diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1085.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1085.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_1085.json.gz.jsonl"
@@ -0,0 +1,459 @@
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1556026", "date_download": "2020-09-27T08:04:01Z", "digest": "sha1:6BG64YWZNBWWUXB47XM6PFEZKUNDIWGD", "length": 11702, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:14, 24 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n760 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:01, 24 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMathu kasthuri rengan (பேச்சு | பங்களிப்புகள்)\n04:14, 24 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMathu kasthuri rengan (பேச்சு | பங்களிப்புகள்)\nப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட். நடிகர்களின் நீண்ட பின்னிரவுகள் போகார்டுக்கு பிடித்திருந்தது. மேடையில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் கவனம் போகார்டுக்கு நிறையவே பிடித்திருந்தது. அவர் சொன்னார் \"பிறவியிலேயே நான் ஒரு அசமந்தம், நடிப்பு தான் எனக்கு தகுந்த தொழில் என்று முடிவு செய்தேன்.\" தனது பெரும்பாலான நேரத்தை ஸ்பீக்ஈசிகளில்(ரகசிய மதுபானக் கடைகள்) செலவிட்டு ஒரு பெரும் குடிகாராக மாறிப்போனார். இந்த சந்தர்பத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரின் உதடு பிளவுபட்டிருக்க வேண்டும். இது மிக சரியாக லூயிஸ் ப்ரூக்ஸின் கருத்தை ஒத்திருக்கிறது.\nபோகார்ட் நடிப்பு என்பது ஒரு அகவுரமான தொழில் என்று கூறி வளர்க்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் மேடை நாடகங்களில் நடிப்பதை விரும்பினார். ஒருபோதும் நடிப்புக்கலையை முறையாக கற்றவர் இல்லை என்றாலும் விடாமுயற்சியுடன் சீராக தனது திறனை கூர்தீட்டிக்கொண்டே வந்தார். 1922 முதல் 1935 வரை பிராட்வே நிறுவனத்தின் குறைந்தது பதினேழு நாடகங்களில் நடித்திருந்தார். சிறுவனாகவோ இரண்டாம்கட்ட காதலராகவோ வரவேற்பறை நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். இவர்தான் முதன் முதலாக டென்னிஸா யாராவது என்கிற வார்த்தையை முதன் முதலாக மேடையில் கேட்டது. அலெக்சாண்டர் உல்கோட் போகார்டி��் ஆரம்பகால பணிகளை பார்த்துவிட்டு \"வழக்கமாக கருணையோடு குறிப்பிடப்படும் பற்றாக்குறை\" என்று எழுதினார். சில விமர்சனங்கள் கருணையோடு இருந்தன. போகர்ட் ஆரம்ப காலத்தில் தனக்கு வாய்த்த துக்கடா வேடங்களை வெறுத்தார். அவற்றை வெள்ளை பான்ட் வில்லி பாத்திரங்கள் என்று அழைத்தார். லின் ஸ்டார்லிங் எழுதிய மீட் தி வைப் என்கிற நாடகத்தில் பதின்ம வயது பத்திரிகையாளர் கிரிகோரி பிரவுனாக நடித்தார் போகார்ட். இந்நாடகம் நவம்பர் 26, 1923 முதல் ஜூலை 1924 வரை 232 முறை கிளா அரங்கில் வெற்றிகரமாக மேடையேறியது.\nஇவரது ஆரம்பகால தொழில் பயணத்தில் ட்ரிப்டிங் என்கிற நாடகத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இது ப்ளே ஹவுஸ் அரங்கில் நடந்துகொண்டிருந்தது. இந்த தருணத்தில்தான் நடிகை ஹெலன் மென்கனை சந்தித்தார். மே 20, 1926ஆம் ஆண்டு நியுயார்க்கின் கிரேமெர்சி பார்க் ஹோட்டலில் அவரை மணந்தார் போகார்ட். நவம்பர் 18, 1927ஆம் ஆண்டு ஹெலனை விவாகரத்து செய்தார். அவர்கள் நண்பர்களாக தொடர்ந்தார்கள். ஏப்ரல் 3, 1928ஆம் ஆண்டு அவர் மேரி பிலிப்சை அவரது அன்னையின் ஹார்ட்போர்ட், கன்னக்டிகட் அடுக்குமாடி குடியிருப்பில் மணந்தார். போகார்டின் பிற மனைவிகளைப் போல மேரியும் ஒரு நடிகை. மேரிக்கு முன் கோபம் அதிகம். நெர்வ்ஸ் என்கிற நாடகத்தில் நடிக்கும் பொழுதுதான் போகார்ட் இவரைப் பார்த்தார். நெர்வ்ஸ் நகைச்சுவை அரங்கில் 1924 செப்டெம்பர் மாதம் குறுகிய காலம் ஓடியது.\n1929ஆம் ஆண்டு பங்கு சந்தை வீழ்ச்சிக்கு பின் நாடகங்கள் தயாரிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்தது. அவற்றில் நடித்த புகைப்படத் தகுதியோடு இருந்த பல நடிகர்கள் ஹாலிவுட் பக்கம் நகரத் துவங்கினர். 1928ல் இரண்டு சுருள்கள் மட்டுமே கொண்ட தி டான்சிங் டவுன் என்கிற படத்தில் ஹெலன் ஹெய்சுடன் நடித்தார் போகார்ட். மேலும் ஜோன் ப்லண்டால், ருத் எட்டிங் போன்ற நடிகைகளுடன் ஒரு சிறிய விட்டாபோன் படமான பிராட்வேஸ் லைக் தட் நடித்தார். 1930ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படம் 1963ஆம் ஆண்டு மீண்டும் கண்டறியப்பட்டது.\nபின்னர் பாக்ஸ் பில்ம் நிறுவனதிர்க்காக வாரத்திற்கு 750 டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டார். ஸ்பென்சர் ட்ரேசி போகார்ட் விரும்பி ரசித்த நடிகர். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். குடித்துணைகளாகவும் இருந்தனர். 1930இல் டிரேசிதான் போகார்ட்டை முதல் முதலில் \"போகி\" என்று அழைத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2904846", "date_download": "2020-09-27T08:30:06Z", "digest": "sha1:243ULDE2OTAI6JKQAWINEF4TSPFUNOQE", "length": 3179, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பில் கிளின்டன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பில் கிளின்டன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:38, 3 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n98 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\nதானியங்கி:கிராமி விருது வென்றவர்கள் இணைத்தல்\n23:01, 25 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→மேற்கோள்: பராமரிப்பு using AWB)\n06:38, 3 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:கிராமி விருது வென்றவர்கள் இணைத்தல்)\n[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்]]\n[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/caa-2019/2020/02/16/new-cctv-footage-out-regarding-gundas-attacking-student-while-studying-at-jamia-delhi", "date_download": "2020-09-27T06:19:24Z", "digest": "sha1:DAA57AQOWFSLRCGGMCKRXZKVBKPINUWF", "length": 11925, "nlines": 85, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "new cctv footage out regarding gundas attacking student while studying at jamia delhi", "raw_content": "\nபடித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி \nசிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் குண்டர்கள் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.\nமாணவர்கள் இஸ்லாமிய மக்களுடன் இணைந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் மதவாத கும்பலை ஏவி வன்முறைக்களமாக மாற்றியது மத்திய மோடி அரசு.\nஇந்தச் சம்பவம், டெல்லி மட்டுமல்லாமல் இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜாமியா மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, காவல்துறையினரும், இந்துத்வா கும்பலும் கூட்டுச் சேர்ந்து மாணவர்களை கண்மூடித் தனமாக தாக்கி, பல்கலைக்கழகத்தில் இருந்த வகுப்பறை, நூலகம், கழிவறை என ஒன்றையும் விட்டுவைக்காமல் அடித்து துவம்சம் செய்தனர்.\nஇதுமட்டுமல்லாமல், தொடர்ந்து போராடிய மாணவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். மக்களின் உரிமைக்காக ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை மோடி அரசு நிகழ்த்தியது.\nஇதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசின் பாசிசமும், மதவாத வெறியும் எத்தகையது என்பது மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டப்பட்டது.\nடிசம்பர் மாதம் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்கள், வகுப்பறைகளில் காவல்துறையினரை போல சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்துத்வா கும்பலின் செயல்கள் சி.சி.டி.வி காட்சி மூலம் பட்டவர்த்தனமாகியுள்ளது.\nஅதில், ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினரை போல வந்த குண்டர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து அச்சுறுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த சீருடையில் வந்து மாணவர்களை துன்புறுத்திய பயங்கரவாதிகளின் கொடூர செயல்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என ஜாமியா மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபடித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக காங்கிரஸின் பிரியங்கா காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என அப்பட்டமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய்யுரைத்து வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\n’தூத்துக்குடி,வண்ணாரப்பேட்டை போராட்டங்களில் மக்களைக் கொல்ல அரசுக்கு உதவிய அதிகாரி இவரே’ - கனிமொழி எம்.பி\nபெரியார் சிலையை அவமரியாதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் : கே.என்.நேரு குற்றச்சாட்டு\nதிருச்சியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\nபெரியார் சிலையை அவமரியாதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் : கே.என்.நேரு குற்றச்சாட்டு\nதிருச்சியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஉலக சுற்றுலா தினம்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த 30,000 சுற்றுலா தொழிலாளர்கள் - கண்டுகொள்ளாத தமிழக அரசு\n5 மாதங்களுக்குப் பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மீண்டும் திறப்பு : பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/13450/", "date_download": "2020-09-27T05:56:17Z", "digest": "sha1:BSIUQLAHJQI4TYFVAFWPRO6LK54CR6Y6", "length": 35939, "nlines": 159, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 8 – Savukku", "raw_content": "\nமொத்த பைல்களையும் ஒன்றொன்றாகப் பார்த்தேன். எவிடென்ஸ் என்ற பெயரில் ஒரு போல்டர் மங்கலாக இருந்தது. அந்த போல்டரை திறந்தேன். மூன்று பைல்கள் இருந்தன. இரண்டு ஏஎம்ஆர் பார்மேட்டில் இருந்தன. ஒரு பைல் டெக்ஸ்ட் பைல். செல்பேசியில் உரையாடல்களை பதிவு செய்தால் ஏஎம்ஆர் பார்மேட்டில்தான் இருக்கும். ஏஎம்ஆர் பார்மேட்டில் உள்ள பைலை ப்ளே செய்வதற்கு ஒரு ப்ளேயரை டவுன்லோட் செய்தேன்.\n“ஆமாங்க நான் மேனேஜர் பாலகிருஷ்ணன்தான் பேசறேன். நீங்க யாரு பேசறது \n“சார்.. ஆர்.கே என்டர்பிரைசஸ்க்கு லோன் கேட்டு ரெண்டு நாள் முன்னாடி வந்தேனே…“\n“உங்க வீடு எங்க மேனேஜர் சார் \n“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம். உங்களுக்கு என்ன வேணுமோ அத மட்டும் சொல்லுங்க. தேவையில்லாத விஷயத்தையெல்லாம் கேக்காதீங்க..“\nஎன்ன சார். ஒரு பேங்க் மேனேஜர் வாடகை வீட்டில இருக்கீங்களா, சொந்த வீட்டுல இருக்கீங்களான்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு உதவி பண்ணலாம்னு கேட்டோம். இதுக்குப் போயி இப்படி கோவப்பட்றீங்களே…\n“மிஸ்டர்.நான் அதையெல்லாம் உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணணும்னு அ��சியம் இல்ல. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. என் டைமை வேஸ்ட் பண்ண முடியாது.”\n“உங்க டைம் மாதிரியே எங்க டைமும் முக்கியம்தான் மேனேஜர் சார். டிலே பண்ணாம லோன் சாங்ஷன் பண்ணுவீங்கன்னு பாத்தா, எங்க பைலை லீகல் ஒபினியன்க்கு அனுப்பியிருக்கீங்களாமே.“\n“ஆமாங்க… அது ரொட்டீன் ப்ரொசிஜர். லீகல் ஒபினியன் இல்லாம எப்படி லோன் குடுக்க முடியும் \n“என்ன சார். ஃபினான்ஸ் மினிஸ்டர் இன்ட்ரஸ்டட்னு சொல்றேன். அப்புறமும் ப்ரொசிஜர் பொடலங்கான்னு பேசிக்கிட்டிருக்கீங்க.. நாங்க பேசுனா செய்ய மாட்டீங்களா.. மினிஸ்டரையே பேசச் சொல்லவா \n“சார் நீங்க பேசுனாலும் சரி. மினிஸ்டர் பேசுனாலும் சரி.. ரூல்சை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. இது மினிஸ்டருக்கே தெரியும்.“\n“ரொம்ப சட்டம் பேசாதீங்க மேனேஜர் சார். எங்களுக்கும் சட்டம் தெரியும். நீங்க ஒழுங்கா சொன்னா வழிக்கு வர மாட்டீங்கன்னு நெனைக்கறேன். விடுங்க நான் மினிஸ்டர்கிட்ட பேசிக்கறேன்.“\nஇணைப்பைத் துண்டித்த ஒலியோடு அந்த உரையாடல் முடிந்தது.\n“ஃபினான்ஸ் மினிஸ்டர் பேசனும்ன்றார்” என்று பாதியில் தொடங்கியது அந்த உரையாடல்.\n“ஆமாங்க நான் பாலகிருஷ்ணன்தான் பேசறேன்.“\n“என்ன பாலகிருஷ்ணன். நீங்கதான் இந்த ப்ரான்ச் மேனேஜரா \nசிங்காரவேலுவின் குரல். தமிழறிஞர் போல அழகான தமிழில் அரசியல் பேசும் அதே சிங்காரவேலுவின் குரல். தன்னையும் தன் கட்சியையும் தவிர உலகில் யாருமே யோக்கியர்கள் இல்லை என்று பொய்யுரை பேசும் அதே குரல். இவனைப்போல நல்லவன் உண்டா என்று கேட்போரை நம்பவைக்கும் குரல். தன் ஒருவனால்தான் இந்தியப் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்படுகிறது என்று ஏமாற்றும் குரல்.\n“அடுத்த மாசம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருக்கீங்க போலருக்கே”\nசிங்காரவேலுவின் குரலில் எள்ளல் தொனி இருந்தது.\nசற்றுத் தயக்கத்துடன். “ம்ம். ம்ம்.. ஆமாம் சார். “\n“மாப்பிள்ளை நல்ல இடமாமே.. லெக்சரரா இருக்காராமே“\n“மண்டபத்துக்கெல்லாம் அட்வான்ஸ் குடுத்துருப்பீங்க. பத்திரிக்கை வச்சுக்கிட்டு இருப்பீங்க.“\n“உங்க பொண்ணைப் பத்தி மாப்பிள்ளைக்கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா. “ சிங்காரவேலுவின் குரலில் கிண்டலோடு ஆணவமும் தொனித்தது.\n“பாலகிருஷ்ணன்….” என்று குரலை உயர்த்தினார் சிங்காரவேலு.\n“நான் மினிஸ்டர் பேசறேன்றது தெரியுதா இல்லையா.. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் \n“யோவ் மிஸ்டர்… ஏதாவது பேசுய்யா… நான் இங்க ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கேன். கம்முனு இருந்தா …. நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்க பைத்தியக்காரனா நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்க பைத்தியக்காரனா \nசிங்காரவேலு உச்சபட்ச கோபத்தில் இருந்தது குரலில் தெரிந்தது. நான் ஒரு மத்திய மந்திரி. இந்தியாவின் நிதியாதாரத்தை நிர்வகிப்பவன். நான் பேசுகையில் ஒரு பவ்யமோ, பயமோ இன்றி அமைதியாக இருப்பதன் மூலம் அலட்சியப்படுத்த உனக்கு என்ன துணிச்சல் ’ என்ற ஆணவம் தெரிந்தது.\n“எங்க ஆளுங்க வந்து சி.டி. குடுத்தாங்களாய்யா.. \n”என்ன சார்.. வந்து… குடுத்தாங்களா இல்லையா \n”ம்ம்… குடுத்தாங்க சார்.. ” பாலகிருஷ்ணன் குரலில் ஏராளமான தடுமாற்றம்.\nசிங்காரவேலு தொடர்ந்தார். “இது மாதிரி இன்னும் எத்தனை சிடி இருக்கு தெரியுமா நீ கேட்ட சிடிய ஊரே கேக்கனுமா நீ கேட்ட சிடிய ஊரே கேக்கனுமா டிவில… இன்டெர்நெட்ல…ன்னு போட்டு நாறடிச்சுடுவேன்.. சந்தி சிரிக்க வெச்சுடுவேன்.. உன்னை… ”\nபாலகிருஷ்ணன் பதிலேதும் பேசவில்லை. ஆற்றாமையிலும், வேதனையிலும் துடித்திருப்பார். அழுதிருப்பாரோ \n”நாளைக்குள்ள ஆர்.கே என்டர்பிரைசஸ் பைலை க்ளியர் பண்ணணும். டிலே பண்ணா இன்டெர்நெட் பூரா சந்தி சிரிச்சுடும். புரியுதா \n“ம்ம்… ம்…. புரியுது சார்”\n“சரியான அழுத்தக்காரன்தான்யா நீ.. என்கிட்டயே இவ்வளவு அழுத்தமா இருக்கன்னா என் ஆளுங்ககிட்ட என்னென்ன பேசியிருப்ப. ஐஞ்சு நிமிஷம் ஆகாதுய்யா. உன்ன அஸ்ஸாமுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு வேற ஆளை போட்டு இந்த வேலையை முடிக்க. ஆனா அப்பிடி என்ன திமிரு உனக்கு ஐஞ்சு நிமிஷம் ஆகாதுய்யா. உன்ன அஸ்ஸாமுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு வேற ஆளை போட்டு இந்த வேலையை முடிக்க. ஆனா அப்பிடி என்ன திமிரு உனக்கு என் ஆளு போன் பண்ணும்போது திமிரா பேசிருக்க என் ஆளு போன் பண்ணும்போது திமிரா பேசிருக்க எனக்குக் கீழ வேலப் பாத்துக்கிட்டு, என்கிட்டயே இவ்ளோ திமிரா பேசுறன்னா நீ எப்படிப்பட்ட ஆளா இருப்ப…. எனக்குக் கீழ வேலப் பாத்துக்கிட்டு, என்கிட்டயே இவ்ளோ திமிரா பேசுறன்னா நீ எப்படிப்பட்ட ஆளா இருப்ப…. நடுத்தெருவுக்கு கொண்டு வந்துருவேன். ஞாபகம் வச்சக்க…\nநாளைக்கு ஆர்.கே.என்டர்பிரைசஸ் வேலை ���ுடியணும். புரிஞ்சுதா… என்னைத் திரும்ப பேச வைக்காத..“\nஇரண்டாவது உரையாடல் முடிந்தது. சிங்காரவேலு கடுமையான கோபத்தோடு பேசினார். டிவியிலும் ரேடியோவிலும் தோன்றும் அவரது சாந்தமான முகம் அல்ல இது. இது அவரது மறுபக்கம். அரசியல்வாதிகளுக்கே உரிய கோரமான மறுபக்கம். பார்ப்பவர்களை மிரள வைக்கும் மறுபக்கம்.\nடெக்ஸ்ட் பைலாக இருந்த மூன்றாவது பைலை திறந்தேன். இரண்டு உரையாடல்களும் எந்தத் தேதியில் எந்த எண்ணிலிருந்து எந்த எண்ணுக்கு வந்தது என்ற விபரங்கள் அடங்கியிருந்தது. பாலகிருஷ்ணனை நினைத்தால் மலைப்பாக இருந்தது. எப்படிப்பட்ட மனிதர் அவர் சிங்காரவேலு கொடுத்த அந்த நெருக்கடியிலும், எவ்வளவு கவனமாக உரையாடல் விபரங்களை டெக்ஸ்ட் பைலாகவும், மொத்த பைல்களை ஒளித்து வைத்தும், எப்படி ஒரு ஆதாரத்தை தயார் செய்துள்ளார் சிங்காரவேலு கொடுத்த அந்த நெருக்கடியிலும், எவ்வளவு கவனமாக உரையாடல் விபரங்களை டெக்ஸ்ட் பைலாகவும், மொத்த பைல்களை ஒளித்து வைத்தும், எப்படி ஒரு ஆதாரத்தை தயார் செய்துள்ளார் பார்த்தால் இவருக்கும் கணிப்பொறிக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இவருக்கா இப்படி ஒரு கம்ப்யூட்டர் அறிவு பார்த்தால் இவருக்கும் கணிப்பொறிக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இவருக்கா இப்படி ஒரு கம்ப்யூட்டர் அறிவு ஆளைப் பார்த்து யாரையுமே எடை போடக் கூடாது. இந்த வயதான மனிதருக்கு கம்ப்யூட்டரைப் பற்றி எதுவுமே தெரியாது என்ற எண்ணம், அவரை சந்தித்த பின்னர், என்னை அறியாமலேயே என் மனதில் குடியேறியிருந்தது ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.\nமற்ற இரண்டு பைல்களும் சிஸ்டம் பைல்கள். அவசியம் இல்லாதவை.\nஅந்த இரண்டு உரையாடல்களையும் மீண்டும் ஒரு முறை கேட்டேன். உடம்பில் ரத்தம் வேகமாகப் பாய்வதாக உணர்ந்தேன். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மிகப்பெரிய ஆயுதம் கையில் கிடைத்திருப்பதாய் உணர்ந்தேன். ஒழித்துக் கட்டலாம் சிங்காரவேலுவை என்ற நம்பிக்கை பிறந்தது. உடனே கிளம்பி கல்யாண சுந்தரத்தை பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு தோன்றியது. ஆனால் இரண்டு நாட்களாக தேங்கிக் கிடந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியைத் தவிர்க்க முடியவில்லை.\n‘வெங்கட் காம் டவுன்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பொறுமையாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித���தேன். அந்த சிடியை மற்றொரு நகல் எடுத்தேன். ஒரிஜினலை என்னோடு எடுத்துக் கொண்டு, நகலின் மேல், எம்.பி 3 சாங்ஸ் என்று எழுதினேன். அந்த பைலின் நகல்களை எடுத்துக் கொண்டேன். மாலையில் வங்கி வேலைகள் முடிந்த பிறகு, ஐந்து மணிக்கு கிளம்பி, நேராக கல்யாணசுந்தரத்தைப் பார்க்கச் சென்றேன். அவர் வேறு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார்.\nநேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, கதிரொளி அலுவலகம் சென்றேன். ரியல் எஸ்டேட் அதிபர் தொடங்கிய பத்திரிக்கை என்பது, அந்த அலுவலகத்தின் வடிவமைப்பிலேயே தெரிந்தது. பளபளவென்று இருந்தது கட்டிடம். ஐந்து மாடிக் கட்டிடம் அது. முதல் இரண்டு தளங்களில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒரு தனியார் அலுவலகமும் இயங்கிக் கொண்டிருந்தது. நான்கு மற்றும் ஐந்தாவது மாடியில் கதிரொளி அலுவலகம்.\nவாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் ஆசிரியரை பார்க்க வேண்டும் என்று சொல்லியதும், உள்ளே அழைத்தார்.\n“ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. எடிட்டோரியல் முடிச்சுட்டு வந்துட்றேன்“ என்றார்.\nலிங்கேஸ்வரன். கதிரொளியின் ஆசிரியர். ஐம்பது வயதுக்கும் மேல் இருக்கும். நெற்றியில் விபூதிப் பட்டை இருந்தது. கண்ணாடி அணிந்திருந்தார். அந்தக்காலத்து கட்டைப் பேனாவில் தன் முன்பு இருந்த தாளில் ஏதோ திருத்திக் கொண்டிருந்தார். வெளியே வந்து காத்திருக்கலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தேன்.\nபெரிய ஹாலில் ஒரு பத்து எல்.சி.டி டிவிக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து டிவிக்களிலும், ஆங்கில மற்றும் தமிழ் செய்திச் சேனல்கள் ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தன. தனியார் மென்பொருள் அலுவலகத்தில் இருப்பது போல நீளமாக கேபின்கள் அமைக்கப்பட்டு. கணிப்பொறியின் முன்னால் பல்வேறு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு பக்கம் பெரிய ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருந்த ஒரு இயந்திரம் நாளைய செய்தித்தாளின் ஒரு பக்கத்தை அச்சிட்டு வெளியேற்றியது. அதை எடுத்துக் கொண்டு ஒருவர் ஆசிரியர் அறைக்குள் சென்றார்.\nமற்றொருவர், நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டு அவர் முன் குவிக்கப்பட்டிருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தார்.\nஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆனது. சற்றே எரிச்சல் வந்தது. இன்னும் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என்று என் எரிச்சலை எப்படித் தணிப்��து என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, உதவியாளர் ஒருவர் வந்து, “சார் கூப்புட்றார்“ என்றார். உள்ளே சென்றேன்.\n“வாங்க. கல்யாண சுந்தரம் அனுப்புன ஆள் தானே நீங்க பேர் என்ன \n“ம்ம்… சாரி. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. கல்யாண சுந்தரம் விபரம் சொன்னார். பேப்பர்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா \n“இருக்கு சார்“ என்று பைலை அப்படியே எடுத்துக் கொடுத்தேன்.\nபைலை முழுவதுமாக புரட்டிப் பார்த்தார். “ம்ம்.. சிங்காரவேலு கையெழுத்தேதான். எப்படி இந்த மாதிரி ஒரு லெட்டர அனுப்புனான் ரொம்ப கவனமான ஆளாச்சே அவன். அவன் கட்சியில எத்தனை பேரை ஒழிச்சு கட்டிட்டு இந்த எடத்துக்கு வந்துருக்கான் தெரியுமா ரொம்ப கவனமான ஆளாச்சே அவன். அவன் கட்சியில எத்தனை பேரை ஒழிச்சு கட்டிட்டு இந்த எடத்துக்கு வந்துருக்கான் தெரியுமா . பட் வெரி இன்ட்ரஸ்டிங். இதை வச்சு அந்த ஆளுக்கு தொந்தரவு குடுக்க முடியும். ஆனா அவன் அரசியல் வாழ்க்கையை முடிச்சுட முடியுமான்னு தெரியல. ரொம்ப ஈசியா என் கையெழுத்த யாரோ ஃபோர்ஜ் பண்ணிட்டாங்கன்னு சொல்லிடுவான். நான் இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுதவேயில்லைனு சொல்லிடுவான். .ம்ம்… பார்ப்போம்.“ என்று அந்த பைலை மீண்டும் ஒரு முறை பார்வையிட்டார்.\n“சார்… இன்னொரு எவிடென்ஸ்.. “\n“சிங்காரவேலுவோட ஆடியோ ரெக்கார்டிங் இருக்கு சார்.. “\n“ஆடியோ ரெக்கார்டிங்கா… யார்கிட்ட பேசுன ரெக்கார்டிங்..\n“லோன் குடுக்க முடியாதுன்னு லெட்டர் எழுதியிருக்காரே சார் மேனேஜர். அவர் கூட பேசுன கான்வர்சேஷன் சார். “\n“ஃபென்டாஸ்டிக்.. அத மொதல்ல குடுக்க வேண்டாமா என்ன வெங்கட் நீங்க.. கல்யாண சுந்தரம் கூட இதைப் பத்தி எதுவுமே சொல்லலையே… என்ன வெங்கட் நீங்க.. கல்யாண சுந்தரம் கூட இதைப் பத்தி எதுவுமே சொல்லலையே… \n“சார் அவருக்கே தெரியாது சார். நானே இன்னைக்குத்தான் ஆக்சிடென்டலா கண்டுபிடிச்சேன்“ என்று சொல்லி விட்டு அந்த சிடியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி அவர் டேபிள் அருகே இருந்த லேப்டாப்பில் அதைச் சொருகினார். லேப்டாப்பை எடுத்து மேசை மேல் வைத்துக் கொண்டு, அதில் ஹெட்போனை சொருகி சிடியில் உள்ள பைல்களைத் திறந்து அந்த உரையாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டார்.“\nசிங்காரவேலுவின் உரையாடலைக் கேட்ட போது அவர் முகத்தில் ஆழ்ந்த கவனம் தெரிந்தது. பிறகு, மீண்டும் ஒரு முறை அந்த உரையாடல்��ளை கேட்டார்.\n“ஃபேபுலஸ் (Fabulous) ஐ திங்க் வி கேன் நெய்ல் ஹிம். (I think we can nail him) குட் வொர்க் வெங்கட். நீங்க போங்க. நான் இதைப் பாத்துக்கறேன். இதைப் பத்தி வேற யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம். கல்யாண சுந்தரத்துக்கிட்ட நீங்களே தகவல் சொல்லிடுங்க. ஐ வில் திங்க் ஹவ் அன்ட் வென் டு ப்ரேக் திஸ்.“ (I will think how and when to break this) என்றார்.\nசரி சார் என்று அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.\nஅது வரை கதிரொளி பத்திரிக்கையை எப்போதாவதுதான் பார்ப்பேன். பத்திரிக்கை நன்றாகத்தான் இருக்கும் என்றாலும், வீட்டில் இரண்டு ஆங்கில நாளிதழ்கள் வாங்குவதால், கதிரொளி வாங்குவதில்லை.\nலிங்கேஸ்வரனை சந்தித்து வந்த முதல் ஒரு வாரத்திற்கு காலை ஐந்து மணிக்கே எழுந்து சென்று, பேப்பர்களை பிரிக்கும் பாயிண்ட்டிலேயே சென்று வாங்கி வந்தேன். ஆனால், எனக்கே இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அதனால், வீட்டில் பேப்பர் போடும் பையனிடம் தினமும் கதிரொளி போடுமாறு சொல்லி விட்டேன். ஒரு வாரம், இரண்டு வாரம் என்று இருந்த காத்திருப்பு ஒரு மாதம் கடந்தவுடன் எல்லை மீறியது. ஒரு மாதமாக இப்படிப்பட்ட ஒரு ஆவணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார் லிங்கேஸ்வரன் சிங்காரவேலுவின் நீண்ட ஆக்டோபஸ் கரங்கள் லிங்கேஸ்வரனையும் வளைத்திருக்குமோ \nலிங்கேஸ்வரனுக்கும் ஒரு விலை உண்டோ.. கல்யாண சுந்தரம் சொல்லியும் லிங்கேஸ்வரன் விலை போயிருப்பாரோ.. அவசரப்பட்டு விட்டோமோ \nஉலகத்தில் யாரையுமே நம்ப முடியாதா என் பொறுமை எல்லை கடந்து விட்டது. நேருக்கு நேர் கேட்டு விடுவது என்ற முடிவோடு கதிரொளி அலுவலகத்துக்கு கிளம்பினேன்.\nPrevious story சிபிஐ எனும் சிறகொடிந்த கிளி\nகர்நாடக முடிவுகளால் யாருக்கு ஆதாயம் \nதமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஆளே இப்படி ஊழல்களை செய்துள்ளார் என்கிற நிலையில் இந்த ஆளை விட மோசமான அருண் ஜெட்லி எவ்வளவு ஊழல் செய்வான், இவங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\n3 நாட்களை கடந்தும் அடுத்த பதிவு வரவில்லை, தினமும் பதிவை ஆவலொடு எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளோம், இந்த ஊழல் செய்த கொடூரனை மக்கள் தண்டிப்பார்கள்.\nசார், கொஞ்சம் கூட தான் வெளியிடுங்களேன் வெயிட் பன்றது ரொம்ப கஷ்டமா இருக்கு\n கமல் கட்சி கட்சி கட்டுரை எப்ப வரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/09/2-week-end-special-2.html", "date_download": "2020-09-27T07:43:47Z", "digest": "sha1:YNWA3IWBFSPG7SUZRWBCIST3KDYXQQST", "length": 26729, "nlines": 220, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: எண்ணக் கிறுக்கல்கள் - 2 ( WEEK END SPECIAL-2)", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nஎண்ணக் கிறுக்கல்கள் - 2 ( WEEK END SPECIAL-2)\nஎண்ணக் கிறுக்கல்கள் - 2\nஇந்த வாரம் முழுதும் எங்கள் பல்கலைக்கழக அலகுத் தேர்வு நடைபெற்றது, அதனால் டீட்டெயிலான பதிவு எதுவும் எழுத முடியவில்லை.வரும் வாரத்தில் பூஜா விடுமுறை வேறு வருகிறது பார்ப்போம் ...சென்ற வாரம் நான் எழுதிய கிறுக்கல்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அதனால் இனி வாரா வாரம் தொடரலாம் என நினைக்கிறேன்....\nசென்ற வாரம் கருவாச்சி காவியம் படித்ததிலிருந்து வைரமுத்து எழுத்துகள் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டன, அதனால் அவருடைய சாகித்ய அகாடெமி பரிசுபெற்ற ஒரு புத்தகமான கள்ளிக்காட்டு இதிகாசத்தை நெட்டில் தேடினேன், மின்னூலாக கிடைத்ததது,அத்துடன் பல அரிய மின்னூல்களும் கிடைத்தது. இந்த பூஜா ஹாலிடேஸில் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படிக்கலாம் என திட்டம்.ஈகரை தளத்தில் ஏகப்பட்ட மின்னூலகள் குவிந்துகிடக்கின்றன. வேண்டியவர்கள் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம்.((என்னன்னே தெரியல மத்த புக்கெல்லாம் படிக்க தோணுது, ஆனா இந்த சப்ஜெக்ட் புக்க மட்டும் படிக்கவே தோண மாட்டேங்குது)).\nநாளை தான் தமிழக முதலமைச்சரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப் போகும் நாளென ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.நான் பதிவெழுத ஆரம்பிக்கும் வரையில் எந்த வாய்தாவும் வைக்கவில்லை, நாளைய தீர்ப்பில் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன என இந்தியா டுடேவில் போட்டிருந்தார்கள்.ஒன்று அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று கூறி விடுதலை செய்வது.இரண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது,மூன்றாவது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை அளிப்பது.இதில் முதல் வாய்ப்பு நடந்தால் அடுத்த தேர்தலிலும் அவரே ஜெயித்து முதல்வராகிவிடுவார். இரண்டாவது வாய்ப்பு நடந்தால் முதல்வர் பதவி பறிபோகும், ஜாமீன் வாங்கிவிடுவார், ஆனால் அரசியல் வாய்ப்பு கடினமாகிவிடும். கடைசி வாய்ப்பு நடந்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு நேரே அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்படு��ார், இது நடக்கும் பட்சத்தில் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான். ஆனால் எனக்கென்னவோ முதல் வாய்ப்புக்குத் தான் அதிகம் வாய்ப்பிருப்பதாக எண்ணுகிறேன். பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என வைக்கவில்லை, நாளைய தீர்ப்பில் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன என இந்தியா டுடேவில் போட்டிருந்தார்கள்.ஒன்று அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று கூறி விடுதலை செய்வது.இரண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது,மூன்றாவது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை அளிப்பது.இதில் முதல் வாய்ப்பு நடந்தால் அடுத்த தேர்தலிலும் அவரே ஜெயித்து முதல்வராகிவிடுவார். இரண்டாவது வாய்ப்பு நடந்தால் முதல்வர் பதவி பறிபோகும், ஜாமீன் வாங்கிவிடுவார், ஆனால் அரசியல் வாய்ப்பு கடினமாகிவிடும். கடைசி வாய்ப்பு நடந்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு நேரே அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார், இது நடக்கும் பட்சத்தில் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான். ஆனால் எனக்கென்னவோ முதல் வாய்ப்புக்குத் தான் அதிகம் வாய்ப்பிருப்பதாக எண்ணுகிறேன். பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என\nபோன வாரம் வெள்ளிக் கிழமை திடீரென்று முடிவெடுத்து அரண்மனை திரைப்படத்திற்கு SECOND SHOW ( NELLAI_PERINBAVILAS) போனோம். முதல் நாள் என்பதால் நல்ல கூட்டம். படம் எனக்குப் பிடித்திருந்தது. வழக்கமான கதை ,சந்தானம் காமெடி, ரொம்ப நாள் கழிச்சு அருமை. பேய்க்கிட்ட அடிவாங்குற சீனில் தியேட்டரே அதிர்ந்தது.இன்னும் அவர் ரெட்டை அர்த்த மற்றும் ஆணாதிக்க வசனங்களை விடுவதாக இல்லை. ஆனால் அதற்கும் கூட தியேட்டரில் சிரிப்பலை எழுவது சகிக்க முடியவில்லை.படம் பார்த்து முடித்து விடுதிக்கு , படத்தைப் பற்றி பேசி சிரித்து கொண்டு நடந்து வருகையில் ரவுண்ட்ஸில் இருந்த போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம்.என்னங்கடா கூட்டமா போய்ட்டு வற்றீங்க( நாங்கள் 15 பேர்) என நிறுத்தினார்கள். எடுங்கடா ஐடி கார்ட,ஐடி இல்லாதவனெல்லாம் ஜீப்ல ஏறு என அதட்டவும்,சிலர் மட்டுமே கொண்டு வந்திருந்தனர், நானுட்பட பலர் கொண்டுவரவில்லை. எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது, பெயர் ஊர் விசாரித்து அண்ணா யுனிவர்சிட்டி என்றோம். என்னங்கடா கதை விடுறீங்க, உங்கள பார்த்தா அண்ணா யுனிவர்சிட்டி மாதிரியே தெரிலயே என்றதும் எல்லோரும், எங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என சிரித்துவிட்டோம். என்னங்கடா சிரிப்பு( நாங்கள் 15 பேர்) என நிறுத்தினார்கள். எடுங்கடா ஐடி கார்ட,ஐடி இல்லாதவனெல்லாம் ஜீப்ல ஏறு என அதட்டவும்,சிலர் மட்டுமே கொண்டு வந்திருந்தனர், நானுட்பட பலர் கொண்டுவரவில்லை. எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது, பெயர் ஊர் விசாரித்து அண்ணா யுனிவர்சிட்டி என்றோம். என்னங்கடா கதை விடுறீங்க, உங்கள பார்த்தா அண்ணா யுனிவர்சிட்டி மாதிரியே தெரிலயே என்றதும் எல்லோரும், எங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என சிரித்துவிட்டோம். என்னங்கடா சிரிப்புஎன ஐடி வாங்கிப் பார்த்துவிட்டு, சத்தம் போடாமல் போகணும் என அனுப்பிவிட்டனர்.மறக்க முடியாத இரவு......\nமங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்துவிட்டது பெருமையான விசயம். இதைப்பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். கூடுதல் தகவல்களுடன் இன்னொரு பதிவு போடும் ஐடியா உள்ளது.\nஇந்த வாரம் SEMINAR கிளாசில் நான் எடுக்க வேண்டி இருந்தது. ஒன்னும் PREPARE பண்ணாம போய் எடுத்தேன், கையெல்லாம் நடுங்கியதைப் பார்த்து கிளாசே சிரித்தது.. என்னடா பேச்சுப்போட்டிக்கு மெட்ராஸெல்லாம் போயிருக்க, நம்ம தமிழ்மன்றத்துல புகுந்து விளாடுவ இன்னைக்கு இப்டி கை நடுங்குதே என நண்பர்கள் கலாய் ,,கலாய் என கலாய்த்துவிட்டனர் . அது தமிழ் இது இங்கிலீஸ்ல என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். இதுல என்ன காமெடின்னா, நான் கிளாஸ் எடுத்துட்டு கீழே எறங்கப் போனேன், அப்போ ஆசிரியர் ஸ்டூடன்ட்ஸ பாத்து யாராவது ஜெயசீலன் கிட்ட டவுட் கேளுங்கண்ணு சொல்லீட்டாங்க, எனக்கு கால், கையெல்லாம் நடுங்குது,யாருமே கேக்கல, திடீர்னு அவுங்களே ஒரு பேர் சொல்லி டவுட் கேக்கச் சொன்னாங்க, நான் டவுட் க்ளியர் பண்ணப் போற மாதிரி தலைய தலைய ஆட்டிட்டு போர்டு பக்கத்துல போய், நல்ல கேள்வி,அருமையான ட்வுட், இதுக்கு நம்ம மேடமே பதில் சொல்லுவாங்கண்ணு ஆசிரியரை கைகாட்டிவிட்டு ஓடிப்போய் இடத்தில் அமர்ந்து கொண்டேன். கிளாசே விழுந்து விழுந்து சிரித்தது.\nசொல்லி வெற்றிபெறும் காதல்களின் எண்ணிக்கையை விட சொல்லாமல் தோற்றுப் போகும் காதல்களின் எண்ணிக்கை அதிகமானது........\nமகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் கடைக்குப் போகச் சொல்லி கொடுத்த பணத்தில் மீதி சில்லறை வராதென்���ு....\n* மக்களுக்கு என் சொந்தப் பணத்தில் சேவை செய்யப் போகிறேன்\nமக்கள்: மொதல்ல உங்க எம்.பி தொகுதிக்கு அரசாங்கம் கொடுத்த பணத்த செலவு பண்ணுங்க...\n*மக்கள் சம்மதித்தால் ஊழலை ஒழிக்க சபதம் எடுப்பேன்.\nபா.ஜ.க தொண்டன்: தலைவரே தேர்தல் முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு, இப்போ நீங்கதான் பிரதமர்\nஅனைவருக்கும் வார விடுமுறை மகிழ்சியாக அமைய வாழ்த்துகள்....\nபதிவு குறித்த உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்....\nசெமினார் ... படிக்கும் போது செமினார் என்றாலே அன்னைக்கு வகுப்பு பக்கமே போறது கிடையாது....\nநானும் லீவ் போட்டுவிடலாம் என்றுதான் யோசித்தேன் சார், அன்னைக்குன்னு பார்த்து இன்டர்ணல் டெஸ்ட் வேற வழியே இல்லாம மாட்டிக்கிட்டேன், வருகைக்கும் கருத்துக்க்ம் மிக்க நன்றி சார்...\nஅப்போ செமினார்ல செம காமெடி போல..உங்க ஹாஸ்டல்ல செகண்ட் சோவுக்கு போகலாம், இங்க காம்பவுண்ட் தாண்டித் தான் போகணும், ஹா ஹா ஹா, அரண்மனை படம் நல்லாவா இருந்துச்சு, சந்திரமுகி,காஞ்சனா எல்லத்தையும் மிக்ஸ் பண்ணமாதிரி இருந்துச்சு, நீ நல்லா இருக்குன்னு சொல்ற, நீயாவது சப்ஜெக்ட் புக்க படிக்காம மத்த புக்க படிக்குற நான் அது கூட பண்றதில்ல.....( பெரிய கமெண்டா போடச் சொன்ன இல்ல போட்டாச்சு போட்டாச்சு)\nநாங்க ரொம்ப சின்ன புள்ளைங்களாகிட்டோம்....ரொம்பவே ரசிக்கிறோம் இளசுகளை\nடேய் ஜெயா கமெண்ட் போடச் சொன்ன போட்டுட்டோம்...பிரிட்டோவும் போட்டுட்டான், போதுமா...இல்ல இன்னும் வேணுமா..\nடேய் போஸ்ட் பத்தி கமெண்ட் போடச் சொன்னா, ஃபேஸ்புக்ல தான்னு பார்த்தா இங்கயுமா, சரி சரி எல்லா போஸ்டுக்கும் இது போல ரெண்டு பேரும் கமெண்ட் போட்ருங்க... :) :) :) :) :)\n((என்னன்னே தெரியல மத்த புக்கெல்லாம் படிக்க தோணுது, ஆனா இந்த சப்ஜெக்ட் புக்க மட்டும் படிக்கவே தோண மாட்டேங்குது)).****\nஎங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என சிரித்துவிட்டோம். ****\nஇதுக்கு நம்ம மேடமே பதில் சொல்லுவாங்கண்ணு ஆசிரியரை கைகாட்டிவிட்டு ஓடிப்போய் இடத்தில் அமர்ந்து கொண்டேன்.***** செம செம:)))) சூப்பர் சகோ நாளுக்கு நாள் கலக்குறீங்களே\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீ...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்\n//அனைவருக்கும் வார விடுமுறை மகிழ்சியாக அமைய வாழ்த்துகள்....//\nஎங்களுக்கு ஏது நண்பரே விடுமுறை\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\nபடித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.\nகண்டிப்பாக சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\n//எங்களுக்கே டவுட்டாத்தான் இருக்கு என சிரித்துவிட்டோம். என்னங்கடா சிரிப்புஎன ஐடி வாங்கிப் பார்த்துவிட்டு, சத்தம் போடாமல் போகணும் என அனுப்பிவிட்டனர்.மறக்க முடியாத இரவு......//\nஹ ஹா ஹா ....\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..\nசப்ஜெக்ட் புக்க மட்டும் படிக்கவே தோணமாட்டேங்குது ஹஹாஹ் அதுதான் கல்லூரிக் காலம்.....நாங்களும் அப்படி வந்தவர்கள்தானே ஹஹாஹ் அதுதான் கல்லூரிக் காலம்.....நாங்களும் அப்படி வந்தவர்கள்தானே நாங்களும் கலைகளில் விளையாடிவர்கள் அப்போது நாங்களும் கலைகளில் விளையாடிவர்கள் அப்போது ஆனா சப்ஜெக்ட்டையும் தொட்டுடுவோம்....நீங்களும் கொஞ்சம் அதையும் கைல வைச்சுக்கங்க தம்பி ஆனா சப்ஜெக்ட்டையும் தொட்டுடுவோம்....நீங்களும் கொஞ்சம் அதையும் கைல வைச்சுக்கங்க தம்பி (ஆசிரியன் இல்ல அதான்\n எப்படி நீங்க முதல் நு அனுமானிச்சீங்க\nஹாஹஹாஹஹ்ஹஹ்....ரொமப்வே சிரிச்சோம் உங்க டவுட்....பாத்து தம்பி இப்பலாம் மாணவர்களை போலீஸ் ரொம்பவே நோண்டுதுங்க,,,,கவனமா இருங்க தம்பி\nசெமினார் ரசித்தோம் தங்கள் சமயோசித அறிவைக் கண்டு\n இன்னும் % உண்டுன்னா சேத்துக்கங்க\nஎங்க காலத்துல அம்மாக்கள் வேறப்பா.....