அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கேற்ப மேலதிக பொறுப்புக்களையும் அவர்கள் வகிக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக ஆசிரியராகப் பணியாற்றும் நான் வகுப்பறைக் கற்பித்தலுக்கு மேலதிகமாக சில வேலை துடைப்பங் கட்டையையும் கையிலெடுக்க வேண்டி ஏற்படுவதுண்டு.\nஒரு நிறுவனம் தனது தகவல் முறைமையை மாற்றியமைக்கும் போதோ அல்லது புதிதாக ஒரு தகவல் முறைமையை உருவாக்கும் பொதோ அப்பொறுப்பை சிஸ்டம் எனலிஸ்டிடமே கையளிக்கும். சிஸ்டம் எனலிஸ்ட் என்பவர் அந்நிறுவனத்திற்கு எவ்வாறான ஒரு தகவல் முறைமை அவசியம் என்பதை பல் வேறு பட்ட ஆய்வுகளை நடாத்தி ஒரு தீமானத்திற்கு வருவார். கணினிக்கு எவ்வாறு டேட்டா வந்தடையும், .அந்த டேட்டவை எவ்வாறன செயற்பாடுகளுக்குட் படுத்தவேண்டும் தகவல் எவ்வாறு நிறுவன வாடிக்கையாளர்களையோ அல்லது நிறுவன ஊழியர்களையோ சென்றடையும் போன்ற பல விடயங்களைத் திட்டமிடுவார். இறுதித் தீர்மானத்திற்கு வந்த பின்னர் அதற்கு ஏற்றவாறு ஒரு மென்பொருளை உருவாக்கும் பொறுப்பை கனினி ப்ரோக்ரமர்களிடம் கையளிப்பார்.. கணினித் துறையில் உச்ச நிலையில் இருப்பர்வர்கள் இந்த சிஸ்டம் எனலிஸ்ட் என்பது குறிப்பிடத் தக்கது. Programmerக��ினி நிரல்களை (Programs) உருவாக்குபவரே ப்ரோக்ரமர் எனப்படுகிறார். கணினி நிரல்களை உருவாக்குவதோடு அவற்றைப் பரீட்சித்தல் பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களைக் கொண்டிருப்பர். ஒரு ப்ரோக்ரமர் ஜாவா, விஷுவல் பேசிக் , சீ போன்ற கணினி மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பர். ப்ரோக்ரமர்\nஸொப்ட்வெயர் டெவலப்பரும் கணினி நிரல்களை உருவாக்கும் ப்ரோக்ரமர் போன்றவரே. எனினும் டெவலப்பரின் பணி இன்னும் அதிகமாகும். ஒரு ப்ரோக்ரமர் என்பவர் ஒரு பாரிய பிரச்சினையின் ஒரு பகுதிக்குரிய ப்ரோக்ரமை உருவாக்குவார். எனினும் டெவலப்பர் என்பவர் அந்தப் பாரிய பிரச்சினையின் ஒவ்வொரு பகுதிக்கும் என உருவாக்கப்பட ப்ரொக்மகளை ஒன்று சேர்த்து ஒரு முழுமையான மென்பொருளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார். அத்தோடு அந்த மென்பொருளைப் பரீட்சித்தல் பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களையும் கொண்டிருப்பர்\nSEE MORE கூகல் செயலியில் பரீட்சித்துப் பார்க்கப் பத்து குரல் வழி கட்டளைகள்\nஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான தகவல்களை நிர்வகிப்பது இவரின் கடமையாகும். தரவுத் தள நிர்வாகிகள் தரவுத்தள நிர்வாக மென்பொருளொன்றுடன் பணியாற்றுவர். தரவுத் தளமொன்றை உருவாக்குதல், தரவுகளை சேமித்தல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தரவுகளை முன் வைத்தல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்ப்ர்.\nஒரு நிறுவனத்தின் கணினி முறைமை திறம்பட செயலாற்றுவதைக கண்காணிப்பது Systems administrators களின் பணியாகும். அதாவது கணினி மற்றும் கணினியோடு இனைந்த துணைச் சாதனங்கள், கணினி வலையமைப்பு, மென்பொருள், போன்றன முறையாக இயங்குவதை உறுதி செய்வது போன்ற கடமைகள் இவருக்குரியது. கணினி முறைமையில் சிக்கல் தோன்றும்போது அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை யெடுப்பதுடன் சில வேளைகளில் வலையமைப்புக்களைக் கண்காணிப்பதோடு அவற்றின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருப்பார்.\nஒரு நிறுவனத்தின் கணினி வலையமைப்பை நிர்வகிப்பது இவரின் பணியாகும். கணினி வலையமைப்பு முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதோடு வலையமைப்பில் பயன் படுத்தப்படும் வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களைக் கண்கானிப்பதோடு அதிகாரமற்ற எவரும் தமது கனினி வலையமைப்பினுள��� உட்புகா வன்ணம் பாதுகாப்பதும் இவரின் கடமையாகும்.. வலையமைப்பு நிர்வாகிகளுக்கு வலையமைப்புச் சாதனக்கள், வலையமைப்பு மென்பொருள், மற்றும் வலையமைப்பு நியதிகள் (பபுரட்டகோல்) போன்ற வற்றில் போதிய தேர்ச்சியிருத்தல் வேண்டும்.\nஒரு நிறுவனத்திற்குரிய உள்ளக வலையமைப்பு (LAN), பரந்த வலையமைப்பு (WAN), இணையம், அக இணையம் (intranets) போன்ற கணினி வலையமைப்புக்களையும் மற்றும் தொடர்பாடல் முறைகளையும் உருவாக்குபவரே வலையமைப்புப் பொறியியலாளர் ஆவார். நிறுவனத்தின் தேவைக் கேற்றவாறு வலையமைப்பை உருவாககத் தேவையான சாதனக்களையும் மென்பொருள்களையும் தெரிவு செய்வதோடு அவற்றை நிறுவுதலை மேற்பார்வை செய்வதோடு அந்த வலையமைப்பை முறையாக இயங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் நெட்வர்க் என்ஜினியரின் கடமைகளாகும்.\nகணினி வன்பொருள் பொறியியலாளர் எனப்படுபவர் கணினி உதிரிப்பாகங்களை ஆராய்ந்து வடிவமைத்தல், பரீட்சித்தல், அவற்றை த்யாரித்தல், நிறுவுதல் போன்ற பல பொறுப்புக்களை ஏற்பார். கணினித் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வளர்ச்சிக்கு இந்த கணினி வன்பொருள் பொறியியலாளர்களின் பங்கு அளப்பரியது எனலாம்.\nஇணைய தளங்க்ளைப் நிர்வகிக்கும் பொர்றுப்பு வெப் மாஸ்டர்களைச் சாரும். இணைய தளங்கள் பயனர்களின் பார்வைக்கு உட்படுகிறதா, இணைய தளங்கள் வேகமாக பயனர் கணினிகளை அடைகிறதா போன்ற விடயங்களைக் கண்காணிப்பதோடு இணைய தளங்களில் உள்ளடக்கத்தைத் தீர்மாணிப்பதும் இவர் கடமைகளாகும். மேலும் இணய தள பயன்பாடு பற்றிய தரவுகளச் சேகரித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்வதோடு பயன்ர்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதும் இவர் கடமைகளில் அடங்கும். .\nஇனையதள உருவாக்கத்தில் உள்ள பல் வேறு பட்ட தொழில்நுடப திறன்களை இவர் கொண்டிருப்பார். இணைய தளங்களில் பயன்படுத்ததக்க எப்லிகேசன்களை உருவாக்குதல், இனைய தளங்களின் பயனர்களை இனங் காணல், இணைய தளங்களின் உள்ளடக்கம் மற்றும் அவை எவ்வாறு ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதையும் தீர்மாணித்தல், இணைய தளங்களைத் தரவுத் தளங்களோடு ஒன்றினைத்தல், நிறுவனத்தின் தேவைக்கேற்றவாறு இணைய தளங்கள் செயற்படுவதை உறுதி செய்தல். போன்றன இவர் பணிகளாகும்.. அத்தோடு இணைய தளத்தின் தரத்தைப் பேணுவதுடன் அது போதிய தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதற்கு வழி வகை செய்வது வெப் டெவலப்பன் கடமையாகும்.\nவெப் டெவலபர் மற்றும் வெம் டிசைனரின் பணிகள் சில வேளைகளில் ஒன்றாக இருப்பினும் வெப் டெவலப்பர் வெப் டிசைனரிலிருந்து சற்று வேறுபடுகிறார். வெப் டெவலபர் எனபவர் அதிகமாக சேர்வர் கணினி சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவார்.\nஇணைய தளங்களை வடிவமைப்பவர்களே வெப் டிசைனர் எனப்படுகிறார்,. வெப் மாஸ்டரின் அறிவுறைக்கேற்ப இணைய தளங்களைக் கவர்ச்சியாகவும் இலகுவாக அணுகக் கூடியதாகவும் வடிவமைத்தல் இவர் பணியாகும்..\nஒரு நிறுவனத்தில் தகவல்களைத திற்ன்படக் கையாள்வதில் Data Entry Operator பங்காற்றுகின்றனர், தரவுகளைக் கணினிக்கு உள்ளீடு செய்வதோடு காரியாலய உபகரணங்களைக் கையாள்வதும் இவரது பணிகளாகும்.\nகணினி இயக்குனர்கள் என்போர், தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்கேற்ப கணினி சார்ந்த பல் வேறு பணிகளைக் கொண்டிருப்பர். வழமையான கணினிசார் செயற்பாடுகளள மேற்கொள்வார். அனேகமாக எம்..எஸ்.ஒபிஸ் போன்ற எப்லிகேசன் மென்பொருளைப் பயன் படுத்துவார். அத்தோடு கணினியில் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல் கணினி இயக்குனர்களின் பணிகளாகும்.\nஒரு நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பைத் திட்டமிடுதலிலும் உறுதி செய்வதிலும் Computer security specialists பங்காற்றுகின்றனர். நிறுவனத்திலுள்ள கணினி பயன்ர்களை கணினி பாதுகாப்பு பற்றி அறிவூட்டுதல், பதுகாப்பு மென்பொருள்களை நிறுவுதல் வலையமைப்புக்களிள் ஏற்படக கூடிய வழுக்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்க எடுத்தல், அனுமதியின்றி எவரேனும் வலையமைப்பினுள் பிரவேசிக்கும்போது உரிய பதில் நடவடிக்கை எடுத்தல் கணினி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்ககெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தெவையான சாட்சியங்களைத் திரட்டல் போன்றன இவர்களின் பணிகளாகும்.,\nGraphic Designer / Desktop Publisherவிளம்பரத்துறை, பதிப்புத் துறை மற்றும் இணைய தளங்களில் பயன் படுத்தக் கூடியவாறான எழுத்துக்கள், உருவங்கள் படங்களைக் கொண்டு அழகிய வடிவங்களை உருவாக்குவது கிரபிக் டிசைனரின் பணியாகும். போட்டோ ஷொப், இலஸ்ட்ரேட்டர்., கோரல் ட்ரோ போன்ற கிரபிக் டிசைனிங் மென்பொருள்களில் தேர்ச்சியும் அதிக கற்பனைத் திறனும் இவரிடம் எதிர்பார்க்கப்படும். இவரை ஒரு கணினி ஓவியர் என்றும் சொல்லலாம். கிரபிக் டிசைனரின் பணிகளையே டெஸ்க்டொப் பப்லிஷரும் மேற்கொள்வார். எனினும் இவரரின் பணி புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற பதிப்புத் துறை சார்ந்தாயிருக்கும்.\nAdd Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்\nKodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட் மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் …\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)\nஎனக்கு தேவையான செய்தி. நன்றி.\nFacebook Avatar உருவாக்குவது எப்படி\nYou cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க அய்யா. சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1479047", "date_download": "2020-10-01T14:08:06Z", "digest": "sha1:T6747Y7T3T3AIIEDKG6N2CCE2U5IO7X7", "length": 4076, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமேசான்.காம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமேசான்.காம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:49, 12 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n65 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:39, 12 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n14:49, 12 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n| products = அமேசான்.வணி
[[A9.com|ஏ9]]
[[Alexa Internet|அலேக்சா இணையம்]]
[[ஐ.எம்.டி.பி இணையத்தளம்|ஐ.எம்.டி.பி]]
[[அமேசான் கின்டில்]]
[[அமேசான் வலை சேவைகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/446626", "date_download": "2020-10-01T13:53:46Z", "digest": "sha1:K7C3QQYZJRCOSQR7WCKZAOLITCGJECVZ", "length": 5220, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோலாட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோலாட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:10, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n08:10, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\n08:10, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChandravathanaa (பேச்சு | பங்களிப்புகள்)\nதமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் மரபு சாராத கோலாட்டம் நிகழ்கிறது. கன்னியாகுமரியில் இயங்கும் களரி அமைப்பும், திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி கலைக்குழுவும் இக்கலையை விடாது இயக்குகின்றன.\nதேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் லட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் கலையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்தது. கோலாட்டத்தின் மேன்மையை விளக்கும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190329-26284.html", "date_download": "2020-10-01T14:01:49Z", "digest": "sha1:H4XRXSGIVOT22XKLRC7EJCLL4UO3WXBH", "length": 12191, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குறைந்த விலையில் பொருட்களை விற்கும் பேரங்காடி - ஜோகூர் சுல்தான் திட்டம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகுறைந்த விலையில் பொருட்களை விற்கும் பேரங்காடி - ஜோகூர் சுல்தான் திட்டம்\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு எதிராக மலேசிய மனித உரிமைகள் அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி\nதுவாஸ் விடுதியிலிருந்து 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் வளாகத்துக்கு மாற்றம்\nசிங்கப்பூரில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது\nஉள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடி; பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்குத் தொற்று; வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 15 பேர்\nகுப்பைமேட்டில் புதைந்த சிறுமி; மீட்கப்படும் வாய்ப்பு மங்கியது\nஅன்னாசிப் பழப் பெட்டிகளுக்கு��் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பிடிபட்டன\nகுறைந்த விலையில் பொருட்களை விற்கும் பேரங்காடி - ஜோகூர் சுல்தான் திட்டம்\nசந்தை விலையைவிடக் குறைவான விலையில் பொருட்களை விற்க பேரங்காடி ஒன்றுடன் பங்காளித்துவம் ஒன்றில் இணையப்போவதாக ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் தெரிவித்துள்ளார்.\nபேரங்காடியுடனான இந்த உத்திபூர்வ ஒத்துழைப்பை மேற்கொள்ளத் திட்டமிடுவதாக மத்திய கிழக்கில் இருக்கும் அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களைவிட இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை 10 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று அந்தப் பேரங்காடி உத்தரவாதம் அளித்திருப்பதாக அவர் கூறினார்.\nபொருட்கள் மலிவாக இருந்தாலும் அவற்றின் தரம் உயர்வாக இருக்கும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.\n“குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் பெற இந்த ஏற்பாடு வழிசெய்யும்,” என்றார் அவர்.\nசம்பந்தப்பட்ட பேரங்காடியின் பெயரை அவர் வெளியிடவில்லை. மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்; விசாரணைக் குழு அமைக்கப்பட்டது\nஇன்று முதல் நடப்புக்கு வரும் ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டம்\nஜோகூரில் 109 கிலோ கஞ்சா பிடிபட்டது; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது\nமெய்நிகர் உடற்பயிற்சித் திட்டம்: 400 தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழ��வோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Special-happenings-during-Solar-Eclipse-22207", "date_download": "2020-10-01T11:59:20Z", "digest": "sha1:YZ6RSR3OG22PGCSTI3FED5WX7LSL2SZV", "length": 8457, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "உரலுக்குள் செங்குத்தாக நின்ற உலக்கைகள்! சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம்! எங்கு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\n அயோத்தியை அடுத்து மதுரா காசி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை\nமுதல்வர் எடப்பாடிக்கு வெல்லமண்டி நடராஜன் பாராட்டு. ஒரு விவசாயி நல்ல முதல்வராக இருக்கிறார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த ரேஷன் சீர்திருத்தம்.\nநீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – கொந்தளிக்கும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா\n அயோத்தியை அடுத்து மதுரா கா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nமுதல்வர் எடப்பாடிக்கு வெல்லமண்டி நடராஜன் பாராட்டு.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… எடப்பாடி பழனிசாமி தொடங்கிவை...\nநீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி ...\nஉரலுக்குள் செங்குத்தாக நின்ற உலக்கைகள் சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம் சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம்\nஇன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது உலக்கைகள் செங்குத்தாக நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nசூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நின்றதாக தர்மபுரியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக்கையின் அடிப்பகுதியானது தடையாக இருக்காது. இதனால் உலக்கையால் செங்குத்தாக நிற்க இயலாது. இந்நிலையில், சூரிய கிரகணத்தின் போது உலகை செங்குத்தாக நிற்கும்.\nஇதன் மூலமாக தான் கிரகணம் நிகழ்வதை கிராமத்து மக்கள் கண்டறிந்தனர். கிரகணம் முடிந்த பின்னர் இந்த உலக்கை தானாகவே கீழே விழுந்துவிடும். பல்வேறு கிராமங்களில் அம்மிக்கல் கூட செங்குத்தாக நிற்பது போன்ற கதைகளை நாம் கேட்டுள்ளோம். அம்மிக்கல்லாளும் செங்குத்தாக நிற்க இயலாது. ஆனால் அதுவும் கிரகண காலத்தில் செங்குத்தாக நிற்கும் தன்மை கொண்டது.\nஅவ்வாறு நிற்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் தாம்பாள தட்டில் ஆர்த்தி கரைக்கப்பட்ட பின்னர் உலக்கையை செங்குத்தாக நிற்க வைக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...\nஅமைச்சர் சண்முகம் ஸ்டாலினை செய்த விமர்சனம்..\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/tamil-new-year-palangal-2020-21/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-01T12:55:45Z", "digest": "sha1:ZYLV3UWREMBXEBW4PYBKQSIJP3NEYWFW", "length": 48822, "nlines": 244, "source_domain": "www.muruguastro.com", "title": "கன்னி – சார்வரி வருட பலன்கள் 2020-2021 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகன்னி – சார்வரி வருட பலன்கள் 2020-2021\nகன்னி – சார்வரி வருட பலன்கள் 2020-2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளவோடு தன்மையுடன் பேசும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் தெம்போடு செயல்படும் உடல் வலிமை பெறுவீர்கள். கடந்த கால அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பூர்வீக சொத்து விஷயங்களில் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒரு சில மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபார ரீதியாக உங்களது முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை வரும் நாட்களில் அடையும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து வலமான பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து உங்களுக்கு இருந்த மன ஆதங்கம் எல்லாம் விலகி மன மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் யோகமும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும்.\nசர்ப்ப கிரகமான ராகு 10-ல், கேது 4-ல் ஆண்டின் முற்பாதியில் சஞ்சரிப்பது சற்று அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் ராகு 9-ல், கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் ��ுயற்சிகளில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்து வழியில் அனுகூலம் ஏற்படும். குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது சிறப்பு. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.\nஉங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றி செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.\nஇந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் ஒரளவுக்கு சாதகமாக அமைவதால் வீடு, மனை, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கௌரவமான உயர்பதவிகள், பலரை வழி நடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். செய்யும் பணியாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிரிமிதமான லாபம் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம���, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வெளியூர் வெளிநாடு தொடர்புடையவற்றால் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் லாபம் அதிகரிக்கும்.\nஉங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடி வந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவி கிடைக்கும். ஊதிய உயர்வுவை அடைய முடியும்.\nஇந்த ஆண்டில் தன காரகன் குரு பகவான் வரும் 30-06-2020 முடியவும் அதன் பின்பு 20-11-2020 முதல் 5-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பணவரவுகள் மிகவும் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி முன்னேற்றங்களை அடைய முடியும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும்.\nஅரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவிற்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்\nவிவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nகலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தன வரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. நவீன பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.\nகல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பு மூலம் நற்பலனை அடைவீர்கள். விளையாட்டு போட்டிகளில் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கமே வீசும்.\nஉங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இம்மாதம் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிறப்பான பொருளாதாரத்தால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகளை சந்திப்பீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதி ஏற்படும். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்���ள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் நிறைந்து இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.\nஉங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nஇம்மாதம் சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்குப் பின் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் திறம்பட செயல்���ட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். இம்மாதத்தில் சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் நிம்மதியான நிலை இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பதும், நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. வரும் 7-ஆம் தேதி முதல் கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சூரியன் 2-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. வேலையாட்களால் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது உத்தமம்.\nகுரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். சூரியன் 4-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ��ருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். துர்கையம்மனை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதும், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசியதிபதி புதன்- குரு சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஓரளவுக்கு எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவிற்கு பாதிக்காது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nகுரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nஎண் – 5,6,7,8 நிறம் – பச்சை, நீலம் கிழமை – புதன், சனி\nகல் – மரகத பச்சை திசை – வடக்கு தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nசிம்மம் – சார்வரி வருட பலன்கள்... துலாம் – சார்வரி வருட பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics18.com/tamil-songs/nalla-neram-neram-song-lyrics-tamil-english-andha-oru-nimidam-movie/", "date_download": "2020-10-01T12:32:20Z", "digest": "sha1:UDXR4XO3ROEM4MGBZ7FSMU7W676DE5AS", "length": 7443, "nlines": 188, "source_domain": "lyrics18.com", "title": "Nalla Neram Neram Lyrics (English & Tamil) - Andha Oru Nimidam Movie - Lyrics18", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு\nகுழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nதுகு துகு துத் து து\nதுகு துகு துகு துத் து து\nதுகு துகு துத் து து\nதுகு துகு துகு துத் து து\nபெண் : நல்ல நேரம் நேரம்\nபெண் : நல்ல நேரம் நேரம்\nகனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்\nபெண் : நல்ல நேரம் நேரம்\nகனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்\nபெண் : கண்டதும் உ��் மனம் பொங்கும்\nஎன் கண்களில் சந்திரன் தங்கும்\nப ப ப…….ப ப ப\nகண்டதும் உன் மனம் பொங்கும்\nஎன் கண்களில் சந்திரன் தங்கும்\nபெண் : மன்மதன் சங்கமம் இது\nநாயகன் விடும் வரை நழுவாது\nபெண் : தாண்ட வேண்டும் எல்லை\nப ப ப ப ஆ ஆ ஆ ஆ\nபெண் : நல்ல நேரம் நேரம்\nகனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்\nபெண் : ஆடவர் கண்களுக்கென்று\nஎன் ஆடையில் ஜன்னலும் உண்டு\nப ப ப…….ப ப ப\nபெண் : ஆடவர் கண்களுக்கென்று\nஎன் ஆடையில் ஜன்னலும் உண்டு\nராத்திரி ஏற்றிய ஜோதி இது\nபெண் : வாழ மண்ணில் வந்தோம்\nவாழ்க்கை இங்கே கொஞ்சம் காண்போம்\nத ர த ர த ர த ர\nபெண் : நல்ல நேரம் நேரம்\nகனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3227368.amp", "date_download": "2020-10-01T12:10:08Z", "digest": "sha1:EBS6W24AMSYTJJVY2GJQWTUUDFOXY7KL", "length": 6795, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் பலி: கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தல் | Dinamani", "raw_content": "\nசிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் பலி: கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் அருகே பணப்பாளையம் புதூர் கிராமத்தில் சிறுத்தை தாக்கி 2 ஆடுகள் பலியாயின. இதனால் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பணப்பாளையம் புதூர், பொம்மநாயக்கன்பாளையம், பாரப்பள்ளம், வாசதேவன்நாயக்கன் தோட்டம், கண்டியூர் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்து வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப் பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, விளை நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nகண்டியூர் பிரிவு, பணப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்தார் பாஷா மகன் ஷாஜஹான். இவர் தான் வளர்த்து வந்த ஆட்டை வீட்டின் வாசலில் இருந்த கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை கட்டியிருந்தார். அப்ப���து இரவு நேரத்தில் அங்கு வந்த சிறுத்தை, ஆட்டின் கழுத்தை கடித்துக் குதறி கொன்றுள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்து தெருநாய்கள் குலைத்ததால் சிறுத்தை அங்கிருந்து தப்பித்துச் சென்றது. காலை வந்து பார்த்தபோது சிறுத்தை, ஆட்டைக் கடித்துக் கொன்றது தெரிந்தது.\nஇதையடுத்து காரமடை வனவர் சுரேஷ், வனக் காப்பாளர் முனுசாமி மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆட்டின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வனத் துறையினரிடம் பார்வதி என்பவர், தான் வளர்த்து வந்த 10 ஆடுகளை திங்கள்கிழமை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள விளை நிலத்தில் விட்டபோது அங்கு வந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றதாகத் தெரிவித்தார்.\nஒரு நாளில் சிறுத்தை தாக்கி 2 ஆடுகள் உயிரிழந்ததால் அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வனத் துறையினரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.\nகாப்பகத்திலுள்ள முதியவர்களின் வியக்கவைக்கும் மனிதநேயம்\nகிடங்கில் பதுக்கிவைக்கப்பட்ட 280 மானிய உர மூட்டைகள் பறிமுதல்\nஅரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி சிக்கினாா்\nபாபா் மசூதி வழக்கின் தீா்ப்பைக் கண்டித்து எஸ்டிபிஐயினா் ஆா்ப்பாட்டம்\nரூ.1.38 கோடி மோசடி: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை\nகாந்தி ஜயந்தி: மதுபானக் கடைகளுக்கு விடுமுறை\nகாந்தி ஜயந்தி:காவிரி கூக்குரல் சாா்பில் 1.6 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15613", "date_download": "2020-10-01T12:27:41Z", "digest": "sha1:UQBRVXPNNIZLTUTKG6KMJJVVIVUEFVKC", "length": 16844, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக தகவல்கள் இந்து\nசெப்.28, புரட்டாசி 11: மகாளய அமாவாசை, சிருங்கேரி சந்திர சேகர பாரதி சுவாமிகள் ஆராதனை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், சிருங்கேரி சாரதாம்பாள் மகா அபிேஷகம், விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் நடையழகு சேவை.\nசெப்.29, புரட்டாசி 12: நவராத்திரி ஆரம்பம், நெல்லை காந்திமதி லட்சார்ச்சனை, மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்த��ரம்மன் அலங்கார காட்சி, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், கழுகுமலை முருகன், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்களில் நவராத்திரி உற்ஸவம் ஆரம்பம்\nசெப்.30, புரட்டாசி 13: சந்திர தரிசனம், திருப்பதி, மதுரை தல்லாகுளம், கரூர், ஸ்ரீவில்லிபுத்துார், நாட்டரசன் கோட்டை, குணசீலம், உப்பிலியப்பன் கோயில் தலங்களில் புரட்டாசி உற்ஸவம் ஆரம்பம், சிருங்கேரி சாரதாம்பாள் மகேஸ்வரி அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் விசேஷ தரிசனம்\nஅக்.1, புரட்டாசி 14: திருப்பதி ஏழுமலையான் சின்ன சேஷ வாகனம், இரவு அம்ச வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் பவனி\nஅக்.2, புரட்டாசி 15: சதுர்த்தி விரதம், திருமலைநம்பி திருநட்சத்திரம், திருப்பதி ஏழுமலையான் முத்து பந்தல் அருளிய காட்சி, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் ராம அவதாரம், அனுமன் வாகனம், சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரத்தில் கருட வாகனம்\nஅக்.3, புரட்டாசி 16: உபாங்க லலித கவுரி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் கஜேந்திர மோட்சம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் கருட வாகனம், திருப்பதி ஏழுமலையான் சர்வ பூபால வாகனம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி, கரிநாள்\nஅக்.4, புரட்டாசி 17: சஷ்டி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் ராஜாங்க சேவை, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி, திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம், இரவு கருடசேவை, சிருங்கேரி சாரதாம்பாள் வீணைவாணி அலங்காரம், திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை மாயாண்டி சுவாமிகள் குருபூஜை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n2 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 835 பேர் மீண்டனர் மே 01,2020\nஇன்னொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா: சிதம்பரம் சாடல் அக்டோபர் 01,2020\nதடையை மீறி பயணம்: உபி.,யில் ராகுல் கைது அக்டோபர் 01,2020\nவிவசாயிகளுக்கு ஆதரவாக கிராமம் கிராமமாக செல்லப் போகும் ராகுல் அக்டோபர் 01,2020\nஉ.பி., தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமை: தலைவர்கள் கண்டனம் அக்டோபர் 01,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/sep/15/vattanvilai-mutharamman-temple-donation-ceremony-3465326.html", "date_download": "2020-10-01T13:00:54Z", "digest": "sha1:6VLUFW2WWFX623EUPHLJIOFORFWBL2KU", "length": 7920, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 செப்டம்பர் 2020 புதன்கிழமை 11:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா\nஉடன்குடி: பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.\nஇதையொட்டி நண்பகல் 12 மற்றும் இரவு 12 மணிக்கு அம்மன், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.\nஇரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் பாரத் ஆகியோா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.refreshnotes.com/2016/06/thirukkural-valiyaridhal.html", "date_download": "2020-10-01T13:05:08Z", "digest": "sha1:7R7U76JYN4M62BDVLJGMHLYNLBHZTD3A", "length": 7689, "nlines": 87, "source_domain": "www.refreshnotes.com", "title": "RefreshNotes: Thirukkural - Valiyaridhal", "raw_content": "\n471 வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்\nசெயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.\n472 ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்\nதனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.\n473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nதன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.\n474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nமற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.\n475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nமயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.\n476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.\n477 ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்\nதக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.\n478 ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை\nபொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.\n479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nபொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.\n480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nதனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vne362/", "date_download": "2020-10-01T13:59:21Z", "digest": "sha1:QUMK2ENJS5ZT3NAONK64ELZ7ZYNAGO7E", "length": 29843, "nlines": 182, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VNE36(2) | SMTamilNovels", "raw_content": "\nபார்வையிலேயே அனைவரையும் மிரட்டிய அந்த ஷ்யாம் எங்கே போனான் என்று தேடினான் கார்த்திக்.\n“இல்ல மத்தியானம் ஒரு மானஸ்தன் இருந்தான்… அவனை காணலை…” என்று கிண்டலடிக்க,\n“தேடாத அவன் கிடைக்க மாட்டான்… என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா” சிரித்தபடி இருவருமே ஒருமைக்கு ��ாறியிருந்தார்கள்.\n“விஜி கிட்ட கூட நீ இவ்வளவு பேசல மச்சான்…” கார்த்திக் கிண்டலாக கூற,\n“அவன் மனுஷன்…” என்று சலிப்பாக கூற,\n” தங்கையை காட்டி சிரித்துக் கொண்டே கேட்க,\n“தெய்வம்..” என்று மேலே பார்த்து கையெடுத்து வணங்கியவன், “ஏடு கொண்ட்ல வாடா…” என்று வேண்ட, யோசித்துக் கொண்டிருந்த மஹாவுக்கு ஞானோதயம் வந்து,\n“டேய் அண்ணா… யார் அது விஜி” என்று தமையனை கேட்டாள். அவள் மறந்து விட்டாள். அவனை நினைவே இல்லை.\nகார்த்திக்கும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.\n‘டேய் உன்னோட பேர் கூட அவளுக்கு தெரியாதுடா….’ என்று கூறிய ஷ்யாமின் வார்த்தைகள் கார்த்திக்கின் காதில் ஒலித்தது. தங்கையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறான் என்று சற்று கர்வமாக கூட இருந்தது. சிலபல தவறுகள் இருந்தாலும், இவனை காட்டிலும் இன்னொருவன் மகாவை புரிந்து கொள்ள கிடைப்பானா என்பது சந்தேகம் தான். தானே தேர்ந்தெடுத்தால் கூட, அவன் ஸ்த்ரீலோலனாக இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் இவனிடம் உள்ள வெளிப்படைத் தன்மை அவனிடம் இருக்குமா இவனிடம் உள்ள வெளிப்படைத் தன்மை அவனிடம் இருக்குமா நிச்சயமாக இருக்காது என்று உறுதியாக கூறியது மனது.\nஅவனையும் அறியாமல் ஷ்யாமை பார்த்து சொந்தத்தோடு உரிமையாக சிரித்தான்.\n“விஜி யாருன்னு உனக்கு தெரியாதா லட்டு\n இவனோட புது கேர்ள் ஃப்ரெண்டா” ஒருமாதிரியான குரலில் கேட்க,அவசரமாக மறுக்க முயன்ற கார்த்திக்கை தடுத்த ஷ்யாம்,\n“ஆமா லட்டு… என்னோட புது கேர்ள் ஃப்ரென்ட் தான்…” என்று கூற,\n“அப்படீன்னா அவளை கூட்டிட்டு போடா… என்னை ஏன் இப்படி தொந்தரவு பண்ற” கடுப்பாக கூறினாள் மஹா.\n“வாவ்… குட் ஐடியா… என்ன மச்சான்… விஜிக்கு சேலை கட்டி விட்டுடலாமா” என்று கார்த்திக்கை பார்த்து கண்ணடிக்க,\n“பண்ணாலும் பண்ணுவ மச்சான்…” என்று சிரித்தான் கார்த்திக். மகாவிடம் திரும்பியவன், “லூசு… ஷ்யாம் கூடவே இருப்பான்ல…” என்று எடுத்துக் கொடுக்க, அவளுக்கு நினைவு வந்தது.\n” என்றதும், இருவருமே குபீரென்று சிரித்து விட,\n“ஓய்… என்னோட பி ஏவ பார்த்தா உனக்கு அல்லக்கை மாதிரி தெரியுதா” என்று சிரித்துக் கொண்டே கேட்க,\n“நீதான் மெச்சிக்கணும் உன்னோட அல்லக்கையை… ஆளும் அவன் மூஞ்சியும்… அவன் முழியும் சரியில்லை… பார்வையும் சரியில்லை…” என்று கடுப்பாக கூறி விட்டு, “உனக்கு வேற உருப்படியான பிஏ வே கிடைக்க மாட்டானா” என்று கேட்க, ஷ்யாமின் முகத்தில் அத்தனை புன்னகை. அவன் கூறியதை போல விஜியை அவள் பொருட்டாக கூட நினைக்கவில்லை என்பது அவனது மனதுக்கு அவ்வளவு நிம்மதியை தந்தது.\nகாதலை சொல்லும் போது கூட, விஜயாக இருந்தால் மகாவை நிம்மதியாக வைத்துக் கொள்வான், தன்னுடைய காதல் அவளை கண்டிப்பாக காயப்படுத்தும் என்று தான் எண்ணினான். காதலை சொல்ல யோசித்தான். ஆனால் எப்போது முத்தமிட்டானோ அப்போது உணர்ந்து கொண்டான், மஹாவை விட்டு விட முடியாது என\nமுடிவு செய்து கொண்டாலும் இப்போது வரை அந்த குற்ற உணர்வு அவனது மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் மேல் நடவடிக்கை எடுக்க அத்தனை யோசித்தான். அவனது அத்தனை யோசனையும் மகாவுக்காக மட்டுமே. ஆனால் அவனது அத்தனை குற்ற உணர்வையும் மஹா ஒற்றை வரியில் இல்லாமல் ஆக்கியிருந்தாள்.\n‘நீ இப்படி சொன்னதுக்காகவே உனக்கு என்ன வேண்ணாலும் பண்ணலாம் குல்பி…’ என்று எண்ணிக் கொண்டு,\nபிருந்தாவிடம் திரும்பியவன், “பிருந்தா… ஒரு ஹெல்ப் பண்ணுமா…” என்றவன், “கொஞ்சம் கிராண்டா ஒரு டைமன்ட் நெக்லஸ்… மேச்சிங் ஆக்சசரிஸ்… எடுத்து வைமா… இந்த லூசை என்ன பண்றதுன்னு பாக்கறேன்…” என்றவன், மகாவின் கையை இழுத்துக் கொண்டு போக பார்க்க,\n“ஷ்யாம்… கையை விடு…” பொது இடத்தில் வைத்து இப்படி செய்கிறானே என்ற எரிச்சலில் கடுப்பாக கூற,\n“இன்னும் உன்கிட்ட கெஞ்சிட்டு இருந்தா அங்க பங்ஷன் முடிஞ்சு போய்டும்…” என்றவன், கால் மணி நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான். கையில், சேலையோடு\nபிருந்தாவிடமிருந்து நகைப் பெட்டியை வாங்கி அவளிடம் கொடுத்தவன், கார்த்திக்கின் தனிப்பட்ட அறையில் அவளை தள்ளிவிட்டு,\n“பத்து நிமிஷத்துல கிளம்பி வர்ற மஹா… லேட் ஆகுது…” கறாராக கூறியவன், நிமிடத்துக்கு ஒருமுறை கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.\nசரியாக பத்து நிமிடத்தில் அந்த பிங்க் நிற சேலையணிந்து, பிருந்தா எடுத்து வைத்த நகைகளை அணிந்து இறுக்கமாக பின்னிய தலைமுடியை தளர பின்னி, தயாராக இருந்த ஜாதி மல்லியை வழிய விட்டுக் கொண்டு, இடது கையில் அந்த வேலைப்பாடமைந்த தங்க கடிகாரத்தை அணிந்தவாறே வந்தவளை பார்த்து இப்போது மூச்சு விட மறந்தது ஷ்யாம் தான்.\nஅதிலும் அந்த பிங்க் நிற ஜார்ஜெட் சேலைக்கு அவசரமாக சேர்க்கப்பட்ட அந்த சிறிய கை வைத்த தங்க நிற ப்ளவுஸ் அழகாக பொருந்தி போக, அந்த நிறத்துக்கும் அவளது நிறத்துக்கும் வேறுபாடே தெரியவில்லை.\nஒற்றையில் வழிய விட்டிருந்த புடவையில் அவன் மொத்தமாக வீழ்ந்திருந்தான்.\n” என்றவள், அவசரமாக ஷ்யாம் புறம் திரும்பி, “என்னடா ஓகே வா” என்று கேட்க, சொல்லாமல் கொள்ளாமல் தலையாட்டினான்.\nஅவன் எதுவும் கூறவில்லையே என்று நிமிர்ந்தவள், “என்னடா ஒன்னும் சொல்லலை” என்று கேட்க, குறும்பாக புன்னகைத்தவன், கார்த்திக்கையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி,\n படத்த பாருடா…” என்று விவேக்கின் குரலில் கலாய்க்க, கேட்ட பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெடித்து சிரிக்க, அவனது அந்த வசனத்தையும் அவர்களது சிரிப்பையும் கண்டு பல்லைக் கடித்தவள்,\n“வேண்டாம்… கார்த்தி முன்னாடி அடி வாங்காத…” ஒற்றை விரலை காட்டி எச்சரிக்கை செய்தவளை, பார்த்து சிரித்தவன்,\n“நீ என்ன கொடுத்தாலும் எனக்கு ஓகே டார்லிங்…” என்று கண்ணை சிமிட்ட, இப்போது கார்த்திக் தான் வெட்கத்தோடு சற்று தள்ளிப் போக வேண்டியிருந்தது. அதே வெட்கத்தோடு கார்த்திக்கின் அருகில் வந்த பிருந்தா,\n“செம மேட்ச் ல… மகாவுக்கு…” என்று கூற,\n“ம்ம்ம்… ஆமா… இதே மாதிரி எப்பவும் இருந்தா போதும்…” மனம் நிறைய கூறியவனுக்கு இன்றைய ஷ்யாம் மட்டுமே நினைவில் இருந்தான். வேறெதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும் அவன் விருப்பப்படவில்லை.\nபிருந்தா அவளது வீட்டுக்கு கிளம்ப, அதே சிரிப்போடும் விளையாட்டோடும் விருது வழங்கும் விழாவுக்கு கிளம்பினர். பிருந்தாவை விட்டுவிட்டு விழாவுக்கு வந்துவிடுவதாக கார்த்திக் அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப, இவர்கள் இருவருமாக மட்டும் இவனது காரில்\nஅந்த இடத்தினுள் நுழைகையில் மகாவுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. இது போன்ற விழாக்களுக்கு எல்லாம் பைரவி விட்டதில்லை. தந்தை மட்டும் தான் வருவது. சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வந்ததாக நினைவு.\nஇப்போது ஷ்யாம் கூறியதால் அனுமதி கொடுத்திருந்தார். ஆனாலும் இவன் எப்படித்தான் அனைவரையும் மயக்கி விடுகிறான் என்பதுதான் புரியவில்லை. வெட்டுவேன் குத்துவேன் போலீசில் கம்ப்ளைன்ட் செய்வேன் என்று குதித்த கார்த்திக் இப்போது மச்சான் பயிரை வளர்த்துக் கொ��்டிருந்தது தான் ஆச்சரியம்\nவரும் வழியெல்லாம் அவளை கண்களால் மென்று தின்று கொண்டிருந்தான் ஷ்யாம், ஒரு வார்த்தையும் பேசாமல்\nஅவனது அந்த பார்வை, அவளுக்குள் ஏதேதோ செய்தது.\nதோழமை தான் என்று அவனிடம் பிடிவாதம் பிடித்த மனது இப்படியெல்லாம் எண்ணலாமா என்று அவசரமாக அந்த நினைவுகளை அழிக்க முயன்றாள்.\nஅவனுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் சரி வரவே போவதில்லை என்று மீண்டும் மீண்டுமாக கூறிக் கொண்டாள்.\n‘எனக்கு ஒரு தடவை பார்த்துட்டா சலிச்சு போய்டுது… எதுவா இருந்தாலும்…’ என்று கூறிய ஷ்யாமை வலுகட்டாயமாக நினைத்துப் பார்த்தது மனது. திக்கென்று இருந்தது\nஆனால் இன்னொரு மனமோ, ஏரியில் வைத்து அவன் தனக்கு கொடுத்த ஆழமான முத்தத்தையும், ‘இன்னைலருந்து நான் உன் ப்ராபர்ட்டி…’ என்றதையும் நினைத்தது.\nஅவளையும் அறியாமல் அவளது உடல் கூசி சிவக்க, அவளை கண்களால் தின்று கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்க்க கூச்சமாக இருக்க, வேறு புறம் திரும்பிக் கொண்டு தன்னை சமன் செய்து கொண்டாள்.\nஅவன் கூறியதை போல தான் தோழமை என்ற லிமிட்டில் இல்லையோ\n‘ஹிப்போக்ரட்… ஃப்ரெண்டுன்னு சொல்லாத… அந்த லிமிட்ல நீயும் இல்ல… நானும் இல்ல…’ மீண்டும் மீண்டுமாய் அவளது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.\nவெட்கத்தில் சிவந்த அந்த முகத்தை அவனுக்கு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.\nவிழா நடக்கும் வென்யுவில் வண்டியை நிறுத்தியவன், அவள் புறம் திரும்பி,\n“மஹா…” கிசுகிசுப்பாக அழைத்த அவனது குரலில் தான் எவ்வளவு மயக்கம்\nஅந்த மயக்கத்தை அவளுக்கு கடத்தியிருந்தான் அந்த ஷ்யாமளன்\n“ம்ம்ம்…” என்றவாறு அவன் புறம் திரும்ப,\nஅவளுக்கு அருகில் வந்து, அவளது முகத்தை கையில் ஏந்தி, “ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ…” என்று கிறக்கமாக கூற, இவள் கூச்சத்தில் நெளிய, கைகள் சில்லிட்டது. கண்கள் தாமாக மூடிக் கொள்ள, அதற்கும் மேல் நிதானிக்க முடியவில்லை அவனால்\nஉதட்டை எடுத்துக் கொண்டவன், கொஞ்சமும் அவசரப்படாமல், நிதானமாக சுவைக்க, மூச்சுக்காற்றுக்கு தவித்தாள் அவள்\nஅவனுக்குள் பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளது வெட்கத்தை முழுவதுமாக தின்று தீர்த்து விடும் வேகம் அவனுக்கு. வெறும் முத்தம் யுத்தம் செய்யக் கூடுமா\nமெதுவாக அவளை விட்டவன், புருவத்தை உயர்த்தி மென்மையாக புன்னகைத்து, “கொஞ்சம் சரி பண்ணிக்கடி…” என்றவன், தானும் தன்னை ஆராய்ந்து கொண்டு,\n“மஹா…” என்றழைக்க, அவளால் நிமிர்ந்து அவனை பார்க்க முடியவில்லை.\n” என்று கேட்க, மெல்ல தலையாட்டினாள்.\nபார்க்கிங்கிலிருந்து இறங்கி நடந்து வந்தவர்களை கேமராக்கள் சூழ்ந்து கொண்டது… வெளிச்சங்கள், மின்னி மின்னி மறைந்தது…\nஉண்மையில் அவள் பயந்து போனாள். அந்த கேமரா வெளிச்சம் புதிது… மிகவும் புதிது… அதிலும் மேலே வந்து விழுந்து விடுவதை போல படம் பிடிக்க, அதில் அவள் இன்னுமே பயந்து பின்னடைய பார்க்க,\nதிரும்பி அவளைப் பார்த்தவன், கையை பிடித்து இழுத்து, அவளது இடையை தன்னோடு வளைத்துக் கொண்டான். அவளை பாதுகாப்பாக அழைத்து போக வேண்டும் என்பது மட்டுமே அந்த செயலில் தொக்கி நிற்க, அவள் இன்னும் நடுங்கிப் போனாள்.\nஅதோடு அவளை நடந்தி செல்ல, பார்த்த ஒவ்வொருவரின் புருவமும் உயர்ந்தது.\nஎத்தனை பழக்கங்கள் இருந்தாலும், பகிரங்கமாக யாரையுமே அழைத்து வந்தது இல்லை. முதன் முறையாக ஒரு பெண்ணோடு ஷ்யாம் வந்திருக்கிறான் என்பது அந்த விழாவில் தலைப்பு செய்தியானது.\n“சர்… மேடமை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…” மகாவை காட்டி நிருபர்கள் கேட்க, பதில் கூறாமல் புன்னகையோடு கடந்து செல்ல முயன்றான்.\n” என்ற வகையான கேள்விகளுக்கும் அவன் பதில் கூறவில்லை.\n“சர்… சௌஜன்யா அவ்வளவு தானா” ஒரு நிருபர் கோக்குமாக்காக கேட்டு வைக்க, சௌஜன்யாவா” ஒரு நிருபர் கோக்குமாக்காக கேட்டு வைக்க, சௌஜன்யாவா அது யார் என்று தான் எண்ணினான்.\n“சௌஜன்யாவா, அது யார் பாஸ்” என்று பதிலுக்கு இவன் கேட்க, தலைகுனிந்தபடி இதை கேட்டுக் கொண்டிருந்த மகாவுக்கு உண்மையில் அந்த கேள்வியால், அவள் அடுப்பின் மேல் அமர்ந்ததை போல இருந்தது. இன்னொரு பெண்ணோடு அவனது பெயர் சேர்ந்து ஒலிப்பதை கூட அவள் விரும்பவில்லை. அவளிடம் அவன் எதையுமே மறைக்காமல் கூறியிருந்தாலும், அந்த களம் அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது. பிடிக்கவில்லை. தனக்கு மட்டுமே சொந்தமான பொருளை விட்டுக் கொடுக்க முடியாத, விட்டுக் கொடுப்பதையும் நினைக்க முடியாத நிலையில் இருந்தாள் மஹா\n“என்ன சர்… இப்படி கேட்டுட்டீங்க” என்று அந்த நிருபர் வியக்க,\n“பாஸ்… நம்ம ஹோம் மினிஸ்ட்ரி பக்கத்துல இருக்காங்க… குடும்பத்துல கும்மி அடிக்க பார்க்கறீங்களே…” என்று சிரித்தவனை பார்த்து அங்கிருந்த அனைவருமே சிரிக்க, மெல்ல அங்கிருந்து நழுவினான்.\nகேமராக்களிடமிருந்து தப்பித்து இருக்கையை நோக்கி வந்தவனை, பார்ப்பவர்கள் அனைவருமே மரியாதையாக எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க, அனைத்தையும் சிறு புன்னகையோடு ஏற்றுக் கொண்டு சென்றான். அனைத்தையும் ஒரு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மகாவுக்கு ‘சௌஜன்யா’ என்ற பெயர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.\nவிழா அமைப்பாளர்கள், அவசரமாக வந்து அவர்களது இருக்கைக்கு அழைத்துப் போக, ஷ்யாம் மகாவின் கைகளை விடாமல் பற்றியபடி இருந்தான்.\nஅவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=362791", "date_download": "2020-10-01T13:43:56Z", "digest": "sha1:5CBGOTBZ2O7POVWBLXMPWIBVYQWTO2LU", "length": 3348, "nlines": 70, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்மை- Paristamil Tamil News", "raw_content": "\nமங்கிடா நிலா நின் கண்கள்\nஉன் பாதம் பட்ட இடம்\nகூட்டத்தில் ஓர் விளைஞ்ச நெற்கதிரா\nகதிரவனோடு நானும் உன்ன வணங்கினேனே\nகாலமும் ஓடுதடி‌ புகை வண்டி போல\nஓடும் வரை உன்ன ரசித்திருப்பேன்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:11:01Z", "digest": "sha1:DPNBEVLELDSPOCRFDBMXQFLDTVC2PE2G", "length": 9562, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமோ அசிட்டிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 138.95 g·mol−1\nதோற்றம் வெள்ளையும் மஞ்சளும் கலந்த படிகத்திண்மம்\nகாடித்தன்மை எண் (pKa) 2.86[1]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4804 (50 °செலிசியசில், D)\nபடிக அமைப்பு அறுகோணம் அல்லது செஞ்சாய்சதுரம்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் Toxic (T), அரிக்கும் (C)\nதீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோமோ அசிட்டிக் அமிலம் (Bromoacetic acid) என்பது CH2BrCO2H என்ற மூலக்கூற���று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமான இச்சேர்மம் ஒப்பீட்டளவில் ஒரு வலிமையான ஆல்க்கைலேற்றும் முகவராக செயல்படுகிறது. புரோமோ அசிட்டிக் அமிலமும் அதனுடைய எசுத்தர்களும் கரிமத் தொகுப்பு வினைகளில் பரவலாக கட்டுறுப்புகளாகப் பயன்படுகின்றன. உதாரணம்: மருந்தாக்க வேதியியல்.\nஅசிட்டிக் அமிலத்தை புரோமினேற்றம்[2] செய்வதன் மூலமாக புரோமோ அசிட்டிக் அமிலம் தயாரிக்க முடியும்.\nஎல்-வோல்கார்டு-செலின்சுகி செயல்முறை வழியாகவும் இதனைத் தயாரிக்க முடியும்.:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T13:50:21Z", "digest": "sha1:ZRGKFXNVSWZVJFTPPK4QLAGRZRE3ETNO", "length": 7145, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சூரியக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதிரவன் · புதன் · வெள்ளி · பூமி · செவ்வாய் · சியரீசு · வியாழன் · சனி · யுரேனசு · நெப்டியூன் · புளூட்டோ · ஏரிசு\nகோள்கள் · சிறு கோள்கள் · துணைக்கோள்கள்: நிலவு · செவ்வாயின் நிலவுக்கள் · வியாழனின் நிலவுகள் · சனியின் நிலவுகள் · யுரேனசின் நிலவுக்கள் · நெப்டியூனின் நிலவுக்கள் · புளூட்டோவின் நிலாக்கள் ·\nகுறுங் கோள்கள்: எரிநட்சத்திரங்கள் · சிறுகோள் · (சிறுகோள் பட்டை) · சென்டோரசு · நெப்டியூனை அடுத்த பொருட்கள் (கைப்பர் பட்டை/சிதறிய வட்டு) · வால்வெள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-01T14:20:30Z", "digest": "sha1:SYSEBT6RWWRUQ2Y5M4GBAWDIVEZTFWZJ", "length": 11833, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "2-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 100கள் 110கள் 120கள் 130கள் 140கள்\n150கள் 160கள் 170கள் 180கள் 190கள்\nகிபி 2ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்\nகிபி 2ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி\nபிரித்தானியாவில் கிரீனெட் என்ற இடத்தில் எஞ்சியிருக்கும் ஏட்ரியன் சுவரின் பகுதி\n2ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 101 தொடக்கம் கிபி 199 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.\nஇந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆனாலும் திராசானின் மறைவிற்குப் பின்னர் (117) அதன் மிகுதியான வரலாறு வெறுமனே ஆட்சியைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது. இக்காலப்பகுதியில் ஏட்ரியன் என்பவனின் ஆட்சியில் ஜெருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கசு அவுரேலியசு என்ற ரோமப் பேரரசனின் இறப்புக்குப் பின்னர் அமைதி மற்றும் செழுமையான காலப்பகுதி மறைய ஆரம்பித்தது.\nசீனா கான் வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் நடு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கியது. ஆனாலும் இரண்டாம் அரைப்பகுதியில் ஊழல், மற்றும் கிளர்ச்சி காரணமாக இவ்வாட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. முடிவில் கிபி 220 ஆம் ஆண்டில் ஹான் ஆட்சி முடிவுக்கு வந்தது.\n96 – 180: ரோமப் பேரரசை ஐந்து சிறந்த பேரரசர்கள் (நேர்வா, திராசான், ஏட்ரியன், அந்தோனியசு பயசு, மார்கசு அவுரேலியசு) ஆட்சி புரிந்தார்கள்.\nஆக்சம் இராச்சியம் (எதியோப்பியாவில்) உருவானது.\n122 – 132: பிரித்தானியாவுக்குக் குறுக்கே ஏட்ரியனின் சுவர் கட்டப்பட்டது.\n132 – 135: ரோமப் பேரரசுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி\n144: ரோம் தேவாலயத்திற்கெதிராக மார்க்கியோனிசம் உருவானது.\n184 – 205: சீனாவில் கான் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி\nசீனா பத்திரிகைத் தாளைக் கண்டுபிடித்தது (105)\nதொலெமி கண்ணுக்குத் தெரியக்கூடிய விண்மீன்களின் தொகுப்பை எழுதினார்.\n132: நிலநட���க்கத்தின் திசையைக் கண்டறியும் கருவியை முதன் முதலாக சீனர்கள் கண்டுபிடித்தனர்.\nபுளூட்டாக், (கிபி 46 - கிபி 120)\nதொலெமி (கிபி 90 - 168)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2020, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/12/08/coming-1308/", "date_download": "2020-10-01T11:46:39Z", "digest": "sha1:XWPURLA64KIPBIYMMGJ3DFEGBNQIB3IQ", "length": 27448, "nlines": 413, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்/விரைவில்/", "raw_content": "\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nஎவ்வளவு திறமையான கொள்ளைக்காரர்களும் பங்கு பிரிக்கும்போது கண்டிப்பா சண்டை போட்டுப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் காட்டியும் கொடுத்துப்பாங்க.\nகோஸ்டி மோதலில் கண்டிப்பா எல்லா மர்மங்களும் வெளியே வரும். /விரைவில்/\nமனசாட்சிபடி மரணத்திற்கு நான் செய்த மரியாதை\nசு.விஜய பாஸ்கர் வந்தே தீரும்.\nசு.விஜய பாஸ்கர் கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்தே தீரும்.\nகரு. திருநாவுக்கரசு · 82 mutual friends\nKadher Mohideen Syed Ahmed ஜெயா வ கொன்னது யாருன்னு உண்மை வெளி வருமா……\nகன்னதில் 4 ஓட்டைகள் ..\nஇந்த படத்தை Zoom செய்து கன்னத்தை பார்க்கவும் மூன்று புள்ளிகள் இது எம்பார்மிங் செய்ததற்கான அடையாளம் உடல் பலநாட்கள் கெடாமல் இருக்க செய்யும் பதனிடும் முறை..\nHussain farook. நான் சொல்லவில்லை, இன்று முகநூலில் பார்த்தால் தெரியும். தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.\nAbdur Rahman உண்மை உறங்காது\nEelamboysuk Tamil சகல சொத்துக்களும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்… இந்த சொத்துக்காகவே கடந்த பல மாதமாக எவரையும் பார்க அனுமதிக்காமல்… அவரை கொலை செய்தது சசிகலா கும்பல்… இப்படியான துரோகம் உலகத்தில் இதற்குமுன் நடைபெறவில்லை…\nKarai Anbu கண்டிப்பா அண்ணா அந்த நேரத்தில் தான் எங்கப்பன் குருதுக்குள் இல்லையென்று உண்மையை உளறுவார்கள் பொருத்திருந்து பார்ப்போம்\nயார் அறிவார் … வாய் திறக்கும் முன்பே மூச்சை மூடினால் \nஆசிர்வாதம் ஆச்சாரிக்கு எண்ண வேலை\nமுஹம்���து இப்னு அப்துல்லாஹ் replied · 2 Replies\nநான் இந்தியன் இல்லை · 9 mutual friends\nநிச்சயமாக ஒரு நாள் வரத்தான் போகிறது\nஅப்போ அப்பன் அப்போலவும் மாட்டுவானா ஆக புத்தாண்டு புதிய மாற்றம் விரைவில்.\nகொஞ்சம் நேரம் எடுத்து விளாவாரியா எழுதுங்க அப்போல்லோ முதல் எம்ஜீ ஆர் நினைவிடம் வரை என.\nMohamed Arif நல்லது மட்டும் தான்யா நடக்கும் இந்த தாய் திருநாட்டில் அப்படிப்பட்ட பூமி இது …. கொள்கைக்காரர்கள் தான் வாழ்வார்கள் கொள்ளைக்காரர்கள் அல்ல …\nஒரு கும்பல் திறமையாகப் பிரித்துக் கொண்டது. இந்த கும்பலைப் பொறுத்திருந்து பார்ப்போம்\nசோமசுந்தரம் குள்ளப்பன் · 326 mutual friends\nபங்கு பிரிக்காமல் அவரவர் கொள்ளையடித்ததை அவரவர் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அவர்களை புதிய கொள்ளைக்கூட்டத்தலைவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது\nAjmal Mnm எல்லோராலும் எதிர்பார்கப்படும் மர்மமுடிச்சு அவிளட்டும்\nபுதுகை மதியழகன் விரைவிலேயே வெளிவரும்\nSibichander Dhanaraj இப்போதுதான் புகைய துவங்கியுள்ளது ….\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// கன்னதில் 4 ஓட்டைகள் .. என்ன காரணம் .. இந்த படத்தை Zoom செய்து கன்னத்தை பார்க்கவும் மூன்று புள்ளிகள் இது எம்பார்மிங் செய்ததற்கான அடையாளம் உடல் பலநாட்கள் கெடாமல் இருக்க செய்யும் பதனிடும் முறை..//\nஜெயலலிதாவை 2 மாதத்திற்கு முன்பே போட் தள்ளிவிட்டார்கள். ப்ரான்ஸ் தமிழரசி சொன்னது உண்மையாகிவிட்டது. போட் தள்ளிய கும்பல் “மோடி, சசிகலா, அப்பல்லோ சேர்மன் ரெட்டி”. அப்பல்லோவில் ஜெயா ஒரு பினாமி பார்ட்னர் என்பது நினைவிருக்கட்டும்.\nஓ.பன்னீர் செல்வத்துக்கு மற்ற மேல்ஜாதி மினிஸ்டர்கள் சொன்னது: “ஒனக்கு யார்யா ஓட்டு போட்டா.. நீ ஒரு ஒப்புக்கு சப்பானி.. டம்மி பீஸ்.. போய் பொத்திக்கிட்டு ஒக்காரு..”\nகழக கண்மணிகளுக்கு மோடி கொடுத்த அன்பு எச்சரிக்கை:\n“ஜெயாவின் சொத்துக்கள் அனைத்தும் சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இவை அரசுடமை ஆக்கப்படும். எவனாவது லொள்ளு பண்ணீங்க, இன்கம் டாக்ஸ் ரெய்டு உட்டு ஒங்க சொத்தையும் ஜப்தி பண்ணிடுவேன்.. ஜாக்ரத…”\nகழக பணங்காட்டு நரிகள் கறுவியது:\n“டேய்… அம்மாவ போட் தள்ளிட்டு எங்ககிட்ட வெடாய்க்கிறியா… மவனே.. எழுதி வச்சுக்க.. ஒனக்கு ராஜீவ் காந்தி கெதிதான்..”\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n“அம்மாவ ��சிகலா கொன்னுட்டா” எனும் செய்தி காட்டுத்தீ போல் பரவுகிறது. அதாவது, ஜெயா அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பு, சசிகலாவுக்கும் ஜெயாவுக்கும் பயங்கர சொத்து தகராறு நடந்ததாம். அப்பொழுது சசிகலா, ஜெயாவை கன்னாபின்னாவென அடித்துள்ளார். ஜெயாவை காப்பாற்றப்போன வேலைக்கார தலித் பெண்மணியையும் சசிகலா கும்பல் அடித்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஜெயா மயங்கி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.\nஇந்த விஷயத்தை மோடிக்கு உடனடியாக தெரியப்படுத்தி அவருடைய உதவியை கேட்டுள்ளார் சோ. ஆனால், பாஜகவை தமிழகத்தில் நுழைக்க இது அருமையான சந்தர்ப்பம் என மோடி முடிவு செய்து ஜெயாவை தீர்த்துக்கட்ட சசிகலா மற்றும் அப்பல்லோ ரெட்டி ஆகியோருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.\nதலித் வேலைக்கார பெண்மணியின் வாக்குமூலம் வாங்கப்பட்டு பெரிய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளாராம். இது தவிர, காரியம் முடிந்ததும் சசிகலாவை மோடி பயங்கரமாக மிரட்டியுள்ளாராம்.\nஎனது கணிப்பில், சசிகலா எக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். வெகுவிரைவில் தற்கொலை செய்து கொள்வார். வேறு வழி\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nவிஷயம் அனைத்தும் துக்ளக் சோவுக்கு தெரியும். ஆகையால்தான், காதும் காதும் வச்ச மாதிரி சோவையும் மோடி தீர்த்துக்கட்டி விட்டார்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/S/14310", "date_download": "2020-10-01T11:39:23Z", "digest": "sha1:ZK22GWKU7UP7YAMPBIVWC2GZ3U3QPQ6K", "length": 8809, "nlines": 61, "source_domain": "vivasayathaikappom.com", "title": "சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். -", "raw_content": "\nசில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.\nசில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். 900,000 மக்கள் வசித்துவரும் அந்த நகரம், சிறப்பானதொரு தொழிற் நகரமும் கூட.\nஅதற்கு 4 வருடங்களுக்கு முன்புதான், அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கழகத்தின் உதவியால் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் [Pesticide] ரசாயனக் கூடம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இரவின் உறக்கத்தினிடையே அந்த நிறுவனம் வழக்கமான தனது இரவுப்பணியை துவக்கியிருந்தது. இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி, பணிகள் நடந்துகொண்டிருந்தன.\nதிடீரென்று அந்த ஆலையில் கொள்கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக MIC (methyl iso cyanide) என்ற விஷவாயு வெளிப்பட்டு புகைப்பான வழி காற்றில் கலக்கத் தொடங்கியது.\nசில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். விழித்துக்கொண்ட சிலரும் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் என உடல் உபாதைகளுடன் கொஞ்சநேரத்தில் தெருவிலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மருத்துமனைகள் நிரம்பி, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தெருவில் கிடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.\nதங்களுக்கு நேர்ந்தது என்னவென்று அறியாமலேயே ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். உலகின் மோசமான ரசாயன விபத்து என வரலாற்றில் இடம்பெற்றது போபால் சம்பவம். போபால் சம்பவம் நடந்து கிட்டதட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது….\nதூக்கத்தில் இறந்தவர்கள் 4000 பேர், Fibrosis, Brochial Asthma, Chronic Obstructive Airways Disease, Emphysema, Recurrent Chest Infections, Pulmonary Tuberculosis என இன்று வரை உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் 400,000 பேர் என்கிறது இந்த விபத்து குறித்த ஒரு அறிக்கை. நாளாக நாளாக தங்கள் பார்வையை இழந்தவர்கள் பெரும்பாலோனோர். வாயு தாக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்த��ுத்த வருடங்கள் உடல்குறைபாடுகளுடனேயே பிறந்தன குழந்தைகள்….\nஇத ஏன்டா இப்ப சம்பந்தம் இல்லாம சொல்லிட்ருக்கேன்னு பாக்குறிங்களா…\nஇந்த கொடூர படுகொலைக்கு அந்த யுனியன் கார்பைடு ஆலையின் நிறுவனர் வார்ன் ஆண்டர்சன்னுக்கு அளிக்க இருந்த தண்டனையை எதிர்த்து\nஅந்த குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடியவர் தான் இன்று காலமான அருண் ஜெட்லி..\nஅருன் ஜெட்லிபோபால் விஷவாயு தாக்குதல்\nபிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும் இப்படி தான்\nநீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை.. இந்த கேள்வியை ஒரு ஆண் எதிர்கொண்ட விதம் இது\nநாய்ங்க தானே பெருசா என்ன பண்ணிட போவுதுங்க அப்புடிதானே நினைக்கிறோம்..\nஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் இது கடைசிவரை முடிந்தால் படியுங்கள்..\nஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா வெச்சாங்க..\nஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது யானைக்கு நாமம் போடுவதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2369623&Print=1", "date_download": "2020-10-01T13:29:15Z", "digest": "sha1:SIK3AO53DIRRYF6RE4ANTXNXLPCEDQTQ", "length": 14491, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை\nகாரியாபட்டி : காரியாபட்டி அருகே ஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை நடக்க போவதாக கிளம்பிய வதந்தியால் 13 கிராம மக்கள் போராட்டம் நடத்த திரண்டனர்.\nகாரியாபட்டி தாமரைக்குளம் பொட்டல்பட்டியில் 120 ஏக்கரில் 170 கோடி செலவில் தென்மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் ஜவுளி பூங்கா அமைக்க ஆக. 26ல் முதல்வர் பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமரசப்படுத்தினர். இந்நிலையில் ஜவுளி பூங்காவிற்கு பூமி பூஜை நடக்கப் போவதாக கிளம்பிய வதந்தியால் தாமரைக்குளம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்த திரண்டனர்.\nமக்கள் கூடியதை அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி.,சசிதர் மற்றும் போலீசார் பூமி பூஜை எதுவும் இல்லை என தெரிவித்தும் மக்கள் கலைந்து செல்ல மறுத்து மாலை வரை அங்கேயே இருந்தனர். யாரும் வராததால் கலைந்து சென்றனர். ப���து மக்கள் கூறுகையில், 'முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கிறோம். சாயப்பட்டறை அமைத்தால் நிலங்கள் பாழாகிவிடும். வருங்கால சந்ததியினர் இங்கு வாழ முடியாது. ஜவுளி பூங்கா அமைக்க விடமாட்டோம்,' என்றனர்.\nஜவுளி பூங்கா அமைப்பாளர்கள் கூறுகையில்,' இங்கு ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அனைவரின் ஒத்துழைப்போடுதான் துவக்குவோம். மக்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்த யாரோ வதந்தியை கிளப்பி உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் மக்கள் ஆதரவை பெறாமல் துவக்கமாட்டோம்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. ஓட்டுச்சாவடி தேவை எனில் கருத்து\n2. மஞ்சக்கருவில்லா அதிசய முட்டை\n3. கேரளா செல்லும் காளவாசல் சுண்ணாம்பு\n4. பள்ளியில் மின்னொளி மைதானம் திறப்பு...\n1. பட்டாசு ஆலையில் தீ விபத்து\n2. அலட்சியத்தால் குடிநீரின்றி அவதி\n5. கோயிலில் சுவாமி சிலைகள் திருட்டு\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/keerthy-suresh-miss-india-bgm-work-update-by-thaman.html", "date_download": "2020-10-01T13:04:21Z", "digest": "sha1:7T4QYW66QVPDVDATNB53ASFE245GEIVL", "length": 12658, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "Keerthy suresh miss india bgm work update by thaman", "raw_content": "\nமிஸ் இந்தியா படம் பற்றிய அப்டேட்டுடன் விரைந்த இசையமைப்பாளர் \nநரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகிய மிஸ் இந்தியா ஆடியோ அப்டேட்டுடன் விரைந்த இசையமைப்பாளர்.\nதென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா படம் குறித்த ருசிகர தகவல் ஒன்று வெளியானது. படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மிஸ் இந்தியா படத்தின் பின்னணி இசை பணிகளை துவங்கியதாக கூறியுள்ளார். அருகே உள்ள ஸ்டார்பக்ஸ் காஃபியை பற்றியும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது. தமனின் இந்த பதிவில் டெட்லி காம்போ என்று கமெண்ட் செய்துள்ளார் கீர்த்தி.\nஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஹோம்லியாகவும், மார்டனாகவும் தோன்றியுள்ளார் கீர்த்தி. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மிஸ் இந்தியா டீஸர் மற்றும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக தான் தனது உடல் எடையை கீர்த்தி குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது.\nலாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.\nநாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி, வெங்கி இயக்கத்தில் ரங் தே போன்ற படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளது.\nபாரதி கண்ணம்மா ஷூட்டிங் வீடீயோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் மைலாஞ்சி பாடல��� மேக்கிங் வீடியோ \nஇணையத்தை அசத்தும் இலியானாவின் ஒர்க்கவுட் வீடியோ \nகுழந்தையுடன் விளையாடி மகிழும் வீடீயோவை வெளியிட்ட ஆல்யா மானசா \nஅவளுக்கும் 2வது திருமணம்.. அவனுக்கும் 2வது.. மறைத்ததால் கொலையில் முடிந்த காதல்\nபோலீசார் அவமானப்படுத்தியதால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் சிறையில் தற்கொலை\nஇந்தியாவில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக 75,000 கோடி ரூபாய�\nஅவளுக்கும் 2வது திருமணம்.. அவனுக்கும் 2வது.. மறைத்ததால் கொலையில் முடிந்த காதல்\nபோலீசார் அவமானப்படுத்தியதால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் சிறையில் தற்கொலை\nகுணமானோர் உடலிலிருந்து எளிதில் மறைந்துவிடும் கொரோனாவுக்கான எதிர்ப்புரதம்\n'அமெரிக்காவில்தான் அதிகப் பரிசோதனைகள் செய்யபடுகின்றன\n'மிக மிக மோசமான பாதிப்பு ஏற்படலாம்' - எச்சரிக்கும் WHO\nரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. தீக்குளிக்க முயன்ற தம்பதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119576/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81---%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-01T13:27:08Z", "digest": "sha1:TMUCAAVL7SCRCBQ34YB3KISUK4YTAEOC", "length": 7329, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டி அட்டவணை இன்று வெளியீடு - சவுரவ் கங்குலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nஉத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்...\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nநடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டி அட்டவணை இன்று வெளியீடு - சவுரவ் கங்குலி\nநடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் - சவுரவ் கங்குலி\nநடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nவருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளது.\nஇதனிடையே, வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தொடருக்கான அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, திட்டமிட்டபடி, முதல் போட்டி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே நடைபெறும் கூறப்படுகிறது.\nஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று பலப்பரீட்சை\nபெங்களூரு, மும்பை அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதல்\nஐபிஎல் தொடர் : பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்\nநடிகை அனுஷ்கா சர்மா குறித்த சர்ச்சை கருத்து - கவாஸ்கர் விளக்கம்\nரெய்னா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததே தொடர் தோல்விக்கு காரணம் - ஸ்டீபன் ப்ளெமிங்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பேச்சுக்கு அனுஷ்கா சர்மா கண்டனம்\nஐபிஎல் டி20 தொடரில் இன்று சென்னை-டெல்லி அணிகள் மோதல்\nஐபிஎல் தொடருக்கு தயாராக வீரர்களுக்கு ஐசிசி அகாடெமி பெரிதும் உதவி-பிசிசிஐ\nஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது எளிதல்ல - ரோகித்\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/90519-thunder-attack-in-thiruvannamalai-6-died", "date_download": "2020-10-01T12:50:23Z", "digest": "sha1:3RHPWZXM2DFQ7ZGKJKSZA3H77D63NWU2", "length": 9768, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "திருவண்ணாமலையில் இடி தாக்கி 6 பெண்கள் பலி..! | Thunder attack in Thiruvannamalai, 6 died", "raw_content": "\nதிருவண்ணாமலையில் இடி தாக்கி 6 பெண்கள் பலி..\nதிருவண்ணாமலையில் இடி தாக்கி 6 பெண்கள் பலி..\nதிருவண்ணாமலையில் இடி தாக்கி 6 பெண்கள் பலி..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் உள்ள அரிசி ஆலையில் இடி தாக்கியதில் 6 பெண்கள் உயரிழந்தனர்.\nதிருவண்ணாமலை செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் உள்ள முன்னால் பேரூராட்சி மன்றத் தலைவர் சாதிக்பாஷாவின் அரிசி ஆலையில் கூலி வேலையில் 7 பெண்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். செங்கத்தில் இன்று மாலை பலத்த இடி, மின்னல் காற்றுடன் மழை பொய்ததால் 7 பெண்களும் நெல் மூட்டை வைக்கும் குடோனில் ஒதிங்கியுள்ளனர். அப்போது ஆலையின் புகை போக்கி கூண்டு மீது இடி தாக்கி புகைகூண்டு சரிந்து நெல் குடோன் மீது விழுந்துள்ளது.\nஇதில் குடோனில் இருந்த 7 பெண்களில் 5 பெண்கள் இடர்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளனர். படுகாயம் அடைந்த 2பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். செங்கம் தீயணைப்பு மீட்ப்பு குழுவினர் மற்றும் செங்கம் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்த விபத்து குறித்து செங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். விசாரணையில் இறந்தவர்கள் ஆரவள்ளி, அமுதா, பார்வதி, குப்பம்மாள், குமுதா, ரேணு ஆகியோர் என்பது தெரியவந்தது. இறந்தவர்கள் அனைவரும் செங்கம் பக்கத்தில் உள்ள சொர்ப்பனந்தல் மற்றும் துவக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் உள்ள மக்களிடம் கேட்டபோது, இது பழைய அரிசி ஆலை. சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுபித்து மாடன் அரிச ஆலையாக மாற்றினார்கள்.\nஅப்போது புகை கூண்டை இரும்பாலான புகை கூண்டாக வைத்துள்ளனர். அதனால் தான் இடி மிக சுலபமாக தாக்கியுள்ளது. புகை கூண்டு உடைந்து விழும் போது குடோன் பக்கத்திலேயே உள்ள மின் கம்பம் மீதும் விழுந்துள்ளது. இவர்கள் மீது சுவர் விழுந்தது இல்லாமல் மின்சாரமும் தாக்கியிருக்கிறது. அதனால் தான் அவர்கள் உடல் வெளித்துப் போய் உள்ளது என்றனர். இது குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி மற்றும் ஆர்.டி.ஓ. உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்து வருகிறனர்.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97026-", "date_download": "2020-10-01T13:20:05Z", "digest": "sha1:ZCQBRRNQ4LVHITFDWU4SY46DSC6RWTCY", "length": 7992, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 August 2014 - துங்கா நதி தீரத்தில்... - 9 | dunga river", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nதுங்கா நதி தீரத்தில் - 23\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nதுங்கா நதி தீரத்தில்... - 20\nதுங்கா நதி தீரத்தில்... - 19\nதுங்கா நதி தீரத்தில்... - 18\nதுங்கா நதி தீரத்தில்... - 17\nதுங்கா நதி தீரத்தில்... - 16\nதுங்கா நதி தீரத்தில்... - 15\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nதுங்கா நதி தீரத்தில்... - 13\nதுங்கா நதி தீரத்தில்... - 12\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nதுங்கா நதி தீரத்தில்... - 10\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nதுங்கா நதி தீரத்தில்... - 8\nதுங்கா நதி தீரத்தில்... - 7\nதுங்கா நதி தீரத்தில்... - 6\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nதுங்கா நதி தீரத்தில்... - 4\nதுங்கா நதி தீரத்தில்... 