நாங்க ஒழுங்கா கொண்டு கொடுத்துடுவோம்னு முழு நம்பிக்கை\nகண்டிப்பாக ஐயா, படிச்சுத்தானே ஆகனும்:),அவங்களோட அதிகாரத்த வச்சு வெளில வந்துடுவாங்கன்னு நெனச்சேன் ஆனா கடைசில நீதியே ஜெயித்துவிட்டது, பார்ப்போம் இன்னும் மேல்முறையீடு எல்லாம் இருக்கிறது,ஆமாம் ஐயா மாணவர்களை மட்டுமல்ல இரவில் எல்லாரையுமே ரொம்ப விசாரிக்கிறார்கள்,இன்றைக்கு பையன்கள் காசு கொடுத்தால் தான் கடைக்கே கிளம்புகிறார்கள்( நானுட்பட) . விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா, தொடர்து வருகை தர வேண்டும்...\nகிறுக்கல்கள் அருமை சீலன். பாடம் தவிர மற்றவை தான் பிடிக்கும் எல்லோருக்கும். என்ன செய்வது..படிக்கனுமே. நன்றாக ரசித்துப் படித்தேன் பா..\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரி��� பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nஎனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் \nஎனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்னையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது தான் போல, நீண்ட நாட்களாக எழுத யோசித்த பதிவு , ஐந்து ...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி இதற்கு முன்னர் எழுதிய என்னைக் கவர்ந்த திரைப்படம்-புதுக்கவிதை பற்றிய பதிவை படிக்க இங்கே க்ளிக்கவும்...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2017/01/", "date_download": "2020-09-27T08:01:20Z", "digest": "sha1:MNG6UIPJDDFMUTJWMAIZWFRWMOBARKN6", "length": 9451, "nlines": 78, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: January 2017", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nநீட் தேர்வு தமிழில் நடத்தப்படுகிறது என சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்காக..\nதமிழகத்தின் மொத்த அரசு மருத்துவ இடங்கள் 2500. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ. தமிழக சிபிஎஸ்இ மொத்த இறுதி மாணவர்கள் ஏறத்தாழ 10000 பேர். தமிழக பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் 8 லட்சம் பேர். இருக்கின்ற 2500ல் 75 % இந்த சிபிஎஸ்இ மாணவர்களால் எளிதாக நிரப்பப்பட்டுவிடும், காரணம் பாடத்திட்டம். மீதி உள்ளதிலும் பெரும்பாலும் நகர்ப்புற தனியார் தமிழக பாடத்திட்ட மாணவர்களால் நிரப்பப்பட்டுவிடும். பின் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்களின் நிலை... அதிலும் கிராமப்புறங்களில் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவில்லை. இப்போது மருத்துவ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது.. அதிலும் கிராமப்புறங்களில் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவில்லை. இப்போது மருத்துவ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது..\nஇனி கோச்சிங் சென்டர்களில் காசைக்கொட்டி நீட் தேர்வுக்கும் படித்து,பொதுத் தேர்வுக்கும் படித்து மாணவர்கள் என்ன மிசினா இல்லை ரோபோக்களா... இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தினை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதென்னவோ கல்வியில் சமத்துவம்... இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தினை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதென்னவோ கல்வியில் சமத்துவம்...\nஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களிலும் இதே தானே என கேட்பவர்களுக்கு, அது விருப்ப நுழைவுத்தேர்வு. 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் அண்ணா பலகலையில் கூட இடம் இருக்கிறது. ஆனால் நீட் என்பது மருத்துவப்படிப்புக்கு ஒரு கட்டாய தேர்வு . 12ம் வகுப்பில் 1200 மார்க் எடுத்திருந்தாலும் நீட்டில் பாசானால் மட்டும் தான் மருத்துவ இடம். (அடுத்த வருடம் பொறியியலுக்கும் வந்துவிடும் அது வேறு விசயம்) முதலில் பாடத்திட்டத்தை வழிசெய்யுங்கள், பின் பொதுத் தேர்வை ரத்து செய்யுங்கள்..அப்புறம் அந்தந்த படிப்புகளுக்கென எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானாலும் வையுங்கள்.... இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் கோச்சிங் சென்டர்களில் சேரும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் அல்லர் என்பதை உணருங்கள்...\nஇந்தியா சுதந்திரம் அடைந்த போது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு எத்தனை நாள் தாங்கும் என மேற்குலக நாடுகள் எடைபோட்டன. அதை தவிடுபொடியாக்கி பவள விழா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இந்தியனாக. ஆனால் அதற்கான பிரதிபலனாக அதைக்கொடு இதைக்கொடு என்றெல்லாம் இதுவரை போராடியதில்லை.. எங்கள் உரிமைகளிலும்,பண்பாட்டு கலாச்சாரத்திலும் தலையிடாமல் இருந்தாலே போதும். டெல்லிக்கு கோவில் கட்டுவார்கள் தமிழர்கள்.. அதையும் கூட விட்டுவைக்காமல் அடி மேல் அடி அடித்துக் கொண்டிருந்தால் விளைவுகளை தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்காது என்பது தான் நிதர்சனம்.\nLabels: அரசியல், சமூகம், தமிழ்\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nஎனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் \nஎனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்னையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது தான் போல, நீண்ட நாட்களாக எழுத யோசித்த பதிவு , ஐந்து ...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி இதற்கு முன்னர் எழுதிய என்னைக் கவர்ந்த திரைப்படம்-புதுக்கவிதை பற்றிய பதிவை படிக்க இங்கே க்ளிக்கவும்...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்க�� மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilone.com/news/pairaitataanaiyaa-uratanakaai-maiirauvaora-maiitau-kaavalatauraai-tataiyataipa-pairayaokama", "date_download": "2020-09-27T05:50:52Z", "digest": "sha1:DG27LIH35HUZBFU6RL6XAF6FXEEWNMSL", "length": 6152, "nlines": 46, "source_domain": "thamilone.com", "title": "பிரித்தானியா: ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறை தடியடிப் பிரயோகம் செய்ய அதிகாரம்! | Sankathi24", "raw_content": "\nபிரித்தானியா: ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறை தடியடிப் பிரயோகம் செய்ய அதிகாரம்\nபுதன் மார்ச் 25, 2020\nபிரித்தானியாவில் அமுலில் உள்ள கொரோனா கொல்லுயிரித் தடுப்பு ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட இருக்கின்றது.\nஇது பற்றிய அதிகாரபூர்வ அறிவித்தல் நாளை வியாழக்கிழமை அமைச்சர்களால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த திங்கட்கிழமை இரவு 8:30 மணி முதல் 3 வாரங்களுக்கு அமுலாகும் வகையில் பிரித்தானிய பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பிரகாரம், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துக் கொள்வனவு, உடற்பயிற்சி, நோயாளர்கள் - வயோதிபர்களுக்கு உதவுதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட வணிக சேவைகள் - தொழில்களில் ஈடுபடுதல் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக எவரும் வெளியில் செல்ல முடியாது.\nஇதனை மீறுவோருக்கு தலா £30 தண்டப் பணம் அறவிடுவதற்கும், அதன் பின்னரும் முரண்டுபிடிப்போர் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை வீடுகளுக்குள் முடக்குவதற்கும் நாளை முதல் காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட இருக்கின்றது.\nகுவைத்தில் உள்ள சிறீலங்கா தூதரகம் தற்காலிகமாக மூடல்\nசனி செப்டம்பர் 26, 2020\nமூன்று ஊழியர்கள் உட்பட 40 ஏற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை\nசவுதி அரேபியா வழியில் ஆஸ்திரேலியா\nசனி செப்டம்பர் 26, 2020\nஅகதிகள் விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனம்\nரோஹிங்கியா இனப்படுகொலையை ஐ.நா. முடிவுக்கு கொண்டுவர வேண்டும்\nசனி செப்டம்பர் 26, 2020\nமனித உரிமை அமைப்பின் கோரிக்கை\nபாரிசில் கத்திக்குத்து நால்வர் காயம்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nஇருவர் உயிருக்காக பேராடுகின்றனர் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்���்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nசுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு\nசனி செப்டம்பர் 26, 2020\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு வணக்க நிகழ்வு\nசனி செப்டம்பர் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nannool.in/tamil-book/self+improvement/pugazhodu+vaazhungal%3A+moondrezhuthu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?prodId=54907", "date_download": "2020-09-27T06:11:10Z", "digest": "sha1:GP4EKKFLQYVDBJSPWQ4REHTTCMQVHIQ3", "length": 11270, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu - புகழோடு வாழுங்கள்: மூன்றெழுத்து - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபாக். ஒரு புதிரின் சரிதம்\n911 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி\nஅல்-கைதா : பயங்கரத்தின் முகவரி\nஎஸ்பொல்லா : பயங்கரத்தின் முகவரி\nஈராக் பிளஸ் சதாம் மைனஸ் சதாம்\nலஷ்கரே தொய்பா : ஓர் அறிமுகம்\nஜெமாஹ் இஸ்லாமிய: ஓர் அறிமுகம்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு\nஆக்கப்பூர்வ சிந்தையின் அதிசய ஆற்றல்கள்\nமகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை\nஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2019/05/blog-post_10.html", "date_download": "2020-09-27T06:33:37Z", "digest": "sha1:6BKURLTO6W4STVFGDRWEJQCZ5A47XWKO", "length": 12743, "nlines": 208, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nஒரு காலத்தில் தமிழகத்தில் ஈழ விடுதலைப்போரின் முகமாக தமிழகத்தில் இருந்தது டெலோ இயக்கம் தான்... தன்னுடைய பாலைவன ரோஜாக்கள் படத்தில் நாயகனின் பெயருக்கு கலைஞர் சூட்டிய பெயர் சபாரத்தினம்\nசிறீ சபாரத்தினத்தை கௌரவிக்கும் வகையில் அந்த பெயரை சூட்டி இருந்தார்\nஎம் ஜி ஆர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்\nஅப்போது எம் ஜி ஆர் முதல்வர் என்பதால் விடுதலைப்புலிகளுக்கு பொருளதவி செய்ய முடிந்தது,,, விளைவாக புலிகள் மற்ற இயக்கங்களைவிட பலம் பெற்றனர்.. ஒரு கட்டத்தில் மற்ற இயக்கதவரை கொல்ல ஆரம்பித்தனர்...\nசபாரத்தினம் என் சகோதரர் போன்ற்வர் ..அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்ற கலைஞரின் வேண்டுகோளையும் மீறி அவரை கொலை செய்தனர் புலிகள்\nஒரு வேளை சபாரத்தினம் சாகாமல் இருந்திருந்தால் ஈழ தீர்வு விரைவில் ஏற்பட்டு இருக்கலாம்\nஅதன் பின் கால மாற்றங்களால் அவரை எல்லோரும் மறந்து விட்டார்கள்போல என நினைத்தேன்\nஆனால் அவர் கொலை செய்யப்பட்ட நினைவு நாளை ஒட்டி பரவலாக சுவரோட்டிகளை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது\nஎந்த கட்சிகள் ஆதரவும் இன்றி மக்கள் தன்னிச்சையாக இப்படி ஒரு போராளிக்கு மரியாதை செய்வது ஆச்சர்யம்தான்\nபோராளிகள் புதைக்கப்படுவது இல்லை... விதைக்கப்படுகின்றனர்\nLabels: அரசியல், இலங்கை, ஈழம்\nஉங்களுக்கு ஈழ வரலாறு சுத்தமாக தெரியாது\nஈழ போர் ஆரம்ப காலங்களில் பலமாக இருந்தது புளொட் அமைப்பும் , டெலோ அமைப்பும் தான்\nஇந்திய ரோ தான் காரணம்\nஎம்ஜிஆர் வழங்கிய சில கோடிகள் ஏனைய அமைப்புகளுக்கு ரோ கொடுத்த பணத்துக்கு முன்னால் தூசு\nஆளணி எண்ணிக்கையில் புலிகள் மிக மிக கீ ழே ஆனால் சிறந்த , விசுவாசமானவர்களை மட்டும் சேர்த்து கொண்டார்கள்\nமுதன் முதலாக உள் அமைப்பு மோதலை தொடக்கி வைத்தது ஸ்ரீ சபாரத்தினம்\nடெலோ அமைப்புக்குள் தாஸ் குழு , பொபி குழு என்று இரண்டு பிரிவு இருந்தது\nஇரண்டு குழுவுக்கும் மோதல் , இரண்டு குழுவுக்கும் தலைவர் சிறி . ஆனால் அவருக்கு தாஸ் குரூப்பை பிடிக்காது . ஒரு நிலையில் தாஸை கொல்ல முடிவெடுத்து சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொபி அழைக்கின்றார் . வர சொன்ன இடம் யாழ் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சுட்டு கொலை செய்யபபடடார்\nஅதன் பின் தாஸ் குரூப் போராளிகளால் சிறி யால் கொலை செய்யப்படடனர்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nஆடாமல் ��ெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக க...\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர...\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு...\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nபாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடிதம்\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப...\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2015/06/24_13.html", "date_download": "2020-09-27T07:45:08Z", "digest": "sha1:S4SXRIOWTXBL6RW7UA5UZT5FHFGYM7E7", "length": 32156, "nlines": 330, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதன���(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.\nஇதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.\nஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும்.\nFlash News:பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:\nவாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது.\nயாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nFlash News:பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:\nவாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது.\nயாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நித...\n01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக...\nபடிப்பை இடையே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதி...\nபள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்\nபி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ச��ர்பான திருத்தம்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்...\nஅரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றித...\n70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிற...\nசித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்\nநர்சு வேலைக்கு போட்டி தேர்வு\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக்...\nபள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்க...\nஎம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கை...\n100 சதவீத தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பு மாணவர்களை வெ...\nஅகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற...\nபி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு:...\n‘இ-டிக்கெட்’ விரைவாக பெற நவீன சர்வர்கள்\nபள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல...\nபங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொக...\nஅகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு \"ஆசிரியர் பயிற...\nதொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாள...\nஐபெட்டோ அகில இந்திய செயலாளராக திரு.வ.அண்ணாமலை அவர்...\nதமிழ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்க...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து; அடுத்த கல்...\nநேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுக...\nபி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., 2ம் ஆண்டில் சேர வா...\nஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ...\nஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் ப...\nஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவ...\nஅனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்\nஅழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்\nபுதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க...\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்; சான்றிதழ் சரிபார்ப்பு\nதமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செ...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nஉயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ...\nஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் ப...\n25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மா...\nஉணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய...\nகல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்\n'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு\nபுதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : அமைச்சரவை ஒப்புதல்\nஅரசு பள்ளிகளில் தினமும் 15 நிம��டம் யோகா பயிற்சி கட...\nஆன்-லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை; சோதனை முறையில...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான ...\nஅலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்கள...\nஅரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்த...\nஇரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே\nஅகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உ...\n6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'\nகட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங...\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவர...\nமத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவு...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்'\nஅரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தே...\nபருவநிலை மாறுதல் நம் வாழ்வின் முக்கிய அங்கம்\nமீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்ப...\nசத்துணவு மையங்களில் 42 ஆயிரம் பணியாளர் தேவை\nஅரசு பள்ளி ஆங்கில வகுப்பு மாணவர் சேர்க்கை சரிவு\nஅரசு பள்ளிகளிலும் யோகா கற்று கொடுக்கப்படும் ஈஷா யோ...\nமத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்; கூடுதல...\nஅண்ணா பல்கலை படிப்புக்கு சிக்கல்; யு.ஜி.சி., அனுமத...\nஎம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்; பழைய மாணவர்களுக்கு தட...\nதவறான மதிப்பெண் பட்டியல் வழங்கல்; விளக்கம் கேட்டு ...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான ...\nபதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்\nதலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் மாவட்ட கல்வி அதிகார...\nஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செ...\n2 வருடங்களாக உதவித் தொகை இல்லை; கிடப்பில் தேசிய தி...\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர்...\nகுறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் ம...\nஎப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழு...\nபார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில...\nதமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர...\nதொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படி...\nநீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை: வருமானவ...\nஅண்ணா பல்கலை இன்ஜி. கலந்தாய்வு விளையாட்டு பிரிவு ஒ...\nஅரசு எம்.பி.பி.எஸ்.: 3 நாள்களில் 1,119 மாணவர்கள் த...\nசி.பி.எஸ்.சி பள்ளிகளை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்...\nபி.எட��� படிப்புக்கு 742 கல்லூரிகளுக்கு அனுமதி\nஇடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்க...\nஇன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசியம்\nஇந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆ...\nஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வல...\nகல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படு...\nசங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலக...\nஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்', இய...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர் தாக்குதல்கள்\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர...\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர்...\nSSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரி...\nSSTA சார்பாக நேற்று (16.06.2015) அன்று பள்ளிகல்வித...\nசேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilinside.com/2016/12/why-catherine-tresa-not-acting-in-tamil.html", "date_download": "2020-09-27T05:54:27Z", "digest": "sha1:YU4HK25O4QPT7P33IN4UQ3KAVH2LTN2S", "length": 3624, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "தமிழில் நடிக்காதது ஏன்? - கேத்ரின் தெரசா !! | Why Catherine Tresa not acting in tamil? - Tamil Inside", "raw_content": "\nபணம், பணம் என்று அலையும் குடும்பத்தார்களே இதை பாருங்கள்\nபணம், பணம் என்று அலையும் குடும்பத்தார்களே இதை பாருங்கள் அதிர்ச்சி வீடியோ இணைப்பு பணம், பணம் என்று அலையும் குடும்பத்தார்களே இதை பாருங...\nமனைவியை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்து சென்ற சைக்கோ கணவன்\nமனைவியை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்து சென்ற சைக்கோ கணவன் மனைவியை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்து சென்ற சைக்கோ கணவன்\nஓ பன்னேர்செல்வத்க்கு வந்த நிலைமை உண்மையா\nஓ பன்னேர்செல்வத்க்கு வந்த நிலைமை உண்மையா | O Panneerselvam caught in camera ஓ பன்னேர்செல்வத்க்கு வந்த நிலைமை உண்மையா | O Panneerselvam caught in camera ஓ பன்னேர்செல்வத்க்கு வந்த நிலைமை உண்மையா\nபன்னீர் செல்வம் தான் அடுத்த பொது செயலாளரா \nபன்னீர் செல்வம் தான் அடுத்த பொது செயலாளரா பன்னீர் செல்வம் தான் அடுத்த பொது செயலாளரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T07:06:42Z", "digest": "sha1:CX7ZCPV66N4OOKQ6VGJ7O3YTAEX4PRBY", "length": 20249, "nlines": 171, "source_domain": "agharam.wordpress.com", "title": "சிவலிங்கம் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nமுதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்\nPosted on செப்ரெம்பர் 23, 2018\tby முத்துசாமி இரா\nகோதண்டராமேஸ்வரா (English: Kondandaramesvara; Telugu: కోతండ రామ రాఎస్వారా) என��னும் ஆதித்தீஸ்வரா (English: Aditeesvara; Telugu: అదితిస్వారా) அல்லது ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், பொக்கிசம்பாளம் (English: Bokkasam Palem; Telugu: బొక్కసం పాలెం) பின் கோடு 517619 கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் ஆதித்த சோழரின் (கி.பி. 871-907) பள்ளிப்படை கோவிலாகும் (English: Sepulchre Temple). பள்ளிப்படைக் கோவில் வழிபாடு எப்போது தொடங்கியது என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. பள்ளிப்படை கோவில் என்பது பிற்காலச் சோழர்களின் காலத்தில் உயிர்நீத்த சோழ மன்னர்கள் மற்றும் இவர்கள் குடும்பத்தினர்கள், பெரும் போரில் இறந்துபோன வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மீது எழுப்பப்பட்ட கோவிலைக் குறிக்கும். கல்வெட்டு பதிவுகள் இவ்வூரை தொண்டமாநாடு என்று குறிப்பிடுகின்றன.\nவிஜயாலய சோழனின் (கி.பி.846-881) மகனான இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கி.பி. 907 ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார். இவருடைய மரணம் பற்றி “தொண்டைமானரூர் துஞ்சின உடையார்” என்ற அடைமொழியுடன் (epithet) இரண்டாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட திருமால்புரம் (திருமால்பேர்) கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் திரு.வெங்கய்யா இந்தத் தொண்டமானாற்றூரை ஸ்ரீ காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டமாநாடு என்று அடையாளம் கண்டுள்ளார். இவ்வூரை திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டமான் பேராற்றூர் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.\nPosted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு\t| Tagged ஆதித்தீஸ்வரா, ஆந்திரப் பிரதேசம், இந்திரவிழா, கல்வெட்டுகள், கோதண்டராமேஸ்வரா, சிவலிங்கம், தொண்டமாநாடு, பள்ளிப்படை, பொக்கிசம்பாளம், முதலாம் ஆதித்த சோழன்\t| 12 பின்னூட்டங்கள்\nஆலகிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது\nPosted on செப்ரெம்பர் 13, 2018\tby முத்துசாமி இரா\nவிழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டாரத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்துடன் கூடிய பிள்ளையாரின் புடைப்புச் சிற்பம் கல்வெட்டு ஆய்வாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதியரால் கண்டறியப்பட்டது. இந்தச் சிற்பம் பலகைக் கல்லில் செதுக்கப் பட்டுள்ளது. தமி���கத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலேயே இந்தப் பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது என்றும் இந்தத் தம்பதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Continue reading →\nPosted in குடைவரைக் கோவில், தொல்லியல், படிமக்கலை\t| Tagged ஆலகிராமம், எமதண்டீஸ்வரம் கோவில், கல்வெட்டுகள், சிவலிங்கம், படிமக்கலை, பிள்ளையார், பிள்ளையார்பட்டி, வட்டெழுத்து, வரலாறு\t| 16 பின்னூட்டங்கள்\nகுடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்\nPosted on செப்ரெம்பர் 8, 2018\tby முத்துசாமி இரா\nமூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும் குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.\n2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.\nஇந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது. Continue reading →\nPosted in கோவில், தொல்லியல், வரலாறு\t| Tagged ஆந்திரப் பிரதேசம், கல்வெட்டுகள், குடிமல்லம், கோவில், சாதவாகனர், சிவன், சிவலிங்கம், பரசுராமேஸ்வரர், பல்லவர், வரலாறு\t| 14 பின்னூட்டங்கள்\nஆளும்மூட்டில் மாளிகை: மணிச்சித்ரத்தாழு மலையாளத் திரைப்படத்திற்கான கதைக்கரு வழங்கிய பேய் மாளிகை\nஇரணியல் அரண்மனை: அழிவின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை\nஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்\nஜூன் 21, 2020 அன்று சூரிய கிரகணம் எவ்வாறு நிகழ்ந்தது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (4) இலக்கியம் (8) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (7) உணவு (7) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (4) குடைவரைக் கோவில் (6) குழந்தைகள் (15) கேரளா (4) கைபேசி (3) கோவில் (39) சட்டம் (1) சமண சமயம் (5) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (28) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (5) தத்துவம் (1) தமிழ் (18) தமிழ்நாடு (10) திரைப்படம் (2) தொல்லியல் (68) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (4) மதுரை (1) மருத்துவம் (3) மலையாளம் (3) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) லைப் ஸ்டைல் (1) வரலாறு (51) வலைத்தளம் (1) வானியல் (1) வாழ்க்கை முறை (4) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (15)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (2) ஜூலை 2020 (2) ஜூன் 2020 (5) மே 2020 (2) ஏப்ரல் 2020 (2) பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-27T08:14:05Z", "digest": "sha1:VDDOFZ52F5R2NZPKNNRLZ2ACS5HL3DNV", "length": 14720, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஊரடங்கு சட்டவிரோதம்!- மனித உரிமைகள் ஆணைக்குழு - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n- மனித உரிமைகள் ஆணைக்குழு\nகொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமாகவே அமுல் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்குச் சட்டம், சட்டவிரோதமான முறையில் அமுல் செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மீது நடவடிக்கை எடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nமார்ச் 20ஆம் திகதி தொடக்கம், மே 27ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது, தவறான முறையில் கைது செய்யப்பட்டதாக தமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, பொலிசார் 1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தினாலும், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு எந்த சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்றும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு கட்டளை சட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவற்கு போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்றும், ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nஎவ்வாறாயினும், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆனால் அது சட்டபூர்வமாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் சர்வதேச கடமைகளுக்குட்பட்ட வகையிலும், செய்ய��்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nPrevious Postஇன்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nNext Postபாரிய குற்றமிழைத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது\nநாடு முழுவதிலும் அமுலில் உள்ள ஊரடங்கு திங்கட்கிழமை தளர்வு\nஆனையிறவு வெற்றிச் சமரின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று\nஐக்கிய நாடுகள் சபையில் இருந்து சிறிலங்கா வெளியேறுவது ஆபத்தானது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 797 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 307 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 279 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 244 views\nநோர்வேயில் முஸ்லீம்களால்... 208 views\nகேப்பாபிலவு தனிமைப்படுத்தலில் இருந்த அனைவரும் விடுவிப்பு\nயாழ் குருநகரில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்\nதிருகோணமலையில் கப்பலில் சென்ற 17 இந்தியர்களுக்கு கொரொனா\nமுல்லைத்தீவைசேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு\nயாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனுக்கு வணக்கம் செலுத்திய மாணவர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://r7il.com/quran/translate-ta-49.html", "date_download": "2020-09-27T07:54:01Z", "digest": "sha1:VRZ7HTFFDD4PDC6I66SZ5L5LAAS5Z4CK", "length": 25549, "nlines": 175, "source_domain": "r7il.com", "title": " தமிழ் - Surah Al-Hujurat ( The Dwellings ) | القرآن الكريم للجميع", "raw_content": "\n அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.\n நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங��களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.\nநிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு.\n) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே\nநீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.\nஅறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.\n(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.\nமுஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும��பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.\nநிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.\n ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.\n\"நாங்களும் ஈமான் கொண்டோம்\" என்று (நபியே உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், \"நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், \"நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே அவர்களிடம்) கூறுவீராக. \"ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்\" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.\nநிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.\n\"நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கறீர்களோ அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்\" என்று (நபியே அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்\" என்று (நபியே\nஅவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; \"நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்\" என்று (நபியே\n\"நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thiraijaalam.blogspot.com/2013/02/", "date_download": "2020-09-27T07:59:53Z", "digest": "sha1:67SZXM6GTR6OV7BKLADEEZ6H4JATOJPV", "length": 15030, "nlines": 230, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: February 2013", "raw_content": "\nஎழுத்துப் படி��ள் - 19\nஎழுத்துப் படிகள் - 19 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:\nஅனைத்து திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை\n1 . தலையாய கெளரவம் (3,4)\n3 . ஜானகியின் நாயகனே (7)\n4 . மூவதனம் (3,3)\n5 . பாண்டியன் (3)\n6 . சகோதரராயிருத்தல் (7)\nதிரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படம் (3,3) ;\nமீனா கதாநாயகியாக நடித்த திரைப்படம்.\nஇதே பெயரில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்து ஒரு திரைப்படம் வந்துள்ளது.\nசத்யராஜ் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.\nவிடைக்கான திரைப்படமும் சத்யராஜ் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.\nஅனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\nஎழுத்துப் படிகள் - 18 க்கான குறிப்புகளின் விடைகள்:\n1 . என்றும் அழியாத காப்பியம் (7) - அமர காவியம்\n2 . கல்வி கற்காதவன் (7) - படிக்காதவன்\n3 . மிகச்சிறந்த மகன் (4,5) - உத்தம புத்திரன்\n4 . வாழ்வு (4) - வாழ்க்கை\n5 . வரலாற்றுத் தலைவன் (5,4) - சரித்திர நாயகன்\n6 . அறிவு வெளிச்சம் (2,2) - ஞான ஒளி\n7 . மத்தளம் கொட்டுவதில் மகாமன்னன் (5,8) - மிருதங்க சக்கரவர்த்தி\nஇறுதி விடை: உனக்காக நான்\nசரியான விடைகளை அனுப்பியவர்கள் : யோசிப்பவர், 10அம்மா, Suji, நாகராஜன்\nஇவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்து வரிசை - 16\nஎழுத்து வரிசை புதிர் - 16 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:\n1 அருள்நிதியின் அமைதியான ஆசான் (2,2)\n2 விஜய்யின் இளமை (2)\n3 பிரேம்ஜி அமரனின் நண்பா (2)\n5 ரஜினி வணங்கும் துர்காதேவி (3)\n6 தமிழ் பாட்டி சுந்தராம்பாள் (4)\n7 படைத்தலைவன் சத்யராஜ் (5)\nஇந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.\nஅந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த தேவர் பிலிம்ஸ் திரைப்படம் . (7). திரைப்படத்தின் பெயரில் 2-வது, 3-வது எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்.\nஅனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.\nபுதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.\nஎழுத்து வரிசை - 15 க்கான விடைகள்:\n1 துரியோதனனின் மாமா கார்த்தி (3) - சகுனி\n2 வடிவேலு ஒரு சாளுக்கிய மன்னன் (3,4,3,4) - இம்சை அரசன் 23ம் புலிகேசி\n3 காமதேவன் சிம்பு (5) - மன்மதன்\n4 பாண்டிராஜ் இயக்கிய பிள்ளைங்க\n5 ஜவஹர்லால் நேருவின் புதல்வி அனு ஹாசன்\nஎழுத்து வரிசை புதிர் விடை - கன்னிராசி\nசரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, Suji, முத்து, நாகராஜன், வைத்தியநாதன், பாலகணேஷ்\nஇவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.\nLabels: எழுத்து வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 19\nகீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n4. பார்த்தால் பசி தீரும்\n6. நானும் ஒரு பெண்\nஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்\nபாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nசொல் வரிசை விடைக்கான பாடல்: இச்சாதாரி பாம்புகள் பாடும் பாடல்\nசொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.\nசொல் வரிசை - 18 க்கான விடைகள்:\nதிரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்\n1 . இருவர் மட்டும் ரோஜா பூவின் மலர் வாசனை ரோஜா\n2 . டாக்டர் சிவா மலரே குறிஞ்சி மலரே மலரே\n3 . புள்ள குட்டிக்காரன் ராஜகுமாரி இரத்தினபுரியில் இருந்தாளாம் ராஜகுமாரி\n4 . தூள் ஆசை ஆசை இப்பொழுது ஆசை\n5 . சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் கிளியே கிளியே கீகீ கிளியே கிளியே\n6 . அன்னை அழகிய மிதிலை நகரினிலே அழகிய\n7 . சரஸ்வதி சபதம் ராணி மகாராணி ராணி\nமேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்\nஆசை கிளியே அழகிய ராணி\nஇந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: வீரத்திருமகன்\nஎல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 19\nஎழுத்து வரிசை - 16\nசொல் வரிசை - 19\nஎழுத்துப் படிகள் - 18\nஎழுத்து வரிசை - 15\nசொல் வரிசை - 18\nஎழுத்துப் படிகள் - 17\nஎழுத்து வரிசை - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-09-27T06:47:26Z", "digest": "sha1:HP72E2WX5EQKXKVEPOYDZGRYAHRSU52R", "length": 9487, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மதுபோதை | Virakesari.lk", "raw_content": "\n20 ஆயிரம் கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது\nகோப் அமர்வுகளில் ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒக்டோபரில்\nநான்கு கிலோ தங்கத்துடன் புத்தளத்தில் ஒருவர் கைது\nசோமாலியாவில் அல்-ஷபாப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 40 சிறுவர்கள் மீட்பு\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nமதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட நால்வர் கைது\nமதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த நான்கு தோட்டத் தொழிலாளர்களை மடுல்சீமைப் பொலிசார் இன்று...\nவீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.\nஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை 17....\nபீடி கேட்டு கொடுக்காததால் தாயை கொன்ற மகன் கைது \nதிருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்தனவெட்டை பிரதேசத்தில், மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் தமது தாயுடனான சண்டை...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 4 பேருக்கு தண்டம்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 4 பேருக்கு 1 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு மட்டக்களப...\nபொலிசாரின் சமிக்ஞையை மீறி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது\nமட்டக்களப்பு திருகோணமலை வீதி ஊறணி பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் சமிக்கையை மீறிச் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை ப...\nமதுபோதையில் தண்டவாளத்தில் தலைசாய்த்த நபர் பலி\nதிருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 225 பேர் கைது\nநேற்று இரவு முதல் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 225 பேர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைது ச...\nமதுபோதையில் வாய்த்தர்க்கம் முற்றியதில் கத்திக்குத்திற்கிலக்காகி ஒருவர் பலி\nமதுபோதையில் இரு தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாகியதும் ஒருவர் கத்திக்குத்திற்கிலக்காகி உயிரிழ...\nமதுபோதையில் ரயிலில் அடாவடியில் ஈடுபட்ட இருவர் கைது\nமதுபோதையில் ரயிலில் பயணித்த இருவர் அநாகரீகமான முறையில் செயற்பட்டு ரயில் பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தனால் அவ...\nமதுபோதையில் சென்ற அம்புலன்ஸ் சாரதிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nவவுனியாவில் மதுபோதையில் அம்புலன்ஸ் வாகனம் செலுத்திய நபர் ஒருவருக்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 25,000 ரூபா தண...\n20 ஆயிரம் கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது\nசோமாலியாவில் அல்-ஷபாப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 40 சிறுவர்கள் மீட்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..\nகிணற்றடிக்கு முகம் கழுவச் சென்ற நபர்: மயங்கிய நிலையில் மரணம்..\nஐ.சி.சி தலைமை காரியாலயத்துக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilxpressnews.com/fast-bowler-sreesanth-confident-to-world-cup/", "date_download": "2020-09-27T06:36:40Z", "digest": "sha1:PQSQPMUW3ENQCXEZQG4W7K7EGSMD5K4B", "length": 6766, "nlines": 67, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n2023 உலகக் கோப்பையில் விளையாடுவேன் – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நம்பிக்கை…\n2023 உலகக் கோப்பையில் விளையாடுவேன் – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நம்பிக்கை…\n2023 கிரிக்கெட் உலகக���கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட முடியும் என வேகப்பந்து வீச்சாளார் ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை உத்தரவு வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடும் கேரள அணிக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், 2023ஆம் ஆண்டு தனக்கு 40 வயதாகும் என்றபோதும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். தடைக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிலை எதிரிக்கும் வரக் கூடாது என்றும் ஸ்ரீசாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nRosario on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nAlisia on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nM.saravanan on ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…\nJessy on லாக்டவுன் தொப்பையை குறைக்க எளிய வழி… 2 வாரம் போதும்…\nBaski on உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/12/14.html", "date_download": "2020-09-27T07:40:23Z", "digest": "sha1:MRBK6L2QPLTL5GXRWA3WTPLOXTGHSNK7", "length": 8284, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெறுவதற்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்: முதல்வர் ஜெயலலிதா", "raw_content": "\nவெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெறுவதற்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்: முதல்வர் ஜெயலலிதா\nதமிழகத்தில் மழை, வெள்ளத்தில் இழந்த ஆவணங்களைவழங்குவதற்காக டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்குசிறப்புமுகாம் நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:\nவெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை,ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிகணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளது.\nஇந்த ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படும்.\nஇம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.\nசிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல்ஆவணங்களைப் பெறலாம்.\nதமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.\nஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப்பதிவுச் சான்று (ஆர்.சி புக்) ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://agharam.wordpress.com/2019/04/21/", "date_download": "2020-09-27T07:16:55Z", "digest": "sha1:OVTYPOXESYMZTCZJQ4XB324KG766GK3D", "length": 13385, "nlines": 158, "source_domain": "agharam.wordpress.com", "title": "21 | ஏப்ரல் | 2019 | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nகுழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 3: யயாதி\nPosted on ஏப்ரல் 21, 2019\tby முத்துசாமி இரா\nதேவயானியின் தோழி சர்மிஷ்டை. இருவரும் சேடிகள் புடைசூழ நீராடச் செல்கிறார்கள். ஒருவர் உடையை ஒருவர் மாற்றி அணிந்து கொண்டதால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டை முற்றியதால், தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டாள். அங்கு வேட்டைக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியைக் காப்பாற்றினான். பின்னாளில் யயாதி தேவயானியைத் திருமணம் செய்து கொண்டான். சர்மிஷ்டை தன் சேடிகள் புடைசூழ யயாதியின் நாட்டிற்குச் சென்று தேவயானிக்குச் சேவை செய்து வந்தாள். யயாதி – தேவயானி இணைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. யயாதி சர்மிஷ்டையையும் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.. தேவயானி இவர்களுடைய இரகசியத் திருமணம் பற்றித் தெரிந்து மிகவும் கோபம் அடைந்தாள். தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். சுக்கிராச்சாரியாரும் யயாதி தன் இளமையை இழந்து தொண்டுக் கிழவனாக ஆகும்படி சாபமிட்டார் யயாதியின் வேண்டுகோளை ஏற்று, சுக்கிராச்சாரியார் தான் இட்ட சாபத்திற்குப் பரிகாரமும் சொன்னார். யயாதி தான் இழந்த வாலிபத்தை மீண்டும் பெற்றாரா இழந்த அரச பதவியும், இல்லற சுகமும் யாதியை எப்படி மாற்றின. இந்தக் கதையின் முடிவை அறிந்து கொள்ள இந்தப் பதிவை ஆழ்ந்து படியுங்க��். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். Continue reading →\nPosted in குழந்தைகள், சிறுவர் கதைகள்\t| Tagged சர்மிஷ்டை, சிறுவர் கதைகள், சுக்கிராச்சாரியார், தேவயானி, மகாபாரதம், யயாதி, விருசபர்வா\t| 8 பின்னூட்டங்கள்\n« மார்ச் மே »\nஆளும்மூட்டில் மாளிகை: மணிச்சித்ரத்தாழு மலையாளத் திரைப்படத்திற்கான கதைக்கரு வழங்கிய பேய் மாளிகை\nஇரணியல் அரண்மனை: அழிவின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை\nஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்\nஜூன் 21, 2020 அன்று சூரிய கிரகணம் எவ்வாறு நிகழ்ந்தது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (4) இலக்கியம் (8) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (7) உணவு (7) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (4) குடைவரைக் கோவில் (6) குழந்தைகள் (15) கேரளா (4) கைபேசி (3) கோவில் (39) சட்டம் (1) சமண சமயம் (5) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (28) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (5) தத்துவம் (1) தமிழ் (18) தமிழ்நாடு (10) திரைப்படம் (2) தொல்லியல் (68) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (4) மதுரை (1) மருத்துவம் (3) மலையாளம் (3) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) லைப் ஸ்டைல் (1) வரலாறு (51) வலைத்தளம் (1) வானியல் (1) வாழ்க்கை முறை (4) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (15)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (2) ஜூலை 2020 (2) ஜூன் 2020 (5) மே 2020 (2) ஏப்ரல் 2020 (2) பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2516321", "date_download": "2020-09-27T06:24:49Z", "digest": "sha1:BLQAYW4CFS3XSCEXCWMRLN3D4EBCFYQE", "length": 20714, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதித்தவர் யார் மீதாவது எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு| Dinamalar", "raw_content": "\nடிஆர்டிஓ.,வில் மாயமான இரிடியம் தூத்துக்குடியில் ...\nபுத்தக அறிமுகம்: நிசார் கப்பானி கவிதைகள்\nநிரம்பி வழியும் கோவை மருத்துவமனைகள்: ஐ.சி.யூ., ... 2\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇல்லாத கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம்; தனியார் ...\n7 நாள் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வசூல்: கொரோனா நோயாளிகள் ... 3\nபாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு : ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 4\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ... 2\nகொரோனா பாதித்தவர் யார் மீதாவது எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு\nசிம்லா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் மீதாவது எச்சில் துப்பினால் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று இமாசல பிரதேச டிஜிபி எஸ்.ஆர்.மார்டி தெரிவித்தார்.\n'இது போன்ற சம்பவம் இமாசல பிரதேசத்தில் ஏற்கனவே நடந்துள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எச்சில் துப்பியதன் மூலம் பாதிக்கப்பட்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், எச்சில் துப்பியவர் மீது கொலை வழக்கு பதிவாகும்.\nஇதுவரை இமாசல பிரதேசத்தில் 52 பேர் தங்களுடைய வெளிநாட்டு பயண விபரங்களை மற்றும் உள்நாட்டு பயண விபரங்களை தெரிவித்துள்ளனர்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஒரு வேளை உணவை விட்டுக்கொடுங்க'(22)\nயார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதெளிவாக சொல்லுங்கள் இது மூர்க்கன்களுக்கு என்று.\nஅருமையான சட்டம். இப்போ ஆடட்டும். தெரியும் சேதி. தமிழ் ஓட்டு காவடிகள் எங்கே \nகொலை செய்தவர்களே வெளியே வந்து மகிழச்சியாக இருக்க எச்சில் துப்பினால் கதை நன்றாக இருக்கிறது, காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தால் போதும், ஏழு ஜென்மத்துக்கும் எச்சில் எங்குமே துப்பமாட்டார்கள், வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஒரு வேளை உணவை விட்டுக்கொடுங்க'\nயார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வ��்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/09/15135708/1887510/Rafael-Nadal-protests-against-fan-permission-in-French.vpf", "date_download": "2020-09-27T06:56:22Z", "digest": "sha1:AS7GLUCNIQUIHQR6HM3NG6T7QK2MAY3G", "length": 16067, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - ரசிகர்களின் அனுமதிக்கு ரபேல் நடால் எதிர்ப்பு || Rafael Nadal protests against fan permission in French Open tennis", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - ரசிகர்களின் அனுமதிக்கு ரபேல் நடால் எதிர்ப்பு\nபதிவு: செப்டம்பர் 15, 2020 13:57 IST\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.\nஇந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ஆண்கள் பிரிவில் டொமினிக் தீமும் (ஆஸ்தி ரியா), பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் (ஜப்பான்) சாம்பியன் பட்டம் பெற்றனர்.\nமே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த போட்டி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.\nபிரெஞ்சு ஓபன் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடந்தது.\nஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் க��லை தெரிவித்துள்ளார்.\nநடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா\n34 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.\nFrench Open tennis | Rafael Nadal | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் | ரபேல் நடால்\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nஅமீரகத்துக்கு 9 பேட்டுகள் கொண்டு சென்ற ரோகித் சர்மா\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் - மீண்டும் சாதிப்பாரா நடால்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 142/4 - கொல்கத்தா அசத்தல் பந்து வீச்சு\nஐபிஎல் கிரிக்கெட்: 10 ஓவர் முடிவில் ஐதராபாத் 61/2\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்���ீபன் பிளமிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(3bnwvg3khcuuadh2f0y4dv3b))/Song-KritiOfLordShiva-Anandha%20NadamaadumTillaiShankara.ashx", "date_download": "2020-09-27T06:56:37Z", "digest": "sha1:GH5R4I264SNOP3LUTBDSG35HW4ZMPELU", "length": 2786, "nlines": 67, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Song - Kriti Of Lord Shiva in Saaviththiri Ragam(Anandha Nadamaadum Tillai Shankara) - Ganam.org", "raw_content": "\nஆனந்த நடமாடும் தில்லை சங்கரா\nஆதிபரா சக்தியை இடப்பக்கம் தாங்கி ||\nஅனுதினம் ஹரஹர மஹாதேவா எனக்கூறும்\nஅன்பர்தம் உள்ளத்தை ஆலயமாய் கொண்டு ||\nசங்கரா பரண கானத்தில் மயங்கி\nசங்கு குழைஅணிந்த ஓம்சக்தி நாயகா\nமுத்தமிழ் வல்லவாநீ உன்மத்தம் அடைய\nதித்திக்கும் தமிழில் நான்பாட நீகேட்டு ||\nசாவித்திரி நாயகா நான்மறை முதல்வா\nசிவனை ஸேவிக்கும் மறைவழி காட்டுவாய்\nநடமாடும் தருணத்தில் கீழ்விழுந்த குழைதனை\nஇடக்காலால் அணிந்து கலைத்திறன் காட்டியே ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60?start=120", "date_download": "2020-09-27T07:58:57Z", "digest": "sha1:BHR2OMHRM7RFL56LPIQ55XBYYEHXVTEW", "length": 11719, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "பொது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பொது மருத்துவம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉறுப்புகள் இடம் மாறி உள்ளனவாம் நளன்\nதூணிலும், துரும்பிலும் நோயும் நுண்கிருமிகளும் நளன்\nமனித வாழ்வுக்���ு தேவை அயோடின் உப்பு... நளன்\nசெயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி... நளன்\nதட்டம்மையும் நேரடி சிகிச்சை முறையும் நளன்\nஅமிலச் சத்தும் நோய்களும் நளன்\nமருத்துவ விஞ்ஞானத்தின் பாதை சரியானதா\nசீர் செய்ய வேண்டியது உடலா உயிராற்றலா\nமருத்துவ நலக் குறிப்புகள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஏன் ஸ்கேன் செய்ய வேண்டும்\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஅக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் M.B.B.S., DV., MD\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள் மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஉணவு மருத்துவம் - கறிவேப்பிலை மாற்று மருத்துவம் செய்தியாளர்\nஅமிலச் சத்தும் நோய்களும் நளன்\nதெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம் சோதிக்கப்படுவது ஏன்..\nபக்கம் 5 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2020/09/blog-post_654.html", "date_download": "2020-09-27T07:17:00Z", "digest": "sha1:XQXSE4HMZC4YPVSYVCYHXZIT5SBNDX5X", "length": 12828, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் - ஆய்வில் தகவல் - News View", "raw_content": "\nHome வெளிநாடு கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் - ஆய்வில் தகவல்\nகொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் - ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nதொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி��ள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.\n600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இது குறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.\nஅவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின்தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.\nவிஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசி கிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.\n662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.\n5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.\nஇது குறித்து அமெரிக்காவின்தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது தற்போது ஒரு புதிய குழந்தைப் பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இத�� பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.\nஇதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அரிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என கூச்சலிட்டமை மிக பெரிய தவறாகும் அதற்காக மரிக்கார் எம்.பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆடை எது என்று தெரியாத ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இருப்பது கவலைக...