3\nதுங்கா நதி தீரத்தில்... - 2\nதுங்கா நதி தீரத்தில்... - 1\n பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12120", "date_download": "2020-10-01T14:10:43Z", "digest": "sha1:L5DSTLGSSK4GGLRL2VV4CG7LE27WUTXK", "length": 11744, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 196 மாணவர்கள் சித்தி | Virakesari.lk", "raw_content": "\nமதுபானம் என்று சந்தேகிக்கப்பட்ட திரவம், குடிநீர் போத்தல்கள் மீட்பு\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ��சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாஃப் பதவியேற்பு\nகொழும்பில் தீப் பிடித்து எரிந்த மின்மாற்றி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; அனைவரும் விடுதலை\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nகிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 196 மாணவர்கள் சித்தி\nகிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 196 மாணவர்கள் சித்தி\nகடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் இருந்து 2128 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 196 மாணவர்கள் வெட்டுப்புள்ளி 150 க்கு மேல் பெற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.\nஅதேவேளை 238 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் – 32, கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 34, புனித திரேசா பெண்கள் கல்லூரி – 11, கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம் – 11, தர்மபுரம் இல1 அ.த.க. பாடசாலை – 10, அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம்-09, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் – 07, முருகானந்தா ஆரம்ப வித்தியாலயம் – 06, அன்னை சாரதாதேவி வித்தியாலயம் – 05, புனித பற்றிமா றோ.க வித்தியாலயம் – 05, அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் – 05 ஆகிய பாடசாலை மாணவர்கள் அதிகளவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஅதேவேளை பல கிராம பாடசாலைகள் கடந்த ஆறு ஏழு வருடங்களுக்கு பின் மாணவர்கள் ஒருவர் , இருவர் வீதம் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மாவட்டம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்கள் சித்தி\nமதுபானம் என்று சந்தேகிக்கப்பட்ட திரவம், குடிநீர் போத்தல்கள் மீட்பு\nசுங்க வரி செலுத்தப்படாமல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என சந்தேகிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத திரவம்...\n2020-10-01 19:39:39 சுங்கம் மதுபானம் போத்தல்கள்\n20 ஐ நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்ற முடியற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.\n2020-10-01 18:06:54 பாராளுமன்றம் 20 ஆவது திருத்தம் லக்ஷ்மன் கிரியெல்ல\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nஇலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது.\n2020-10-01 17:13:33 பாதாள உலகக் குழுவினர் துப்பாக்கிகள் வெடிபொருட்கள்\nசிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்\n2020-10-01 17:30:20 முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம் Mullaitivu\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் குறித்து வெளியாகியுள்ள தகவல்..\nநாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை(01.10.2020) மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-10-01 16:47:09 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nபஞ்சாப்பின் வேகத்தை கட்டுப்படுத்துமா மும்பை ; நாணய சுழற்சியில் பஞ்சாப் வெற்றி\nஅச்சுறுத்தும் உக்ரேன் காட்டுத் தீ ; 8 பேர் பலி, 10 பேர் வைத்தியசாலையில்\nமன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா\nதகவல் வழங்குவோருக்கு பணப் பரிசு..\nபாலியல் வன்முறைக்கு எதிராக செயற்பட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294032.html", "date_download": "2020-10-01T13:44:51Z", "digest": "sha1:2CN4R7X42ITCABMV7NC5MBMOH4NYDBSX", "length": 10827, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை..!! – Athirady News ;", "raw_content": "\nதட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை..\nதட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை..\nதட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.\nதட்டம்மை நோயை முற்று முழுதாக இல்லாதொழித்த நாடாக இலங்கை திகழ்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.\nஏற்கனவே, இலங்கை மலேரியா நோயை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநள்ளிரவில் கொழும்பு களியாட்ட விடுதியில் இளம் பெண்களின் மோசமான செயற்பாடு..\nகிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை..\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய அரசு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை: பூஜித்\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க அமைச்சர் சமல்…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டார்கள்:உப…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல் குணரட்ண\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது –…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல்…\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல்…\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல்…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது…\nதேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை…\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி…\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை…\nகுவைத்தின் புதி�� மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nசார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும்…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1405418.html", "date_download": "2020-10-01T11:59:18Z", "digest": "sha1:TW3WE2VH7G3GRPYNEPMLLEZ5MHPDQMXN", "length": 11332, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா!! – Athirady News ;", "raw_content": "\nஅரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா\nஅரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசௌதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் இதுவரை 2121 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, தற்போதைய நிலையில் 673 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய்\nகந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய அரசு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை: பூஜித்\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க அமைச்சர் சமல்…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிவிட்டார்கள்:உப…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு\nவன்னியில் வனப் பிரதேசங்��ள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல் குணரட்ண\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது –…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல்…\nநேர்மாறாகவே எனது சகோதரரை கைது செய்தனர் – றிசாட்\nவடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது: இராஜங்க…\nவவுனியா நகரசபை தவிசாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்து…\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல்…\nவன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது – கமல்…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது…\nதேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை…\nபேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி…\n“என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது” ஜனாதிபதி விசாரணை…\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்..\nசார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும்…\nமதுவரித் திணைக்களத்தின் தவறுகளை சரி செய்ய குழு நியமனம்- பிரதமர்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய…\nசிறிசேனவால் எடுக்கப்பட்ட முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியவில்லை:…\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 17 இல் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/thandhuri_chicken.php", "date_download": "2020-10-01T11:45:40Z", "digest": "sha1:JBVO4H6EPRRJKQMB7ZP7K4Z2P3GFLUIF", "length": 6881, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | food | Recipes | Thandhuri Chicken", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மரு��்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி\nதயிர் - 6 மேசைக்கரண்டி\nஃப்ரஷ் க்ரீம் - 100 கிராம்\nஇஞ்சி விழுது - 2 தேக்கரண்டி\nபூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம்மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி\nகுங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி\nசிகப்பு பொடி - ஒரு சிட்டிகை\nகோழியினை சுத்தம் செய்து, மார்பு, தொடை, கால் பகுதி என மூன்றையும் தனியே வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வெட்டி எடுத்த ஒவ்வொரு துண்டங்களின் சதைப் பகுதியிலும் கத்தியால் மூன்று ஆழமான வெட்டுக்களை உருவாக்க வேண்டும். மிளகாய்த்தூளுடன் உப்பினையும் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து நன்றாகக் கரைத்து கோழித்துண்டுகள் மீது ஒரே அளவில் பூசி சுமார் 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.\nஇப்போது தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு விழுது, வண்ணப்பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டுகள் மீது பூச வேண்டும். மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டுகளை சுமார் 4 மணி நேரங்களுக்கு நன்கு ஊறவிட வேண்டும்.\nஅதன் பிறகு அதனை எடுத்து கம்பியில் சொருகி, சூடேற்றப்பட்ட ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும். தந்தூரி அடுப்பு இருந்தால் 8 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. அடுப்பில் வைத்த 5 நிமிடங்களுக்கு பிறகு ஒருமுறை கறியினை எடுத்து அதிகப்படியான நீரை வடித்து விட்டு, அதன் மீது வெண்ணெய் தடவி மேலும் சில நிமிடங்களுக்கு(4-5) வேகவிட்டு எடுக்க வேண்டும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://centoannigrandeguerra.it/ta/raspberry-ketone-review", "date_download": "2020-10-01T13:49:09Z", "digest": "sha1:D2B6XGU5SJXO2A7K43DF7RNF7QBWFNOV", "length": 33218, "nlines": 126, "source_domain": "centoannigrandeguerra.it", "title": "Raspberry Ketone உடன் உண்மையான வெற்றி சாத்தியமா? இது மட்டும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதள்ளு அப்நோய் தடுக்கசுருள் சிரைதசைத்தொகுதிபெரிய ஆண்குறிஉறுதியையும்\nRaspberry Ketone உதவியுடன் எடை இழக்கிறீர்களா அது மிகவும் எளிமையானதா வாடிக்கையாளர்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nநீங்கள் கொழுப்பை இழக்க விரும்பினால் Raspberry Ketone மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் என்ன காரணம் நுகர்வோர் சான்றுகள் ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: Raspberry Ketone விளைவு மிகவும் ஒளி மற்றும் உண்மையில் பாதுகாப்பான அடுத்த. எடை குறைப்புக்கு எவ்விதமான தயாரிப்புக்கும், நம்பகமான தயாரிப்புக்கும் எவ்வகையில், இந்த வழிகாட்டியில் நாம் விளக்குகிறோம்.\nஒரு மெல்லிய, கனவு நிறைந்த உருவமும், மாதிரியான மாதிரி பரிமாணங்களும், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சிரமமாக இருந்திருந்தால், அதை நீங்கள் சிறப்பாகச் சமாளிக்க முடியுமா\nநம் கண்களை மூடிக்கொள்ளாதே: இது யார் நடக்கிறது\nஎவ்வாறாயினும், எவ்வித மூலோபாயம் எவ்விதத்திலும் திறமையுடன் எடை இழக்க நேரிடும் என்ற உறுதியான கருத்தை அவர்கள் இன்னும் கொண்டிருக்கவில்லை.\nஅவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் - எதையும் வருத்தப்படாமல் அல்லது ஒரு குற்றவாளி மனசாட்சி இல்லாமல், அது என்ன விஷயம். ஏன் இது\nமூலம், நீங்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பதால் இனி வேடிக்கை பார்க்க முடியாது.\nபாரம்பரிய உணவு திட்டங்கள் எப்போதும் எளிதல்ல. இதன் விளைவாக நீங்கள் விரைவாக வட்டி இழக்க மற்றும் அசல் இலக்கு (எடை இழந்து) நீங்கள் உண்மையில் வலி என்று ஆகிறது.\nRaspberry Ketone சீக்கிரம் முடிந்தால் - வல்லுனர்கள் சரியாக உள்ளனர் - எல்லாவற்றையும் எளிமையாக்குங்கள்.\nRaspberry Ketone -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Raspberry Ketone -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஅதை நீங்கள் எடை வேகமாக எடை இழக்க உதவும் என்று மட்டும் அல்ல, ஆனால் பின்னால் பொருள் முழு வாழ்க்கை மீண்டும் அர்த்தமுள்ளதாக உள்ளது.\nநீங்கள் பார்ப்பீர்கள் - வெற்றி விகிதம் இந்த ஊக்கமூட்டும் உந்துதல் மூலம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். நீங்கள் எப்பொழுத���ம் ஒட்டிக்கொண்டிருந்தால் இது உங்கள் கனவு தோற்றத்திற்கு உங்களைக் கொண்டு வரும்.\nஎனவே - உண்மையில்: விரும்பிய மாற்றம் தைரியம்\nRaspberry Ketone தயாரிப்பது என்ன\nஇயல்பான செய்முறையின் Raspberry Ketone, Raspberry Ketone, குறைந்தபட்சம் தேவையற்ற தேவையற்ற பக்க விளைவுகளையும், எடை இழக்கக்கூடிய எடை Raspberry Ketone செயல்முறையின் நிறுவப்பட்ட ஆண்டுகளில் மட்டுமே உள்ளது.\nகூடுதலாக, கையகப்படுத்துதல் என்பது ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், மேலும் அதற்கு பதிலாக உலக வலையிலுள்ள வலைப்பக்கத்தில் - அதாவது, பாதுகாப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (SSL மறைகுறியாக்கம், தரவு பாதுகாப்பு, முதலியன) ஆகியவற்றிற்கு ஏற்ப நடைபெறுகிறது.\nஎந்த பயனர்கள் Raspberry Ketone வாங்க வேண்டும்\nஇன்னும் சிறந்த சிக்கல் தீர்மானிக்கப்படுகிறது:\nRaspberry Ketone யார் தவிர்க்க வேண்டும்\nஎடை இழப்பு சிக்கல் கொண்ட எவரும் Raspberry Ketone வாங்குவதன் மூலம் விரைவாக முடிவை பெற முடியும் என்பது நன்கு அறியப்பட்டுள்ளது.\nநீங்கள் எளிதாக Raspberry Ketone மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்று நினைத்து உடனடியாக எல்லா பிரச்சனையும் கலைக்கப்படும். பொறுமையாக இருங்கள். Dianabol மதிப்பாய்வைக் கவனியுங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். உடலின் புதுமைகள் கடினமானவை என்பதால் நீங்கள் பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nஇலக்குகளை அடைவதற்கு Raspberry Ketone ஒரு பெரிய உதவியாக உள்ளது. எல்லாவற்றையும் மீறி இருந்தாலும், இன்னமும் முதல் படியை தனியாக தைரியமாகக் கொள்ள வேண்டும். நீங்கள் சட்ட வயது மற்றும் எடை இழக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பு பெற, தொடர்ந்து மூலம் செயல்முறை இழுக்க மற்றும் வெற்றிகரமாக எதிர்காலத்தில் ஏற்கனவே எதிர்காலத்தில் அனுபவிக்க முடியும்.\nஇதன் விளைவாக, Raspberry Ketone பெரும் நன்மைகள் தெளிவாக Raspberry Ketone :\nநீங்கள் தெளிவற்ற மருத்துவ முறைகள் எண்ணவேண்டியதில்லை\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகுந்த பயன்மிக்க சிகிச்சை முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருள்களை உத்தரவாதம் செய்கிறது\nஉங்கள் பிரச்சனையை யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அதன் விளைவாக ஒரு இடைவெளி எடுக்க வேண்டும்\nஎடை இழப்பு சிகிச்சையில் உதவுவதற்கான வழிமுறைகள் பொதுவாக மருத்துவரின் பரிந்துரையுடன் கிடைக்கும் - Raspberry Ketone நீங்கள் ஆன்லைனில் வசதியாக���ும் மலிவாகவும் வாங்கலாம்\nநீங்கள் எடை இழப்பதைப் பற்றி பேசுகிறீர்களா முடிந்தவரை சிறியதா இது எந்த காரணமும் இல்லை, குறிப்பாக நீங்கள் யாரும் கூட கவனிக்காமல் இந்த தீர்வு உங்களை ஆர்டர் செய்ய முடியும் என்பதால்\nஅதனால்தான் Raspberry Ketone மிகவும் உறுதியான செயல்திறன் கொண்டது, ஏனென்றால் அந்தந்த பொருட்கள் முழுமையாக ஒன்றாக பொருந்தும்.\nநீண்ட காலமாக செயல்படும் செயல்பாடுகளை பயன்படுத்தி நமது உடலின் மிகவும் சிக்கலான தன்மையிலிருந்து இது பயனளிக்கிறது.\nமனித உயிரினமானது அதன் எடையைக் குறைத்து அதன் எடையைக் குறைப்பதோடு எல்லாவற்றையும் எடுத்துச் செல்கிறது.\nஇந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வரும் விளைவுகள் சுவாரஸ்யமாக உள்ளன:\nபசியின்மை எளிதானது மற்றும் திறம்பட குறைகிறது\nஉங்கள் அடிப்படை நுகர்வு அதிகரித்து அதனால் ஒரு கலோரி பற்றாக்குறை அடைய எளிதாக இருக்கும்\nஇது ஒரு ஆரோக்கியமான எடை இழப்பு ஊக்குவிக்கும் உயர் தரமான பொருட்கள் உள்ளன.\nநீங்கள் இனி மண்டியிடுவதை விரும்பமாட்டீர்கள், எனவே நீங்கள் எல்லோரும் எல்லா மூக்குகங்களையும் ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் மீண்டும் தெரிந்துகொள்ளும் வடிவங்களில் வீழ்வதைத் தவிர்க்க உங்கள் பொறுமையைக் கழிக்க மாட்டீர்கள்.\nஎனவே கவனம் உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது. Raspberry Ketone எடை இழக்க எளிதாக்குவது மிகவும் முக்கியம். உடல் கொழுப்பு பல பவுண்டுகள் வரை குறைப்பு வாடிக்கையாளர் அறிக்கைகள் - ஒரு குறுகிய காலத்தில் - பல முறை காணலாம்.\nஇந்த தயாரிப்பு முதன்மையாக எப்படி பார்க்க முடியும் - ஆனால் அது இல்லை. மருந்துகள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், இதனால் முடிவுகள் மென்மையானவை அல்லது மிகவும் தீவிரமாக இருக்கும்.\nRaspberry Ketone என்ன வகையான பொருட்கள் உள்ளன\nஇது தயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு ஒரு மிகைப்படுத்தலாக இருக்கும், நாம் மிக முக்கியமான நம்மை கட்டுப்படுத்த ஏன் 3:\nதுரதிருஷ்டவசமாக, நுகர்வோர் ஒரு பயனுள்ள மூலப்பொருள் கொண்டு பரிசோதனை செய்ய தூண்டுகிறது, ஆனால் இது ஒரு பிட் குறைவாக இருக்கிறது.\nRaspberry Ketone க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nRaspberry Ketone உடன், தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் ஒரு சக்திவாய்ந்த டோஸ் மீது மகிழ்ச்சியுடன் எண்ணுகிறார், இது பாரிய எடை இழப்பு முடிவுகளை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.\nRaspberry Ketone பக்க விளைவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா\nபொதுவாக, இந்த விஷயத்தில் Raspberry Ketone ஒரு பயனுள்ள விளைபொருளாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, உயிரினத்தின் இயற்கையான இயங்குமுறைகள் பயன்தரும்.\nபல போட்டியிடும் பொருட்களுக்கு முரணாக, Raspberry Ketone அதன் விளைவாக நம் உடலில் ஒரு அலகு போல செயல்படுகிறது. இது ஓரளவுக்கு ஏற்படாத ஒன்றுகூடிய நிகழ்வை நிரூபிக்கிறது.\nதொடக்க பயன்பாடு ஒரு பிட் அறிமுகமில்லாததாக இருப்பதாக ஒரு வாய்ப்பு இருக்கிறதா எதிர்பார்த்த முடிவுகளை காண முடியும் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள நேரம் தேவைப்படுகிறது\nஉனக்கு தெரியும், ஆமாம். இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் ஏற்றத்தாழ்வு ஆரம்பத்தில் ஒரு இடைப்பட்ட சூழ்நிலையாக இருக்க முடியும்.\nபயனர்கள் பயன்பாட்டின் போது தயாரிப்புகளை பற்றி பேச மாட்டார்கள் . Bust Size காண்க...\nRaspberry Ketone சரியான பயன்பாடு\nஇங்கே ஒரு புரிந்து கொள்ளக்கூடிய தேற்றம்: தயாரிப்பாளரின் வழிமுறைகளை பின்பற்றவும்.\nஆகையால், விளைவைக் கருத்தில் கொண்டு யோசனைகளைச் செய்வது நல்லதல்ல. இதன் விளைவாக, அந்த தயாரிப்பு உடனடியாக தினசரி வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று தெளிவாக கூறலாம்.\nஇந்த தயாரிப்பு பயன்படுத்தப்படுவது மிகவும் நேரடியானதாக மாறிவிடும் என்பது எண்ணற்ற அறிக்கைகள் ஒப்பிடுவதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்ட விளக்கத்திலும் மேலும் இந்த இணையத்தள முன்னிலையில் இணைக்கப்பட்டுள்ள விடயத்திலும் நீங்கள் கட்டுரைத் தகவலைப் பயன்படுத்தவும் தேவையான தகவலைப் பெறுவீர்கள்.\nபயனர்கள் Raspberry Ketone எப்படி பிரதிபலிப்பார்கள் என்பதுதான்\nஅந்த Raspberry Ketone கொழுப்பு இழக்க நேரிடும்\nபல நம்பமுடியாத பயனர்கள் மற்றும் போதுமான ஆதாரங்களை விட என் கருத்து இந்த உண்மையை நிரூபிக்க.\nஇறுதி முடிவுக்கு சரியான நேரம் நிச்சயமாக பாத்திரம் இருந்து தன்மை வேறுபடுத்தி முடியும்.\n உன்னுடைய சொந்தக் காரியத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் நீங்கள் Raspberry Ketone இடத்தில் Raspberry Ketone பயனர்களில் ஒருவராக இருக்கலாம்.\nசிலர் இப்போதே முன்னேற்றம் பார்க்க முடியும். தற்காலிகமாக, இது மாற்றம் mitzubekommen மாற்றமாக மாறி இருக்கலாம்.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், இது முதலில் முடிவுகளை உறுதிப்படுத்தும் தனிப்பட்ட குலமாகும். புதிதாக வென்ற மகிழ்ச்சியை உங்கள் நண்பர்கள் நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Raspberry Ketone -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nசோதனைக்கு Raspberry Ketone வைப்பவர்கள் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்\nசில திருப்திகரமான Raspberry Ketone இல்லையென்பது ஒரு மறுக்கமுடியாத உண்மையாகும். மேலும், மருந்து கூட எப்போதாவது விமர்சிக்கப்படுகிறது, ஆனால் கீழே வரி, அது மிகவும் நல்ல புகழை கொண்டுள்ளது.\nRaspberry Ketone ஒரு வாய்ப்பைக் Raspberry Ketone - ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்முதல் விலைக்கான தூய தயாரிப்பு வாங்குவதாக நீங்கள் கருதினால் - ஒரு நல்ல யோசனை இருக்க முடியும்.\nஎனவே வெளிநாட்டு பயனர்கள் என்னவென்பதைப் பற்றி புகாரளிக்க வேண்டும்.\nRaspberry Ketone சாதனைகள் நன்றி\nRaspberry Ketone செய்யப்பட்ட அனுபவங்கள் பொதுவாக சாதகமானவை. நாம் ஏற்கனவே இருக்கும் பொருட்களின் மாத்திரையை தொடர்ந்து காப்ஸ்யூல்கள், களிம்புகள், மாற்றியமைக்கப்பட்ட மருந்துகள் போன்றவை இப்போது சில நேரங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன, ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளன. தயாரிப்பு வழக்கில் தெளிவாக திருப்திகரமாக, எனினும், முயற்சிகள் மிகவும் அரிதானவை. Miracle மதிப்பாய்வையும் காண்க.\nஅடிப்படையில், தயாரிப்பாளரால் உத்தரவாதமளிக்கப்பட்ட எதிர்வினை பயனர்களின் அனுபவங்களில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஇப்போது எடை இழக்க மற்றும் ஒரு பெரிய வாழ்க்கை முறை செய்ய\nஎடை இழப்புக்கான வழக்கமான நிரல்களில் வெற்றிகரமாக நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம், அது நிறைய பலம் தேவைப்படுகிறது. அவர்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை அடைய முடியாததால், எண்ணற்ற மக்கள் ஒரு நாளையே கொடுக்கிறார்கள்.\nநீங்கள் செய்தால், நீங்கள் Raspberry Ketone கேட்டோன் போன்ற மருந்துகள் விளைவை ஒரு வித்தியாசத்தை செய்ய முடியும், எதையும் பணயம் வைத்து இல்லாமல்.\nஒரு மோசடி என்று நீங்கள் பயப்படுகிறீர்களா\nஎதிர்மறையான விளைவுகள் பயன்பாட்டிற்கு பிறகு மிகவும் ஒழுங்கற்றவை - பல பயனர்களின் இதேபோன்ற விமர்சனங்கள், பொருட்களின் கவனமாகக் கலந்த கலவை மற்றும் அவற்றின் செயல்திறனைப் பற்றிய இந்த கருத்தை உறுதிப்படுத்துகின்றன.\n நீங்கள் சுகாதார மற்றும் நலன்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று சிறிய அதிர்ஷ்டம் நீங்கள் ஒரு காரியத்தை ஏற்றுக் கொண்டால், நீங்கள் எப்போதாவது தொடங்குவதற்கு முன்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நஷ்டத்தை சந்தித்தீர்கள்.\nமறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஒரு புதிய ஆசை உருவத்தை ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்க மாட்டார்.\nஉற்பத்தியைப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பேசுவது எதுவுமே இல்லை, நீங்கள் இன்றைய சேமிப்புச் சலுகைகளில் ஒன்றை நாட வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பொருட்கள், சோதனை அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளியின் நன்கு கருதப்பட்ட அமைப்பு விரைவாக வெளிச்சம்.\nஒட்டுமொத்தமாக, தீர்வுக்காகப் பேசுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகக் கூறலாம், இது சோதனை எந்தவொரு விஷயத்திலும் செலுத்துகிறது.\nஇது உங்களை சரிசெய்யும் பரிசோதனையை பரிசோதிப்பது நிச்சயம். தயாரிப்பு ஒரு சாதகமான விதிவிலக்கு என்று சொல்ல போதுமான எடை இழப்பு முயற்சி அனுமதி.\nஎனவே, இந்த அறிக்கையை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு முன்பு, Raspberry Ketone வாங்குவதற்கு சப்ளிமெண்ட்ஸ் வாங்குவதை தவிர்க்கவும், தற்செயலாக ஒரு போலி பிரதிபலிப்பைத் தவிர்க்கவும். ACE ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nமுதல் மற்றும் முன்னணி, முறைகேடான பயன்பாடு ஒரு பெரிய பிளஸ், எனவே நீங்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இழக்க.\nஉற்பத்தியாளர்களின் விற்பனையாளர்களை ஆராய்ச்சி செய்யும் போது நீங்கள் பின்வருவதை அறிந்து கொள்ள வேண்டும்\nஒழுங்காக சைபர்ஸ்பேஸ் உள்ள dodgy இணையதளங்கள் மீது வெளித்தோற்றத்தில் மலிவான சிறப்பு சலுகைகள் காரணமாக, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்த பக்கங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு மட்டும் வாங்க முடியாது, ஆனால் உங்கள் உடல்நலம் மூலம் செலுத்த\nஉங்கள் பிரச்சனையை அபாயமில்லாமல் சமாளிக்க விரும்பினால், இங்கே முன்மொழியப்பட்ட கடை நிரூபிக்கப்பட்ட அணுகுமுறை.\nஉருப்படியை மலிவான ஒப்பந்தங்கள், மிக விரிவான வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான டெலிவிஷன் விதிமுறைகள் போன்றவற்றை நீங்கள் கண்டுபிடித்த பிறகு, இந்தத் தளமானது எல்லாவற்றையும் நீங்கள் கண்டறிந்த பின் சிறந்த தீர்வு.\nமலிவான ஒப்பந்த��்களை எவ்வாறு பெறுவது\nசோதனை இணைப்பு பயன்படுத்தவும். நான் எப்போதும் புதுப்பித்துக்கொள்ள முடியும், நீங்கள் சிறந்த விலையில் உத்தரவிட வேண்டும் மற்றும் உகந்த டெலிவரி நிலைகளில்.\nRaspberry Ketone உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nRaspberry Ketone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-01T11:31:56Z", "digest": "sha1:V5XNOMN4VQC7DYBXH6INISG7FXZBLKPA", "length": 133137, "nlines": 232, "source_domain": "padhaakai.com", "title": "அசோகமித்திரன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஇதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்\n– வெங்கடேஷ் சீனிவாசகம் –\nஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.\n‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட���டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.\nஅம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா\n“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.\n“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.\n““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”\n“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””\nமேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.\nஇது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.\nவாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லு��் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.\nஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.\n’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…\n”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழிய���ல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”\nநான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.\nபொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா\nநகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.\nஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூற��� பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ\nகார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.\n​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா\nPosted in எழுத்து, விமரிசனம், வெங்கடேஷ் சீனிவாசகம் and tagged அசோகமித்திரன், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயகாந்தன், தண்ணீர் on January 10, 2018 by பதாகை. 4 Comments\nமுன் நின்று கல் நின்றவர்\nமூன்று வாரங்களுக்கு முன், சூரியன் பிரகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்த ஓர் வேலை நாள். காலை 8:30 மணி. கனத்த போர்வையாக குளிர். வழக்கமாக இந்த நேரத்தில் அலுவலகம் செல்லும் வழியில் கிட்டதட்ட பாதி தூரத்தைக் கடந்து கொண்டிருப்பேன். ஆனால் அன்று இருபது நிமிடங்களாக ஒரே இடத்தில் என் கார் நின்று கொண்டிருந்தது.\nவீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் கிராமப் பாதையில் போய், பின்னர் ஒரு மோட்டார் சாலையில், பெரு வழிகள் சாலையில் போய் இணையும் சந்திப்பிற்கு ஒரு மைல் தொலைவிற்கு முன்பிருந்தே, கார்கள் தேக்க நிலையில் இருந்தன. அவ்வப்போது மெல்ல ஊர்ந்தன. நானும் சாலையின் இரு புறங்களையும் பார்த்துக்கொண்டே ஊர்ந்தேன்.\nகடந்த இரு வருடங்களுக்கு மேலாக இந்தச் சாலையில் போய் வந்து கொண்டிருந்தாலும் இப்போது கண்களில் படுபவை இதுவரை படாதவை. வலது புறம் பெரிய புல்வெளி மேடு. மேட்டின் உச்சியில், தூரத்தில், சடசடக்கும் கொடிகள் போல சிறுமரங்கள். சட்டென ஒரு ராட்சச பறவை போல், தாழப் பறக்கும் கிளைடர் விமானம் போல் மேக நிழல், சாலையை, என் காரை, தடவி, கடந்து செல்வதை கவனித்தேன். அது அப்புல்வெளியை அலை அலையாய் நடுக்கிவிட்டு, சாரலாகத் தூவிவிட்டுச் சென்றது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். நிழல் கடந்தவுடன் சூரியன் திரும்ப பிரகாசமாக புன்னகைத்தான்.\nபுல்வெளி முழுக்க துளிநீர் மின்னிக்கொண்டிருந்தது.\nசட்டென இமைப்பன என்ற வார்த்தை தோன்றியது. மின்னி மின்னி தெரிவதை இமைப்பன என்ற வார்த்தையால் கம்பர் குறிப்பிட்டிருப்பது நினைவிற்கு வந்தது. கூடவே, ஒரு குறள் நினைவிற்கு வந்தது. பலமுறை நினைத்து புன்னகைத்துக் கொண்ட குறள்தான் அது.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவிசும்பு என்ற சொல்லிற்கு, பொதுவாக மேகம், வானம் என்ற பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதை விண்வெளியாக எடுத்துக்கொண்டு அக்குறள் இன்னொரு திறப்பு நிகழ்த்தியிருப்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறார்.\nகுழந்தை ரயில் வண்டிப் பெட்டிகள் போல் தொடர்ச்சியாய், ஒன்றையொன்றை சிறு முடிச்சுகளால் தொட்டுக்கொண்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்தன. அல்லது ஒரு கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட tags போல.\nவிசும்பிலிருந்து புல்லும், புல்லிருந்து குறளும், குறளிலிருந்து ஜெமோவும் வந்தபின், இந்த வருடம், 2017 ஜனவரியில் அவர் கோவையில் மூன்று நாட்களாக நிகழ்த்திய “குறளினிது” என்ற தலைப்பில் ஆற்றிய உரைகளும் நினைவிற்கு வந்தன.\nதேய்வழக்கு – இந்த சொல்லிற்கு உடனடியாக ஓர் உதாரணம் சொல் என்றால் திருக்குறள் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் திருக்குறள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. கொதிக்கும் பஸ்ஸினுள்ளும் கொந்தளிக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் எங்கெங்கும் தென்படுவது ஆச்சரியம்தான்.\nதிருக்குறளிற்கான உரைகளுடனும் மொபைல் ஆப்களே வந்துவிட்டன. சலிக்கச் சலிக்க, சுற்றிச் சுற்றி எங்கும் தென்பட்டாலும், பொன், பொன்தானே.\nகுறளை ஒரு கவிதை நூலாக வாசிக்கலாம் என்று தன் உரையில் குறிப்பிட்டார் ஜெயமோகன். குறள் நீதி நூல் அல்ல; கவிதை வடிவில் நீதியைச் சொன்ன நூல். அந்த மூன்று நாள் உரைகளின் முக்கிய சாரங்களில் ஒன்று இது. அவரது பார்வைகளில், கட்டுரைகளில், அதிகம் கவனத்தை ஈர்க்காதவைகளில், திருக்குறளைப் பற்றிய பார���வையும் ஒன்று என்பது என் எண்ணம்.\nஇன்றைய தமிழ் சூழலில், அதிகம் பேசப்பட்ட குறள்களையும் அதிகம் பேசப்படாத குறள்களையும் எடுத்தாண்டு ஆற்றிய மிக முக்கிய உரையானது அது.\nஅதில் ஒரு குறளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nநடுகற்கள் என்பவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் இருந்திருக்கும் ஓர் வழக்கம்.\nஇங்கிலாந்தில், Stonehenge என்ற இடத்து பிரமாண்ட நடுகற்களை இதுவரை இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்.\nஎன்னை முன் நில்லன்மின் – என்று துவங்கும் ஒரு குறளின் விளக்கங்களின் சாரம்- பகைவர்களே என் தலைவன் முன் (எதிர்த்து) நிற்காதீர்; அப்படி நின்றவரெல்லாம் தற்போது நடுகல்லாய் நின்று கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அப்படி மாறப்போகிறீர்கள் என்று பகைவரை எச்சரிக்கை செய்தலாகும்.\nமுன் நின்று கல் நின்றவர்.\nஜெயமோகன் தர்மபுரியில் வாழ்ந்த வந்த காலத்தில் ஒரு முறை கவிஞர் திரு. விக்கிரமாதித்யன், அவரைச் சந்திக்க அங்கு போயிருக்கிறார்.\nஇருவரும் மாலையில் அதியமான் கோட்டை என்ற இடத்தில் இருக்கும் ஏரிக்கரையில் நின்றிருக்கும் பல நடுகற்களை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். வேறு யாருமே அங்கில்லை. சூரியன் மறையும் நேரம். தன்னை விட மிக நீண்ட நிழல் கொண்ட நடுகற்கள். விளக்க முடியா சோகம் கவ்வும் தருணம். அந் நேரத்தில் கவிஞர், அதியமானை எதிர்த்து நின்றவர்கள் நிற்கும் நடுகற்கள் இவை என இக்குறளை நினைவு கூறுகிறார்.\nஜெயமோகனுக்கு அக்குறள் தரும் திறப்பு வேறு.\nஇவ்வுலகின் பேரரசன், காலம்தான். மாபெரும் சக்கரவர்த்தி. THE EMPEROR. மாந்தர்கள் அனைவருமே அச்சக்கரவத்தியின் பகைவர்கள்தான். அவன் முன்னால் எவரும் தோற்றே ஆக வேண்டும், கற்களாகத்தான் நின்றே ஆகவேண்டும். எவரும் வெல்ல முடியாது; தப்ப முடியாது. உடல் கொண்டு நிற்பவர், என்றாவது ஒரு நாள் கல் கொண்டு நிற்கத்தான் வேண்டும்.\nஎன் ஐ (அரசன்) முன் நின்று கல்லாய் நின்றவர்….\nஇப்புவி, காலத்தின் பகைவர்களாகிய நமது நடுகற்களால் நிறைந்திருக்கிறது.\nகாலந்தோறும் நடந்து கொண்டிருப்பதுதான் இது. ஆனால் குறளின் வடிவில், இந்த திறப்பு நிகழும் போது கண நேரம் உறைந்துவிட்டேன்.\nநேரடி விளக்க “கல்லாய்” இறுகியிருக்கும் குறள், உண்மையில் விதையாய், அச்சொற்களின், அவ்வாக்கியங்களின் அனைத்து சாத்தியங்களாகவும் திறக்கும் சிறந்��� உதாரணம் இந்த உரை.\nஎல்லாரும் ஒரு நாள் நடுகல்லாய்தான் போக வேண்டும் என்றாலும் சிலரின் கற்கள் பெரியதாயும் நீண்டதாயும் ஆகின்றன. அவர்களது எண்ணங்களால், செயல்களால், படைப்புகளால்.\nஇந்தக் குறள் சொற்பொழிவின் இரண்டாம் நாளன்றுதான் வானவன் மாதேவி இயற்கை எய்துகிறார். அதை அன்றைய சொற்பொழிவின் ஆரம்பத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இனி என்றைக்கு, யார், இந்த உரைகளை கேட்கும் போதும் வானவன் மாதேவியைப் பற்றி எண்ணாமல் இருக்கமுடியாது. வானவன் மாதேவியின் கல் நிச்சயம் பெரியதாய், அவரது மனவுறுதியாலும் செயல்களாலும் நிறைந்திருக்கும்.\n23 மார்ச் அன்று இயற்கை எய்திய தமிழின் மிக மிக முக்கிய எழுத்தாளர், திரு.அசோகமித்திரன் அவர்களின் கல் அவரது படைப்புகளால் ஆனது. மாலை நிழலைவிட மிக நீண்டதாய், ஆனால் எக்காலத்திலும் குறையா நீளமாயும், உறுதியும் நிறைந்திருக்கும். பிரமாண்டதாய் உயர்ந்திருக்கும்.\nஉண்மையில் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான். படைப்புலக காட்டில், அவர் ஒரு நிஜப்புலிதான். மிகக் கம்பீரமான புலி. வெளியிலிருந்து புரியாமல் பார்ப்பவர்களுக்குத்தான் அவர் வெறும் புலி வேஷம் கட்டினவர். கல் நின்றவர், பெருங்கல் நின்றவர், அழியா கல் நின்றவர் அசோகமித்திரன். காலமெனும் சக்கரவர்த்திக்கு எதிராய் பெருங்கல்லாய், பேரமைதியாய், கம்பீரமாய் நிற்கிறார் – அவருக்கு வணக்கங்கள்.