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண்டும் : நாமல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indrayavanam.blogspot.com/2014/09/45.html", "date_download": "2020-09-27T07:27:03Z", "digest": "sha1:24JUI5MYISAQJCJZNE6VAEYB52NT63FF", "length": 15408, "nlines": 147, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "எட்டு மாதங்களில் 45 கொலைகள்", "raw_content": "\nஎட்டு மாதங்களில் 45 கொலைகள்\nதிண்டுக்கல் என்றால், பூட்டு, ���ிரியாணி என்ற நிலைமாறி தற்போது கொலை, கொள்ளைக்கு பெயர்பெற்ற நகரமாகி விட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளன.\nஜனவரி மாதத்தில் 2 பேர், பிப்ரவரியில் 5 பேர், மார்ச்- 5 பேர், ஏப்ரல்- 6 பேர், மே மாதம் 7 பேர், ஜூன் -6 பேர், ஜூலை- 6 பேர், ஆகஸ்ட் - 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை பழநியில் பொதுமக்கள் முன்னிலையில் 2 பேரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு சாவகாசமாக தப்பியது. மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது, பழநியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., எஸ்.பி., மற்றும் 700 போலீஸார் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்புக்காக முகாமிட்டிருந்தனர். இந்த நேரத்திலேயே இரட்டைக் கொலை நடந்ததால், உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபழநியில் ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் பெண் பள்ளித் தாளாளர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றொருவர் மறுநாள், தனியார் தோட்டத்தில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.\nகடந்த மாதம் திண்டுக்கல் சிறைச்சாலையின் பின்புறம் ரவுடி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் ஆஜராக வந்த தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் மீது, போலீஸார் கண் எதிரிலேயே காரில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதில் நூலிழையில் பண்ணையார் ஆட்கள் உயிர் தப்பினர்.\nகடந்த ஆண்டு, நீதிமன்ற வாயிலில் இதே வழக்கில் ஆஜராக வந்த பண்ணையார் ஆதரவாளர் முத்துபாண்டி என்பவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் தப்பிய அவர், மதுரையில் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.பூட்டு நகரம் கொலை நகரமாக மாறிவருகிறது.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nஅமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்ப��� நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/visiri-movie-review/", "date_download": "2020-09-27T06:03:35Z", "digest": "sha1:AYSONKOBP5OSFJHFSJNNVZXPZJG6LWJF", "length": 20547, "nlines": 83, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விசிறி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nவிசிறி – சினிமா விமர்சனம்\nஜெ.சா.புரொடெக்சன்ஸ் மற்றும் மகாலிங்கம் புரொடெக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.\nபடத்தில் ராம் சரவணா, ராஜ் சூர்யா, ரெமோனா ஸ்டெப்னி, பி.டி.அரசகுமார், ஷர்மிளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – விஜய் கிரண், இசை – தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர், படத் தொகுப்பு – வடிவேல் – விமல்ராஜ், வசனம் – பித்தாக் புகழேந்தி, பாடல்கள் – மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஷ்ரிராவன், இணை தயாரிப்பு – பூமா கஜேந்திரன், எஸ்.சரஸ்வதி சரண்ராஜ், என்.கே.ராஜேந்திர பிரசாத், நிர்வாகத் தயாரிப்பு – ஏ.பி.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், வி.ராஜேஸ்வரி, கதை, திரைக்கதை, இயக்கம் – வெற்றி மகாலிங்கம், தயாரிப்பு – ஏ.ஜமால் சாஹிப், ஏ.ஜாபர் சாதிக்.\nதமிழ்ச் சினிமாவின் தற்போதைய இளைய சூப்பர் ஸ்டார்களான ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் ரசிகர்களிடையே ஏற்படும் மோதல், காதல் பற்றிய படம் இது.\nஅஜீத்தும், விஜய்யும் ஒருவருக்கொருவர் நட்பாக இருந்தாலும், இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களது ரசிகர்களோ இணையத்திலும், நேரிலும், தியேட்டர் வாசல்களிலும் கடுமையாக மோதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு புத்திமதி சொல்வதற்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.\nசென்னையில் அப்பா, அம்மாவுடன் வசிக்கும் வெட்டி ஆபீஸரான ராம் சரவணா தீவிரமான அஜீத்தின் ரசிகர். தான் மட்டுமில்லாமல் தனது தாய், தந்தையையும் அஜீத்தின் ரசிகர்களாக மாற்றிவிட்டவர்.\nவீட்டுக்கு ஒரே பி்ள்ளை என்பதால் கேட்கும்போதெல்லாம் கேட்கின்ற காசைக் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும், தல அஜீத் புகழ் பாடுவதும் மட்டுமே இந்த ராம் சரவணாவின் முழு நேரத் தொழில்.\nதிடீரென்று நண்பர்களிடையே ஒரு மோதல் ஏற்படுகிறது. யார் வெட்டி ஆபீஸர் என்று.. அஜீத்திற்கு ரசிகனாக இருந்தாலும் இப்போதே தெருவுக்கு ஒரு பெண்ணை உஷார்படுத்தி வைத்திருப்பதாக ராமின் நண்பர்கள் சொல்கிறார்கள். இதுவரையிலும் ராமுக்கு ஒரு காதலிகூட கிடைக்காமல் இருப்பதைக் குத்திக் காட்டி கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.\nஇதனால் கோபப்படும் ராம் தனது அடுத்த வேலையே காதலிப்பதுதான் என்று முடிவெடுக்கிறார். மதுரையில் இருந்து சென்னையில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்கு வந்து படித்துக் கொண்டிருக்கும் ஹீரோயின் ஸ்டெப்னியை பார்த்தவுடன் காதலாகிறார் ராம்.\nஅவரை விரட்டி விரட்டி பின்னாலேயே திரிபவர் தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலியான ஸ்டெப்னியோ தீவிரமான விஜய்யின் ரசிகை. தனது காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தானும் விஜய்யின் ரசிகன்தான் என்று சொல்லி தனது காதலை வாழ வைக்கிறார் ராம்.\nஸ்டெப்னியின் அண்ணனான ராஜ் சூர்யா மதுரையில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர். போதாக்குறைக்கு பேஸ்புக்கில் ஏற்கெனவே ராமுடன் சண்டையிட்டவர். நேரில் பார்த்தால் வெட்டுவோம்.. குத்துவோம்.. என்று இருவருமே கொலை வெறியோடு இருப்பவர்கள்.\nஇது ராமிற்கு தெரியாத நிலையில் ராஜ் சூர்யா சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் விஜய்யை வாழ்த்தி சில போஸ்டர்களை ஒட்டுகிறார். இதை தற்செயலாக பார்த்துவிடுகிறார் ராம். அந்த இடத்திலேயே ராமுக்கும், ராஜ் சூர்யாவுக்கும் இடையில் மற்போர் நடைபெறுகிறது.\nகடைசியாக லோக்கல் கவுன்சிலரும், போலீஸாரும் சேர்ந்து பிரச்சினையை இப்போதைக்கு முடித்து வைக்கிறார்கள். ஆனால் இந்த மோதலினால் தனது பரம எதிரியான ராஜ் சூர்யாவின் தங்கைதான் தான் காதலிக்கும் பெண் என்பதை ராம் தெரிந்து கொள்கிறார். அதேபோல் தன்னைக் காதலிக்க வேண்டும் என்பதற்காகவே தளபதி விஜய்யின் ரசிகன் என்று ராம் தன்னிடம் பொய் சொன்னதாக ஸ்டெப்னியும் புரிந்து கொள்கிறார்.\nஅண்ணனும், தங்கையும் கோபத்தோடு மதுரைக்கே கிளம்பிப் போகிறார்கள். காதலியின் பிரிவாற்றாமை ஹீரோவை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. தாங்க முடியாத சோகத்தில் மூழ்குபவர் மதுரைக்கே சென்று காதலியையும், அவளது அண்ணனையும் சந்திக்க நினைத்து மதுரைக்கு ஓடி வருகிறார்.\nமதுரையில் ராம் தனது காதலியை சந்தித்தாரா.. அவரது காதல் கை கூடியதா.. அவரது காதல் கை கூடியதா.. என்னதான் நடந்தது என்பதுதான் படத்தின் பிற்பாதி கதை.\nராம் சரவணா, ராஜ் சூர்யா இருவருமே புதுமுகங்கள் என்றாலும் நன்றாகவே நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். ராம் சரவணாதான் மெயின் ஹீரோவாக அதிகமான காட்சிகளில் நடித்துள்ளார். நன்றாகவே நடித்துள்ளார். நடனமாடியுள்ளார். வசனங்களை கடித்து உதறாமல், இயல்பாகவே பேசி நடித்திருக்கிறார்.\nஅவருடைய பெற்றோர்களிடத்தில் அவர் ஒவ்வொரு முறையும் பேசும்போதெல்லாம் பாசமான மகனாகவும், செல்லமான பிள்ளையாகவும் மட்டுமே தெரிகிறார். காசு, பணம் உள்ள வீடு என்பதால் இவர் வேலைக்குப் போய் சம்பாதித்தே ஆக வேண்டிய நிலைமை இல்லாததாலும் இவருடைய வெட்டி ஆபீஸர் போஸ்ட் கதைக்கு கேடு விளைவிக்கவில்லை.\nகாதல் காட்சிகளில்தான் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி தேவைப்படுகிறது. ஹீரோயினோடு ஒப்பிட்டால் தம்பி போல தெரிகிறார். அஜீத்திற்காக உயிரையும், உடலையும்விட துடிக்கும் உண்மை ரசிகன் என்றாலும் அதை நிரூபிக்க ஒரு காட்சிகூட இல்லையென்பதால் வேறு வழியில்லாமல் வசனத்தின் மூலமாகவே ஏற்�� வேண்டியிருக்கிறது.\nராஜ் சூர்யாவுக்கு அழுத்தமான கேரக்டர். கூரிய பார்வை. மிடுக்கான தோற்றத்தில் கவர்ச்சிகரமாகவே இருக்கிறார். இவரும் முயன்றால் தனி ஹீரோவாகவே வரலாம்.\nஹீரோயின் ஸ்டெப்னி புதுமுகம். அழகு ராணிதான். கேமிராவுக்கேற்ற முகம். முதலில் தன்னை சைட் அடிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு ஹீரோவை விரட்டுவதும் பின்பு மெல்ல, மெல்ல மற்ற பெண்கள் போலவே காதலில் விழும்போதும் ரசிக்கத்தான் வைக்கிறார்.\nஇதே போன்று ராம் விஜய்யின் ரசிகர் இ்ல்லை என்பது தெரிந்தவுடன் அதே கோபத்தில் தனது காதலைத் தூக்கியெறிந்துவிட்டு போகும் காட்சியிலும் தனது நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஸ்டெப்னி.\nராமின் அம்மாவாக நடித்திருக்கும் ஷர்மிளாவும், அப்பாவாக நடித்திருக்கும் பி.டி.அரசகுமாரும் அன்னியோன்ய தம்பதிகளாக அருகருகே நிற்கக்கூட இல்லாதவர்களாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அழகு அம்மா கேரக்டரில் ஷர்மிளா வெகு இயல்பாக ஸ்கோர் செய்கிறார்.\nஒளிப்பதிவாளர் விஜய் கிரணின் ஒளிப்பதிவில் குறையில்லை. பாடல் காட்சிகளை அழகாகவும், கச்சிதமாகவும் படமாக்கியிருக்கிறார். சாலிகிராமத்தில் நடைபெறும் தெருச் சண்டை காட்சியை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்.\nதன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ‘ஒரே வானம் ஒரு தலதான்’, ‘நான் தளபதி பேனு’ பாடல்கள் ஆட்டமாட வைக்கின்றன. ‘ஓ செம பிகரு’, ‘பேபி மே’ பாடல்கள் மெலோடியாக காதலுக்கு பரிந்துரை செய்திருக்கின்றன. கேட்கும் அளவில்தான்..\nநடிகர்கள் இருவரும் பிரச்சினையில்லாமல் இருந்தாலும் ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதெல்லாம் தவறான விஷயம் என்பதை கிளைமாக்ஸில் சொல்கிறார் இயக்குநர். இரண்டு தரப்பு ரசிகர்களும் இணைந்தால் என்னென்ன செய்யலாம் என்பதற்கு ஒரு அடையாளத்தோடு சொல்லி படத்தை சீக்கிரமாகவே சப்பென்று முடித்துவிட்டார் இயக்குநர்.\nஆனால் அழுத்தமில்லாத திரைக்கதையில் உருவாகியிருப்பதால் படம் ஒட்டு மொத்தமாய் கவரவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.\nபோதாக்குறைக்கு சின்ன பட்ஜெட் என்பதாலும் பெரிய பட்ஜெட் படங்களின் லாபியினால் தியேட்டர்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டுப் போனதிலும் இந்தப் படத்தின் முக்கியத்துவம் தல, தளபத�� ரசிகர்களையே போய்ச் சேராதது, இந்தப் படக் குழுவினருக்குக் கிடைத்த துரதிருஷ்டம்தான்..\nஇப்போது இந்த ‘விசிறி’க்கே விசிறி தேவை..\nactor raj surya actor ram saravana actress remona stepni director vetri mahalingam slider visiri movie visiri movie review இயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடிகர் ராஜ் சூர்யா நடிகர் ராம் சரவணா நடிகை ரேமோனா ஸ்டெப்னி விசிறி சினிமா விமர்சனம் விசிறி திரைப்படம்\nPrevious Postமணிரத்னம் தயாரித்து இயக்கும் அடுத்த படம் 'செக்கச் சிவந்த வானம்'.. Next Postஏமாலி - சினிமா விமர்சனம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2020/03/blog-post_23.html", "date_download": "2020-09-27T05:49:47Z", "digest": "sha1:GTR22DBXYHTED6SSQGFVRXFELPML75HE", "length": 13729, "nlines": 77, "source_domain": "www.kannottam.com", "title": "பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இரங்கல் / பெ. மணியரசன் / பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\nசெந்தமிழன் March 07, 2020\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்\nஐயா பெ. மணியரசன் இரங்கல்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்கள் கடந்த நள்ளிரவில் (06.03.2020) காலமானச் செய்தி துயரமளிக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் ஆழ்��்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபேராசிரியர் அன்பழகனார் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; தமிழ்ப்பற்றின் காரணமாகத் தமது பெயரைத் தூய தனித் தமிழில் அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.\nஆரிய-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பில் ஊற்றம் பெற்றவர். ஆரிய ஆன்மிக நூலான பகவத் கீதையைத் தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகள் பரப்பிய போது அதற்கு மாற்றாகத் திருக்குறளை முன்னிறுத்தினார். தமிழறிஞர்கள் வழிநின்று கடைசிவரை திருக்குறள் மேன்மையைப் பேசியவர் அன்பழகனார்.\nதமிழை அழிக்கும் நோக்கத்தோடு தமிழில் சமற்கிருதத்தைத் கலந்து மணிப்பிரவாள நடை என்று ஆரியத்துவவாதிகளும் அவர்களின் அடிவருடித் தமிழர்களும் தமிழைச் சிதைத்த போது தனித்தமிழியக்கத்தை மறைமலை அடிகளார் 1916-இல் தொடங்கினார். சமற்கிருதத்தையும் பிறமொழிச் சொற்களையும் நீக்கி தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும், பிராமணப் புரோகிதர்களையும் சமற்கிருதத்தையும் நீக்கி தமிழர்கள் தங்கள் குடும்பச் சடங்குகளையும் கோயில் சடங்குகளையும் நடத்த வேண்டும் என்பது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கம்.\n1921- ஆம் ஆண்டு பேராசிரியர் க.நமச்சிவாயர் அழைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர்கள் – தமிழுணர்வாளர்கள் கூட்டத்திற்கு மறைமலை அடிகளார் தலைமை தாங்கினார். ஆரியவாதிகள் தொகுத்த 60 ஆண்டுகளைக் கைவிட்டு, திருவள்ளுவர் ஆண்டைக் கடைபிடிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழர் திருநாளாகப் பொங்கலைக் கடைபிடிக்க வேண்டும் என்றும்- தை-1 ஆம் நாள் தமிழராண்டுத் தொடக்க நாள் என்றும் அக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் முடிவு செய்தார்கள்.\nஇப்பின்னணியில் தான் தமிழ் நாட்டில் படித்த இளையோரிடம் – தமிழின எழுச்சி ஏற்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்தித்திணிப்பை வலியுறுத்திவந்தது காங்கிரஸ் கட்சி. 1920களில் இருந்தே காங்கிரசின் இந்தித் திணிப்பை தமிழறிஞர்கள் எதிர்த்து வந்தனர். 1930களில் இந்தித் திணிப்பும் அதனால் இந்தி எதிர்ப்பும் தீவிரமடைந்தன.\nஇப்பின்னணியில்தான் தமிழ்நாட்டில் படித்த இளையோர் – தமிழின எழுச்சிக் கருத்துகளுடன் அரசியல் இயக்கங்களில் பங்கேற்றனர். அந்தத் தலைமுறையில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் அன்பழகனார்.\nஇன்றைக்குப் பழையக் காலத்தைவிடக் க��டுதலாக இந்தித் திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும், ஆரிய ஆதிக்கமும் அதிகாரவெறிகொண்டு தாக்குகின்றன.\nபேராசிரியர் அன்பழகனார்க்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில் – அவரைப் போன்றவர்களுக்கு இன உணர்ச்சி, தமிழுணர்ச்சி ஊட்டிய, தமிழறிஞர்களின் இலட்சியமான தமிழ்த்தேசிய இன உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுமாறு இளந்தலைமுறைத் தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\" - நா. வைகறை அவர்களின் உரை\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2020/09/blog-post_983.html", "date_download": "2020-09-27T06:12:43Z", "digest": "sha1:ETD7QATFI35FV7LYXCN4HZYO5Y55TBWQ", "length": 10314, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல் தொடரை நிராகரித்தார் குமார் தர்மசேன - News View", "raw_content": "\nHome விளையாட்டு இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல் தொடரை நிராகரித்தார் குமார் தர்மசேன\nஇலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல் தொடரை நிராகரித்தார் குமார் தர்மசேன\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட நடுவர்களில் ஒருவரான இலங்கையின் குமார் தர்மசேன இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) டி-20 தொடரில் பணியாற்றுவதை நிராகரித்துள்ளார்.\nஅதற்கு பதில் அவர் இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கள நடுவர்களில் ஒருவராக பணியாற்றவுள்ளார்.\nஇம்முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் உலகின் செல்வந்த கிரிக்கெட் தொடரான இந்தப் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகவே இந்தியாவுக்கு வெளியில் நடத்தப்படுகிறது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இம்முறை ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதை ஐ.சி.சி இன் பல உயர்மட்ட நடுவர்களும் நிராகரித்திருப்பதாக தெரியவருகிறது.\n“அடுத்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை இலங்கை மண்ணில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் உயர்மட்ட நடுவர���க குமார் தர்மசேனவையும் போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் மடுகல்லவையும் ஐ.சி.சி. ஏற்கனவே நியமித்துள்ளது” என்று இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\n“மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தர்மசேனவுடன் ருச்சிர பல்லியகுருகே, ரவீந்திர விமலசிறி மற்றும் லின்டன் ஹனிபல் தவிர, பதில் நடுவராக பிரகீத் ரம்புக்வெல்ல பகிர்ந்து பணியாற்றுவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனுபவம் மிக்க நடுவராக இருக்கும் குமார் தர்மசேன இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியுள்ளார். அவருக்கு அடுத்து அதிக அனுபவம் பெற்றவராக ருச்சிர பல்லியகுருகே உள்ளார். அவர் மூன்று டெஸ்ட் போட்டிகள், 79 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 33 டி-20 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.\nஅதேபோன்று விமலசிறி 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி-20 போட்டிகளிலும் ஹனிபல் எழு ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டி-20 போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளனர். தவிர ரம்புக்வெல்ல மூன்று டி-20 போட்டிகளில் நடுவராக செயற்பட்ட அனுபவம் உடையவராவார்.\nபங்களாதேஷ் அணி செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதோடு மூன்று டெஸ்ட் போட்டிகளும் கொழும்பு மற்றும் கண்டி, பல்லேகல அரங்கில் நடைபெறவுள்ளன.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என கூச்சலிட்டமை மிக பெரிய தவறாகும் அதற்காக மரிக்கார் எம்.பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆடை எது என்று தெரியாத ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இருப்பது கவலைக...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண���டும் : நாமல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/the-decision-to-hold-a-demonstration-condemning-the-anti-people-attitude-of-the-central-government", "date_download": "2020-09-27T07:54:43Z", "digest": "sha1:DV3MSXXOI6GNNGMF6ACUTKKATWBGSRDL", "length": 6179, "nlines": 69, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 27, 2020\nமத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாடம் நடத்த முடிவு\nமத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், விவசாயிகள், தொழி லாளர்களுக்கு எதிரான திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து சேலம் மாவட்டம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐ டியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப் பாடம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சனியன்று சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.வெங்கடபதி, விவசாயிகள் சங்கச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nTags அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாடம் நடத்த முடிவு decision to hold demonstration condemning anti people attitude\nமத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாடம் நடத்த முடிவு\nபணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திடுக நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு சிறப்பு பணியிடங்களை ஏற்படுத்திடுக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மனு\nபெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை... காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-01-12-05-23-05/09/1977-2010-01-12-07-53-27", "date_download": "2020-09-27T07:59:57Z", "digest": "sha1:ALB2F7XECHDQU675VVDZUHATR3OSNFYF", "length": 14579, "nlines": 312, "source_domain": "www.keetru.com", "title": "ஏனெனில் இது எனக்குமான மழைக்காலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகனவு - அக்டோபர் 2009\nமண்ணை அல்ல நீ முத்தமிட்டது\nதமிழரின் அழிவினையும்... அழியுமுன்னர் அணிதிரள்வோம்\nஅ. இலட்சுமி காந்தன் கவிதை\nசமகாலத் தமிழ்க் கவிதைகள்: அகமும் புறமும்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகனவு - அக்டோபர் 2009\nபிரிவு: கனவு - அக்டோபர்09\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2010\nஏனெனில் இது எனக்குமான மழைக்காலம்\nநான் உள்ளே இருக்க மாட்டேன்\nமழையில் கரைகிறது என் வயது\nஎதைக் காண்பித்தும் திரும்பப் பெற முடியாத\nமழைத் துளியின் சிறு குமிழை\nமழையோடு விளையாடும் என் கைகளுக்கு\nஇப்போது வயது பத்து விரல்களுக்குள்\nஅதட்டி உள்ளே அழைக்கும் அம்மா\nகைநிறைய வறுத்த புழுங்கல் அரிசி தருகிறாள்\nஅப்பா தாழம்பூ வாங்கி வர\nதோடு ஜிமிக்கி வளையல்கள் அணிந்து\nதூண்டில் சொற்களில் சிக்கிக் கொண்டு\nநீண்ட நேரமாக துடித்தபடி என் மீன்கள்\nமனித முகங்கள் தென்பட நேர்கையில்\nவிருது பெறத் தகுதிவாய்ந்த நடிப்புகளை\nகண்டு���ொள்ளாமல் கடந்து சென்று விடுங்கள்\nஇதில் நிறைய விருதுகள் பெற்றவராகிய நீங்கள்.\nரகசிய பக்கங்கள் என்று எதுவுமில்லை\nஒளித்து வைத்திருந்த ஒரே ஒரு மயிலிறகு\nவாங்கி வாங்கி அடுக்க வேண்டும்\nநான் காணாமல் போன கதைகளையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Messenger_1960.01.23", "date_download": "2020-09-27T07:00:35Z", "digest": "sha1:RXFRYIW6R5BKKCXV3DU47Z3ZZ6OYBLQF", "length": 2725, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "The Messenger 1960.01.23 - நூலகம்", "raw_content": "\nThe Messenger 1960.01.23 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1960 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2545777", "date_download": "2020-09-27T08:34:49Z", "digest": "sha1:DNTLRVE54CZSYF2Q7TW6ZJXK3ZJAII44", "length": 12263, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 25\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 25\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:40, 24 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n1,520 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:51, 24 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் ஜூன் 25 ஐ சூன் 25 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)\n09:40, 24 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[1658]] – [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப்]] படையினர் [[ஜமேக்கா]]வை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.\n* [[1678]] -– [[எலேனா பிஸ்கோபியாவெனிசு|வெனிசைச்]] சேர்ந்த [[தத்துவம்எலினா கார��னரோ பிசுகோபியா|தத்துவவியலில்எலேனா பிசுகோபியா]] [[முனைவர்]] பட்டம் பெற்ற முதலாவது பெண்மணிபெண் என்ற பெருமையைப் பெற்றார்.\n* [[1940]] - [[பிரான்ஸ்]] அதிகாரப்பூர்வமாக [[ஜெர்மனி]]யிடம் சரணடைந்தது.▼\n*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார்.\n* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.▼\n*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.\n* [[1950]] - [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியாப் போர்]] ஆரம்பமானது.▼\n*[[1935]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[கொலம்பியா]]வுக்கும் இடையில் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவு]] ஏற்படுத்தப்பட்டது.\n* [[1967]] - உலகின் முதலாவது [[செய்மதி]]த் [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி ''நம் உலகம்'' (''Our World'') 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.\n▲* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்பிரான்சு]] அதிகாரப்பூர்வமாக [[ஜெர்மனிசெருமனி]]யிடம் சரணடைந்தது.\n* [[1975]] - [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.▼\n▲* [[1944]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.\n* [[1975]] - [[போர்த்துக்கல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது. ▼\n▲* [[1950]] -– [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியாப்கொரியப் போர்]] ஆரம்பமானது.\n* [[1983]] - [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றது.▼\n▲* [[1975]] -– [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் அவசரகாலச்[[நெருக்கடி சட்டத்தைநிலை (இந்தியா)|நெருக்கடி நிலையை]]ப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.\n* [[1991]] - [[குரோவாட்ஸ்க்கா|குரொவேசியா]], [[சிலவேனியா]] விடுதலையை அறிவித்தன.\n▲* [[1975]] -– [[போர்த்துக்கல்போர்த்துகல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது.\n* [[1996]] - [[சவுதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ▼\n▲* [[1983]] -– [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றது.\n* [[1997]] - [[புரோகிரஸ் விண்கலம்|புரோகிரஸ்]] ஆளில்லா விண்கலம் [[ரஷ்யா|ரஷ்ய]] விண்வெளி ஆய்வுக்கூடம் [[மீர்|மீருடன்]] மோதியது.▼\n*[[1991]] – [[குரோவாசியா]]வும் [[சுலோவீனியா]]வும் [[யுகோசுலாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தன.\n* [[1998]] - [[வின்டோஸ் 98]] முதற் பதிப்பு வெளியானது.▼\n▲* [[1996]] -– [[சவுதிசவூதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[ஐக்கிய அமெரிக்க ஐக்கியஆயுதப் நாடுபடைகள்|அமெரிக்கஅமெரிக்கப் படையினர்]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n* [[2007]] - [[கம்போடியா]]வில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.▼\n▲* [[1997]] -– ஆளில்லா [[புரோகிரஸ் விண்கலம்|புரோகிரஸ்]] ஆளில்லா விண்கலம் [[ரஷ்யாஉருசியா|ரஷ்யஉருசிய]] [[விண்வெளி ஆய்வுக்கூடம்நிலையம்]] [[மீர்|மீருடன்]] மோதியது.\n▲* [[1998]] -– [[வின்டோஸ் 98]] முதற் பதிப்பு வெளியானது.\n▲* [[2007]] -– [[கம்போடியா]]வில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.\n*[[2017]] – [[யெமன்|ஏமனில்]] 200,000 இற்கும் அதிகமானோர் [[வாந்திபேதி]]யால் பாதிக்கப்பட்டுள்ளதாக [[உலக சுகாதார அமைப்பு]] மதிப்பிட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2574289", "date_download": "2020-09-27T08:25:47Z", "digest": "sha1:SOWNIQC2FIMYDEDHGIJ4G3KG5TWEFGJO", "length": 3766, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Tamiledition\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Tamiledition\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:57, 7 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n547 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nAntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2574288 இல்லாது செய்யப்பட்டது\n23:51, 7 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n23:57, 7 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamiledition (பேச்சு | பங்களிப்புகள்)\n(AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2574288 இல்லாது செய்யப்பட்டது)\n:{{ping|Natkeeran}} நன்றி, என்ன மாதிரியான பங்களிப்பு \nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2948608", "date_download": "2020-09-27T08:19:06Z", "digest": "sha1:M7TUDO4ALJUR74SJFATZEG5ZD27LMKLW", "length": 4976, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Kaliru/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர்:Kaliru/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:30, 10 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n02:22, 10 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n02:30, 10 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/582514", "date_download": "2020-09-27T08:18:13Z", "digest": "sha1:LIGRWNYXNVABA3RWKZARKUIHUD6DLTYW", "length": 2820, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உதுமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உதுமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:01, 25 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு: fi:Uthman ibn Affan\n09:33, 2 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBroadbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: da:Uthman ibn Affan)\n19:01, 25 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: fi:Uthman ibn Affan)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-kathiravan/", "date_download": "2020-09-27T06:05:55Z", "digest": "sha1:FEXNFKXXT53AF7SC5S2TC5NBCD2ZZGFA", "length": 3012, "nlines": 51, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director kathiravan", "raw_content": "\nTag: actor kannana, actress sreeja, actress sripriyanka, director kathiravan, kodai mazhai movie, producer studio 9 suresh, producer suresh, slider, இயக்குநர் கதிரவன், இயக்குநர் மு.களஞ்சியம், கோடை மழை திரைப்படம், தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷ், நடிகர் கண்ணன், நடிகை பிரியங்கா, நடிகை ஸ்ரீஜா, நடிகை ஸ்ரீபிரியங்கா, ஸ்டூடியோ 9 சுரேஷ்\nமறு பிறவி எடுத்திருக்கும் ‘கோடை மழை’ திரைப்படம்\nஇன்றைய சினிமா சூழலில் அனைத்து பெரிய...\n‘கோடை மழை’ திரைப்படத்தின் போஸ்டர்கள்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilkamaverihd.net/tamil-sex-stories/", "date_download": "2020-09-27T06:21:26Z", "digest": "sha1:YG4MXHA4FBW2OSA6RJXU663ZRW4R75JS", "length": 10495, "nlines": 59, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil sex stories | tamil dirty stories", "raw_content": "\nப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க\nRape Pannum Sex Kathaikal சரி யா மாமா, இவள கதற கதற ஓக்கனும்” என்றான் மோஹன். ஜெஷீலாவை கட்டி தடவிய வெள்ளைச்சாமி, “போயா லூசு, இப்படி அழகா தேவதை மாதிரி இருக்கா.. இவள போய் கதற கதற. நல்லா ரசிச்சு ருசிச்சு அனுபவிச்சு ஓக்கனும்யா” என்ற வெள்ளைச்சாமி, ஜெஷீலா வயிற்றில் கையை வைத்தான்.. மோஹன் தன் செல்லில் அவைகளை பதிவு செய்தான். வெள்ளைச்சாமியின் கை அவள் வயிற்றில் படவும் ஜெஷீலாவின் புண்டையில் தூமியம் ஊற ஆரம்பித்தது, …\nஒரு இரவு இரு ஆண்டிகள் விடிய விடிய இரண்டு ஆண்டிகளையும் செமையா செஞ்ச செக்ஸ் கதை\nஎன் பெயர் சுஷில் எனக்கு வயல் தோட்டம் நிறைய உள்ளது எனது வயல் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த சில பெண்களிடம் செக்ஸ் உறவில் இருந்து வந்தேன் தினமும் எதாவது ஒரு பெண்ணிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்டு விடுவேன் அப்படி ஒரு நாள் ஒரு ஆண்டியை என் பன்னை வீட்டில் வைத்து ஒழுத்து கொண்டு இருந்தேன். அந்த ஆண்டி பார்ப்பதற்கு குஷ்பு போன்றே இருப்பாள் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவளோடு செக்ஸ் செய்யும் போது மட்டும் …\nTamil Sex Stories கோவையில் இன்ஜினியரிங் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இஷ்டம் போல இருந்து, வாரம்தவறாமல் ப்ளூ பிலிம் பார்த்து, பார்த்ததை கொண்டாட புண்டையில் விரல் விட்டுகுடைந்துகொண்டு ஒரு வழியாக படிப்பை முடித்து, காம்பஸ் இண்டர்வியூயில் தேர்வாகி சென்னை டி.சி.எஸில் பெருங்குடியில் வேலை பார்க்கும் வந்தனாவுக்கு வேலை கிடைத்த ஒரே வருடத்தில் கல்யாணமும் ஆகி விட்டது. இருவர் மட்டும் தனிக்குடித்தனம். அடையாரில் ஒரு பெரிய ப்ளாட்டை வாடகைக்கு எடுத்துகொண்டு இருக்கிறார்கள். அவள் கணவர் அபிஷேக்கும் சாப்ட்வேரில்தான் வேலை. …\nஇப்டி நடுங்கினா எப்படிடா எங்களை நீ பண்ண முடியும்\nTamil sex story வணக்கம், என் பெயர் ராஜா. கல்லூரியில் 3ஆம் வருடம் படிக்கிறேன். நான் சின்ன கிராமத்திலிருந்து வந்தவன், இங்கே கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறேன். என் அப்பா பெயர் குமரேசன், கிராமத்தில் தோட்டமொன்றில் வரும் வருமானத்தில் என்னை படிக்க வைக்கிறார். அம்மா அப்பாவுடன் தோட்ட வேலைக்கு செல்கிறாள். அம்மா பெயர் மணியாள். நான் 21 வயசு இளைஞன். என் வாழ்வில் செக்ஸ் என்பது 8வது படிக்கும்போது அறிமுகமானது. எங்கூட படிக்கும் பொன்னு பாத்ரூம் போகையில் …\nOll Tamil Sex Story in Tamil Language – ஒரே ஓல்மயம் – தமில் செக்ஷ் ஒரே ஓல்மயம் – தமில் செக்ஷ் – அன்று கல்லூரியில் ஏதும் செய்யவே மனம் வரவில்லை. அன்று கல்லூரி அப்படியே சென்றது. ஆனால் அவள் நான் வழக்கமாக வரும் பஸ்ஸில் வரலை, நான் அவள் லேட்டாக வருவாளோ இன்று கிடையாது என்ற சோகத்திலேயே பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் அவள் நான் வரும் போது அவள் வீட்டு …\ntamil porn stories காதல் மலர்ந்தது.\ntamil porn stories இழவரசன். யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான். அந்த அரையில் அவனைத் தவிற அங்கு எவரும் இல்லை. யார் இந்த இழவரசன். இவன் பெயர் குமார பூபதி. இவனோறு சிற்றரசன். மற்ற அரசனைப் ப��ல, அந்தப்புறத்தில் அலகிய பெண்களை நிறப்பாமல், தன் உடல் முலுவதும் வீரத்தையும், ஆண்மையையும் சேற்த்து வைத்திருந்தான். இவனைப் பற்றி. அகண்ற மார்பையும், உருதியான கைகளையும், தினவெடுத்த தோல்கள் மற்றும் அரசனுக் கேற்ற உருவத்தையும் கொண்டிருந்தான் அவன். இவனது சிறப்பை உனர்ந்த …\ntamil kaama kathaigal மாமி வீட்டில் வேலை\ntamil kaama kathaigal குஞ்சுபாண்டி ஒரு மாமி வீட்டில் வேலை பார்த்து வந்தான், அவனுக்கு 20 வயசு இருக்கும், சரியாக படிப்பு ஏறாததால் வீட்டு வேலைக்கு வந்துவிட்டான். குஞ்சு பாண்டிக்கு குஞ்சு புடலங்கா மாதிரி, நீளமாக, டிக்கோண்டிருக்கும், அது அவன் கட்டுப்பாடிலேயே இருக்காது, கையால் வெறும் லுங்கி மட்டும் அனிந்து இருப்பான், அவன் வெலை செய்யும் வீட்டின் மாமிக்கு மஞ்சு என்ற 25 வயது பெண் இருந்தாள், சரியான நாட்டுக்கட்டை, பார்க்க தள தள என இருப்பாள், …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180639&cat=464", "date_download": "2020-09-27T06:39:10Z", "digest": "sha1:TRRZ4MHJCMKUT7DOO3UPFLKMHTI5VP7G", "length": 20505, "nlines": 390, "source_domain": "www.dinamalar.com", "title": "திருநகரில் மாநில ஹாக்கி போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ திருநகரில் மாநில ஹாக்கி போட்டி\nதிருநகரில் மாநில ஹாக்கி போட்டி\nவிளையாட்டு பிப்ரவரி 22,2020 | 00:00 IST\nமதுரை மவாட்டம் திருநகர் ஹாக்கி கிளப் சார்பில், மாநில ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. போட்டிகளை திண்டுக்கல் மண்டல தலைமை வன பாதுகாப்பு அலுவலர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். திருப்பரங்குன்றம் ஹாக்கி கிளப் தலைவர் பாலு, பயிற்சியாளர்கள் அழகப்பன், பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை, சென்னை, கோவை, உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 24 அணிகள், நாக் அவுட் முறையில் பங்கேற்கின்றன. துவக்க போட்டியில் வனத்துறை அணி 6-1 கோல் வித்தியாசத்தில் வாடிப்பட்டி எச்.டி.டி.சி., அணியை வென்றது. 2வது போட்டியில் வாடிப்பட்டி எவர் கிரேட் ஹாக்கி கிளப் அணி 4-1 கோல் வித்தியாசத்தில் விருதுநகர் ரெட்ரோஸ் ஹாக்கி கிளப் அணியை வென்றது. சென்னை வருமான வரித்துறை அணி 3 - 1 கோல் வித்தியாசத்தில் பிளேயர் ���காடமியை வீழ்த்தியது. எவர்கிரேட் அணி 2 - 1 கோல் வித்தியாசத்தில் திருநகர் அணியை வீழ்த்தியது. ஹாக்கி கிளப் நிர்வாகிகள் ரமேஷ், நாகராஜன், செந்தில், சீனிவாசன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவிருது குழு உறுப்பினர் கங்கை அமரன் உறுதி\nபொட்டு வைத்த முகமோ பாடல் உருவான கதை | எம்.எஸ்.பெருமாள்\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n4 Hours ago சினிமா வீடியோ\n5 Hours ago விளையாட்டு\n6 Hours ago ஆன்மிகம் வீடியோ\nகேள்வி கேட்க உரிமை இல்லை என காட்டம் | முழு தமிழாக்கம் 5\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை\nகோவை கல்லூரி மாணவர்கள் அசத்தல்\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -03\nபந்துவீச்சாளர்கள் இன்னும் முயற்சி செய்யனும் \n21 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n23 Hours ago செய்திச்சுருக்கம்\n25 ஆண்டுக்கு பின் தமிழருக்கு வாய்ப்பு\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nநான் இயக்குநர் அப்பா உதவி இயக்குநர்.. நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்\n1 day ago சினிமா பிரபலங்கள்\nசுந்தரி காந்தி சமையல் ராணி\nதிருமலை மாரியப்பன் சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/540714-saudi-arabia-says-it-has-intercepted-and-destroyed-several-ballistic-missiles.