\nPosted in எழுத்து, சிவா கிருஷ்ணமூர்த்தி, விமர்சனம் and tagged அசோகமித்திரன், ஜெயமோகன் on March 26, 2017 by பதாகை. Leave a comment\nஅசோகமித்திரனுக்கு ஒரு அஞ்சலி – எஸ். சுரேஷ்\nஅசோகமித்திரனை வாசிக்கும்போது, முதல் பார்வையில் அவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதைச் சுலபமாக வரையறை செய்து விடலாம் என்று தோன்றுகிறது. சாதாரண மனிதர்களைப் பற்றி எழுதிய ஒரு யதார்த்தவாதி, என்று சொல்லி விடுகிறீர்கள். அதன் பின் தொடர்ந்து வாசிக்கும்போது உங்கள் பார்வை விரிகிறது, அசோகமித்திரன் பற்றிய உங்கள் கணிப்பும் விரிவடைகிறது. அவர் அபத்தங்களை எழுதியவரா நம் வாழ்வின் அபத்தம் மிகுந்த கணங்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு வெளிச்சமிட்டவரா நம் வாழ்வின் அபத்தம் மிகுந்த கணங்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு வெளிச்சமிட்டவரா அவரது எழுத்தில் இருத்தலியல் சிக்கல்களுக்கு இடமுண்டா, என்று கேட்டுக் கொள்கிறீர்கள். உங்கள் கேள்விகள் அத்தனைக்கும், ‘ஆம்,’ என்ற பதில் உரத்து ஒலிக்கிறது. அதன் பின் இன்னும் கொஞ்சம் படிக்கிறீர்கள். அவரது கதைகளில் மாயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள். அவரது கதைகளின் வெளி தொடர்ந்து விரிகிறது, ஆனால் அவற்றின் ஒருமைப்பாடு ஒரு போதும் குலைவதில்லை. அசோகமித்திரனை எந்த வகைமைக்குள்ளும் முழுமையாய்ப் பொருத்த முடியாது என்று மெல்ல மெல்ல நீங்கள் உணர்கிறீர்கள். அசோகமித்திரன் நம் வாழ்வைப் பற்றி எழுதினார்- அவரது எழுத்து, வெளிப்பார்வைக்கு மிக எளிமையாகத் தெரிந்தாலும், நம் வாழ்வைப் போலவே சிடுக்குகள் நிறைந்ததாய் இருக்கிறது.\nஅசோகமித்திரனின் குவிமையம் வெளிச்சமிடுவதுதான், அதை அவர் பலவகைகளில் நிகழ்த்துகிறார். நம் அன்றாட வாழ்வின் அற்ப சந்தோஷங்களில், அச்சங்களில், ஏமாற்றங்களில் அவர் ஒளியூட்டுகிறார். ஒரு சிறு நிகழ்ச்சி மனிதர்களைப் பற்றி நிறைய சொல்கிறது. அவரது கதைகளில் ஒன்றில், கையில் ஒரு பைசா இல்லாத ஒருவன், இருபத்தைந்து பைசா கடன் கேட்க தன் நண்பன் வீட்டுக்குச் செல்கிறான். அந்தக் காலத்தில் பஸ் டிக்கெட்டின் விலை அது. அவன் தன் நண்பன் வீட்டுக்கு வந்ததும்தான் தெரிகிறது, அவன் வெளியே எங்கோ போயிருக்கிறான் என்பது. அவனது மனைவி காய்கறிக்காரனிடம் ஏதோ வாங்கிக் கொண்டிருக்கிறாள்- அவனுக்கு அவள் பணம் கொடுக்கும்போது ஒரு இருபத்தைந்து பைசா கீழே விழுந்து விடுகிறது, அவள் அதைக் குனிந்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். அவன் தன் வீட்டுக்குத் திரும்புகிறான். கதை முடிகிறது. அந்தப் பெண்ணின் கையிலிருந்து விழும் இருபத்தைந்து பைசாவில்தான் கதை இருக்கிறது. அவனுக்கு அது கிடைத்தால் போதும், ஆனால் அதை அவன் வாய்விட்டு நண்பனின் மனைவியிடம் கேட்க முடியாது. கதை நம் உள்ளத்தில் தொடர்ந்து விரிகிறது.\nஇதுதான் அசோகமித்திரனின் தனித்தன்மை. அவரது கதைகள் நம்முள் நிலை கொள்கின்றன, நினைவை விட்டு நீங்க மறுக்கின்றன. “புண் உமிழ் குருதி” என்ற கதையில் வருவது போல், அவை நம்முள் ரத்தம் சுரக்கின்றன. இப்போது சொன்ன கதையும்கூட மானுட நிலையை அருமையாக விவரிக்கிறது. உண்மை பிடி கொடுப்பதில்லை. எப்போதும் சந்தேகம் தீர்வதில்லை, முழு உண்மை வசப்படுவதில்லை. ஒரு பெயிண்டர், ஏழை, பஸ் ஒன்றில் பயணிக்கிறான். அங்கு ஒரு முதியவர் அவனிடம் பரிவுடன் பேசுகிறார். பஸ்ஸை விட்ட��� கீழே இறங்கியதும்தான் அந்த பெயிண்டருக்கு தன் பாக்கெட்டில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரிகிறது. முதியவர்தான் தன்னிடம் திருடியிருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான். பின்னொரு நாள் எதிர்ப்படும் அந்த முதியவரை வழிமறித்து குற்றம் சாட்டவும் செய்கிறான். ஆனால் அந்த முதியவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார். பெயிண்டர் குழம்பிப் போகிறான். எது உண்மை, அவனது மனக்காயம் ஆறுவதாயில்லை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் நம்மால் நம் வாழ்வை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வில் நிறைய விஷயங்கள் சந்தேகங்களால் செலுத்தப்பட்டிருக்கின்றன. உண்மை என்ன என்று தெரியாமல், ஏதோ ஒரு சந்தேகத்தில், அந்த பெயிண்டரைப் போல் நாமும் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இப்படிதான் வாழ்ந்தாக வேண்டும். போர்சுகீசிய கவிஞர் பெசோவா சொல்கிறார், “ஒரு மனிதன் சொல்வது, வெளிப்படுத்துவது எல்லாமே முழுமையாய் அழிக்கப்பட்ட பிரதியின் விளிம்பில் எழுதப்பட்ட குறிப்பே. குறிப்பில் இருப்பதைக் கொண்டு பிரதியில் என்ன இருந்திருக்கும் என்பதன் சாரத்தை நாம் பெற முடியும், ஆனால் எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, அர்த்தங்களின் சாத்தியங்கள் பல”. இந்தக் கதையை பெசோவாவின் மேற்கோள் கச்சிதமாய் விவரிக்கிறது.\nஅசோகமித்திரன் சிறு நிகழ்வுகளின் கவிஞன் மட்டுமல்ல. சில கதைகளில், ஒரு சிறு நிகழ்வில் முழு வாழ்வே கண்முன் விரிகிறது. ‘தொப்பி’ கதையில் தன் அப்பா அவமானப்படுத்தப்பட்ட இடத்துக்கு ஒருவன் வருகிறான். அப்போது அவன் சிறுவனாக இருந்தான் என்றாலும் அப்பாவுக்கு ஆதரவாக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை அவன் இதயத்தைப் பிணித்துக் கொண்டிருக்கிறது. கதைச் சூழலும் மொழியும் எனக்கு ரூல்ஃபோவையும் மாய யதார்த்த எழுத்தையும் நினைவுபடுத்தின. இந்தக் கதை மாய யதார்த்த வகை இல்லைதான், ஆனால் ரூல்ஃபோவைப் படிக்கும்போது உங்கள் அனுபவம் எப்படியிருக்கிறதோ அதற்கு மிக நெருக்கமான அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. நம் வாழ்வின் முக்கியமான மற்றொரு இயல்பை இந்தக் கதை வெளிச்சமிடுகிறது. நாம் அனைவரும் ஆறா வடுவொன்றோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரியான பதில் அளிக்க முடியாத ஒரு அவமானம். நம் உயிரைப் பிணிக்கின்றது, முடிவில் நாம் யார் என்பதையும் தீர்மானிக்கின்றது.\n“பாவம் டல்பதடோ” கதையும் இப்படிதான். மாயத்தன்மை கொண்ட ஒரு பின்புலம். தன் மகளின் இழப்பை எதிர்கொள்ள முடியாத ஒரு முதியவரின் தவிப்பு. நேரடியான கதையாகவே வாசிக்க முடியும், ஆனால் நான் இதை ஒரு மிகுகற்பனைக் கதையாக வாசிக்க விரும்புகிறேன். இத்தனையும் நிஜமாகவே நடந்ததா, அல்லது நிம்மதி பெற முடியாத ஒருவர் அழிவுக்கெல்லாம் தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைகிறாரா இந்தக் குறுநாவல் மனதைத் தடுமாறச் செய்யும் ஒன்று, முன் சொன்னது போல், நம்முள் குருதி சுரக்கச் செய்கிறது. இழப்பை வாசகனாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்வுக்கும் சாவுக்கும் உரிய அபத்தம் நம்மைத் தாக்குகிறது – எத்தனை செய்து என்ன சாதித்து என்ன, நம் உணர்ச்சிகள் ஒரு சிலரை மட்டுமே சார்ந்து இருக்கின்றன. அவர்களில் ஒருவரை இழந்தாலும் அதிலிருந்து மீள முடிவதில்லை.\nஅசோகமித்திரனை அபத்தங்களின் கவிஞன் என்றும் சொல்லலாம். ஏறத்தாழ நிஹிலிசம் என்றே சொல்லப்படக்கூடிய அளவில் ‘பயணம்’ போன்ற கதைகள் வாழ்வின் பொருளையும் நோக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. யோகியும், வழிபாடுகுரியவருமாய் இருந்த ஒரு ஆன்மீக குருவின் வாழ்வு அபத்தமான வகையில் முடிவுக்கு வருவது, வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றையும் குறித்து நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. ‘மணல்’ கதையில் அம்மா திடீரென்று இறந்து போவது சரோஜினி வாழ்வை புரட்டிப் போடுகிறது. ‘இன்னும் சில நாட்கள்’ கதையில் சாமிநாதனின் கதி, ‘மாலதி’ குறுநாவலில் மாலதியின் வாழ்க்கை, பெற்ற குழந்தையின் திருமணத்துக்கு முந்தைய நாள் கணவன் காணாமல் போனபின் அவனது மனைவி வாழும் வாழ்க்கை, எல்லாமே மானுட வாழ்வின் அபத்தங்களைச் சுட்டுகின்றன. யாராலும் தம் விதியை மாற்ற முடிவதில்லை. ஆனால் அசோகமித்திரன் விதி வலியது என்ற நம்பிக்கை கொண்டவரல்ல. அவரது பாத்திரங்கள், சரோஜினியும் மாலதியும் தம் சூழலுக்கு எதிராய் போராடுகின்றனர், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அதுவல்ல அசோகமித்திரனின் அக்கறை. வாழ்வின் தீர்மானமின்மை குறித்து நாம் அறியாதிருத்தல், அதுதான் அவரது மையக் கவலை.\nஅசோகமித்திரனின் படைப்புகளில் பெரும்பாலானவற்றில் கடவுள் இல்லை. அவர் சமயம் பற்றியோ தெய்வநம்பிக்கை பற்றியோ அதிகம் பேசியதில்லை. அது அவரது மைய அக்கறையாக இருந்ததில்லை. சிக்கலான சூழ்நிலைகளில் அகப்பட்டுக் கொள்ளும் பாத்திரங்களைக் காப்பாற்ற கடவுளோ தெய்வ நம்பிக்கையோ கை கொடுப்பதில்லை. மாறாய், அவர் எல்லாவாற்றையும் தர்க்கப்பூர்வமாய் காண்கிறார். அவரது கூர்மையான பார்வையில் கடவுளின் தேவையில்லை. அவர் மனிதர்களை மனிதர்களாய் பார்த்தார். அவர்களை மறைக்கும் அடையாளங்களை அகற்றி அவர்களின் மானுடத்தை வெளிச்ச்சமிட்டார். அதனால்தான் வேலை நியமன உத்தரவு பெற்ற இஸ்லாமியர், லாரி சக்கர ட்யூப்களில் காலணி அணிந்து சாலை போடும் தொழிலாளி, தன் பணத்தை இழக்கும் பெயிண்டர்- யாராக இருந்தாலும் நம் உணர்வுகளைத் தொடுகிறார்கள். அவர்கள் உண்மையாய் இருப்பது அசோகமித்திரன் அவர்களைச் சாதாரண மனிதர்களாய் காட்டுவதால்தான். அடையாளங்களால் பிரிந்து நிற்கும் மனிதர்களாய் அவர்களை பார்க்கிறார்.\nஇந்த மானுட நேயம்தான் அசோகமித்திரனை குறியீடுகளுக்கு அப்பால் பார்க்கச் செய்கிறது. ஒரு சிறுகதையில், மணப்பெண் தான் காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ளும் நாளன்று தன் முடிவு சரியானதுதானா என்று மீண்டும் தன்னைக் கேட்டுக் கொள்கிறாள். எது மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டுமோ, அது அந்த நாளைய நிகழ்வுகளைத் தொடர்ந்து சுய-ஐயங்களுக்கான கணமாக மாறுவதை அசோகமித்திரன் சித்தரிக்கிறார். இது போன்றதுதான் முதல் முறையாக நடிக்கும் நடிகை பற்றிய கதையும். நடிகையில் அம்மாவைக் கவனிக்கிறார் அசோகமித்திரன், திரையுலகத்தின் அபத்தங்கள் குறித்து அவர் வருந்துவதாய் கதை முடிகிறது.\nமொழிபெயர்க்கப்பட்ட அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பின் முன்னுரையில் பால் சக்காரியா, அசோகமித்திரன் கதையின் பெண் பாத்திரங்கள் குறித்து எழுதுகிறார். பெண்கள்பால் அசோகமித்திரனுக்கு உள்ள பரிவு மிகப் பெரியது. அவர்கள் நிலையை அவர் உணர்ந்திருக்கிறார், ஆணைவிட பெண்ணிடமே சமூகம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது. புரிதலால் ஒத்திசைவு ஏற்படுகிறது, இந்த ஒத்திசைவுதான் பாத்திரங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. அசோகமித்திரனின் கருணை கடல் கடந்து, அமெரிக்காவையும் அணைத்துக் கொள்கிறது- அவரது ‘ஒற்றன்’ நாவலில் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பெண்கள் புரிந்துணர்வுடன் விவரிக்கப்படுகின்றனர்.\nபுரிந்துணர்வின் மறுபக்கமாக இன்னொன்று சொல்லலாம் – அசோகமித்திரனின் புரிந்துணர்வு காரணமாகவே அவர் எதையும் காவியத்தன்மை கொண்ட கதையாகப் பார்ப்பதில்லை. ஹைதராபாத் மாகாணத்தில் இந்திய சுதந்திரத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு காவியத்துக்கு உரிய அத்தனை தன்மைகளும் கொண்டவை. இந்து-முஸ்லிம் பிரிவினை, கொலைகார ரஜாக்கர் இயக்கம், நிஜாமின் சரணாகதி, அதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் கலவரங்கள். இது போன்ற ஒரு களம் பல எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும். ஆனால் அசோகமித்திரன், தான் இப்போது வரலாற்றின் அங்கமாய் இருப்பதை அறியாத ஒரு சிறுவனின் பார்வையில் வரலாற்று மாற்றங்களை விவரிக்கிறார். ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ நிச்சயமாக அசோகமித்திரனின் சிறந்த நாவல்தான். இது போன்ற கதைகளை கொந்தளிப்புடனும் சார்புடனும் அணுகும் பிற நாவல்கள் போலில்லாது பதினெட்டாம் அட்சக்கோட்டில் வெளிப்படும் கருணையே அதைத் தனித்துக் காட்டுகிறது. இந்த நாவலின் இறுதிக் கட்டம் மிகவும் உக்கிரமானது. இங்கு இந்தக்க் கதையின் நாயகன் இளம்பருவத்தைக் கடந்து ஒரு முழு ஆணாய் மனதளவில் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள கொடூரத்தை திடீரென்று புரிந்து கொள்கிறான். வெறுப்பு உமிழ்பவர்கள் அனைவரும் படித்தாக வேண்டிய நாவல் இது, குறிப்பாக இதன் இறுதி பக்கங்கள். பிரிவினை மரணம், அழிவு, நம் மானுடத்தின் இழப்பு என்று தீயவைக்கே கொண்டு செல்கிறது. அசோகமித்திரன் இதை மென்மையான குரலில் சொல்கிறார், ஆனால் அது நம்முள் எதிரொலிக்கிறது. அசோகமித்திரனை வாசித்தும் பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, இன்னும் மேன்மையான மனிதர்களாய் நாம் மாறவில்லை என்றால் நம்மிடம் ஏதோ குறையிருக்கிறது என்றுதான் பொருள்.\nPosted in எழுத்து, எஸ். சுரேஷ், விமர்சனம் and tagged அசோகமித்திரன் on March 26, 2017 by பதாகை. 4 Comments\n18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன் செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம். பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட அ.மியின் பாத்திரங்களில் (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன் மாறுபட்டிருக்கிறார்.\nபெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது என்பதற்கு எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான சூழலோ கதையின் போக்கில் இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும் பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.\nரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள் வாசகனுக்கு ஆசுவாசமளிக்க வேண்டும் என்று திணிக்கப்படவில்லை. உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன் பின்னால் அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.\nசிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம் மெட்ராஸ் வருகிறது. அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல, அவன் அவர்களைத் துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்; சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார். ‘அவனுடைய பெற்றோர் முகம் கூட மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில் முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில் பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.\nநீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த வயதான பெண்ணொருவர் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆ���ால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும் இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத காலத்தின் பிணைப்பில் இருந்து நீலகண்டனும் தப்பவில்லை என்று மீண்டும் புரிகிறது. அவர் பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.\nநடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும், நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து எழும் கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும் என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.\nரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை. ‘எனக்கு உன்னோட ஆன கல்யாணம்தான்டா’ என்று ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப் பற்றி பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர் அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு. அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும் மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால் – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும் தேவைப்படுவதும் இல்லை என்பதால் – ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது. ஒரு சில மேலதிக தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள் மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக் கூடும்.\nநீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க, ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின�� வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு என்ற விமர்சனம் எழலாம் ஆனால் , ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன் லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின் நீட்சியாகவும் ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள் தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள் எவ்வளவு விடாமுயற்சி’ என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல. ‘இனி வேண்டியதில்லை’ கதையும் சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.\nரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு, அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை வைத்து அவர் கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே. நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை, ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான் இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே முடித்து விடுகிறார். 1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல் இங்கும் ரஞ்சனி நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில் ஏற்படுகின்றன என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).\nசுருக்��மாக இரண்டு மூன்று வரிகளில் ஒரு அதிர்வை அளித்து – தான் யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும் – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன் முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது எடுக்கும் முடிவையும் ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன் ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம் மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.\nPosted in அஜய். ஆர், எழுத்து, கட்டுரை, விமரிசனம் and tagged அசோகமித்திரன், அஜய். ஆர் on November 27, 2016 by பதாகை. 2 Comments\nபுனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்\nநான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்\n– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)\nகல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.\nஅ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஅசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும் கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.\nஅதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.\nகதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார் இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.\n‘காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.\nஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் எ��்றே தோன்றுகிறது.\nஇன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்\nநூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்ச்சைப் பார்க்க நின்றபோது\nPosted in அஜய். ஆர், எழுத்து, விமரிசனம் and tagged அசோகமித்திரன் on April 17, 2016 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யரா���்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nவிரிசல் - கா.சிவா சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபெருகாத கோப்பைகள் - சரவணன் அபி கவிதைகள்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nபூதம் – காளி பிரசாத் சிறுகதை\nஇரு மொழிக் கவிதை - தேவதச்சனின் \"ஆண்டாள் என் பள்ளித் தோழி\"\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் ச��ல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/commander-lieutenant-colonel-veeramani/", "date_download": "2020-10-01T12:34:12Z", "digest": "sha1:2Z37R5VCOUAM6MS4NKWMWQCC746J6D55", "length": 63460, "nlines": 337, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் வீரமணி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமே 24, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nசிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புல��ாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.\nவீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.\nமூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.\nசத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்க���ால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.\nஉள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.\nசெத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.\nசிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.\nஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.\n“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் ம��ன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.”\n“வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.”\nவீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.\nவேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.\nவீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”\nஇப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம�� கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.\n”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.\nவீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.\nஇவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.\nஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள் நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்��வற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.\nஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.\nகட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”\nஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீர��ணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.\nநூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.\nவீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.\nஇறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”\nவெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.\nவீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன\nஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்.\nநன்றி – விடுதலைப்புலிகள் ஆனி, ஆடி 2006.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப்டினன்ட் கேணல் ரத்தி\nதளபதி லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...!/HeRFal.html", "date_download": "2020-10-01T13:02:35Z", "digest": "sha1:ZU6DPCZAY5CAXAIKIPVMADUAWFCBM7F5", "length": 3163, "nlines": 37, "source_domain": "viduthalai.page", "title": "கழகக் களத்தில்...! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா\nதிருச்சி: அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை றீ நேரம்: காலை 9 மணி றீ இடம்: மேலச்சிந்தாமணி, அறிஞர் அண்ணாசிலை, திருச்சி றீ தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட கழக தலைவர்) கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும். றீ இவண்: இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்).\nதந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா\nதிருச்சி: தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளையொட்டி 17.9.2020 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.\nகழகத் தோழர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம். றீ இவண்: இரா.மோகன்தாஸ், (மாவட்ட தி.க. செயலாளர்),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:36:49Z", "digest": "sha1:5LIQJF7NLR73GJJJSYC4CIXTWN7CKVM2", "length": 8857, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுவாமி ரங்கநாதானந்தர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சுவாமி ரங்கநாதானந்தர் ’\nதலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு\n\"... இந்த புத்தகம் முழுக்க முழுக்க நடைமுறை உபயோகத்திற்கானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே இல்லை. நாம் மட்டும் புரிந்துகொண்டிருந்தால் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த படையெடுப்புகளோ, நமக்குள் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளோ, பிரபுத்துவ கொடூரங்களோ, பிரம்மாண்டமான ஏழ்மையோ ஏற்பட்டிருக்காது. நாம் கீதைக்கு முக்கியத்துவமே தரவில்லை... \" [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகன்னியின் கூண்டு – 1\nவால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்\nயார் இந்த நீரா ராடியா\nஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்\nதிருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2\nசம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nஅக்பர் என்னும் கயவன் – 12\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/women_articles/women_articles_24.html", "date_download": "2020-10-01T12:28:46Z", "digest": "sha1:XTPUIWBQYOH66ICELDDBFIMYCCW5UKMT", "length": 16077, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நாய் வளர்க்கிறீங்களா..?, உங்கள், உடம்பில், விடுங்கள், Women Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், அக்டோபர் 01, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோத���டக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மகளிர் கட்டுரைகள் » நாய் வளர்க்கிறீங்களா..\nபிரதிபலன் எதையும் எதிர் பார்க்காமல் அன்பை கொட்டக் கூடியவை வளர்ப்புப் பிராணிகள்.\nஅதிலும் குறிப்பாக நாய் வளர்ப்போருக்கு டென்ஷனும், மன உளைச்சலும் குறைவதாகவும், அதன் விளைவாக இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.\nஉங்கள் வளர்ப்புக்காக இங்கே சில குறிப்புகள்....\nஒவ்வொரு முறை உங்கள் நாயைக் குளிப்பாட்டும் போதும், கடைசியாக வினிகர் கலந்த தண்ணீரால் ஒரு முறை அலசி விடுங்கள். ரோமங்களில் இருந்து வீசும் நாற்றத்தை இது தவிர்க்கும்.\nஉங்கள் செல்லத்தின் உடம்பெல்லாம் பூச்சித் தொல்லையா வேப்பிலையை அரைத்து அதன் உடம்பில் தடவி, சில மணி நேரம் கழித்துக் குளிப்பாட்டுங்கள்.\nகுளிர்காலத்தில் நாய்களைக் குளிப்பாட்டலாமா, வேண்டாமா எனப் பலருக்கும் குழப்பம். சோடா பை கார்பை அதன் உடம்பில் தூவித் துடைத்து விடுங்கள். சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஅக்கம் பக்கத்து வீட்டு நாய்களுடன் போட்ட சண்டையில் உடம்பில் காயங்களுடன் வந்துள்ளதா உங்கள் செல்லம் அடிபட்ட இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி விடுங்கள்.\nஆரஞ்சுப் பழத் தோலைக் கசக்கி அதை நாயின் உடம் பெல்லாம் தேய்த்து விட்டுப் பிறகு குளிப்பாட்டினாலும், அதன் உடலி ��ிருந்து பூச்சிகள் எஸ்கேப் ஆகும்.\nஆட்டிறைச்சி கொடுக்கும் போது அத்துடன் வெங்காயமும், பூண்டும் சேர்த்து சமைத்துக் கொடுத்தாலும், பூச்சிகள் வராது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n, உங்கள், உடம்பில், விடுங்கள், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-10-01T11:37:21Z", "digest": "sha1:WESIV57GTW72XWK4IB3PIALSOFF6NEVD", "length": 11181, "nlines": 95, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "வயதான தோற்றத்தை தடுக்க வெங்காயத்தை வைத்து தினமும் இப்படி செய்யுங்க. – Today Tamil Beautytips", "raw_content": "\nவயதான தோற்றத்தை தடுக்க வெங்காயத்தை வைத்து தினமும் இப்படி செய்யுங்க.\nநாம் தினமும் உண்ணும் உணவில் வெங்காயம் முக்கிய இடம் பெற்றுள்ளது என்பது அணைவரும் அறிந்ததே. இது உடலிற்கு தேவையான விட்டமின் கனியுப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வெங்காயம் பயன்படுத்துவதனால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்வதுடன், சமிபாட்டை சீராக்குவதுடன், சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கின்றது.\nவெங்காயத்தை வெளியே பூசுவதனால் இதில் உள்ள விட்டமின் ஏ கொலஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் சருமம் மிருதுவாகின்றது. மேலும் இதில் உள்ள விட்டமின் ஈ சூரியக் கதிர்களின் பாதிப்பு, தோல் சுருக்கங்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.\nவெங்காயத்தில் போதியளவு விட்டமின் ஏ, சி, ஈ இருப்பதனால் எல்லா வகையான சருமப் பிரச்சினைகளையும் இலகுவாக குணப்படுத்துகிறது.\nவெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன\n1. சருமம் வயதடைவதை தடுத்தல்:\nஇதில் உள்ள விட்டமின் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் சுருக்கங்களை நீக்கி வயதடைவதை தடுக்கும்.\n• 1 சிறிய வெங்காயம்.\nவெங்காயத்தை வெட்டி அதில் உள்ள சாற்றை எடுத்து பஞ்சினால் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். சிறந்த தீர்விற்கு வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் இதனை செய்வது சிறந்தது.\nசருமம் களை இழந்து சோர்வாக இருக்கும் போது வெங்காயத்தை பயன்படுத்துவதனால் அதில் உள்ள விட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் புதுப் பொலிவையும் பெற்றுத் தரும்.\n• ஒரு கப் நீர்.\n• ஒரு கப் வெங்காயம்.\nவெங்காயத்தை வெட்டி அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் அல்லது கழுத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.\nசருமத்தில் உள்ள நிறத்திட்டுக்களையும், கரும்புள்ளிகளையும் நீக்கி பிரகாசமான சருமத்தை பெற இதனை வாரத்திற்கு இரு தடவை செய்வது சிறந்தது.\n• 3 மேசைக்கரண்டி தயிர்.\nவெங்காயத்தை தோலை நீக்கி சிறிதாக வெட்டி பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் தயிரை சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.\nவெங்காயத்தை பயன்படுத்துவதனால் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தளும்புகளை நீக்கும்.\n• 1 தேக்கரண்டி தேன்.\n• 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.\nஒரு வெங்காயத்தை வெட்டி பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை, தேனை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். பாதிக்கப்பட்ட இடத்தில் இதனை தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.\nவெங்காயத்தை பயன்படுத்துவதனால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கின்றது.\n• ஒரு கரண்டி ஓட்ஸ்.\n• ஒரு கரண்டி தேன்.\n• ஒரு கரண்டி முட்டை மஞ்சல் கரு.\nவெங்காயத்தை வெட்டி அரைத்து எடுத்துக் கொள்லவும். அதில் ஓட்ஸ் பவுடர், தேன், முட்டை மஞ்சள் கரு சேர்த்து கலவையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறந்தது\nவீட்டிலேயே முக அழகை அதிகரிக்க ஆரேஞ்சை இப்படி பயன்படுத்துங்களேன்..\nமுகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கருப்பான கழுத்துக்கும் அழகான சருமத்திற்கு பேக்கிங் சோடாவின் பல நன்மைகள்..\nகற்றாழையும் வெந்தயமும் கூந்தலுக்கு செய்யும் மாயஜாலம் \n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/03/blog-post_404.html", "date_download": "2020-10-01T12:03:48Z", "digest": "sha1:RQC3JBFENIQIHETHNLATJBCGJYKHZOBE", "length": 6629, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத்தொழிலாளர்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமலையக பெருந்தோட்டப்பகுதியில் சில தோட்டங்களில் எவ்வித சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (24.03.2020) நாளாந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், கைகளை கழுவுதல் உட்பட தற்பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக்கூட பின்பற்றாமல் தொழிலில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.\nசில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கியிருந்தாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\n“ தோட்ட நிர்வாகங்களால் எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது கூட நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.” என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கொழுந்து கொய்தல் மற்றும் இதர வேலைகளில் ஈடுபட்டவர்கள், வேலை முடிந்ததும் கைகளை கழுவாமல் உணவு உட்கொள்வதையும் காணமுடிந்தது.\n“ சம்பள முற்பணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்கூட பொருட்களை வாங்க முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.\nகொழும்பு உட்பட வெளியிடங்களில் தொழில் புரிந்தவர்கள் கூட தற்போது வீடுகளுக்கு வந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிவருகின்றோம். எனவே, அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nகப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொவிட்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/08/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-01T13:11:21Z", "digest": "sha1:CGYP33D64CT5ZWNO4OAHWUAK4ARJSVGY", "length": 8461, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Newsfirst", "raw_content": "\nவன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nவன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nவன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் தராதரம் பாராது கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nவாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது அமைதியான முறையில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.\nஇதுவரையில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nவாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு, ரோந்து நடவடிக்கைகள், வீதித் தடைகள், வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்றதன் பின்னர், அமைதியை பேணுமாறு, பொலிஸார் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.\nதேர்தலுக்குப் பின்னரான வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் 13 பேரின் பிணை நிராகரிப்பு\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரி���ில் ஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை: அஜித் ரோஹன\nஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகக் கட்சி சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nஊரடங்கு தளர்த்தம் தொடர்பில் அஜித் ரோஹன\nவதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் 13 பேரின் பிணை நிராகரிப்பு\nஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nஊரடங்கு தளர்த்தம் தொடர்பில் அஜித் ரோஹன\nவதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது\nசிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரதும் கடமை\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\n364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/07/facebook-cbse.html", "date_download": "2020-10-01T14:12:15Z", "digest": "sha1:ZIYZMRGPAJGFKSBGVV2OWMARDZMAUT57", "length": 6799, "nlines": 152, "source_domain": "www.tamilaruvi.in", "title": "ஆகஸ்ட் முதல் Facebook நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த CBSE முடிவு", "raw_content": "\nHomeSchool Educationஆகஸ்ட் முதல் Facebook நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த CBSE முடிவு\nஆகஸ்ட் முதல் Facebook நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்���ைன் வகுப்புகளை நடத்த CBSE முடிவு\nCBSE கல்வி வாரியம், வரும் ஆகஸ்ட் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது. ஆக்மென்டட் ரியாலிட்டி(augmented reality) பயிற்சி குறித்து CBSE அதன் கீழ் செயல் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது வரும் காலத்தில் மிகமுக்கியமான தொழில்நுட்பமாக இருக்கும். அதன் தேவைகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தொழில்நுடபம் குறித்து முதற்கட்டமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 10,000 ஆசிரியர்கள் மற்றும் 10,000 மாணவர்களுக்கு ஆக்மென்டட் ரியாலிட்டி குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனோ காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் சார்ந்த கற்றல் முறை அதிகரித்துள்ளது.\nஇதனையடுத்து இந்த பயிற்சியினை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக 3 வாரங்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10ந் தேதி பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6ந் தேதி பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது. பயிற்சிகாக www.cbseacademic.in/fb/facebookforeducation.html என்கிற இணைஇணைய பக்கத்தில் ஜூலை 6ந் தேதி முதல் 20ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று CBSE தெரிவித்துள்ளது. 2-ம் கட்டமாக 30ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு Don நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான கையேடு - 450 Pages\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2716:2008-08-12-19-22-05&catid=78&Itemid=245", "date_download": "2020-10-01T12:42:00Z", "digest": "sha1:B4T5GHXIZPABOMUBTXP3R335OCTWDFNW", "length": 5653, "nlines": 31, "source_domain": "tamilcircle.net", "title": "நல்ல கொலஸ்ரோல் இதயத்தைப் பாதுகாக்கிறது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநல்ல கொலஸ்ரோல் இதயத்தைப் பாதுகாக்கிறது.\nபொதுவாக மக்களிடத்தில் கொலஸ்ரோல் என்றால் இதயப் பாதிப்பை வர வைக்கும் ஒரு கெட்டது என்ற கண்ணோட்டம் இருக்கிறது.ஆனால் கொலஸ்ரோலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ரோல் (HDL) மற்றது கெட்ட கொலஸ்ரோல்.\nஇந்த நல்ல கொலஸ்ரோலின் அளவைக் குருதியில் அதிகரிப்பதில் பங்கெடுக்கக��� கூடியது என்று கருதப்படும் சில வகை CETP மரபணுக்கள் உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 33% பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபணுக்களைக் காவுபவர்களில் நல்ல கொலஸ்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்க செய்யப்படுவதால் அவர்களில் இதயப் பாதிப்பு மற்றவர்களை விட ஏறக்குறைய 5% தால் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nகுருதியில் உள்ள கெட்ட கொலஸ்ரோலின் அளவை குறைத்துக் அதன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயப் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதை விஞ்ஞானிகள் ஏலவே நன்கு அறிந்திருந்த போதும் இந்த புதிய கண்டுபிடிப்பானது அவர்களிடத்தில் கெட்ட கொலஸ்ரோல் சார்ந்து ஏற்படும் இதய நோய்க்கு எதிராகப் போராடுவதில் CETP மரபணுக்கள் மீது செய்யப்படும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பதில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவழமையாக நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க CETP மரபணுவின் செயற்பாட்டைத் தடுக்கக் கூடிய மருந்துகளை பரீட்சார்த்தமாக வழங்குவது நடைமுறையில் இருக்கும் நிலையில், சில வகை CETP மரபணுக்கள் நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது என்ற இப்புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் மத்தியில் குறித்த மரபணு மீது செல்வாக்குச் செய்யும் மருந்துகளின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டிய நிலை குறித்து சிந்திக்கத் தூண்டியுள்ளது.\nஎனினும் இறுதி முடிவுகள் எட்ட முதல் இந்த மரபணுக்களின் செயற்பாட்டில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் நல்ல கொலஸ்ரோலின் செயற்பாடுகளுக்கும் இதயப் பாதிப்புக்களைக் அவை குறைக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மனித உயிரியல் விஞ்ஞானிகள் கூற்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31138/", "date_download": "2020-10-01T13:14:08Z", "digest": "sha1:2FI7ZQJJQRVZ4QD42BG7XMF52OHWN2KM", "length": 20927, "nlines": 288, "source_domain": "tnpolice.news", "title": "கொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையர் அவர்களின் நெகிழ்ச்சி செயல். – POLICE NEWS +", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் மரணம்.\nஇரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஇனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்த இருந்த 21 ��ட்சம் மதிப்புள்ள பொருளை பறிமுதல் செய்துள்ள Q-Branch\nமதுரை மாநகர காவல்துறை சார்பாக கிருஷ்ணன் கோவிலுக்கு பாதுகாப்பு\nஆட்டோ டிரைவர் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கிய நெல்லை காவல் துணை ஆணையர்\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகொரோனா பாதித்த ஆய்வாளரின் சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து சொந்த செலவில் தடுப்பூசி; சென்னை காவல் ஆணையர் அவர்களின் நெகிழ்ச்சி செயல்.\nசென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் அவர்கள் சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் தடுப்பூசியை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளார். அவரது மனிதநேயத்தை போலீசார் பாராட்டி வருகின்றனர். காவல் ஆணையர் உயர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள் முதலில் அவர் பொறுப்பேற்றபோது அவரைச் சாதாரண அதிகாரிபோல் தான் அனைவரும் பார்த்தார்கள். ஆனால் பொதுமக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்தது, காட்சிக்கு எளியவராக காவலர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரிடம் இருந்தது அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.\nசெயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனை அழைத்துச் சரிசமமாக அமர்த்திப் பாராட்டியது, அந்தச் சிறுவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தது, என மக்கள் மனதில் போலீஸ் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தினார்.\nபோலீஸார் தங்களது பணிக்காக வாங்கும் சம்பளத்தை விட வாங்கும் 500 ரூபாய் ரிவார்டை பெரிதாக நினைப்பார்கள். இவரது மூன்றாண்டு கால பணிக் காலத்தில் ஆயிரக்கணக்கான போலீஸார் ரிவார்டு வாங்கியுள்ளனர். போலீஸார் மட்டுமல்ல பொதுமக்கள் சேவைக்காகவும் அழைத்துப் பாராட்டப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் காவலர்களுக்கு உதவி செய்வதையும் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்து வருகிறார்.\nசமீபத்தில் சென்னையின் தி.நகர் காவல் மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளர் ஒருவர�� கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஅவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திற்குச் சென்றுவிட்டதால், சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சோதனையில் முக்கியமான மருந்து ஒன்றை மருத்துவர்கள் கடைசிக்கட்ட முயற்சியாகப் பரிந்துரை செய்துள்ளனர்.\nஒரு தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரமாகும். 3 நாட்கள் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதனால் அவரது குடும்பத்தார் செய்வதறியாமல் திகைத்தனர்.\nஇந்தத் தகவல் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களின் கவனத்துக்குச் சென்றது. அவர் தனது சொந்த செலவில் அந்த விலை உயர்ந்த தடுப்பூசியை வரவழைத்து காவல் ஆய்வாளர் உயிரைக் காக்க வழங்கினார். உடனடியாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு தற்போது ஆய்வாளர் உடல்நிலை தேறி வருகிறார். காவல் துறையில் தன் கீழ் பணிபுரியும் ஒரு ஆய்வாளருக்குக் காவல் ஆணையர் அவர்களின் தனிப்பட்ட முறையில் உயிர் காக்க உதவியது தற்போது சென்னை காவல்துறையில் காவலர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படுகிறது.\nகுற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு\n173 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் அரக்கோணம் உட்கோட்டம் உட்ப்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பல்வேறு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது […]\nதமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு\nவாக்காளர்களுக்கு உதவிய கன்னியாகுமரி காவல்துறையினர்\nமதுரை தல்லாகுளம் சார்பில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு\nதனியார் நிறுவன ஊழியருக்கு பாராட்டிய திருச்சி காவல் ஆணையர்\n100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாராபுரம் காவல் ஆய்வாளர்\n6.5 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை மீட்டுள்ள திண்டுக்கல் காவல்துறையினர்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,887)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,020)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,704)\n���ாவலர் தின வாழ்த்துப் பா (1,678)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,678)\nவிருதுநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் மரணம்.\nஇரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஇனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்த இருந்த 21 லட்சம் மதிப்புள்ள பொருளை பறிமுதல் செய்துள்ள Q-Branch\nமதுரை மாநகர காவல்துறை சார்பாக கிருஷ்ணன் கோவிலுக்கு பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_519.html", "date_download": "2020-10-01T14:22:07Z", "digest": "sha1:ZYMVNSP3RV66T7GYWZKIWRJA4XVR3OSZ", "length": 10377, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "பிரிமியர் லீக்: லிவர்புல்லுக்கு வெடிவைத்தது சுவான்ஸி! - TamilLetter.com", "raw_content": "\nபிரிமியர் லீக்: லிவர்புல்லுக்கு வெடிவைத்தது சுவான்ஸி\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், கடைசி மூன்று இடங்களில் அல்லாடிக்கொண்டிருந்த சுவான்ஸி குழு 3-2 என்ற கோல்களில் வென்றதன் வழி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் லிவர்புல் குழுவின் ஆசைக்கு வெடிவைத்தது.\nமுற்பகுதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோலின்றி சமநிலையில் இருந்த வேளையில், பிற்பகுதி ஆட்டத்தின் போது சுவான்ஸி வீரர் லோரெண்டே 48ஆவது நிமிடத்திலும் 52ஆவது நிமிடத்திலும் கோலடித்து 2-0 என்ற கோல்கணக்கில் தனது குழுவை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.\nஎனினும், லிவர்புல்லின் முன்னணி வீரரான பிரேசிலைச் சேர்ந்த ஃபிர்மினோ அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை சமமாக்கி தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். ஆனாலும், அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 74 ஆவது நிமிடத்தில் சுவான்ஸியின் சிக்கார்ட்சன் ஒருகோலைப் போட்டு மீண்டும் குழுவை வெற்றிப்பாதைக்குக் கொண்டுவந்தார்.\nஆட்டத்தைச் சமமாக்க லிவர்புல் போராடியது என்றாலும் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது. இதனால், அது தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மிகவும் பலவீனமான குழுவான சுவான்ஸியை வீழ்த்த முடியாமல் மூன்று புள்ளிகளை லிவர்புல் இழந்ததானது, அதன் பிரிமியர் லீக் கனவு கைநழுவும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு\nபாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nகாணாமல் போகும் சவுதி அரேபிய இளவரசர்கள்: திடுக்கிடும் தகவல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவரும...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_42.html", "date_download": "2020-10-01T12:46:57Z", "digest": "sha1:QTRCYBD6N7SH26MRAPQIMV77ZSBH2FTD", "length": 11176, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "இலங்கை கிரிக்கட் வீரா்களுக்கு ஆப்பு - அரசாங்கம் - TamilLetter.com", "raw_content": "\nஇலங்கை கிரிக்கட் வீரா்களுக்கு ஆப்பு - அரசாங்கம்\nஇலங்கை கிரிக்கட் வீரா்களுக்கு ஆப்பு - அரசாங்கம்\nஇலங்கை கிரிக்கட் அணி வீரர்களை இராணுவ முகாமொன்றுக்கு அனுப்பி அவர்களுக்கு உடற்கட்டு தொடர்பான பயிற்சியொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.\nசில வீரர்களின் உடல்பருமன் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது என அவர் இதன் போது தெரிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வளவு காலமாக கிரிக்கட்டில் ஒருவரின் காலில் உபாதையாகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக ஒருவர் ஓடுவதற்கு அழைக்கப்படுவார் . தற்போது அதுவும் முடியாது . ஒருவகையில் அதுவும் நல்லதுதான். அவர்களுக்கு ஓட முடியவில்லை என்றால் 50 ஓவர்கள் விளையாட முடியாது என்றால் வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான். நன்கு அவதானித்தால் டீ சேர்ட்டுக்கு மேலாக வயிறு வெளியே தெரிகின்றது.\nஇலங்கையர்கள் போல மோசமான மனிதர்களை நான் கண்டதில்லை. இலங்கை அணியை பொறுத்த வரையில் சில வீரர்களே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கின்றனர். இதற்காக என்னை சிலர் தூற்றக்கூடும். தற்போது சிலர் கூறியுள்ளனர், பிடியெடுப்புக்கள் தவறவிடப்படுவதால் போட்டி தோல்வியடையாது என. அதனால் பிடியெடுப்புக்களை தவறவிடுகின்றனர். பிடியெடுப்புக்களை தவறவிட்டதால்தான் தோல்வியடைந்துள்ளளோம். நமது அணியின் வீரர்கள் குழந்தைகள் போல்தான் பயிற்சிவிக்கப்படுகின்றனர். அவர்களை இராணுவ முகாம்களுக்கு அனுப்பி ஆறு மாதத்திற்கு பயிற்சிகளை கொடுக்க வேண்டும் . இல்லைய��ன்றால் இந்த விடயம் சரிபட்டு வராது என்றார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு\nபாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nகாணாமல் போகும் சவுதி அரேபிய இளவரசர்கள்: திடுக்கிடும் தகவல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவரும...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்���ள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/11/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-01T13:01:20Z", "digest": "sha1:BWDEREQ2NX4VMOO4GDI366WP4DNRNCUR", "length": 8824, "nlines": 449, "source_domain": "blog.scribblers.in", "title": "முப்புரம் அழித்த இடம் – திருவதிகை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nமுப்புரம் அழித்த இடம் – திருவதிகை\n» திருமந்திரம் » முப்புரம் அழித்த இடம் – திருவதிகை\nமுப்புரம் அழித்த இடம் – திருவதிகை\nஅப்பணி செஞ்சடை ஆதி புராதனன்\nமுப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்\nமுப்புர மாவது மும்மல காரியம்\nஅப்புரம் எய்தமை யாரறி வாரே. – (திருமந்திரம் – 343)\nசெம்மை நிறம் கொண்ட தனது சடையில் கங்கை நீரை அணிந்துள்ள சிவபெருமான் மிகப் பழமையான முதல் கடவுள் ஆவான். அவன் முப்புரமான மூன்று ஊர்களை அழித்தான் என்று சொல்பவர்கள் மூடர்கள். முப்புரம் என்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை ஆகும். சிவபெருமான் அழித்தது அந்த மும்மலங்களை என்பதை யார் அறிவார்\nஅப்பணி – அப்பு + அணி, புராதனன் – பழமையானவன்\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை, வீரட்டம்\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/epfo-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-01T11:53:29Z", "digest": "sha1:4IJ53OP5H426O673KZX3QOY24LH5L3O3", "length": 12091, "nlines": 183, "source_domain": "jobstamil.in", "title": "EPFO மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 280 காலியிடங்கள் - Jobs Tamil", "raw_content": "\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nHome/அரசு வேலைவாய்ப்பு/EPFO மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nEPFO மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், அசிஸ்டெண்ட் பணிக்கான தேர்வு பட்டதாரிகளுக்கு வேலை, வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் அசிஸ்டெண்ட் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nநிறுவனத்தின் பெயர்: தொழிலார் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்\nபதவி: அசிஸ்டெண்ட் பணி (,Assistant Job)\nகல்வித்தகுதி: (Education) குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பம் தொடக்க நாள்: 30.05.2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 25.06.2019\nவயது வரம்பு: (Age Limit) குறைந்தபட்சமாக 20 வயது பூர்த்தி அடைந்தவர்களும், அதிகபட்சமாக 27 வயது நிரம்பாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nமுதன்மை தேர்வு போன்ற இரு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் /\nபெண்கள் / துறையில் பணிபுரிவோர் / EWS – ரூ.250\nமற்ற பிரிவினர் / ஆண்கள் – ரூ.500\nஆன்லைனில், https://ibpsonline.ibps.in/epfoamay19/ – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\n-என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nஆவின் பால் நிறுவன���்தில் வேலைவாய்ப்பு\nடிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வு 2019 அறிவிப்பு\nசென்னை ஐசிஎஃப்-இல் 992 பயிற்சி பணிகள் வேலைவாய்ப்பு\nall tamil news latst govt job in tamilnadu tamil news in tamil அரசு வேலை வாய்ப்பு இந்த வாரம் வேலைவாய்ப்பு செய்திகள் & விளம்பரங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலை வாய்ப்பு மலர்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020\nRITES மத்திய ரயில்வேயில் காலி பணிகள்\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nகெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.gailonline.com\nசென்னை NIEPMD-யில் நேர்முகத்தேர்வு 2020\nDRDO RCI வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 256\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/volume_of_trade", "date_download": "2020-10-01T14:22:58Z", "digest": "sha1:QZR6FGLV6ZTUBIOCDP4VR4UGJAVFOLAW", "length": 8079, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "வர்த்தக தொகுதி – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் விளம்பரங்களில் எண்ணிக்கை traded. அது இருக்கலாம் நினைக்கவில்லை, விளம்பரங்களில் traded அல்லது உடல் அலகுகள், நூல்கண்டு கட்டுகள் அல்லது bushels, பவுண்டுகள் அல்லது dozens மொத்த எண்ணாக.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபாரிஸ் அலுவலகம் தொழிலாளர்கள் இதுவரை தங்கள் windows post-its பயன்படுத்தி மீண்டும் பிரபல படிமங்கள், தள்ளிப்போடப்பட்டுவருவது முயற்சியாக out-do ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/05/blog-post_64.html", "date_download": "2020-10-01T12:24:04Z", "digest": "sha1:PMLC23UXRJEKXU3JFJGPYPX2RRPSUXT5", "length": 7732, "nlines": 88, "source_domain": "www.adminmedia.in", "title": "பாஜகவின் அதிரடி பிளான் கருத்து தினிப்பை நம்பாதீங்க..மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு - ADMIN MEDIA", "raw_content": "\nபாஜகவின் அதிரடி பிளான் கருத்து தினிப்பை நம்பாதீங்க..மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு\nMay 19, 2019 அட்மின் மீடியா\nஎக்ஸிட் ��ோல் வதந்தி வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்ய பயன்படும் யுக்தி என்று கடுமையாக சாடியுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான, மமதா பானர்ஜி.\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவுற்றது.\nவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணி முதல் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.\nபெரும்பாலான, தொலைக்காட்சி சேனல், கருத்துக் கணிப்பு முடிவுகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்க்கு மம்தா பானர்ஜி கருத்துக்கணிப்பு வதந்தியை, நான் நம்பவில்லை. இந்த வதந்தி மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்வது அல்லது அவற்றை மாற்றிவிடுவது அவர்களது பிளானாக இருக்கும்.\nஅனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன், வலுவாக மற்றும் தைரியமாக இருக்க நான் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் ஒன்றாக இந்த போராட்டத்தை எதிர்கொள்வோம்.\nஇவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமக்கள் மனதில் பாஜக கூட்டணிதான் வெல்லப்போகிறது என்ற தோற்றத்தை உருவாக்கினால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்தாலும், அது மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தை இவ்வாறு மமதா பானர்ஜி பதிவு செய்துள்ளார்.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழகத்தில் சுற்றுலா செல்லும் போது பார்க்க வேண்டிய இடங்கள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங��கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/09/blog-post_79.html", "date_download": "2020-10-01T12:55:15Z", "digest": "sha1:K3V45PARMDLJSFGU3RLHHOL3Q2UPRJ5T", "length": 7783, "nlines": 102, "source_domain": "www.adminmedia.in", "title": "ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா இஸ்லாமிய மதத்திற்க்கு மாறினாரா? உண்மை என்ன - ADMIN MEDIA", "raw_content": "\nராஜா ராணி புகழ் ஆல்யா மானசா இஸ்லாமிய மதத்திற்க்கு மாறினாரா\nSep 19, 2019 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆல்யா மானசா இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறிவிட்டார்கள் என்று ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது\nவிஜய் டிவி ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா, அதே சீரியல் மூலம் பிரபலமடைந்த சஞ்சீவை காதலித்தார். இவர்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக இவர்கள் அறிவித்திருந்தார்கள்\nமேலும், சஞ்சீவ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் அவரது இயற் பெயர் சையத் அசாரூதீன் எனது ஆகும். சினிமாவிற்காக அவர் சஞ்சீவ் என பெயர் வைத்துள்ளார்.\nஇந்த நிலையில், சஞ்சீவ், ஆல்யா மானசாவின் திருமணத்திற்கு சஞ்சீவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தாலும், ஆல்யா மானசாவின் பெற்றோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆல்யா மானசா தன் முழு சம்மதத்துடன் மார்க்க கலிமா சொல்லி இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறி விட்டார்\nமேலும் சையத் அசாரூதீன் தனது பெற்றொர்கள் சம்மதத்துடன், இந்திய தவ்ஹீத்ஜமாத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி ஆல்யா மானசாவிற்க்கு நிக்காஹ் நடத்தி வைத்தார்.\nஆல்யா மானசா இஸ்லாமிய கலிமா சொல்லிய வீடியோ\nஅட்மின் மீடியா ...மக்களுக்கு கிடைத்த வரமே இறைவன் நாட்டத்தால் அருமை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழகத்தில் சுற்றுலா செல்லும் போது பார்க்க வேண்டிய இடங்கள்\n10, 11, 12 வகுப்���ு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/2-1000.html", "date_download": "2020-10-01T13:47:22Z", "digest": "sha1:AW3S7VEN36FAS6NOCXW245HTCDTKDGJF", "length": 7709, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் - ADMIN MEDIA", "raw_content": "\nஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வழங்கப்படும்\nMar 26, 2020 அட்மின் மீடியா\nகுடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nகுடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தலா ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து பொருள்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nரேஷன் கடைகளுக்கு மக்கள் வருவதை கட்டுப்படுத்த, தெரு வாரியாக டோக்கன் வழங்கப்படும் என்றும், யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ரேஷன் கடைகளில் முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து இந்த பணிகள் தொடங்க உள்ளதுடன், ரொக்கப்பணம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும்.\nவாகன வசதி உள்ள ஊர்களில் வீடு வீடாகச் சென்று தொகை வழங்கலாம் என்றும், அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவரிசையில் நிற்பவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கச் செய்ய வேண்டும் என்றும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிவாரண உதவிகளை உரிய முறையில் விநியோகிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியாளர்களை சாரும் என்றும், சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் இந்த பணியை மேற்கொள்வார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழகத்தில் சுற்றுலா செல்லும் போது பார்க்க வேண்டிய இடங்கள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/sports-news/2020/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:12:48Z", "digest": "sha1:TZLTGG7AW2NTO3ZCEN4XGGQX34JU5PGI", "length": 63689, "nlines": 426, "source_domain": "www.capitalnews.lk", "title": "பாடசாலைகளின் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு நிதியுதவிகள்! - CapitalNews.lk", "raw_content": "\nபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை\nஉடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு\nரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்\nசர்வதேச ரீதியில் ஒரே நாளில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று உறுதி\nசர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இந்தியாவில் 86 ஆயிரத்து 748 பேரும், அமெரிக்காவில் 39 ஆயிரத்து 256 பேரும், பிரேஸிலில்...\nவெளிநாடுகளிலிளிருந்த இலங்கையர்கள் 331 பேர் இன்று நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் தற்காலிகமாக...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு...\nகொரோனா அச்சம்: தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த தொற்று நோய் தடுப்பு...\nவெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...\nஅனுஷ்காவின் திரையுலகப்பயணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், தலைக்கணம் இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கூறியுள்ளார். மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக...\nதனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரின் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்புவின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். கிருஷ்ணகாந்த் தயாரிப்பில் உருவான நடிகர் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மற்றும் திருடா திருடி...\nபிக்பொஸ் நிகழ்ச்சி மீது குற்றம் சாட்டியுள்ள நடிகை\nசர்வதேச அளவில் பிரபலமான நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் வரும் ஒக்டோபர் 4ஆம்...\nஹரிஷ் கல்யாணுக்கு இந்த நடிகை மீது காதலா\n\"பியார் பிரேமா காதல்\", \"இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்\", \"தாராள பிரபு\" போன்ற படங்களின் மூலம் தன்பக்கம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பொஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர். இவர் தற்போது...\nபிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய வீடியோ\nபிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆரம்பம் தொடர்பில் வீடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகின்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்படுகின்றது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் \"அதிமேதாவியாக இருந்தவர் அடி...\nஇன்றைய ராசிபலன் – 01.10.2020\nஇன்றைய ராசிபலன் – 30.09.2020\nமுருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி\nதினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை. இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி...\nஇன்றைய ராசிபலன் – 29.09.2020\nஇன்றைய ராசிபலன் – 28.09.2020\nபிளாஸ்டி சைக்கிள் – லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு\nபிளாஸ்டிசைக்கிள், லாப்ஸ் மற்றும் க்ளோமார்க் சிறப்பு அங்காடிகளை தங்கள் சேகரிப்பு தொட்டி வலைப்பின்னலில் இணைத்துள்ளது. பிளாஸ்டிசைக்கிள், இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக தொடர்ந்தும் செயற்படுகின்றது. சூப்பர்மார்க்கெட் விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகளை...\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின�� மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இந்தப் போட்டியில் Kings...\nமேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான T20 தொடர் இங்கிலாந்து அணி வசம்\nமேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை வெள்ளையடிப்பு முறையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 5 இருபதுக்கு 20 போட்டிகள் அடங்கிய தொடரொன்றில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணி, இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளது. இந்த...\nவிளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – நாமல் ராஜபக்‌ஷ கருத்து\nதற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு...\nலங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nலங்கா பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் தொடரை நவம்பர் 14 ஆம் திகதி...\nIPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nசர்வதேச ரீதியில் ஒரே நாளில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று உறுதி\nசர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இந்தியாவில் 86 ஆயிரத்து 748 பேரும், அமெரிக்காவில் 39 ஆயிரத்து 256 பேரும், பிரேஸிலில்...\nவெளிநாடுகளிலிளிருந்த இலங்கையர்கள் 331 பேர் இன்று நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் தற��காலிகமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் தற்காலிகமாக...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு...\nகொரோனா அச்சம்: தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த தொற்று நோய் தடுப்பு...\nவெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...\nஅனுஷ்காவின் திரையுலகப்பயணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், தலைக்கணம் இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கூறியுள்ளார். மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக...\nதனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரின் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்புவின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். கிருஷ்ணகாந்த் தயாரிப்பில் உருவான நடிகர் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மற்றும் திருடா திருடி...\nபிக்பொஸ் நிகழ்ச்சி மீது குற்றம் சாட்டியுள்ள நடிகை\nசர்வதேச அளவில் பிரபலமான நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் வரும் ஒக்டோபர் 4ஆம்...\nஹரிஷ் கல்யாணுக்கு இந்த நடிகை மீது காதலா\n\"பியார் பிரேமா காதல்\", \"இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்\", \"தாராள பிரபு\" போன்ற படங்களின் மூலம் தன்பக்கம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பொஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர். இவர் தற்போது...\nபிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய வீடியோ\nபிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆரம்பம் தொடர்பில் வீடியோவொன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகின்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்படுகின்றது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் \"அதிமேதாவியாக இருந்தவர் அடி...\nஇன்றைய ராசிபலன் – 01.10.2020\nஇன்றைய ராசிபலன் – 30.09.2020\nமுருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி\nதினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை. இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி...\nஇன்றைய ராசிபலன் – 29.09.2020\nஇன்றைய ராசிபலன் – 28.09.2020\nபிளாஸ்டி சைக்கிள் – லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு\nபிளாஸ்டிசைக்கிள், லாப்ஸ் மற்றும் க்ளோமார்க் சிறப்பு அங்காடிகளை தங்கள் சேகரிப்பு தொட்டி வலைப்பின்னலில் இணைத்துள்ளது. பிளாஸ்டிசைக்கிள், இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக தொடர்ந்தும் செயற்படுகின்றது. சூப்பர்மார்க்கெட் விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகளை...\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இந்தப் போட்டியில் Kings...\nமேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான T20 தொடர் இங்கிலாந்து அணி வசம்\nமேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை வெள்ளையடிப்பு முறையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 5 இருபதுக்கு 20 போட்டிகள் அடங்கிய தொடரொன்றில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணி, இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளது. இந்த...\nவிளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – நாமல் ராஜபக்‌ஷ கருத்து\nதற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு...\nலங்கா பிரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nலங்கா பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்ப���்டுள்ளது. லங்கா பிரீமியர் லீக் தொடரை நவம்பர் 14 ஆம் திகதி...\nIPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு\nஇந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாண��ர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு\nஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இந்தப் போட்டியில் Kings...\nஉடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு\nஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...\nபாடசாலைகளின் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு நிதியுதவிகள்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக நிதிச் சுமையில் சிக்கியுள்ள 225 பாடசாலைகளைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் 132 பயிற்சியாளர்களுக்கு தலா 20,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் குறித்த நிதியுதவியினைப் பெற்றுக்கொள்ளாத மீதமுள்ள பயிற்சியாளர்களுக்கு உரிய நேரத்தில் மானியம் வழங்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இந்நிகழ்வில் பல பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் மைதானப் பராமரிப்பு இயந்திர உபகரணங்களும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தெரிவுசெய்யப்பட்ட 24 பாசாலைகளுக்கு இயந்திர உருளைகளும், 16 பாடசாலைகளுக்கு புல்வெளி மூவர் மற்றும் கை டிராக்டர்கள் வழங்கப்பட்டன.\nஇலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து குறித்த உதவிகள் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்றைய தினம் அடையாளம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nNext articleகனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான...\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க...\nஇந்தியன் பிரீமியர் லீக் :...\nஉடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய...\nரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும்...\nகட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன்...\nநிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார்...\nகிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க...\nவவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய...\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு...\nபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு\nஇந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு\nஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இந்தப் போட்டியில் Kings...\nஉடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு\nஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் ப��ைகளுக்கு இடையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான்...\nரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம்\nவிஷம் கொடுக்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுவரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/08/0409.html", "date_download": "2020-10-01T11:54:43Z", "digest": "sha1:HQ6RMPCZTC2Y3L5KKYXYFQPAGFAVKVZZ", "length": 17474, "nlines": 230, "source_domain": "www.ttamil.com", "title": "இராவணன் நல்லவனா?..கேள்வி(04...09) ~ Theebam.com", "raw_content": "\nகேள்வி(04):- ஏன் முனிவர்கள் எல்லாம் இராவணனைப் பார்த்து நடுங்கி விஷ்ணுவிடம் அவதாரமெடுக்கச் செய்யவேண்டும்\nமுனிவர்கள் நடுங்கி விஷ்ணுவிடம் முறையிட்டனரா பிரம்மரிஷி வஷிஸ்டர் நடுங்கியதாக தெரியவில்லை. பரசுராமரும் நடுங்கியதாகத் தெரியவில்லை. ராமன் பிறக்க யாகம் செய்ய வந்தாரே ரிஷ்யசிருங்கர் அவரும் நடுங்கவில்லை.. திரிலோக சஞ்சாரி நாரதரும் நடுங்கவில்லை.. விஷ்வாமித்ரரும் யாகத்திற்கு தசரத ராமனிடம் உதவி கேட்டாரே தவிர விஷ்ணுவை அவதரிக்கச் சொன்னதாக தெரியவில்லை.. ராமனும் காடுகளில் பலப்பல முனிவர்களை கண்டு வணங்கி வாழ்த்து பெற்றதாக அறிகிறோம். இவர்களெல்லாம் ராவணனால் தொல்லை செய்யப்பட்டனரா\nகேள்வி(05):- முனிவர்களும் தேவர்களும் வாழ முடியாத ஓர் நாட்டை எப்படி சொர்க்க புரியாக ஏற்றுக் கொள்ள முடியும் \nமனிதர்கள் வாழ்ந்தாலே அது நாடு. முனிவர்கள் தேவர்கள் தேவையில்லை..\nகேள்வி(06):-இராவணன் ஆரம்பித்து இன்று வரை அங்கே நிம்மதி இல்லை ஆக ராவணன் ஆட்சி என்று நான் சொன்னதில் தவறேது இருக்கமுடியும்\nஅது ராவணன் ஆரம்பித்த நிம்மதி சீர்குலைப்பு இல்லை. அனுமன் ஆரம்பித்தது.. இலங்கையை காத்த இலங்கிணியை கொன்றது அனுமன் தானே.. இலங்கையை அதன் பின் பலப்பல மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர்.\nகேள்வி(07):-வெறும் பேச்சினால், அனுமன் கோபத்தைக் கிளறிவிட்டு ஊரையே எரித்த ஓர் உத்தமன் ஆண்ட நாடு எவ்விதமய்யா சொர்க்கம்\nஅசோகவனத்தை அழிக்கும் வானரத்தை அழிக்�� நினைப்பது எப்படி கெட்ட செயலாகும் அது ராவணன் தவறா என்றா சொல்கிறீர் விபீஷணன் தவறல்லவா அது ராவணன் தவறா என்றா சொல்கிறீர் விபீஷணன் தவறல்லவா யார் வந்து நான் தூதனென்றால் தூதன் ஆகிவிடுவானா யார் வந்து நான் தூதனென்றால் தூதன் ஆகிவிடுவானா தூதனைக் கொல்லாதே என்று விபீஷணன் சொல்லாவிட்டால் அனுமன் வாலில் தீவைத்திருப்பானா தூதனைக் கொல்லாதே என்று விபீஷணன் சொல்லாவிட்டால் அனுமன் வாலில் தீவைத்திருப்பானா கேள்வி(08):-ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா\nஅனுமன் தூதுவன் என்று சொல்லிக் கொண்டான்.. ராமன் அரசன் அல்ல.. அரசபதவியை துறந்தவன்.. துறவிக்கு தூதன் ஏது அயோத்தியின் அரசன் அப்போது செருப்பு.\nகேள்வி(09):-முக்காலமும் உணர்ந்த விஷ்ணு, பிற்காலத்தில் இராவணன் கொடியவன் என்று அறிந்திருப்பான்.. அப்படியிருந்தும் ஓர் அவதாரம் எடுத்து இராவணனைக் கொல்ல நேரிடுகையில் எதன் அடிப்படையில் இராவணன் நல்லவனாகிறான்\nவிஷ்ணு முக்காலமும் அறிந்தவரென்கிறீர்,.ராவணன் என்று கெட்டவன் அறிந்திருக்கிறான்.. அதனால்தான் அவதாரம் எடுத்து வதைக்கிறான் என்றீர்.. எய்யும் அம்பை நோவானேன்.. ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே.. இல்லை இல்லை சனகாதி முனிவர்களின் சாபத்திற்கு ஜெய விஜயர்களுக்கு வழங்கப்பட்ட வரம் என்கிறீரா அப்போது நல்லவர்களுக்கு இன்னல் விளைக்கும் வரம் தந்த விஷ்ணுதானே குற்றவாளி.. ராவணன் எப்படி குற்றவாளி...\n18 வருடங்களாக தேவாசுர யுத்தம் நடந்தது. அதில் தேவர்கள் பக்கமாக தசரதர் போரிட்டார். சம்பாசுரன் என்ற அசுரனை எதிர்த்துப் போரிட்டபொழுது தேரின் அச்சாணி ஒடிந்து விழ தசரதனின் தேர் நிலைதடுமாறியது. தசரதனுக்கு தேரோட்டிய கைகேயி தன் கைவிரலை அச்சாணியாய் கொடுக்க போரில் தசரதன் வெற்றிபெற்றார். கைகேயியைப் பொற்றி இரண்டு வரம் தர முன் வர கைகேயி அதை நேரம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்கிறாள்.. (கேள்விகள் தொடரும்...)............THAMARAI,VENTHAN\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்பட��ம் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\n[ மனைவியை/தாயை இழந்து துடிக்கும் ஒரு குடும்பத்தின் ஓலம்] \" அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/08/blog-post_85.html", "date_download": "2020-10-01T13:57:11Z", "digest": "sha1:MYMPCGF2HBL6DEMN67FNMSJ7DJ3VFEEA", "length": 20658, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகுமா!!! ~ Theebam.com", "raw_content": "\nஎந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகுமா\nஇணுவில், இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேச ன்துறை வீதியில் அமைந்துள்ளது.\nஇவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில்உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன.\nசைவமும் செந்தமிழும் தழைத்தோங்கும் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமே இணுவை யம்பதியாகும்.\nஇணுவில் கிராமமானது ஆதிகாலத்தில் குளத்தங்கரை நாகரீகத்திற்கு பெயர்போன குடியிருப்புக்களில் ஒன்றாகும். “இணையிலி” என்ற பெயரே இணுவில் ஆக மருவி வந்திருக்கின்றது. இணுவில் என்பது முங்கில் அடர்த்தியாக இருந்த படியாலும் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இக்கிராமமானது தற்போதும் பனை, தென்னை, வாழை, மா, பலா, போன்ற கனிமரங்களைக் கொண்டு பசுமையாகவே காட்சி தருகின்றது. இங்கு பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற செம்மண் உடைய விவசாய நிலங்களைக் கொண்ட பூமி இது.வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.தமிழரசர் காலத்தில் திருக்கோவலூரில் இருந்து வருவிக்கப்பட்ட,பேராயிரமுடையான் எனும் வேளாளனும், அவனது பரிவாரத்தினரும் இணுவிலில் குடிஅமர்த்தப்பட்டார்கள் என்று “யாழ்ப்பாண வைபவமாலை” எனும் வரலாற்று நூல் கூறுகின்றது. அப்போது பேரூர்களாக விளங்கிய பன்னிரண்டு ஊர்களில் இணுவில் கிராமமும் ஒன்றாகும்.\nஇணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ். பலகலைக்கழக இசை, நுண்கலைப்பிரிவு, இணுவில் மத்திய கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரி என்பன விளங்குகின்றன.\nஇணுவில் பெற்றெடுத்து புகழ் பூத்தவர்களான இணுவில் சின்னத்தம்பிப் புலவர் - இலக்கண, இலக்கிய நூலாசிரியர், வி. தெட்சணாமூர்த்தி - தவில் வித்வான்,இணுவில் சின்னராசா - தவில் வித்வான், இணுவில் வீரமணி ஐயர்- சாகித்ய கர்த்தா/ நடன ஆசிரியர், க. சண்முகம���பிள்ளை மிருதங்கக் கலைஞர், ஆர். சிவலிங்கம் (உதயணன்)- சிறுகதை.நாவல் எழுத்தாளர், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்- எழுத்தாளர்\nஇணுவையூர் மயூரன் (-ஈழத்துப்பித்தன்)- எழுத்தாளர்/வானொலி கலைஞர்,என்போர் இணுவிலிற்கு பெருமை தேடித் தந்தவர்களாவர்.\nபழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இணுவிலில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் காரைக்கால் சிவன் கோவில், சிவகாமி அம்மன் கோயில், செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்,\nஇணுவில் கந்தசுவாமி கோயில், மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில், இணுவில் இளந்தாரி கோயில், இணுவில் அண்ணமார் கோயில், இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது), இணுவில் வைரவர் ஆலயம் என்பனவாகும்.\nவிளையாட்டுத் துறையில் இணுவில் இந்து விளையாட்டுக் கழகம் ஆற்றும்பணிகள் பாராட்டுக்குரியன. மேலும்,இணுவில் இந்துவின் சிறுவர் அணி பட்டாளம் பல வெற்றிகளை இந்துவுக்காக தேடி கொடுத்திருக்கிறது.\nகல்வியினையும், விளையாட்டினையும் கருவிகளாகக் கொண்டு இணுவில் கிராமத்தினை வளர்த்துக்கொண்டிருக்கும் எம்மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே\nஇப்பதிவில் எழுத்தாளர் இணுவில் கே-எஸ்- ஆனந்தன், கவிஞர் ச-வே/பஞ்சாட்சரம்(இவருக்கு 25 ஆவது வயதில் எழிலி என்னும் காவியத்திற்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது) இவர்களை எப்படி மறந்தீர்கள் என்று புரியவில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\nஉணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்\nமத மாற்றமும் மன மாற்றமும்\n\"கருப்பு பூனை குறுக்கே பாய\"\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 01\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 04\nஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 02\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாமா\nஎந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகும...\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 03\nஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினையா\nஇலங்கையில் தேசவழமைச் சட்டம் என்பது என்ன\nஇன்று ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 01\nஅன்று கமல்-ரஜனிக்கு போட்டியாக ராமராஜன்\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 02\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற தமிழன்\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\nபொதுப்பணியின் நகைச்சுவை நடிகர் ''விவேக்''\nகடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா த் தீவுகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\n[ மனைவியை/தாயை இழந்து துடிக்கும் ஒரு குடும்பத்தின் ஓலம்] \" அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12163/", "date_download": "2020-10-01T12:05:41Z", "digest": "sha1:TLR3XTFIVEPXC7PQFBQOAUME7WPTGVXP", "length": 4511, "nlines": 67, "source_domain": "inmathi.com", "title": "பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை அனுமதிக்ககூடாது என மீனவர்கள் வேலை நிறத்தம் | Inmathi", "raw_content": "\nபதிவு செய்யப்படாத விசைப்படகுகளை அனுமதிக்ககூடாது என மீனவர்கள் வேலை நிறத்தம்\nForums › Communities › Fishermen › பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை அனுமதிக்ககூடாது என மீனவர்கள் வேலை நிறத்தம்\nபதிவு செய்யாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீன்வர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால், பாரம்பரிய மீனவர்களின் பலகோடி மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்து வருகின்றன. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.\nஆகையால் பதிவு செய்யாமல் மீன்பிடித்து வரும் படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது. சட்டப்படி அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று பெரும்பாலான மீனவ கிராமங்களில், கடற்கரையோரங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.\nதூத்துக்குடி இனிகோநகர் பகுதியில் மீனவர் ஜோசப் தலைமையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போன்று மாவட்டத்தில் பல இடங்களில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohli-could-bat-at-no-4-to-include-dhawan-kl-rahul.html", "date_download": "2020-10-01T13:30:43Z", "digest": "sha1:A2QBMHMN56OM5OSTH3SEMKGLBPFEQCQ2", "length": 8013, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat Kohli Could Bat At No 4 To Include Dhawan KL Rahul | Sports News", "raw_content": "\nஅவங்க ‘3 பேரும்’ விளையாடட்டும்... அத பார்க்க ‘ஆர்வமா’ இருக்கும்... விட்டுக் கொடுத்த ‘கோலி’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் இருவரும் விளையாட வாய்ப்புள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி வந்தனர். இந்நிலையில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அவருடைய அபாரமான ஆட்டம் மற்றும் ரோஹித் ஓய்வு காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின்போது மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது தவான், ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த போட்டியில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள விராட் கோலி, “வீரர்கள் அனைவருமே ஃபார்மில் இருப்பது அணிக்கு எப்போதுமே சிறப்பானதுதான். அதில் அணிக்கு எப்படிபட்ட காம்பினேஷன் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று பேருமே விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் நாங்கள் எப்படிபட்ட பேலன்ஸ் அணியாக விளையாடுகிறோம் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.\nஅதனால் நான் 4-வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. நான் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடுகிறேன் என்பதை பற்றி யோசிப்பதில்லை. நான் 4வது இடத்தில் விளையாடுவதில் மகிழ்ச்சிதான். அணியின் கேப்டனான எனக்கு தற்போது விளையாடும் வீரர்களை மட்டும் பார்ப்பது வேலை இல்லை, எனக்கு பிறகும் சிறப்பான அணியை உருவாக்கி மற்றொருவர் கையில் கொடுக்க வேண்டும் என்பதும்தான்” எனக் கூறியுள்ளார்.\nகிரிக்கெட் ஆடித்தான் 'குடும்பத்தை' காப்பாத்தணும்... 'அப்பா'க்கு ஹார்ட் அட்டாக்... என்னயும் 'டீமை' விட்டு தூக்கிட்டாங்க\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில��...\nஅவரு ஆடக்கூடாது... 'காயத்தில்' இருந்து மீண்டு வந்த இளம்வீரருக்கு... 'செக்' வைத்த நபர்... அதிரவைக்கும் காரணம்\nமோசமான சாதனை... 'கழட்டி' விடப்பட்ட இளம்வீரர்... 'கோலி'தான் காரணம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஇந்தவாட்டி 'கப்ப' தூக்கிரலாம் போல... 79 பந்தில் 147 ரன்கள்... 'தெறிக்க' விட்ட டெல்லி வீரர்\nVIDEO: ‘வேறலெவல் யாக்கர்’.. ‘சிதறிய ஸ்டம்ப்’.. கடைசி டி20-யில் தரமான சம்பவம் செஞ்ச இளம்வீரர்..\nஇலங்கைக்கு எதிரான கடைசி ‘டி20’ போட்டியில்... ‘மோசமான’ சாதனையைப் பதிவு செய்த ‘இந்திய’ வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijay-kartik-kannan-appreciates-rathna-kumar-vijays-thalapathy-64.html", "date_download": "2020-10-01T11:51:56Z", "digest": "sha1:LT6DFTOJJIFEJ2KACNTMR6X3HV5KHOPD", "length": 8600, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay Kartik Kannan appreciates Rathna Kumar, Vijay's Thalapathy 64", "raw_content": "\n''தளபதி வெறியன் எங்க டைரக்டர், அவரு இப்போ தளபதி 64ல...'' - 'ஆடை' பட பிரபலம் கமெண்ட்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nஇதனையடுத்து விஜய் நடிக்கும் படத்தை 'மாநகரம்', 'கைதி', படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்த படத்தில் விஜய்யிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார். மேலும், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 'மேயாத மான்', 'ஆடை' படங்களின் இயக்குநர் ரத்னகுமார் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 3) பூஜையுடன் தொடங்கியுது. இந்த படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 'ஆடை', 'சிந்துபாத்', ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடை இயக்குநர் ரத்னகுமார் மிகப் பெரிய தளபதி வெறியன். இப்போ தளபதி 64 படத்துக்கு ரைட்டர். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழத்துகள் என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/UjyUdi.html", "date_download": "2020-10-01T11:48:51Z", "digest": "sha1:GAIIWCYKDYTXRZTJXD3RCOZ4TPTVY2HR", "length": 2351, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "பவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார்\nDecember 30, 2019 • பவானி சந்தோஷ்குமார் • மாவட்ட செய்திகள்\nபவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார்\nஈரோடு மாவட்டம் பவானியில் இரண்டாம் கட்ட ஊராட்சி ஒன்றிய பவானி தேர்தலை முன்னிட்டு மூன்றோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 3 வது வார்டு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவு செய்த போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/54-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-01T12:17:15Z", "digest": "sha1:7O5JQ6CP5F2D4BKVJUC7SGJGDJISMNEJ", "length": 13380, "nlines": 121, "source_domain": "www.dinacheithi.com", "title": "54 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் – Dinacheithi", "raw_content": "\n54 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்\nMarch 26, 2016 March 26, 2016 - சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்\n54 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்\nதமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.\nதமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மண்டலமாக நேர்க்காணல் நடத்தப்பட்டது. பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த நேர்க்காணலை நடத்தி வேட்பாளர்கள் ப���்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தது. இந்தநிலையில் நேற்று இரவு டெல்லியில் தமிழகத்தில் முதற்கட்டமாக 54 தொகுதிகளுக்கு மட்டும் பா.ஜனதா வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் ேஜ.பி. நட்டா வெளியிட்டார்.\nதமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் போட்டியிடும் தொகுதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தெரிகிறது.\nபா.ஜனதாவின் 54 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:\n15. கெங்கவல்லி சிவாகாமி பரமசிவம்\n16. சேலம் தெற்கு அண்ணாதுரை\n18. ஈரோடு கிழக்கு பி.ராஜேஸ்குமார்\n19. ஈரோடு மேற்கு என்.பி.பழனிச்சாமி\n24. திருப்பூர் வடக்கு சின்னசாமி\n25. திருப்பூர் தெற்கு பாயின்ட் மணி\n27.கோவை தெற்கு வானதி சீனிவாசன்\n31. திருச்சி கிழக்கு டி.ராஜய்யன்\n35. புதுக்கோட்டை கருப்பு முருகாணந்தம்\n38. மதுரை கிழக்கு எம்.சுசீந்திரன்\n44. பரமக்குடி பொன் பாலகணபதி\n52. பத்மநாதபுரம் எஸ்.ஷீலா பிரசாத்\n54. கிள்ளியூர் பொன். விஜயராகவன்\nதே.மு.தி.க.வுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியதாக அபாண்டமாக பேசும் வைகோவுக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்\nதொடர்ந்து 4 வாரங்களாக காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்வு\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2595370", "date_download": "2020-10-01T12:11:56Z", "digest": "sha1:PKP2IQVZTNFQZCO4RI4VGPQ7B4X2APID", "length": 19312, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.பி.பி.,நலமாக உள்ளார்| Dinamalar", "raw_content": "\nகொரோனா பரவலுக்கு காரணமாகும் சிறுவர்கள்: ஆய்வாளர்கள் ...\nஹத்ராஸ் வழக்கு: ‛பாலியல் வன்கொடுமை ...\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை அதிகம் வெளியிட்ட ... 2\nகனடாவில் அக்.,31 வரை பயணத் தடை நீட்டிப்பு\nஉ.பி.,யில் ராகுல், பிரியங்கா கைது; விருந்தினர் ... 29\nவடமாநிலங்களில் தொடரும் பாலியல் கொலைகள்....- ... 7\n32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க ...\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: டிஜிபி ... 18\n'சின்டெக்ஸ்' ரூ.1,200 கோடி கடன் மோசடி: பஞ்சாப் நேஷனல் ... 6\nடெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ...\nநேற்று இரவு எஸ்.பி.பி.யின் மகன் சரண் கூறியதாவது: மருத்துவரீதியாக தந்தையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் நலமாக உள்ளார். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n���.டி.எம்.,களில் எச்சரிக்கை அவசியம்: 'பட்ஸ்' பயன்படுத்தி அறிவுரை\nகோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு சுதந்திர தினத்துக்கான குடியரசு தலைவர் விருது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபண்பிற்கு இலக்கணம் பாலு அவர்கள். கரோனாவில் இருந்து மீண்டு இன்னும் பல்லாண்டு வாழவேண்டும்....\nமற்றவர் மனம் நோகாமல் தற்பெருமை இல்லாமல் இளைஞர்களை ஊக்குவித்து அறிவுறை கூறும் பண்புல்ல மாபெரும் மனிதர் குணமடைந்து அவர்தம் குடும்பத்துடன் மேலும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏ.டி.எம்.,களில் எச்சரிக்கை அவசியம்: 'பட்ஸ்' பயன்படுத்தி அறிவுரை\nகோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு சுதந்திர தினத்துக்கான குடியரசு தலைவர் விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13664&lang=ta", "date_download": "2020-10-01T13:19:33Z", "digest": "sha1:YRVGV4DQBKK7ICJKT6ROZL6CNSJG53LN", "length": 17822, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிங்கப்பூரில் விடுதலை நாள் பன்னாட்டு கவியரங்கம்\nசிங்கப்பூர் : \"வாழ்வியல் இலக்கியப் பொழில்\" அமைப்பின் பொழில் விடுநலை நாள் பன்னாட்டுக் கவியரங்க நிகழ்ச்சி 02-08-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது.\nசிங்கப்பூர் \"வாழ்வியல் இலக்கியப் பொழில்\" என்ற தமிழ் அமைப்பின் மாபெரும் இரண்டாவது கவியரங்கமாக விடுதலை நாள் பன்னாட்டுக் கவியரங்கத்தில் முனைவர் தேன்மொழியாள், அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியச் சிறுகுறிப்போடு, கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வந்த ஆசிரியை மஹ்ஜபின், கவிபாட வந்திருந்த கவிஞர்கள் அனைவரையும் தனித்தனியே சிறு அறிமுகம் தந்து வரவேற்று மகிழ்ந்தார். இணையம்வழி இணைந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வையாளர்களையும் வரவேற்றார். வாழ்வியல் இலக்கியப் பொழில் என்பது ஓர் அழகிய தேன்கூடு என வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார்.\nபல்வேறு நாடுகளில் இருந்து குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் விடுதலை நாள் அல்லது தேசிய நாள் கொண்டாடும் நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் 18 பேர��� கலந்துகொள்ளும் பன்னாட்டுக் கவியரங்கத்தில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் இருந்தும், கூடுதலாக இலங்கை நாட்டிலிருந்தும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\n” என்ற கவியரங்க தலைப்பிற்கு, சிங்கப்பூர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்ற இந்த கவியரங்கத்தில், சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூரை சேர்ந்த புலவர் இராம.வள்ளியப்பன் தொடக்கக் கவியாக சுதந்திரம் என்பது கடமை என்ற துணைத்தலைப்பில் கவிதையைப் படைத்தார். அவரை தொடர்ந்து வந்த 18 கவிஞர்கள் கவி பாடினர். உரிமை; பொறுப்பு; கடமை; வாழ்வு; மனிதநேயம், அடிமை ஆகிய துணைத்தலைப்புகளில் கவி பாடினர்.\nமனிதநேயம் என்ற துணைத்தலைப்பில் சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து கவிஞர் சரளா விமலராசா; புதுச்சேரியிலிருந்து கவிஞர் சு.சிவசுப்பிரமணியன்; உடுமலையிலிருந்து கவிஞர் சு. ஈஸ்வரன்; மலேசியாவிலிருந்து கவிஞர் கலைவாணி மோகன்; சென்னையிலிருந்து கவிஞர் சியாமளா ரகுநாதன் ஆகியோரும், கடமை என்ற துணைத்தலைப்பில் சிங்கப்பூரிலிருந்து கவிஞர் இரமேஷ்குமார், முனைவர் இராஜி ஶ்ரீனிவாசன்; சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து கவிஞர் பிரியா மூர்த்தி; சென்னையிலிருந்து கவிஞர் கு.ஜெயக்குமாரி ஆகியோரும், அடிமை என்ற துணைத்தலைப்பில் காரைக்குடியிலிருந்து கவிஞர் சபீதா பானு; புதுச்சேரியிலிருந்து கவிஞர் சத்யபாரதி ஆகியோரும், உரிமை என்ற துணைத்தலைப்பில் கவிஞர் கா.பெரியசாமி; மலேசியாவிலிருந்து கவிஞர் ஜெயங்கொண்டம் சாமி; புதுச்சேரியிலிருந்து கவிஞர் க.சரவணன்; இலங்கையிலிருந்து கவிஞர் ராணி சீதரன் ஆகியோரும், வாழ்வு என்ற துணைத்தலைப்பில் ஓசூரிலிருந்து கவிஞர் மணிமேகலை மற்றும் பொறுப்பு என்ற துணைத்தலைப்பில் சிங்கப்பூரிலிருந்து கவிஞர் முத்து.இராஜசேகரன்; ஆசிரியை கலைவாணி இளங்கோ ஆகியோரும் கவி படைத்தனர்.\nபொழிலில் புத்தம்புது முறையில் கவியரங்க இலக்கணம் – பொதுவாக கவியரங்கம் என்றால் என்றால் கவி பாடுவோர் தமிழ் வணக்கம், தலைமை வணக்கம், அவை வணக்கம் என தொடங்கி தம் கவிதையை ஒரே சுற்றில் வாசிப்பார்கள். தமிழ்க் கவியரங்க உலகில் முதன்முறையாக இரண்டு சுற்றுகளாக அமைந்த இந்த கவியரங்கத்தில், கவிஞர்கள் தமிழ் வணக்கம்; தலைமை வணக்கம்; சக கவிஞர்கள் வணக்கம்; அவை வணக்கம்; துணை���்தலைப்பிற்கு கவிதை முக்கால் பாகமும் என முதல் சுற்றில் அமைய 19 பேரும் கவிபாடிய பின்னர் இரண்டாம் சுற்றில் கால் பாகம் துணைத்தலைப்பிற்கு கவிதை பாடி நிறைவாக இந்த சமுதாயத்திற்கு தேவையான தம் கருத்தை வலியுறுத்தியும், தமிழுக்கு நன்றியுரைக்கும் வரிகளோடு பாடியது புதுமையாகும்.\nஇறுதியாக பார்வையாளர்கள் கருத்துரைத்தல் அங்கத்தில் இருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த முனைவர் ரேவதி இருவரும் இந்த கவியரங்கத்தின் தனித்துவம் பற்றி பேசியது போற்றுதற்குரியது. தொடக்கம் முதலே முனைவர் தேன்மொழியாள் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்திய விதம் அருமை. பங்கெடுத்த அனைத்து கவிஞர்களுக்கும் இணையம்வழி “பாராட்டுச் சான்றிதழ்” அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n– தினமலர் வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி\n7 வார்த்தைகளில் திருக்குறளுக்கு விளக்கம் தரும் குறளின் எளிய குரல்\nகோவிட் 19 காலத்தில் கலைச்சேவையாற்றிய சிங்கப்பூர் ஸ்ரீ சக்தி பைன் ஆர்ட்ஸ்\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்\nசிங்கப்பூரில் மாதாந்திர கதைக்கள நிகழ்வு\n\"வாழ்வியல் இலக்கியப் பொழில்\" அமைப்பின் 35 வது மாதாந்திர நிகழ்ச்சி\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅலபாமா தமிழ் சங்கம் ...\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...\nபிரான்சில் 19 ம் ஆண்டு கம்பன் விழா\nடனீடன் பல்கலைக்கழகத்தின் விருது விழா\nஎஸ்பிபி.,க்கு நியூஸிலாந்து ரசிகர்களின் அஞ்சலி\nஷார்ஜா எம்.டி.எஸ். நிறுவனம் நடத்திய ஹைக்கூ சிறப்பு நிகழ்ச்சி\nஅக்.,02, ஷார்ஜாவில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி\nடிச.,12, மலேசியாவில் கலைமாமணி விருது வழங்கும் விழா\nஎஸ்பிபி.,க்கு கலிபோர்னியா ரசிகையின் நினைவஞ்சலி\nஜோர்டான் மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47757&ncat=3&Print=1", "date_download": "2020-10-01T12:51:07Z", "digest": "sha1:3TN4PLESVEZJXR4KPNFMTOLEOI6OY45C", "length": 9076, "nlines": 149, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஉ.பி., தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமை: தலைவர்கள் கண்டனம் அக்டோபர் 01,2020\nவிவசாயிகளுக்கு ஆதரவாக கிராமம் கிராமமாக செல்லப் போகும் ராகுல் அக்டோபர் 01,2020\nஉ.பி.,யில் ராகுல், பிரியங்கா கைது; விருந்தினர் மாளிகையில் அடைப்பு அக்டோபர் 01,2020\nஇன்னொரு 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா: சிதம்பரம் சாடல் அக்டோபர் 01,2020\n2 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 835 பேர் மீண்டனர் மே 01,2020\nபாரசீகத்தில் ஹுசைன் மன்னர் (1675 - 1729) வாத்துக்களின் மீது, அபாரப் பிரியம் வைத்திருந்தார். ஆகவே, வாத்துக்களை பாதுகாக்க, விரும்பினார்.\nஅதன் விளைவு, வாத்துக்களை யாரும் கொல்லக் கூடாது; அப்படி கொல்ப���ர்களுக்கு, மரண தண்டனை என்று பறைசாற்றினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-10-01T12:31:08Z", "digest": "sha1:GGK6NTLLDQH4MQTZXGVU5NZYWXDYVDAE", "length": 10010, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "கரோலினாவைத் தாக்கிய ஃப்ளோரன்ஸ் புயலால் ஐவர் பலி - Newsfirst", "raw_content": "\nகரோலினாவைத் தாக்கிய ஃப்ளோரன்ஸ் புயலால் ஐவர் பலி\nகரோலினாவைத் தாக்கிய ஃப்ளோரன்ஸ் புயலால் ஐவர் பலி\nஅமெரிக்காவின் கடலோரப் பகுதியான கரோலினா நகரை ஃப்ளோரன்ஸ் புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘ஃப்ளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் நேற்று (14) கிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கியது.\nவடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் நேற்று காலை புயல் கரையைக் கடந்தது. அதனால் பலத்த மழை பெய்ததுடன், மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.\nஇதனால் வடக்கு கரோலினா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.\nஇதனால் வீதிகளில் 10 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் தேங்கியது. பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் சரிந்தன. அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின.\nபுயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகிவிட்டனர். வில்மிங்டனில் ஒரு பெண் தனது குழந்தையுடன் உயிரிழந்துள்ளார். வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், லெனாயிர் கவுன்டி பகுதியில் 70 வயது முதியவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மின்சாரம் தாக்கியும், மற்றொருவர் வீட்டின் வெளியே காற்றில��� சிக்கித் தவித்த தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்ற முயன்ற போதும் உயிரிழந்துள்ளனர்.\nஹாம்ஸ்டட் நகரில் ஒரு பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். வீட்டின் அருகே மரம் சரிந்து வீழ்ந்ததால், அவரை உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.\nஇதற்கிடையே, புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் 20,000-இற்கும் மேற்பட்டோர் வெளியேறி அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர்.\nபுயல் பாதித்த வடக்கு கரோலினாவிற்கு அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஅமெரிக்கா மீதான தீர்வைக்கு WTO அங்கீகாரம்\nடொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையிலான நேரடி விவாதம் இன்று\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஅமெரிக்க பிரஜைக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை\nபதவியிலிருந்து சமாதானமாக விலகப் போவதில்லை என ட்ரம்ப் அறிவிப்பு\nபெலாரஸ் ஜனாதிபதியின் இரகசிய பதவிப்பிரமாணத்தின் பின்னர் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது\nஅமெரிக்கா மீதான தீர்வைக்கு WTO அங்கீகாரம்\nட்ரம்ப் - ஜோ பைடன் இடையில் நேரடி விவாதம்\nஅமெரிக்க பிரஜைக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை\nபதவி விலகலுக்கு வாய்ப்பில்லை - ட்ரம்ப்\nபெலாரஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது\nசிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரதும் கடமை\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது\nபுலமைப்பரிசில்: விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை\nஇலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது\nபிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா விலகல்\n364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | ��ெய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Oslo.html", "date_download": "2020-10-01T13:22:20Z", "digest": "sha1:X7WB77SLFH24U6PKKYMAHPNC6UGQIKUO", "length": 9572, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கொத்துக்குண்டுகள் தொடர்பான ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஏற்க சிறிலங்கா இணக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கொத்துக்குண்டுகள் தொடர்பான ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஏற்க சிறிலங்கா இணக்கம்\nகொத்துக்குண்டுகள் தொடர்பான ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஏற்க சிறிலங்கா இணக்கம்\nநிலா நிலான் March 22, 2019 கொழும்பு\nகொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை அதாவது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்குதல் தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇது தொடர்பில் வெளியிடப்பட்ட அமைச்சரைவத் தீர்மானத்தில்,\n“பல்வேறான வெடிப்பைக் கொண்ட 90 – போர் ஆயுதம் அடங்கிய மிகவும் மோசமான அழிவைக் கொண்ட ஆயுத வகையைச் சேர்ந்த கொத்துக் குண்டை தவிர்ப்பது தொடர்பான உறுதிப்பாட்டை பின்பற்றுவதன் மூலம் இலங்கை மனிதநேய ஆயுத ஒழிப்புக்காக ஆயுத ஒழிப்புக்காக முன்னிற்கும் நாடு சாதகமான செயற்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆற்றல் கிட்டும் .\nஇதன்மூலம் பிராந்திய சமாதானம் பாதுகாப்பைப் போன்று சர்வதேச சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பை கவனத்திற் கொண்டு கொத்து குண்டு தொடர்பாக சர்வதேச இணக்கப்பாடு அல்லது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இந்த நாட்டின் சட்டக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இதற்கமைவாக தேவையான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - என்றுள்ளது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (��ெப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nசெத்த பாம்பிற்கும் அடி மேல் அடி\nஅரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்தி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/118418/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%0A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:22:52Z", "digest": "sha1:SUWRT5XTIJFNXDWWTU4EASB5GCH4LES6", "length": 10664, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதாக பாகிஸ்தான் முதன் முறையாக ஒப்புதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இந்தியாவுடன் இணைகிறது பிரான்ஸ்\nஅர்மீனியா - அசார்பைஜான் இடையே போர் மூண்டது..அசார்பைஜானுக்...\nகூகுள் நிறுவன தயாரிப்���ான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜ...\nலடாக் எல்லையில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்திய ராணுவம்\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதாக பாகிஸ்தான் முதன் முறையாக ஒப்புதல்\nஇந்தியாவால் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதை அந்நாடு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.\nஇந்தியாவால் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதை அந்நாடு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது.\nபாகிஸ்தான், பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை தடுத்து நிறுத்தாவிடில் கருப்பு பட்டியலில் அந்நாடு வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி உள்பட பல்வேறு சர்வதேச நிதி அமைப்புகளில் இருந்து நிதி கிடைக்காது.\nஇதனால், 2019- ஆம் ஆண்டு இறுதிக்குள் பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த காலக்கெடுவை FATF நீட்டித்துள்ளது.\nஇந்த நிலையில், நிதி கெடுபிடிகளை தவிர்க்கும் நோக்கத்தில் பாகிஸ்தான், 88 தீவிரவாத இயக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் மசூத் அசார் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஅதேபோல், இந்தியாவால் தேடப்படும் நபரும் 1993 -ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவருமான தாவூத் இப்ராகீம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகீம் கராச்சியில் வசித்து வருவதையும் பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.\nஇதுநாள் வரை தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. தாவூதின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: இலக்கை துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்\nஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nதேர்தல் கூட்டணி வைக்க காங்கிரஸ் தகுதியான கட்சி இல்லை - கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி \nதமிழகம்,ஆந்திராவில் 60 சதவிகித கொரோனா தொற்றுக்கு Superspreaders தொற்றாளர்களே காரணம்-ஆய்வில் தகவல்\nஇந்தியாவின் ரயில் திட்டங்களுக்கு என்.டி.பி வங்கி நிதி உதவி\nகர்நாடகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்\nமேற்கு வங்கத்தில் ராட்சத மீனை பிடித்த வயதான ஏழை பெண்: ஒரே நாளில் லட்சாதிபதியானார்\nசபரிமலை பூஜை: ஆன்லைன் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nஹத்ராசில் கொல்லப்பட்ட பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை -உ.பி கூடுதல் டிஜிபி\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119605/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-416%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-01T12:20:24Z", "digest": "sha1:Q3EILZGPKU7TDGYSDKIJALVAWFDSWXKF", "length": 7422, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "இங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்ந்தோர் 416 பேர் மீட்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்இந்தியா ஒன் போயிங் டெல்லி வந்து சேர்ந்தது..\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்...\n���ரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக...\nதமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்...\nஅடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:...\nஇங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்ந்தோர் 416 பேர் மீட்பு\nஇங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்தோர் 416 பேர், லைப் படகு வழியே டோவர் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்தோர் 416 பேர், லைப் படகு வழியே டோவர் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇங்கிலிஷ் கால்வாய் வழியே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் பணியில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்த வகையில் நடப்பாண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சக அதிகாரி டான் ஓ மஹோனி தெரிவித்துள்ளார்.\nஉக்ரைனில் காட்டுத்தீ காரணமாக 9 பேர் உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்\nலண்டனின் கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழக வளாகத்தில் கொட்டப்பட்ட கேரட்டுகள்: வைரலாகும் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் நவம்பர் 25 க்கு முன்னர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது - மாடர்னா நிறுவனம் திட்டவட்டம்\nபின் பக்க கேமரா கோளாறை தொடர்ந்து சுமார் 70 ஆயிரம் வாகனங்களை போர்டு நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது\nசீனாவின் ”கனாஸ் ஏரி” மெய்மறக்க வைக்கும் அழகினால் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது\nபொலியாவில் மனிதர்களின் எலும்புகளுடன் 6 ரகசிய கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஜப்பானில் ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு 9 பேரை கொன்ற \"டிவிட்டர் கில்லர்\"... அவர்களின் சம்மதத்துடன் கொன்றதாக கொலையாளி வழக்கறிஞர்கள் வாதம்\nஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்\nபுதிய ஆங்கில படமான டிவிஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120078/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF..%0A%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6!%0A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-01T12:26:24Z", "digest": "sha1:FMSUQMEHUUCYGVCM5TC7SSGRLLEFC2UJ", "length": 13656, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "நிக்கி கல்ராணி சகோதரி.. சஞ்சனா கல்ராணி கைது…! வேட்டு வைத்த பார்ட்டி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்இந்தியா ஒன் போயிங் டெல்லி வந்து சேர்ந்தது..\nபோர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாக். நடத்திய தாக்குதல...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்...\nஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக...\nதமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமலுக்கு வந்...\nஅடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:...\nநிக்கி கல்ராணி சகோதரி.. சஞ்சனா கல்ராணி கைது…\nபிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் ஒருவர் ஆதாரத்துடன் போலீசில் கொடுத்த புகாரால், விருந்துக்குச் சென்று போதை ஏற்றிய நடிகர்- நடிகைகள் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...\nசினிமா உலகில் ஆள்பாதி ஆடைபாதி என்று அரையும் குறையுமான ஆடையுடன் காட்சிகளில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சஞ்சனா கல்ராணி..\n2006 ஆம் ஆண்டில் ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான சஞ்சனா, தொடர்ந்து கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து வந்தார். அவரது தங்கை நிக்கி கல்ராணிக்கு இணையாக தமிழில் ஜொலிக்க முடியாத சஞ்சனா கன்னடத் திரை உலகில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் என்று கூறப்படுகின்றது.\nவிருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு போதையில் போட்ட ஆட்டத்தால் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கலாட்டா செய்தது, தன்னை 16 வயதில் படப்பிடிப்புக்காக பாங்காக் அழைத்து சென்ற கன்னட படக்குழு ���ன்று தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மீடூ புகாரை கூறி அதிரவைத்து விட்டு அந்த புகாரை அவரே வாபஸ் பெற்றது எல்லாம் சஞ்சனாவின் கடந்தகால வரலாறு..\nஅந்தவகையில் கலர் மிட்டாய்கள் போல இருக்கும் எம்.டி.எம்.ஏ (MDMA) மற்றும் ஸ்டாம்பு போல நாக்கில் வைத்துக் கொண்டு போதை ஏற்றும் எஸ்.எஸ்.டி (SST) உள்ளிட்ட போதை வஸ்துக்களை திரை உலகினருக்கு சப்ளை செய்து வந்த டிவி நடிகை அனிகா, அவரது கூட்டாளிகளான ரவீந்திரன், அனுப் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த போதைப் பொருள் சப்ளை குறித்து தயாரிப்பாளர் இந்திரலங்கேஷ் என்பவர் பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.\nஅதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 15 பேரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எப்படி போதைப் பொருளை கன்னட திரை உலகிற்குள் பரவ விடுகின்றனர் என்ற விபரத்தையும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்கு 15 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ராகினி திவேதியும் சஞ்சனாவும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் சட்டப்படி எதிர் கொள்ளப் போவதாக மீடியாக்களிடம் பேசி வந்தனர்.\nமுதலில் ராகினி திவேதியை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த காவல்துறையினர், அதன் தொடர்ச்சியாக ஆண் நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வந்த சஞ்சனா கல்ராணியின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்\nசஞ்சனா கல்ராணி மூலமாக இந்த போதை மருந்து பாட்டிகளில் சப்ளை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரிவ்சான விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் நடிகைகள் அனிகா, ராகினி திவேதி, சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாண்டல் வுட் என்றழைக்கப்படும் கன்னட திரை உலகில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் , கோலிவுட்டிலும் நடிகர்-நடிகைகள் சிலர் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் சினிமா வாழ்க்கையை தொலைத்துள்ளது குறிப்பிடதக்கது.\nபோதைப் பொருள் கடத்தல் வழக்கு\nஅக்சய் குமாரின் லட்சுமி பாம் திரைப்படம் இந்த��யாவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ்\nபாலியல் வன்கொடுமை வழக்கில், திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீஸ் சம்மன்\nஅவதார் 2ஆவது பாக படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு\nபோதைப் பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ஜாமீன் மனுக்கள் மீது சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பே எஸ்.பி.பி உயிரிழக்க காரணம் - எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்\n ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nபோதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத் சிங்கிடம் நாளை விசாரணை \nபோதைப்பொருள் வழக்கு தொடர்பாக எந்த சம்மனும் வரவில்லை - ரகுல் ப்ரீத் சிங்\nதிரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு\nமக்களை சந்தோஷப்படுத்திய வால்ட் டிஸ்னி... கொரோனாவால் துயரத்தில் சிக்கிய பரிதாபம்\nகதையை திருடி பிரமாண்ட படம் ஷங்கரை துரத்தும் வழக்கு.\n110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..\nகாங்கிரஸால் மட்டுமே தமிழகத்தில் இது சாத்தியம்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..\nதள்ளாடும் டாஸ்மாக்: ஒரே ஒரு கடையில் ரூ 1.80 கோடி சுருட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haisathaq.com/category/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-01T13:01:50Z", "digest": "sha1:PMXHWD5PZ42J3UL3CM6KUZ6PDXRA6S37", "length": 2373, "nlines": 61, "source_domain": "haisathaq.com", "title": "மீள்பார்வை | தமிழ் வாசம்", "raw_content": "\nஉலகின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்து [...]\nமனித நேயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியது [...]\n2010 விடை பெறும் தருணம். எண்ணற்ற சம்பவங்கள் [...]\nஉலகம் 2009 – பகுதி 3\nஇந்த ஆண்டு ஜப்பானில் ஒரு வரலாற்றுத் [...]\nஉலகம் 2009 – பகுதி 2\nஇவ்வாண்டு(2009) மே மாதம் நடந்த முக்கியச் [...]\nஉலகம் 2009 – பகுதி 1\n2009 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் உலகம். [...]\nதீவிரவாதிகளுக்கு எதிரான போர் சாதிக்குமா “ஜோர்”தான்\nபாக்தாதில் சவூதி அரபியா தூதரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2016/12/28/health/?share=google-plus-1", "date_download": "2020-10-01T13:14:42Z", "digest": "sha1:RGTW6A2DHABCFDL3EEJ52DI76EXQGPP3", "length": 11737, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "சரித்திரம் கூறும் கீழை பெயரை கீழாக நினைக்கும் நேரத்தில், கீழக்கரை சிறிய மழைக்கும் தாழ்ந்து போகும் அவல நிலை. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசரித்திரம் கூறும் கீழை பெயரை கீழாக நினைக்கும் நேரத்தில், கீழக்கரை சிறிய மழைக்கும் தாழ்ந்து போகும் அவல நிலை.\nDecember 28, 2016 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரையில் நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது, மனதுக்கு இதமாக இருந்தது ஆனால் காலையில் சாலையில் இறங்கினால் மன வேதனையை தந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே கீழை செய்தியில் சாலை ஒப்பந்தக்காரர்கள் சரியான முறையில் சாலைகள் போடப்படாத காரணத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சுட்டி காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று கீழக்கரையில் உள்ள மேலத் தெரு, நெய்னா முஹம்மது தண்டையார் தெரு மற்றும் சின்னக்கடை தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து மக்கள் மூச்சை அடக்கி நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது\nகீழை நகரில் ஓரு புறம் மேம்பாட்டு திட்டத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ய ஆலோசனை, அதற்காக சாலைப் பணிகள் முன்னோடி என்று குறிப்பிடப்படும் பொழுது, இந்தப் பணிகள் தரமானதாக, தகுதியுள்ளவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டதா என்பதையும் கீழக்கரை வளர்ச்சி திட்டத்திற்காக பாடபடுபவர்கள் மனதில் கொள்ள வேண்டும், அதை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் மீண்டும் கோடி கணக்கான பணம் சில சுயநலவாதிகள் நலனுக்கே உதவக்கூடியதாகி விடும்.\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை வடக்கு தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய பெண்களுக்கான கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு சம்பந்தமான தீர்ப்பை கண்டித்து.. கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…\nகீழக்கரையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பற்றி விழிப்புணர்வு முகாம்….\nஉசிலம்பட்டி அருகே தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகம் கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு\nமதுரை சோழவந்தானில் தென்னிந்திய திருச்சபை உருவான நாள் அனுசரிக்கப்பட்டது\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதியினர்.காப்பாற்றிய பத்திரிக்கை நண்பர்கள்.\nமதுரை மாநகராட்சியைக் கண்டித்து ஹார்வி பட்டிய���ல் கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்……\nஇராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான மீன்பிடிப்பு குறித்த விழிப்புணர்வு.\nவேட்டவலம் பகுதியில் 12 இடங்களில் பாஜக சார்பில் கொடியேற்று விழா\nமாவீரன் பகத்சிங்113 வது பிறந்த நாள் விழா\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 7-வது முறையாக தடை..ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..\nடீசல் என்ஜின்கள் கண்டுபிடித்த, ஜெர்மன் கண்டுபிடிப்பாளர், ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 29, 1913).\nஉலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 29, 1901).\nவேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 34 டன் ரேசன் அரிசி பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்\nபோலி ஆணை மூலம் கல்வித்துறையில் பணி5 பேர் கைது: உதவியாளர் சஸ்பெண்ட்\nஉப்பூர் அருகே பரிதாபம்.. பைக்குகள் நேருக்கு நேர் மோதல்…. 3 பேர் பலி…\nமதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் இசை மற்றும் புகழ் அஞ்சலி\nசோழவந்தான்வடகரை கண்மாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாய பணிகள் பாதிப்பு.\nமதுரையில் குடும்பத்தகராறு இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்\nவிக்கிரமங்கலம் – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\n, I found this information for you: \"சரித்திரம் கூறும் கீழை பெயரை கீழாக நினைக்கும் நேரத்தில், கீழக்கரை சிறிய மழைக்கும் தாழ்ந்து போகும் அவல நிலை.\". Here is the website link: http://keelainews.com/2016/12/28/health/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/other-religions/saibaba-who-remembered-the-dream/c77058-w2931-cid295675-su6207.htm", "date_download": "2020-10-01T12:05:50Z", "digest": "sha1:XLSJLHA7EMDHJZ7X3CBTQLFZMMUYE5N5", "length": 5435, "nlines": 59, "source_domain": "newstm.in", "title": "கனவை நினைவாக்கிய சாய்பாபா", "raw_content": "\nசாய்பாபாவின் பக்தா்களில் இன்னுமொருவர் கபார்டே அவரது மகன் பெயர் பலவந்த். ஒரு நாள் பலவந்தின் கனவில் சாய்பாபா தோன்றினார்.\nசாய்பாபாவின் பக்தா்களில் இன்னுமொருவர் கபார்டே அவரது மகன் பெயர் பலவந்த். ஒரு நாள் பலவந்தின் கனவில் சாய்பாபா தோன்றினார். அவனது வீட்டிற்கே சாய்பாபா வந்திருந்தார் . இதனைப் பார்த்து சந்தோஷத்தில் மகிழ்ச்சியில் நனைந்துபோன பலவந்த் , சாய்பாபாவை வீட்டிற்கே அழைத்து அவருக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தான் .\nஇது கனவுதான் என்ற போதிலும், நினைவு மாதிரியே அவனுக்குத் தோன்றியது . இந்தக் கனவைப் பற்றித் தன் தந்தையிடம் விரிவாகக் கூறினான். ஆனால் கனவுதானே என்று நினைத்து ,அதைப்பற்றி அவ்வளவாக கபார்டே பொருட்படுத்தவில்லை. ஆனால், இந்தக் கனவிற்கு அவர் முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.\nஇது நடந்து சில நாட்கள் கழிந்திருந்தன . கபார்டேயும் அவரது மகனும் ஷீரடிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசித்தனர். அப்போது சாய்பாபா, பலவந்தை அருகே வருமாறு அழைத்தார். அவனும் படுபவ்யமாக சாய்பாபா அருகே சென்றான் .\"நான் உன் வீட்டிற்கு வந்திருந்தபோது நல்ல சாப்பாடு போட்டாய் . ரொம்ப சந்தோஷம். திருப்தியாக இருந்தது. நன்றாகச் சாப்பிட்டேன் . ஆனால் விருந்து மட்டும் தானே கொடுத்தாய் தட்சணை எதுவும் எனக்குக் கொடுக்கவில்லையே \"\nஇதைக்கேட்டு அப்படியே பிரமித்துப் போனான் பலவந்த் . அவனது தந்தையும் கனவில் நடந்தது உண்மையான நிகழ்வே அறிந்து திடுக்கிட்டுப் போனார். \" எனக்குக் கொடுக்க வேண்டிய தட்சணை இருபத்தைந்து ரூபாயை இப்போது கொடு\" என்று மகிழ்ச்சியும், உரிமையும், கலந்த குரலோடு கேட்டார் சாய்பாபா. அதேசமயம், சாய்பாபாவின் தீர்க்கதரிசனம் கண்டு வியந்து நின்றார் பலவந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31872", "date_download": "2020-10-01T11:31:53Z", "digest": "sha1:DYQ4TMJJNYVYIUNO46SUO7NBWWEJA32R", "length": 9497, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "உல்லன் பூ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉல்லன் நூல் - ஆரஞ்சு, பச்சை\nக்ளாஸ் ஸ்ட்ரா - ஒன்று\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபூ எந்த அளவிற்கு பெரியதாக வேண்டுமோ அந்த அளவில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு நிற நூலை படத்தில் உள்ளது போல் சுற்றவும்.\nதேவையான அளவிற்கு தடிமனானதும் நூலை நறுக்கி விட்டு அவிழ்த்து எடுத்து நடுவில் இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொள்ளவும்.\nஅதை இரண்டாக மடித்து படத்தில் உள்ளது போல் அடிப்பகுதியை நன்கு தடிமனாக வரும்படி உல்லன் நூலை சுற்றிக் கொள்ளவும். மேல் பகுதியை ப��வைப் போல் விரித்து விடவும்.\nஇரண்டாக மடங்கி இருக்கும் நூலை நறுக்கி விட்டு சீப்பு அல்லது ஊசியை வைத்து அதை தனித்தனியாக பிரித்து விடவும்.\nபூவின் அடிப்பகுதி செய்ய பச்சை நிற நூலை பூவின் சுற்றளவை மறைக்கும்படி தேவையான அளவு எடுத்துக் கொண்டு பூத்தொடுப்பது போல் கட்டிக் கொள்ளவும்.\nஅதன் மேல் பகுதியை பூவை போல் பிரித்து விடவும். அடிப்பகுதியை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதை ஆரஞ்சு பூவிற்கு அடியில் வைத்து காம்புடன் கட்டி விடவும்.\nமீதமிருக்கும் நூலை நறுக்கி விட்டு காம்புடன் சேர்த்து ஒட்டி விடவும்.\nகாம்பின் அடியில் ஒரு க்ளாஸ் ஸ்ட்ராவை வைத்து சொருகி ஒட்டி விடவும். அதன் மேல் பச்சை நிற உல்லன் நூலை சுற்றி அடியில் ஒட்டி விடவும்.\nஅழகிய உல்லன் பூ ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஃபிங்கர் டால்\nவேலண்டைன்ஸ் டே செயின் மற்றும் ப்ரேஸ்லெட்\nபா பா ஒயிட் ஷீப்\nகிட்ஸ் க்ராஃப்ட் - கேண்டில் ஸ்டாண்ட்\nசிவப்புநிற ஃபேன்சி கற்களை கொண்டு கைச்செயின் செய்வது எப்படி\nசாட்டின் ரிப்பன் ஃபிங்கர் ரிங்\nபீட்ஸ் பட்டர்ஃப்ளை & ஃப்ளவர்ஸ்\nநூலில் பண்ணது போலவே தெரியல‌ செண்பகா :) கலரும் பூவும் நிஜம் போல் தெரிகிறது. சூப்பர்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/S/11642", "date_download": "2020-10-01T11:50:53Z", "digest": "sha1:HUSD4WOYTU542NITALGL5Z5DY5WHZDV3", "length": 8683, "nlines": 84, "source_domain": "vivasayathaikappom.com", "title": "எச்சரிக்கை..! குழந்தையின் உயிரோடு விளையாட வேண்டாம்..! -", "raw_content": "\n குழந்தையின் உயிரோடு விளையாட வேண்டாம்..\n குழந்தையின் உயிரோடு விளையாட வேண்டாம்..\nநேற்று தனது ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தார்.\nகாய்ச்சல் சனிக்கிழமையிலிருந்து அடிப்பதாகக் கூறினார்.\nசனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பிய இவரது கணவர் மெடிக்கல் ஸ்டோரில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என்று கூற\nஅவர்களும் இரண்டு டானிக்குகள் கொடுத்துள்ளனர்.\nகாய்ச்சல் டானிக் மற்றும் இருமல் ப\nடானிக் இரண்டையும் 2.5 மில்லி கொடுக்கச்சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்\nஇதில் காய்ச்சல் டானிக்கை 2.5 மில்லி கொடுக்கச்சொன்னது ஓரளவு சரியே\nகாரணம் அந்த பையனின் எடை 8 கிலோ\nபாராசிடமால் கொடுக்க வேண்டிய அளவு\nகுழந்தையின் எடையை (கிலோ) பதினைந்தால் பெருக்கினால் கிடைக்கும் .\nஇவ்வாறு ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்\nஇந்த குழந்தைக்கு 8 ( குழந்தையின் எடை) * 15 = 120 மில்லி கிராம் கொடுக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை 120 மில்லி கிராம் பாராசிடமால் கொடுக்கலாம்\nஅந்த மெடிக்கல் சாப் வைத்திருப்பவர் கொடுத்த\nகாய்ச்சல் டானிக்கில் 5 மில்லியில் 250 கிராம் பாராசிடமால் அடங்கியிருக்கிறது\nஆகவே 2.5 மில்லி = 125 மில்லி கிராம் கொடுக்கச் சொன்னது சரி.\nஆனால் விபரீதம் எங்கு வருகிறது பாருங்கள்.\nகூட சளி இருமலுக்கு என ஒரு டானிக்கை கொடுத்துள்ளார்கள்\nஅதில் சளி இருமலை நிறுத்த வேண்டிய மருந்துகளின் ஊடே பாராசிடமாலும் கலந்திருக்கிறது.\nஅதிலும் 2.5 மில்லி கொடுக்கச்சொல்லியிருக்கிறார்.\nஅந்த டானிக்கில் 5 மில்லியில் 125 மில்லி கிராம் பாராசிடமால் இருக்கிறது.\nஆக, 2.5 மில்லியில் 62.5 கிராம் பாராசிடமால் இருக்கும்.\nமேலும் எப்போதெல்லாம், எந்த கால இடைவெளியில் இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்க வேண்டும் என்று கூறி அனுப்பவில்லை.\nஇதனால் ஒவ்வொரு முறை இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்கும் போதும் தேவைக்கு மீறி 62.5 கிராம் பாராசிடமால் ஓவர் டோசாக குழந்தைக்கு இரண்டு நாட்களாக கிடைத்துள்ளது\nஎன்னிடம் குழந்தையை அழைத்து வரும் போது வாந்தி , வயிற்று வலி இருந்தது.\nஅதற்கு காரணம் தகுந்த மருத்துவரை நாடாமல் மெடிக்கல் ஸ்டோரை நம்பி சிகிச்சை அளித்ததே என்று ஆணித்தரமாக கூறலாம்.\nகுழந்தைகளுக்கு பாராசிடமால் ஓவர் டோஸ் ஆனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் வரை கூட எளிதில் சம்பவிக்கும்.\nமருத்துவத்திற்கு தகுதியான மருத்துவர்களை தேர்ந்தெடுப்போம்.\nமருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டும் மருந்துகள் பெறுவோம்.\nசுய மருத்துவம் கேடு விளைவிக்கும்\nகுழந்தைகள் உயிரோடு விளையாட வேண்டாம்\nபெயரில் பின்லாந்து ஆனால் கல்வியில் முன்லாந்து.\nஏன் குரங்குகள் கோயிலில் குடியேறுகின்றன….உங்களுக்கும் இது உறுதியாக நடக்கும்..\nஓடும் ரயிலில் நடந்த ஒரு சோகச் சம்பவம் இந்தப்பதிவு உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கலாம்…\nதாய்ப்பால் விற்பனைக்கு என்ன செய்ய போகிறோம் நாம்..\nஇந்தவகை மீன்களை தடை செய்யப்பட்ட உணவாக அரசு அறிவித்தது ஏன் தெரியுமா..\nமழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_790.html", "date_download": "2020-10-01T11:55:33Z", "digest": "sha1:RY3IILJZ5QQZ6JXH5BVFINBZKZYDXWQR", "length": 6105, "nlines": 81, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தார் - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தார்\nMar 25, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் இரண்டாவதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளில் இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2-வது நபர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழகத்தில் சுற்றுலா செல்லும் போது பார்க்க வேண்டிய இடங்கள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/107.html", "date_download": "2020-10-01T12:35:15Z", "digest": "sha1:RHAQCNOVYNAVFFBCCVUKDU3B3ANQOG23", "length": 6150, "nlines": 90, "source_domain": "www.adminmedia.in", "title": "பாகிஸ்தானில் விமான விபத்து 100 பேர் பலி : வீடியோ இணைப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nபாகிஸ்தானில் விமான விபத்து 100 பேர் பலி : வீடியோ இணைப்பு\nMay 22, 2020 அட்மின் மீடியா\nபாகிஸ்தானில், கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.\nலாகூரில் இருந்து கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் சுமார் 100பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம்: தளர்வுகள், தடைகள் என்னென்ன\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழகத்தில் சுற்றுலா செல்லும் போது பார்க்க வேண்டிய இடங்கள்\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edumelon.com/tag/jil-jil-jil-raani-song-lyrics/", "date_download": "2020-10-01T11:40:27Z", "digest": "sha1:WYLI4IYGPMCSPSY472FDCJKRMEXDZFWV", "length": 5285, "nlines": 133, "source_domain": "www.edumelon.com", "title": "Jil jil jil raani Song Lyrics | | EduMelon", "raw_content": "\nபெண் : ஜில் ஜில் ஜில் ராணி\nபுல் புல் புல் ராணி\nஇன்ப கானம் பாடுவேன் ஹோய்\nபெண் : ஜில் ஜில் ஜில் ராணி\nபுல் புல் புல் ராணி\nபெண் : வண்ணக் கலாபமெனும்\nபெண் : ஜில் ஜில் ஜில் ராணி\nபுல் புல் புல் ராணி\nபெண் : தென்றல் நிலாவில் கொஞ்சும்\nதேன் மலர் மேல் தவழும்\nபெண் : ஜில் ஜில் ஜில் ராணி\nபுல் புல் புல் ராணி\nஇன்ப கானம் பாடுவேன் ஹோய்\nபெண் : ஜில் ஜில் ஜில் ராணி\nபுல் புல் புல் ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_764.html", "date_download": "2020-10-01T12:49:50Z", "digest": "sha1:3KJFNE7FCIO5Z6MSV7YX5GYU65YGFIYB", "length": 44428, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை உடைத்தெறிந்துள்ளோம் - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை உடைத்தெறிந்துள்ளோம் - ரிஷாட்\nபழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று (30) பொத்துவிலில் இடம்பெற்ற வெற்றிப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.\n“முடியாதென்று எதையுமே விட்டுவிலகி விடக்கூடாது. பிரச்சினை வரும்போது எதிர்த்து நின்று, தூய எண்ணங்களுடன் செயற்படும் போது, இறைவனின் உதவியும் அருளும் நமக்குக் கிடைக்கும். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஒரு உதாரணப் புருஷராக விளங்குகின்றார். தோல்விகள்தான் வெற்றிக்கான பாதையென்பதை அவர் நிரூபித்துள்ளார்.\nவரலாற்றில் பொத்துவில் மண், இம்முறைபோல் என்றுமே ஒற்றுமைப்பட்டது கிடையாது. முஷாரப்பின் வெற்றி வெறுமனே ஒரு தனிமனித வெற்றியல்ல. எமது கட்சியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பரந்தும் செறிந்தும் வாழும் நமது ஆதரவாளர்கள், தொண்டர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் உழைப்பினாலும், தியாகத்தினாலும் கிடைத்த சமூகத்துக்கான வெற்றி.\nஅம்பாறையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியுமா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தபோது, இறைவனின் நாட்டத்தாலும் நம் அனைவரினதும் உழைப்பினாலும் இந்த வெற்றி நமக்குக் கிடைத்தது.\nசுதந்திரத்துக்குப் பின்னர், பொத்துவில் மண், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப���பினரை பெற்றிருப்பது, நமக்குக் கிடைத்த மகிழ்ச்சி மட்டுமல்ல, இந்த ஊரையும் அம்பாறை மாவட்டத்தையும் அனைவரினதும் கவனத்துக்கும் உட்படுத்தியுள்ளது.\nதேர்தலின் இறுதிக்கட்டத்தில் சகோதரர்களான நௌஷாட், சிராஸ் மீராஸாஹிப் ஆகியோர் ஏதேதோ காரணங்களைச் சொல்லி, கட்சியை தூக்கியெறிந்துவிட்டு வெளியேறினர். நாம் தேசியப்பட்டியல் வழங்கிய வீ.சி. இஸ்மாயிலும் எம்மைவிட்டு விலகினார். எனினும், எமது ஆதரவாளர்களும் வாக்காளர்களும் கட்சியில் உண்மையான விசுவாசம்கொண்ட முக்கியஸ்தர்களும் துவளவில்லை, சோர்வடையவும் இல்லை.\nமுஷாரப் பொத்துவிலின் சொத்தாக இருக்கின்ற போதும், அம்பாறை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸின் முதுசமாக இருக்கின்றார். எனவே, பொத்துவில் மக்களாகிய நீங்கள், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் அவர் பணிபுரியக் கூடிய வகையில், உந்துசக்தியாக இருக்க வேண்டும். சமூகத்துக்காக உழைக்கக் கூடிய அவருக்கு, இந்த மாவட்டத்தின் எதிர்கால மேம்பாடுகளில் நிறையப் பொறுப்புக்கள் உண்டு.\nபாராளுமன்றத்தில் அவரது கன்னி உரையைக் கேட்ட வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எம்.பி என்னிடம் வந்து, “நல்ல ஆற்றல் உள்ளவரை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டுவந்து இருக்கின்றீர்கள்” என்றார். இது நமக்குப் பெருமை தருகின்றது.\nஇம்முறை தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் எல்லாக் கட்சிகளின் உழைப்பினாலும் கிடைத்த அலி சப்ரி ரஹீம் எம்.பி குறித்தும், நாம் பெருமைகொள்கின்றோம். மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான அவர், 33 வருடங்களின் பின்னர் எம்.பி ஆகியுள்ளார்.\nஅதேபோன்று, 2015 ஆம் ஆண்டு தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் இஷாக் ரஹ்மான் எம்.பியை வெற்றிபெறச் செய்து சாதனை படைத்ததுடன், இம்முறையும் அவர் இரண்டாம் முறையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரி��்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nஎன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் எனது தாய், தந்தை போன்றவர் - சுமணரதன தேரர்\nதன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் தனது தாய், தந்தை போன்றவர் எனவும் நாட்டு மக்கள் அவருக்கு கௌரவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மட்டக...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nஇம்தியாஸின் மகனை, கலாய்த்த பிரதமர் மஹிந்த (படங்கள்)\n- Anzir - இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின், இணைப்பாளர் ஹனா சிங்கர் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை (30) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\n2 ஆவது குழந்தைக்கு முயற்சித்த சஹ்ரான், குண்டை வெடிக்க திட்டமிட்டிருந்தான் என்பது கேள்விக்குரியது\n2018, ஒக்டோபரில் இல் இடம்பெற்ற 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்திற்கு முன்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு பதிலாக, அரச புலன...\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்���ூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-01T12:41:59Z", "digest": "sha1:JNXQG2EWFOUMTMIXWVWA56YPQBUJFGE7", "length": 51857, "nlines": 253, "source_domain": "padhaakai.com", "title": "றியாஸ் குரானா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nயாரும் உள்ளே புக முடியாதபடி\nவேறுயாரும் வசிக்க உகந்த சூழல் அங்கில்லை.\nஉன் அதிருப்திகளுக்கு நான் பொறுப்பல்ல.\nஅவளைப் பின்தொடர்ந்து செல்கிறது நெடுஞ்சாலை\nமூச்சிரைக்க திரும்பி சாலையைப் பார்க்கிறாள்\nசெத்த பாம்பைப்போல அசையாமல் கிடக்கிறது\nஇப்படி பல சம்பவங்களை உருவாக்கியே\nநான் தனிமையைக் கடக்க முயற்சிக்கிறேன்.\nகாலம் ஒரே இடத்தில் நிற்கிறது\nஅறிந்திராமலே ஒரு நாளைக் கடத்தியிருப்பேன்\nறியாஸ் குரானாவுடன் ஒரு நேர்முகம்\nபதாகை வாசகர்களுக்கு றியாஸ் குரானாவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாண்டு பதிப்பிக்கப்பட உள்ள தனது கவிதை தொகுப்பு குறித்து, பதாகையுடன் அவர் நிகழ்த்திய மின் அஞ்சல் உரையாடல் இங்கு-\nபதாகை – இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தங்கள் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டம் என்ன என்று சொல்ல முடியுமா\nறியாஸ் குரானா – கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.\nபதாகை – இதில் உள்ள கவிதைகளுக்குப் பொதுத்தன்மை உண்டா\nறியாஸ் குரானா – பொதுவாக கவிதை என்பதற்கு பொதுத்தன்மை இல்லை. ஆனால், கவிதைகள் குறித்து பேச முற்படுபவர்கள், அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். பொதுத்தன்மையை கண்டடைவதும், பொதுத்தன்மையை உருவாக்குவதுமே கவிதைப் பிரதிகளை அனுகுவதற்கான விமர்சன முறை என நினைத்திருக்கின்றனர். உண்மையில் அதிகம் பாவிக்கப்படும் விமர்சன முறையும் இதையே கோருவதாக இருக்கின்றது.\nஉண்மையைச் சொல்லப்போனால், விரிந்த தளத்தில் அல்லது ஆழமாக தென்படுவது, பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் துாண்டும் விமர்சனமுறைதான் தேவையான ஒன்று. ஒன்றிலிருந்து மற்றது எப்படி வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்போதுதான் கவிதைப்���ிரதி உயிர்ப்பு நிறைந்ததாக செயலுக்கு வருகிறது. இப்படி வேறுபாட்டை நோக்கி சிந்திக்கும்போதுதான் பொதுத்தன்மை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. வேறுபாட்டை அறிந்துகொள்ளும் நோக்கில் பிரதியை அணுகும்போது சந்திக்கும் பொதுத் தன்மைகள் கவிதையில் நடந்திருக்கும் மாற்றத்தை அறிவதற்கு உதவுகிறது. எனவே, பொதுத் தன்மை என்பது கவிதை குறித்த பழைய விசயங்களை அடையாளங்காண உதவுகிறது.\nஅத்தோடு, குறித்த ஒருவருடைய கவிதையின் பொதுத்தன்மையை முன்வைப்பதற்கு தேவைப்பாடுகள் ஏற்படும்போது மட்டும் அது பற்றி அக்கறை கொள்வதில் பிரச்சினையில்லை. அந்த வகையில் சொல்வதானால், இதிலுள்ள கவிதைப் பிரதிகளுக்கான பொதுத்தன்மை என்பது, நாம் நவீன கவிதை என நம்பிக் கொண்டிருக்கும் கவிதைப் பிரதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான். அதே நேரம் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டதே. எனது கவிதைகள் வேறுபடுவதின், அதாவது பிறிதாக இருப்பதின் அரசியலை தீவிரமாக அக்கறை கொள்கிறது. (more…)\nPosted in பேட்டி, றியாஸ் குரானா and tagged நேர்முகம், புக்ஃபேர் 2015, றியாஸ் குரானா on January 4, 2015 by பதாகை. Leave a comment\nகடந்த ஆறு வாரங்களாக றியாஸ் குரானா அவர்கள் பதாகையில் வாரம் ஒரு கவிதையும் எழுதி வந்திருக்கிறார். பதாகைக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார், பதாகையைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.\nதோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்\nZ – கனவில் நடிக்க ஆள் தேவை.\nகாத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை\nகவிதையின் நகர்வுகள் – இனி என்ன\nகவிதை குறித்த அவரது கருத்துகள் மாறலாம், கவிதையின் வடிவம் மாறலாம், ஆனால் என்றும் மாறக்கூடாத நற்பண்புகள் அவரிடம் உள்ளதை அண்மைய மாதங்களில் உணர்ந்தோம். உடல்நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு இடையே பதாகையில் எழுதிய திரு றியாஸ் குரானா அவர்களுக்கு நன்றிகள்.\nPosted in எழுத்து, பிற, றியாஸ் குரானா and tagged கவிதையும் கேள்வியும், றியாஸ் குரானா on September 21, 2014 by பதாகை. Leave a comment\nகவிதையின் நகர்வுகள் – இனி என்ன\nபதாகை – நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி – என்று ஏராளமான நீதி நூல்கள் தமிழ் கவிதை மரபில் இருக்கின்றன. இவற்றை நாம் செய்யுட்கள் என்று வகைமைப்படுத்துகிறோமே தவிர, கவிதைகளாகக் கருதுவதில்லை. இது நம் மரபிலிருந்து நம்மைத் துண்டிப்பதாகாதா எது கவிதை என்று கேட்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்று கேட்பது நம் புரிதலுக்கு உதவுவதாக இருக்குமா எது கவிதை என்று கேட்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்று கேட்பது நம் புரிதலுக்கு உதவுவதாக இருக்குமா பாடல்களையும் செய்யுட்களையும் கவிதையல்ல என்று விலக்கி வைப்பதற்கான தேவை என்ன\nறியாஸ் குரானா – உங்கள் கேள்வியை நான் விளங்கிக்கொண்ட வகையில் இதற்கு பதில் முயற்சிக்கிறேன். செய்யுள் மற்றும் பாடல் போன்றவைகள் எல்லாம் கவிதையின் வேறு வகையினங்கள்தான். அதாவது, கவிதைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். கவிதை மரபென்பது, இப்படி பல வகையினங்களை உள்ளடக்கிய ஒன்று. அவைதான் உண்மையில் தமிழ் கவிதையின் தொடர்ச்சி. இன்று புதுக்கவிதை எனச் சொல்லுவதோ அல்லது நவீன கவிதை எனச் சொல்லுவதோ தவிரவும், என்னைப் போன்றவர்கள் இன்னும் சற்று மேலேபோய் நவீனம் கடந்த கவிதை எனச் சொல்லுபவைகளோ தமிழ் கவிதை மரபைச் சேர்ந்தவை அல்ல. ஆயினும், இந்த கவிதைக் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய புதிய வகையினங்கள் இன்று தமிழ் மனதினதும், தமிழ் கவிதை பாரம்பரியத்தினதும், தமிழ் நிலவியலினதுமான உள்ளீடுகளை தனக்குள் அடிப்படையில் வைத்துக்கொண்டு, கவிதைக்கான கற்பனைச் செயலை உலகளாவியதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இது தனித்துவமும், பன்மைத்துவமும் கவிதை வெளியில் இணைந்து செயற்படுவதாகும். (more…)\nPosted in எழுத்து, றியாஸ் குரானா, விமர்சனம் and tagged கவிதையும் கேள்வியும், றியாஸ் குரானா on September 18, 2014 by பதாகை. 1 Comment\nகாத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை\nமுணுமுணுக்கும் அதன் குடும்பப் பாடலையும்\nஇதை நீங்கள் எப்படியும் வாசிக்க முடியாது\nPosted in எழுத்து, கவிதை, றியாஸ் குரானா and tagged கவிதையும் கேள்வியும், றியாஸ் குரானா on September 14, 2014 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவ��� (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nவிரிசல் - கா.சிவா சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nபெருகாத கோப்பைகள் - சரவணன் அபி கவிதைகள்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்\nபூதம் – காளி பிரசாத் சிறுகதை\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nபதாகை - ஜூன் 2020\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார��த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-01T13:53:01Z", "digest": "sha1:LZ3YMF2ILMUIDZCY3L3YTQTVHRXT67UO", "length": 23690, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மும்பை மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பம்பாய் மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமும்பை மாகாணம் அல்லது பம்பாய் மாகாணம் (Bombay Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஒரு நிருவாகப் பிரிவு. கிபி 1661ல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு வர்த்தக நிலையமாகத் தொடக்கப்பட்ட இது காலப்போக்கில் வளர்த்து மேற்கு மற்றும் நடு இந்தியாவின் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மாகாணமானது. தற்காலப் பாகிஸ்தானின் சில பகுதிகளும் அரேபிய மூவலந்தீவின் சில பகுதிகளும் கூட இதில் அடங்கியிருந்தன. தற்கால குஜராத் மாநிலம், மகாராட்டிர மாநிலம், கொங்கணம், தேஷ், கான்தேஷ் பகுதிகள், கர்நாடகத்தின் வட மேற்குப் பகுதி, பாக்கிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் யெமன் நாட்டின் ஏடன் நகரம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.[1]\nமும்பை மாகாணத்தின் தென்பகுதி (1909)\nமும்பை மாகாணத்தின் வடபகுதி (1909)\nபம்பாய் பிரசிடென்சி, 1843 முதல் 1936 வரை பம்பாய் மற்றும் சிந்து என்றும் பம்பாய் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவு ஆகும். மும்பை நகரம் இதன் தலைமையிடமாகக் கொண்டிருந்தது, அதன் மிகப் பெரிய மாகாணத்தில் இன்றைய இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் கொங்கன், நாசிக் மற்றும் புனே பிரிவுகளும் அடங்கும்; இன்றைய குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், ஆனந்த், பருச், காந்திநகர், கெடா, பஞ்சமஹால் மற்றும் சூரத் மாவட்டங்கள்; இன்றைய கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட், பெலகாவி, பிஜாப்பூர், தார்வாட், கடாக் மற்றும் உத்தர கன்னட மாவட்டங்கள்; சிந்து மாகாணத்தில் தற்போதைய காலத்தின் பாக்கித்தான் ; ஏடன் காலனி (இன்றைய யேமனின் ஒரு பகுதி ), மற்றும் குரியா முரியா தீவுகள் (இன்றைய ஓமானின் ஒரு பகுதி ) ஆகிய பகுதிகள் அடங்கும்.\nமுகலாய பேரரசர் ஜஹாங்கிரிடமிருந்து பெறப்பட்ட ஒரு சாசனத்தால் பாதுகாக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி ஒரு தொழிற்சாலையை நிறுவியபோது, வெஸ்டர்ன் பிரசிடென்சி என அழைக்கப்படும் முதல் ஆங்கிலக் குடியேற்றம் 1618 ஆம் ஆண்டில் இன்றைய குஜராத்தில் உள்ள சூரத்தில் தொடங்கப்பட்டது. 1626 ஆம் ஆண்டில் டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் கடலோர கொங்கன் பிராந்தியத்தில் உள்ள மும்பைத் தீவை போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டனர், மேலும் 1653 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரிடமிருந்து வாங்குவதற்கு முன்மொழியப்பட்டது. 1661 ஆம் ஆண்டில், இரண்டாம் சார்லஸ் மன்னருடன் திருமணம் செய்துகொண்டபோது , பிராகன்சாவின் சிசு கேதரின் வரதட்சணையின் ஒரு பகுதியாக பம்பாய் இங்கிலாந்து இராச்சியத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.\n18 ஆம் நூற்றாண்டின் போது, இந்து மராத்தா பேரரசு வேகமாக விரிவடைந்து, கொங்கன் மற்றும் கிழக்கு குஜராத்தின் பெரும்பகுதி சிதைந்த முகலாய சாம்ராஜ்யத்திலிருந்து உரிமை கோரியது . மேற்கு குஜராத்தில், கத்தியாவார் மற்றும் கட்ச் உட்பட, முகலாய கட்டுப்பாட்டை தளர்த்துவது பல உள்ளூர் ஆட்சியாளர்களை கிட்டத்தட்ட சுதந்திர மாநிலங்களை உருவாக்க அனுமதித்தது. பிரிட்டிஷ் மற்றும் இடையே முதல் மோதல் மராட்டியர்கள் இருந்தது முதல் ஆங்கில-மராட்டியப் போர் 1774 இல் தொடங்கி 1782 விளைவாக Salbai உடன்படிக்கை இதன் மூலம் தீவில், சால்செட் போது, பம்பாய் தீவு அருகில், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் பாருச்சில் இருந்தது மராட்டிய ஆட்சியாளர் சிந்தியாவுக்கு வழங்கப்பட்டது . ஆங்கிலேயர்கள் 1800 இல் சூரத்தை இணைத்தனர். பிரிட்டிஷ் பிரதேசத்தில் விரிவடைந்தது இரண்டாம் ஆங்கில-மராட்டியப் போர் 1803 இல் முடிவுக்கு வந்தது. கிழக்கிந்திய கம்பெனி பருச், கைரா போன்ற மாவட்டங்களைப் பெற்றது, பரோடாவின் மராத்தா கெய்க்வாட் ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் இறையாண்மையை ஒப்புக் கொண்டனர்.\n1859 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி வெளியிட்ட குயின்சு பிரகடனத்தின் விதிமுறைகளின் கீழ், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் பிரித்தன் மகுடத்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.[2]\nஅரசியால் நியமிக்கப்பட்ட முதல் ஆளுநராக ஹென்றி பார்ட்ல் ஃப்ரீர் (1862-1867) இருந்தார். ஆளுநர் கவுன்சில் இந்திய கவுன்சில் சட்டம் 1861, இந்திய கவுன்சில் சட்டம் 1892, இந்திய கவுன்சில் சட்டம் 1909, இந்திய அரசு சட்டம் 1919 மற்றும் இந்திய அரசு சட்டம் 1935 ஆகியவற்றின் கீழ் சீர்திருத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது.\nமும்பை மாகாணம் ஒரு பெரிய மற்றும் மாறுபட்ட மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. 1901 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்பம மொத்தம் 25,468,209 என வழங்கியது. மதம் சார்ந்த மக்கள் தொகை 19.916.438 இந்து மதம், 4.567.295 முஸ்லீம், 535.950 ஜெயின், 78.552 செளராட்டிரியம் மற்றும் சுமார் 200,000 கிரித்துவர் இருந்தனர். கணிசமான எண்ணிக்கையிலான பென் இஸ்ரேல் மற்றும் பிற யூதர்களும் இருக்கின்றனர்.\nமாகாணம் நான்கு ஆணையங்களாகவும் மற்றும் இருபத்தி நான்கு மாவட்டங்களாக மும்பை நகரத்தை தலைநகராகக் கொண்டு பிரித்தது. சிந்து, வடக்கு அல்லது குஜராத், மத்திய அல்லது தக்காணம் மற்றும் தெற்கு அல்லது கர்நாடகம் என நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது.\nகிழக்கிந்திய கம்பெனி மும்பை, வங்காளம் மற்றும் சென்னைஆகிய ஒவ்வொரு மாகாாணத்திலும் படைகளை நிறுவியது. மும்பை இராணுவம் பல காலாட்படை படைப்பிரிவுகள், சப்பர் மற்றும் சுரங்கப் பிரிவுகள் மற்றும் ஒழுங்கற்ற குதிரைப்படைகளைக் கொண்டிருந்தது. இவற்றில் பல இன்றும் இந்திய ராணுவத்தில் உள்ளன ; மகார் படைப்்பிரிவு, மராத்தா காலாட்படை போன்றவை, காலாட்படையில், மும்பை சப்பர்கள் பொறியாளர்களாகவும், பூனா ஹார்ஸ் குதிரைப்படைக்கும் உள்ளன.\nமும்பை மாகாணம் பெருமளவு கிராமப்புறங்கள் . எனவே பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். பிரதான பயிர்கள் சோளம் ( ஜோவர் ), மற்றும் தக்காணம் மற்றும் கண்தேசில் கம்பு ( பஜ்ரா ). கொங்கனின் பிரதான தயாரிப்பு அரிசி. கோதுமை, பொதுவாக மாகாணத்தின் வடக்கு பகுதியில் வளர்க்கப்படுகிறது, ஆனால் குறிப்பாக சிந்து மற்றும் குஜராத்தில், கராச்சியிலிருந்து பெரிய அளவிலும், மும்பையிலிருந்து ஒரு சிறிய அளவிலும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பார்லி முக்கியமாக மாாகாணத்தின் வடக்கு பகுதிகளில் வளர்க்கப்பட்டது. கோலிஸ், பில்ஸ், வராலிஸ் மற்றும் பிற மலைவாழ் மக்களுக்கு கேழ்வரகு ( நச்சானி ) மற்றும் கருவரகு உணவு வழங்கின. இன் பருப்பு ஆகியவை மிக முக்கியமானவை கொண்டைக்கடலை , துவரை ,நிலக்கடலை மற்றும் உளுந்து முதன்மை எண்ணெய் வித்துக்கள் எள் கடுகு, ஆமணக்கு, குங்குமப்பூ மற்றும் ஆளி விதை . இழைகளில் மிக முக்கியமானவை பருத்தி, டெக்கான் சணல் போன்றப் பொருட்கள் மும்பை மாகாணத்தை மேம்படுத்தியது. இதர பயிர்கள்: கரும்பு, உருளைக்கிழங்கு, மஞ்சள் மற்றும் புகையிலை ஆகியவைகளும் வளர்க்கப்படுகிறது.\nமும்பை மாகாணத்தின் முக்கிய தொழில்கள் பருத்தி ஆலை ஆலைகள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மும்பை, அகமதாபாத் மற்றும் காந்தேேசுவில் நீராவி ஆலைகள் முளைத்தன. 1905 ஆம் ஆண்டில் இம்மாகாணத்தில் 432 தொழிற்சாலைகள் இருந்தன, அவைகள் அதிக எண்ணிக்கையிலான பருத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழில் மும்பையின் மையமாக உள்ளது, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆலைகள் உள்ளன. 1891-1901 தசாப்தத்தில் ஆலைத் தொழில் பரவலான பிளேக் மற்றும் பஞ்சம் காரணமாக தொய்வடைந்தது. ஆனால் அதே சமயம் ஒட்டுமொத்தமாக வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. 1901 இல் ஆலைகளில் பணி புரிய 178,000 கைத்தறி நெசவாளர்கள் மாகாணத்தில் இருந்தனர், அவர்கள் துணியில் நெய்யப்பட்ட வடிவமைப்புகளை கையாளுவதில் இன்றும் திறமை கொண்டுள்ளனர்.\nஅச்சிடப்பட்ட அல்லது நெய்த வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பட்டுப் பொருள் அகமதாபாத், சூரத், யியோலா, நாசிக், தானா மற்றும் மும்பையில் தயாரிக்கப்பட்டன; ஐரோப்பிய பொருட்களின் வருகையினால் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பட்டுத் தொழில் வீழ்ச்சியடைந்தது. தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் சேமிப்புகளை முதலீடு செய்யும் வழக்கம் பல பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தது: தங்கம் வழக்கமாக வாடிக்கையாளரால் வழங்கப்பட்டது, மற்றும் பொற்கொல்லர் தனது உழைப்புக்கு ஊதியம் வசூலித்துக் கொண்டார். அகமதாபாத் மற்றும் சூரத் ஆகியவை செதுக்கப்பட்ட மரவேலைகளுக்கு பிரபலமானவை. அகமதாபாத்தில் உள்ள பல வீடுகள் விரிவான மரச் செதுக்கல்களால் கட்டப்பட்டிருக்கின்றன, மேலும் சிறந்த எடுத்துக்காட்டுகள் பரூச், பரோடா, சூரத், நாசிக் மற்றும் யியோலாவில் உள்ளன . அகமதாபாத்தில் உள்ள காரகோடா மற்றும் உடு ஆகிய இடங்களில் அரசு சார்பில் உப்பு அதிக அளவில் தயாரிக்கப்பட்டது, மேலும் குஜராத் மற்றும் மத்திய இந்தியாவுக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. புனே தாப்புரி என்ற இடத்தில் ஒரு மது ஆலை ஏற்பட்டது .\n1912 ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே தயாரித்த முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா முதன்முதலில் 3 ஆம் தேதி பகிரங்கமாகக் காட்டப்பட்டபோது, 1913 ஆம் ஆண்டு முதல் பம்பாயில் திரைப்பட தயாரிப்பு சகாப்தம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.[3]\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-01T14:14:26Z", "digest": "sha1:JX6NOY5KCMKKEPWUE5NKSASF62DEAKCN", "length": 6190, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். எசு. சந்திரசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nவேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஎம். எசு. சந்திரசேகரன் (M. S. Chandrasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]\n2001 இராணிப்பேட்டை அஇஅதிமுக 56.37\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2018, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/22548-kerala-opposite-parties-protests-turns-violence.html", "date_download": "2020-10-01T13:22:03Z", "digest": "sha1:LFEYJ2HO2DC3FKAM77ZBIVMGQWYMOQJN", "length": 10236, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "என்ஐஏ விசாரணை வளையத்தில் அமைச்சர், போர்க்களமான கேரளா | Kerala opposite parties protests turns violence - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஎன்ஐஏ விசாரணை வளையத்தில் அமைச்சர், போர்க்களமான கேரளா\nதங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் அனுமதியின்றி தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்டு வந்தது தொடர்பாகக் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் இன்று காலை முதல் அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் ஜலீல் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரானார். 9 மணிக்குத் தொடங்கிய விசாரணை 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஏற்கனவே அமைச்சர் ஜலீல் பதவி விலகக் கோரி கடந்த சில தினங்களாகக் கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.\nதிருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம், கண்ணூர் உள்பட மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டினர். தடிய���ி மற்றும் கல்வீச்சில் காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nதிருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பும் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தால் கேரளா முழுவதும் இன்று பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைச்சர் ஜலீல் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.\nசூப்பர் ஸ்டாருக்காக தயாரான கதையில் நடிக்கிறார் கமல்ஹாசன்.. பலமான வில்லனாக கைகோர்க்கும் பிரபல ஹீரோ யார் தெரியுமா\nபோதை மருந்து விவகாரம்: நடிகை ரகுல் ப்ரீத் ஐகோர்ட்டில் மனு.. சர்ச்சையில் நடிகையை கோர்த்துவிட்ட காதல் நடிகை..\nநவம்பர் 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர முதல்வர் அறிவிப்பு...\nபிரமோஸ் ஏவுகணை, இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை..\nகேரளாவில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது.. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...\n15 நிமிடங்களில் கொரோனா முடிவு தெரியும்.. புதிய ஆன்டிஜன் பரிசோதனை அறிமுகம்...\nநொய்டாவில் ராகுல் காந்தி கைது..\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு.. பிஷப்பின் கோரிக்கை நிராகரிப்பு..\nபிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொண்டு வந்தால்....கட்டணமில்லா இலவசக்கல்வி திட்டம்\nஒரு ரூபாய் அபராதம்.. சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் சீராய்வு மனு\nயோகியை ராமர் கோயில் வேலைக்கு அனுப்புங்க.. மாயாவதி காட்டம்..\nசொந்த மகளை 5 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் சிறை..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nஎஸ்பிபிக்கு முன்னரே தெரிந்த இறுதி முடிவு, வீட்டில் தங்க விடாமல் துரத்திய விதி.. பரபரப்பு தகவல்கள்..\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 28-09-2020\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nநெல்லை தச்ச நல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை..\nதூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் - 5 பேர் கைது.\nஆடை அணியாமல் பிறந்த நாளை கொண்டாடி அதிர்ச்சி தந்த பிரபல நடிகை.. ஓஹோ இதுதான் பர்த்டே டிரஸ்ஸா\nகோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-01T12:22:11Z", "digest": "sha1:XECJT6STH7RTM42RQ536F6ONFUC7HZWA", "length": 11255, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த | Athavan News", "raw_content": "\nவிஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nமெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் இன்று (புதன்கிழமை) தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.\nநாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.” என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்���ி நவல்னி சந்தேகம்\nதனக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இருந்தாக கிரெம்ளி\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\n2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முற\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனையை சுகாதார துறை முன்னெடுக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்க\nஎஸ்.பி.பியுடன் 52 நாட்கள் : வைத்தியரின் உருக்கமான பதிவு\nதனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது இ\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\nசிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி\nதனுஷ், சிம்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்\nதனுஷ் நடிப்பில் உருவாகிய திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பா\nசிறுவர்கள் முறையாக வழிநடத்தப்படுவதை உறுதிசெய்வது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த\nஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே என்றும் அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்று\nஎஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது – கமல்ஹாசன்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெ\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\nகிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎஸ்.பி.பியுடன் 52 நாட்கள் : வைத்தியரின் உருக்கமான பதிவு\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-01T13:04:41Z", "digest": "sha1:MKTJVNPX7JLK34KDZ5PWTAI3LK4H4EY7", "length": 5448, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "கட்டுக்கொடி |", "raw_content": "\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேணுவோம்\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, அத்தி, கரிசலாங்கண்ணி, கட்டுக்கொடி, பொடுதலை, முடக்கு அற்றான். இது போன்ற மூலிகைகளை முறையாக மருந்து செய்து உண்டால் இருதய இரத்த ஓட்டத்தைச் ......[Read More…]\nFebruary,11,15, —\t—\tஅத்தி, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, கட்டுக்கொடி, கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, சிறியாநங்கை, துளசி, பொடுதலை, முடக்கு அற்றான், வல்லாரை, வில்வம்\nஇந்து முன்னணி - நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம்.அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு. பகத்சிங் தன்தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்கு காணிக்கை செலுத்துவதுபோன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது . ஒருநாள் இராம.கோபாலன்தன் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்க ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravind.org/chennai-tamil-nl/", "date_download": "2020-10-01T11:36:33Z", "digest": "sha1:DTH4HXFV2TZCQSX5NPF2Q2TXOLKRFC74", "length": 22001, "nlines": 109, "source_domain": "aravind.org", "title": "- Aravind Eye Care System", "raw_content": "\nபரிவுடன் கூடிய சிகிச்சையும் கனிவுடன் கூடிய கவனிப்பும்\nதமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ளதால் அங்கு இன்னும் நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. நம் காலத்தின் மிகப்பெரும் சவாலை எவ்வாறு சென்னை-அரவிந்த் எதிர்கொள்கிறது என்பதை அறிந்துக் கொள்வோம்.\nஇந்தியாவும் உலகின் ஏனைய நாடுகளும் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்சென்னை-அரவிந்தில் நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க, தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஊரடங்கு4.0 தொடங்க உள்ள நிலையிலும், சென்னையில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. சமீபத்தில் கோயம்பேடு சந்தையிலிருந்து பலருக்கு நோய் பரவியது. தமிழக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பகுதியிலிருந்து நோய்த் தொற்று பெற்றவர்களாக உள்ளனர். அரவிந்த் கண் காப்பு மையக் குடும்பத்தின் அங்கத்தினராகநிலைமையை எதிர்கொள்ள, தொடர்ச்சியாக ஆலோசனைகளை நடத்துகிறோம். பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக கற்றுக்கொள்ளவும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.\nபுதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவமனையாக இருந்தாலும், நான்கு இலக்கங்களில் தினமும் நோயாளிகளைப் பரிசோதித்து பழகிவிட்டதால் எங்களால் இந்த நோய்த் தொற்றை மன உறுதியுடன் எதிர்கொள்ள முடிகிறது. சுய பாதுகாப்பு மற்றும் கவனமுடன் சிகிச்சை அளித்தல் என பல புதிய அம்சங்களை இளம் செவிலியர்கள் மீண்டும் கற்கின்றனர். அனுபவம் உள்ள பணியாளர்கள் உறுதியையும் நட்புறவையும் பலப்படுத்துகின்றனர்.வழக்கமான பயிற்சி, கண்காணிப்பு மற்றும் தணிக்கைகள் என அனைத்தும் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற ஊக்கமளிக்கின்றன.\nவெளிநோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் புதிய நெறிமுறைகளை வகுக்கவும் பாதுகாப்பு அம்சங்களை விரிவாக ஏற்பாடு செய்யவும் போதிய கால அவகாசம் கிடைக்கிறது. மருத்துவமனைக்கு வருபவர்களும் நிதானமாகக் காத்திருந்து, எங்களது உள்ளார்ந்த ஆர்வத்தைக் கண்டு வியக்கின்றனர். மருத்துவமனை, வீடு என இரண்டு இடங்களிலும் வெளிப்புற, உட்புற விளையாட்டுகள், கண்ணாடி ஓவியம், தோட்டக்கலை, பதாகை தயாரித்தல், கலைப்படைப்பு, சமையல், நடனம் மற்றும் இசை ஆகியவற்றில் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதால் கண் மருத்துவத்தைத் தாண்டியும் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதை உணர முடிகிறது.\nபுதிதாக சவால்களும�� உதித்தன. பணியாளர்களில் இருவருக்கு அம்மை நோய் தாக்கியது. இந்த பணியாளர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்தோம். இதனை எச்சரிக்கையாகக் கொண்டு, பிற செவிலியர்கள், தங்கள் இடத்தை முழுவதுமாக சுத்தம் செய்து, நோய்த்தொற்று இல்லாமல் தூய்மைப்படுத்தினர். இதுவரை தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் நோய்த்தொற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பணியாளர்களில் 80 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் மருத்துவமனை வளாகத்திற்குள் தங்கியிருப்பதால் அவர்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது ஊக்கமும் சக்தியும் குறையாமல் உள்ளன. இவை சிறப்பாக நடைபெற, மேலாளர்கள் மற்றும் மூத்த இல்லப் பராமரிப்புத் துறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது. வெகு சில பணியாளர்களைக் கொண்டு சில துறைகள் இயங்குகின்றன. துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், தங்கள் வீடுகளிலிருந்து ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு பணிக்கு வர போக்குவரத்து வசதியை நிர்வாகம், ஏற்படுத்தியுள்ளது.\nநோயாளிகளின் வருகையை ஒழுங்குப்படுத்துவதன் மூலமும் ஒத்திகைப் பயிற்சிகளில் (mock drills) ஈடுபடுவதன் மூலமும் புதிய நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் வழக்கமான கண் சிகிச்சையைத் தாண்டி, நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்துத் தர, தீவிரமாக செயலாற்றுகிறோம்.\nஇவற்றையெல்லாம் மேற்கொள்வதுடன்பரிவுடன் கூடிய சிகிச்சையையும்கனிவுடன் கூடிய கவனிப்பையும் தொடர்ந்து பராமரிக்கிறோம்.\nகொரோனா காலத்திலும் குறையாத அக்கறை\nஊரடங்கின் ஆரம்பக் காலத்தில் அவசர சிகிச்சைகள் மட்டுமே மருத்துவமனையில் கவனிக்கப்பட்டாலும் மருத்துவமனை தொடர்ந்து செயல்படுகிறது.நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய, சமூக இடைவெளி மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து ஸ்லிட் லேம்ப்களிலும் பாதுகாப்பு கவசங்கள் (Slit lamp breath protector) பொருத்தப்பட்டுள்ளன. பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலேயே தனியிடத்தில் போதுமான வசதிகள் உருவாக்கப்பட்டு, கண் ஒவ்வாமை மற்றும் கண் சிவப்பு போன்ற குறைபாடுக��ுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தை நோயாளிகள் தவிர மற்றநோயாளிகளுடன் துணைக்கு வந்திருப்பவர்கள் மருத்துவமனைக்குள்ளே அனுப்பப்படுவதில்லை.துணைக்கு வந்திருப்பவர்களைக் காக்க வைக்க, மருத்துவமனையின் முகப்பு பகுதியில் (portico)பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதுடன் கடுமையான கண் தொந்தரவுகள் இருந்தால் மறுபரிசோதனைக்கு வரும்படியும் தெரிவிக்கப்படுகிறது.மருத்துவமனைகளில் ஒவ்வொரு தளத்தின் தரைப்பகுதியும் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி சுத்தம் செய்யப்படுகின்றன. அதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. தீவிரமான துப்புரவு நெறிமுறைகளைப் பின்பற்றிய இல்லப் பராமரிப்பு பணியாளர்களுக்கும் துப்பரவு பணியாளர்களுக்கும் சிறப்பான பாராட்டுகள்.கொரானோ தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நெறிமுறையைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க தினமும் நான்கு முறை தணிக்கை செய்யப்படுகிறது. மருத்துவமனைக்குள் செயல்படும் மருந்து கடைகளில் கிருமிநாசினிகள் மற்றும் முகமூடிகள் (mask), விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிற மருத்துவமனைகளின் வேண்டுகோளுக்குஏற்ப, ஒவ்வொரு வாரமும் RoPகுழுவினர், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு விழித்திரை பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.\nசென்னை, ஒரு ‘ஹாட் ஸ்பாட்’ என்பதால், பணியாளர்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக, நெறிமுறையின்படி அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.மருத்துவமனையைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பணியாளர்களை அழைத்துச் செல்ல மருத்துவமனை வாகனம் அனுப்பப்படுகிறது. விடுதியில் காலியாக இருந்த அறைகளில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு அறையிலும் குறைவான செவிலியர்கள் உள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் முழுமையாக குணமடையும்வரை சிகிச்சை பெற்றனர்.வேலைக்கு வரமுடியாதவர்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் முழு ஊதியம் வழங்கப்படுகிறது.\nநேர்மறை சிந்தனைகளும் புத்தம் புதிய வழிமுறைகளும்\nசெவிலியர்களை இரண்டு அணிக்களாகப் பிரித்து, மாற்று தினங்களில் மருத்துவமனை பணிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை பணி இல்லாத செவிலியர்களுக்கு காலை வேளையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உடல், மனம்இரண்டும் ஆரோக்கியமாக இருக்க யோகா உதவுகிறது. பிறகு, சுயமுன்னேற்ற காணொளிக்கள் திரையிடப்படுகின்றன. செவிலியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக CMO அவர்கள், அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாற்றினார் .பாடல், நாடகம், பட்டிமன்றங்கள்என பல வழிகளில் செவிலியர்களின் திறமைகள் வெளிப்பட ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலத்தில் விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் பரிவைப் பேணுதல் எனும் தலைப்பில் தங்களது தனித்திறமைகள், புதுமையான யோசனைகள், பதாகைகள் மற்றும் கலைப் பொருட்களைத் தயாரிக்க ஊக்கப்படுத்தும் வகையில் மூன்று அணிக்களாக செவிலியர்கள் பிரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் அந்தந்த அணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டன. மிகுந்த உற்சாகத்துடன்விளையாட்டுகளில் பங்கேற்றும் தோட்டக்கலை, கண்ணாடி ஓவியம், பயன்படுத்திய பொருட்களிலிருந்து கலைப் பொருட்கள் மற்றும் மலர் அலங்காரம் என ஆர்வமுள்ள செயல்பாடுகளில் ஈடுபட்டும் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட்டனர்.\nதிறன் மதிப்பீடுகள் (Skill assessment), தேர்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட கல்வி செயல்பாடுகளிலும் செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொற்றுநோய் குறித்த தற்போதைய செய்தி அறிக்கைகளும் விவரங்களும் தினசரி வழங்கப்பட்டன. தங்கள்செயல்பாடுகளைத் தொகுத்தும், பராமரித்தும் மின்னஞ்சலில் அனுப்பியும் ஒவ்வொரு துறை பணியாளர்களும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.\nஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டு மதிப்பீடை அனைத்து துறை செவிலியர்களும் வழங்கினர். செயல் திட்டங்கள் அனைத்தும் குறித்து வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/10/13/lamb-the-lawn-mower/", "date_download": "2020-10-01T11:25:21Z", "digest": "sha1:N2WTRMQWT4QLJHXNAG4SH4RXSW4BPN2T", "length": 10298, "nlines": 195, "source_domain": "noelnadesan.com", "title": "Lamb, the lawn mower | Noelnadesan's Blog", "raw_content": "\n← இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nமூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார் →\n← இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nமூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவிதையின் விலை பத்தாயிரம் டொலர்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/04211814/7760-new-Covid19-cases-in-Maharashtra-today.vpf", "date_download": "2020-10-01T13:28:57Z", "digest": "sha1:HVNG2W6CIBZQNOBO3IKFBOSGYM7HFII7", "length": 11758, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "7,760 new Covid-19 cases in Maharashtra today || மராட்டிய மாநிலத்தில் மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + \"||\" + 7,760 new Covid-19 cases in Maharashtra today\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மேலும் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,956 ஆக அதிகரித்துள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் இன்று 300 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,142 ஆக உயர்ந்துள்ளது.\nமாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 12,326 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,99,356 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 1,42,151 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nமராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.\n2. மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்\nமராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. கொரோனா மரணங்களால் விரக்தி; விஷ ஊசி போட்டு கணவன்,குழந்தைகளை கொலை, பெண் டாக்டர் தற்கொலை\nநாய்க்கு போடும் விஷ ஊசியை போட்டு கணவன், இரு குழந்தைகளை கொன்று பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n4. மராட்டிய மாநிலத்தில் மேலும் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. ஆந்திராவில் இன்று மேலும் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஒரே நாளில் அடுத்தடுத்து உத்தரபிரதேசத்தை உலுக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்\n2. டெல்லி மாணவி நிர்பயா போல்; நாட்டை உலுக்கும் ஹத்ரஸ் பாலியல் வன்முறை சம்பவம்\n3. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு\n4. உலகின் 4 இடங்களில் அண்டை நாடுகளுக்கு இடையே மோதல்- உலகப் போர் வெடிக்குமா..\n5. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=175", "date_download": "2020-10-01T12:04:25Z", "digest": "sha1:Z2NBS23GMAMS64SMZCVODNPRXRKAPSFM", "length": 15543, "nlines": 179, "source_domain": "www.dinakaran.com", "title": "காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்? | Why go bent in kalingarayan canal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nகாலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்\nகாவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.\nபவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.\nஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.\nஎனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nபவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வா��் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.\n800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி மார்க்கெட்\nகோஷா ஆஸ்பத்திரி பெயர் மாறியது ஏன்\nபன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி\nநாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா\nநாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..\nஅர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..\n01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-01T12:54:24Z", "digest": "sha1:LVD45C2UK6VB6XP24HEB5ITYGRWU62IB", "length": 13367, "nlines": 136, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "சிலிக்கான் இன்சோல்", "raw_content": "\nYou are here Home » சிலிக்கான் இன்சோல்\nதொழில்நுட்ப விவரங்கள் | அளவு | பயன்படுத்தும் முறைகள் | இப்போது வாங்கவும்\nகுதிகால் மற்றும் கணுக்கால் பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் உறிஞ்சப்படும். மேலும் இது பாதத்தில் வளைவைப் பராமரிப்பதற்கும் உதவும்.\nஉலகத்தரமான ஒரு தயாரிப்பை சிறந்த விலையில் உங்களுக்கு வழங்குவதற்காக, ஜெர்மன் மிஷின்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி சிலிகேர் சிலிக்கான் இன்சோல்கள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கப்பெறும் தயாரிப்புகள் தொழிற்துறை (உடலுக்கு இணக்கமாக இருக்காத) சிலிக்கான் மற்றும் (குறைந்த ஷாக் அப்சார்ப்ஷன் கொண்ட) ஜெல்களால் உருவாக்கப்பட்டவை. சிலிக்கான் என்பது மனிதனால் தயாரிக்கப்படும் ஒன்று. இது மணல் (சிலிக்கா) மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதன் தூய்மைத்தன்மை காரணமாக, மருத்துவத் துறையில் மிகவும் விரும்பப்படும் ஒரு பொருள் ஆகும். மேலும் தீவிர அழுத்தங்கள் மற்று���் வெப்பநிலைகளை இது தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டுள்ளது.\nசிலிக்கான் இன்சோலை பயன்படுத்துவதன் நோக்கம்\nநாம் நடக்கும்போது, ஒவ்வொரு அடியிலும் பாதத்தின் குதிகால் பகுதியும், பந்துப் பகுதியும் பூமியின் மீது பதிகின்றன. இது குதிகாலின் மூலமாக முழங்கால் மற்றும் இடுப்பு மற்றும் முதுகுப் பகுதிக்கு ஓர் அதிர்வைப் பரிமாற்றும். காலப்போக்கில், இது குதிகால் வலி, முழங்கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்படக் காரணமாகலாம். குதிகால் பந்தில் ஏற்படும் வலி கூட, எலும்பில் ஏற்படும் அசாதாரணங்கள், தட்டையான பாதம் மற்றும் கால்விரல்களில் ஏற்படும் வளைவுகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படுகின்றது. இயல்பாக அமைந்த பாதங்கள், நடக்கும் போது ஏற்படும் அதிர்வைத் தடுக்கும். ஆனால் வயதாகும் போது, இந்த கொழுப்புத் திட்டுகள் தேய்ந்து போய் (அதாவது மெலிந்து போய்), உடலின் மேல்ப்பகுதியில் அதிர்வுகள் கடத்தப்படுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல் போய்விடும். சிலிக்கான் இன்சோலை அணிந்துகொள்வதால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் உறிஞ்சப்படும். மேலும் இது பாதத்தில் வளைவைப் பராமரிப்பதற்கும் உதவும்.\nநான்-இம்ப்ளான்டபிள் மெடிக்கல் கிரேடு சிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்டது. நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை உறிஞ்சக்கூடியது (அதன்மூலம் அதிர்வுகள் மீண்டும் உடலுக்குக் கடத்தப்படாமல் தடுக்கும்)நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை உறிஞ்சக்கூடியது (அதன்மூலம் அதிர்வுகள் மீண்டும் உடலுக்குக் கடத்தப்படாமல் தடுக்கும்). மேம்பட்ட அதிர்வு உறிஞ்சலுக்கான குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியிலான நீல நிற மென்மையான சிலிக்கான் பகுதிகள்மேம்பட்ட அதிர்வு உறிஞ்சலுக்கான குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியிலான நீல நிற மென்மையான சிலிக்கான் பகுதிகள். வியர்வை மற்றும் தண்ணீரை உறிஞ்சாது. இரசாயனங்களிலிருந்து பாதுகாப்பளிக்கும். உயர் வெப்பநிலைகளைத் தாங்கக்கூடியது. உருமாற்றம் ஏற்படாமல் நீண்டநேரத்திற்கு (நடப்பதால்) ஏற்படும் நீடித்த அழுத்தத்தை தாங்கிக்கொள்ளக் கூடியது. உருமாற்றம் ஏற்படாமல் நீண்டநேரத்திற்கு (நடப்பதால்) ஏற்படும் நீடித்த அழுத்தத்தை தாங்கிக்கொள்ளக் கூடியது. உயிரி இணக்கமானது, அதாவது, சரும ஒவ்வாமைகளை ஏற்படுத்தாது. ��ுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. துர்நாற்றம் இல்லாதது. வழக்கமான ஷூக்களின் உள்ளே அணியகூடியது. அகற்றிவிட்டு ஷூக்களுக்கு இடையே பரிமாற்றிக்கொள்ளலாம்\nசிலிகேர் சிலிக்கான் இன்சோல் – நீலம்\nகூடுதல் குஷனிங் வசதிக்காக குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியில் மென்மையான நீலநிற பேட்களை கொண்டிருக்கும். இயல்பான வாக்கிங்கிற்கு மட்டுமே இந்தத் தயாரிப்பை பயன்படுத்தவேண்டும். ஜாகிங் செய்யும்போது, ஓடும்போது அல்லது விளையாட்டுகளின் போது பயன்படுத்தக்கூடாது.\nசிலிகேர் சிலிக்கான் இன்சோல் – நீலம்\nமென்மையான நீலநிறப் பகுதிகள் இதில் கிடையாது. இந்த தயாரிப்பை ஜாகிங் செய்யும்போது, ஓடும்போது அல்லது விளையாட்டுகளின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசிலிக்கான் இன்சோல் 2 வகைகளில் கிடைக்கிறது:\nசிலிகேர் சிலிக்கான் இன்சோல் – நீலம்\nசிலிகேர் சிலிக்கான் இன்சோல் – நீலம்\nவெட்டுக்களும் கண்ணீரும் தவிர்க்க கூர்மையான பொருள்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்\nமென்மையான துணி துடைக்க வேண்டும்\nபாத எலும்பு கட்டமைப்பின் மாற்றம் காரணமாக ஏற்படும் பாத நோய்கள்\nகுதிகால் எலும்பு துருத்தலுடன் கூடிய மெடாடார்சால்ஜியா\nசோர்ந்த மற்றும் பலவீனமான பாதம்\nமூட்டு, பாதத்தின் வளைந்த பகுதி மற்றும் பின்பகுதியின் வலி\nஉலகத் தரமான தயாரிப்பை குறைந்த விலையில் உங்களுக்கு வழங்கும் மேலும் வாசிக்க\nஃபுட் ட்ராப், சில சமயங்களில் “ட்ராப் ஃபுட்” எனவும் அழைக்கப்படுகிறது மேலும் வாசிக்க\nகாயம்பட்ட கணுக்கால் மூட்டின் வேகமான குணமடைதலுக்கு மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402131412.93/wet/CC-MAIN-20201001112433-20201001142433-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}