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T06:00:48Z", "digest": "sha1:AEBXGL4C3JVQ76NC5KMP7HLTWQ4CTRQB", "length": 16137, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "முக்கிய நகரங்களைக் குறிவைத்த ஏமனின் ஏவுகணைகள்: தடுத்து நிறுத்திய சவுதி | Saudi Arabia says it has intercepted and destroyed several ballistic missiles - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம���பர் 27 2020\nமுக்கிய நகரங்களைக் குறிவைத்த ஏமனின் ஏவுகணைகள்: தடுத்து நிறுத்திய சவுதி\nஎங்கள் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஏமனிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சவுதி தரப்பில், “ஏமன் தலைநகர் சனாவிலிருந்து ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் முக்கிய நகர் மற்றும் குடிமக்கள் பகுதிகளின் மீது குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை எங்கள் நாட்டு கூட்டுப் படைகள் தாக்கி அழித்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இத்தாக்குதல் குறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கருத்து ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nமேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும் தீவிரவாதம்தான்: கேரள ஆளுநர் கருத்து\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக் கருத்து: ராம்விலாஸ் பாஸ்வான் மகன் கண்டனம்\nதுல்லிய தாக்குதல் விபரங்களை தர முடியுமா- பிரதமர் மோடிக்கு கமல்நாத் சவால்\nராமர் கோயில் அறக்கட்டளையில் உள்ள 15 உறுப்பினர்களில் 9 பேர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர்\nYemenஏமன்ஏவுகணைகள்சவுதி அரேபியாஏமன் கிளர்ச்சியாளர்கள்ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்\nசாலையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் மீது கருத்தை திணிப்பதும் தீவிரவாதம்தான்: கேரள ஆளுநர் கருத்து\nமுஸ்லிம்கள் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக் கருத்து: ராம்விலாஸ் பாஸ்வான்...\nதுல்லிய தாக்குதல் விபரங்களை தர முடியுமா- பிரதமர் மோடிக்கு கமல்நாத் சவால்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nசவுதி அரேபியாவில் வேலை இழந்து வீதிகளில் யாசகம் கேட்டதால் 450 இந்தியர்களுக்கு சிறை\nஏமன் அரசு - ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் சண்டை: 28 பேர்...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்து: முதற்கட்டச் சோதனையில் வெற்றி\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி;...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nநிர்மலாதேவி வழக்கு: 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு\nதண்ணீர் வெறும் ஹெச்2ஓ மட்டும் அல்ல: புகைப்படங்கள் உணர்த்தும் செய்தி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-09-27T06:42:47Z", "digest": "sha1:5RDNRMENBDSRFCDZ57OG75PP24XIUTBG", "length": 11951, "nlines": 121, "source_domain": "www.tamiltwin.com", "title": "இந்துசமயத்துக்கு எதிரான வன்முறைகள்: யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் |", "raw_content": "\nஇந்துசமயத்துக்கு எதிரான வன்முறைகள்: யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்\nஇந்துசமயத்துக்கு எத���ரான வன்முறைகள்: யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்\nஇலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து இன்று சனிக்கிழமை(06) காலை யாழ். மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.\nஇந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் மேற்படி போராட்டம் ஆலய வழிபாடுகளுடன் காலை-09 மணியளவில் ஆரம்பமானது.\nமருதனார்மடம் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு இ. சுந்தரேஸ்வரக் குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து மருதனார்மடம் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய அறநெறிப் ப்பாடசாலையின் பொறுப்பாசிரியரும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான என்.பி.ஸ்ரீந்திரன் தலைமையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்ட ஆரம்ப நிகழ்வில் இந்துத் துறவிகள் வரிசையில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத் தலைவர் சுவாமி சிதாகாசானாந்த சுவாமிகள், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் செயலாளர் சிவஸ்ரீ ஈசான சக்தி கிரீவன், யாழ்ப்பாணம் ஸ்ரீசாயி குருசேஸ்திர முதல்வர் வணக்கத்திற்குரிய சாயி மாதா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nஅதனைத் தொடர்ந்து இந்துக் குருமார் மற்றும் இந்து அமைப்புக்களின் நிர்வாகிகளினது உரைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கினறன.\nஇன்றைய அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து மக்கள், இந்து அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nயாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க.பொ. த சாதாரணதரத்தில் 80 வீதமான மாணவர்கள் சித்தி\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nபிரதமருக்கு சிவசேனை அமைப்பின் தலைவர் பாராட்டு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று\nசுழிபுரத்தில் கூட்டமைப்பின் மீது தாக்குதல்\nவட கொரியாவில் களம் இறங்க��யது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://indrayavanam.blogspot.com/2012/04/", "date_download": "2020-09-27T07:55:29Z", "digest": "sha1:RIWQ2M4XEIUI6MSZ77MLROOQSYOMUPAI", "length": 14724, "nlines": 167, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nதமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தமிழர் போராட்டச் சூழலின் வெளிப்பாடு\n‘சிங்கம்-2’- ஜூன் மாதம் தொடக்கம்: டைரக்டர் ஹரி பேட்டி\nசிகரெட் பிடிப்பதால் கிடைக்கும் 16 நன்மைகள்...\nஉலக குற்றங்களின் தலைவன் அமெரிக்கா\nஇம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி - 2\nவடிவேலு-- 2011 தேர்தலுக்கு முன்னும் - பின்னும் நகைச்சுவை வீடியோ\nமுதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்\nகப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்\nவிஸ்வரூபம் அமெரிக்க படப்பிடிப்பு வீடியோ காட்சிகள்\nகொலை வெறியோடு அலையும் மாணவ சமுதாயம்\nஅமேசான கிண்டிலில் எனது நூல்\nஎன் இலவச மின் நூல்\n2 - வது இலவச மின் நூல்\n3 வது இலவசமின் நூல்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்ற���விட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nஇயக்குனர் கௌதம்���ேனனை கண்ணீர்விட்டு அழச்செய்த படம்\nநம்மை போன்ற சினிமா ரசிகர்கள் படக்காட்சிகளில் ஒன்றிப்போய் கண்ணீர்விட்டு அழுவது எப்போதாவது நிகழ்கிற சம்பவம். நீண்ட நாட்களுக்கு பிறகு ''பரதேசி'' படத்தில் இடைவேளைக்கு பிறகான காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன. ஆனால் ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனரின் சினிமாவை பார்த்து அழுவதென்பது ஆச்சரியமானதுதான்... நடிப்புதான் என்பது நமக்கும் தெரியும்,.. இயக்குனர்கள் அந்த நடிப்பை கொண்டு வருவதே அவர்கள் தானே. அவர்களின் மனதையே நெகிழச்செய்கிற படம் விரைவில் வெளிவரவுள்ள தங்கமீன்கள்.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nவிருமாண்டியின் மரபணு- ஆதி தமிழனின் கதை.\nஉலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள்.மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டார்கள். அதே போலவே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பரவலாக பல்வேறு காரணங்களுக்காக குடியேற்றப்பட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு \"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு\"என்பதற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெற்று அமெரிக்கா,ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் வாழ்கிறார்கள் . 1983-இல் ஏற்பட்டஇலங்கை இனக்கலவரங்கள் தமிழர்களை அஸ்த்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே என உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது. சமீபத்தில் கயானா நாட்டுப் பிரதமராக தமிழர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முதல்முயற்சியிலேயே செவ்வாய்க்கு ராக்கெட் அனுபியதாகட்டும்,செஸ்விளையாட்டாகட்டும், இமெயில் கண்டுபிடிப்பாகட்டும், இசைக்காக இரண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/2020/03/25/13123/", "date_download": "2020-09-27T06:57:09Z", "digest": "sha1:TUNXCFPYABNPHETAW2M4XKFIZFZYE2WE", "length": 13927, "nlines": 87, "source_domain": "newjaffna.com", "title": "25. 03. 2020 இன்றைய இராசிப்பலன் – NewJaffna", "raw_content": "\n25. 03. 2020 இன்றைய இராசிப்பலன்\nஇன்று உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணம் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் அதிகளவில் இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று பயணங்களால் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்-உறவினர்களால் சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகமும் அதற்கு அரச���வழியில் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்களும் அபரிதமான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நற்பலனைத்தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகள் நிலவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலைகள் நிலவுவதால் லாபம் குறைந்து பொருள்தேக்கம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமையற்ற நிலையே நிலவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தேவையற்ற பழிச்சொல் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகநேரிடும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று உடல் அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்துமுடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். கணவன்-மனையியிடையே உண்டாகக் கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n← யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி நிசாந்தினிக்கு செய்த அலங்கோலம்\nயாழில் களமிறங்கிய சிறப்பு அதிரடிப் படை கொரோனா ஒழிப்பு தீவிரம்\n27. 04. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n07. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n27. 09. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு\n26. 09. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 09. 2020 இன்றைய இராசிப்பலன்\n24. 09. 2020 இன்றைய இராசிப்பலன்\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/radha.html", "date_download": "2020-09-27T06:50:29Z", "digest": "sha1:MSZ7JU77UPR6NCZA7PBPQUR5C7PSIVRZ", "length": 13029, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர்", "raw_content": "\nசில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர்\nமலையகத்தில் புதிதாக போட்டியிடும் சிலர் அரசியல் முகவர்கள். தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nலிந்துலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\n\" மொட்டு கட்சியில் மூன்று சிங்கள வேட்பாளர்களும், 8 தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். எனவே, சிங்கள மக்களின் வாக்குகள் மேற்படி மூவருக்குமே சென்றடையும். தமிழ் வாக்குகள் உடையும். எனவே, தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறுவது கஷ்டம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் முற்போக்கு கூட்டணி மூன்று தமிழ் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. அந்த மூவரும் வெற்றிபெறுவது உறுதி.\nஅதேபோல் இந்த தேர்தலில் அரசியல் முகவர்கள், ஒப்பந்தக்காரர்களாக சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். திகாம்பரம் பக்கம் இருந்த ஒருவர் இறுதிநேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம்தாவி, ரணிலின் முகவராக போட்டியிடுகின்றார்.\nஅடுத்தது அனுசா அமேஷ்வரன். சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணிக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மலையக மக்கள் முன்னணி எம்வசமே உள்ளது. சுயேட்சையாக போட்டியிடுபவர்களால் வெற்றிபெறமுடியாது என்பதே யதார்த்தம். அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராகவே அனுசா போட்டியிடுகின்றார்.\nஜனாதிபதியின் ஒப்பந்தக்காரராக தம்பி ஒருவர் போட்டியிடுகின்றார். இந்த மூன்று பேரும் தமிழ் வாக்குகளை உடைக்கும் முகவர்கள். ஒருவருக்கு தலா இரண்டுகோடி, மூன்றுகோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது. அதனை வைத்தே பிஸ்கட்டுகளையும், அரிசிகளையும் வழங்கி வருகின்றனர்.\nஆசைவார்த்தைகளைக்காட்டலாம். பல வாக்குறுதிகளை வழங்கலாம். எனவே, அவர்களை நம்பக்கூடாது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை வழங்குங்கள்.\" - என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கைய���்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\nபுத்தளத்தில் வானில் இருந்து விழுந்த மீன் வலை சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின்...\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6654,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14080,கட்டுரைகள்,1515,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: சில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர்\nசில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2200356", "date_download": "2020-09-27T08:32:15Z", "digest": "sha1:OTWAMW2K3NQ55URRASNKH4XQCUVSSVIJ", "length": 3234, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரித்துவார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரித்துவார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:50, 12 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம் using HotCat\n22:25, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n02:50, 12 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம் using HotCat)\n[[பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/792846", "date_download": "2020-09-27T08:42:46Z", "digest": "sha1:NBAULCSPSJRIVBAGJKYIOTDARKZTIZKX", "length": 3916, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொடர்பாடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொடர்பாடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 15 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:20, 22 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: bg:Общуване)\n07:43, 15 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n== மனிதனும் தொடர்பாடலும் ==\n[[மனிதன்]] ஒரு தொடர்பாடும் [[விலங்கு]] எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமைgyrfffffffff777777777777777ggggggggமுறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.\n== பண்டைய தொடர்பாடல் முறைகள் ==\n* உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை\n* வேண்டும் என்று தவறான தகவலைப்தகவjnலைப் பரப்பல்\n* கவனத்தை திசை திருப்பும் காரணிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T07:11:24Z", "digest": "sha1:ST7BW6Y66ZVKPOIIOS4TZVWEJLSCKZKI", "length": 7247, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிவூட் நடிகர் | Virakesari.lk", "raw_content": "\nபோதைப்பொருள் கும்பல் தொடர்பில் தகவல் வழங்கியர் மீது தாக்குதல்\nஎதிரணியினருடன் ஒன்றிணைந்து செயற்பட தயார்\n'20 ஆவது திருத்தம் மிகப் பாரதூரமானதாகும்': ஜனநாயகம் அழிந்துவிட்டது - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க\nவிருந்துபசார நிகழாவில் கலந்துகொண்ட 09 பேர் கைது\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குத���ப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொலிவூட் நடிகர்\nஅபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி..: ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு தொற்றில்லை\nபிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மும்பை நானாவதி வைத்தியசாலையில் அன...\nநடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார் : விசாரணை நடத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள்\nபொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவரின் உறவினர்கள் விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோ...\nதாய் இறந்து 3 நாட்களில் பிரபல நடிகர் இர்பான் கான் மரணம்\nஸ்லம்டொக் மில்லியனர், இன்பர்னோ (inferno), லைப் ஆப் பை (life of pi)ஆகிய ஹொலிவூட் படங்களிலும் பிகு ((pigu)) உள்ளிட்ட பொலி...\nதவறான இரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருகிறேன் - அமிதாப்பச்சன்\nதவறான இரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருவதாக பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ள...\nகொலை வழக்கு ; நடிகர் சல்மான் கான் விடுதலை\nகுடிபோதையில் வீதியோரம் படுத்திருந்தவர்கள் மீது காரைச் செலுத்தி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து பொலிவூட் நடிகர் சல்மான் க...\n'20 ஆவது திருத்தம் மிகப் பாரதூரமானதாகும்': ஜனநாயகம் அழிந்துவிட்டது - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க\n20 ஆயிரம் கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது\nசோமாலியாவில் அல்-ஷபாப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 40 சிறுவர்கள் மீட்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..\nகிணற்றடிக்கு முகம் கழுவச் சென்ற நபர்: மயங்கிய நிலையில் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnation.org/literature/kannadasan/kelviyinnayagane.htm", "date_download": "2020-09-27T07:55:39Z", "digest": "sha1:J6IBHSBY77DLMWE3WXHSNWX2YYSRTTWG", "length": 4560, "nlines": 53, "source_domain": "tamilnation.org", "title": "Kannadasan Tamil Songs - Lyrics - கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா?", "raw_content": "\nகேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா\nகேள்வியின் நாயகனே - இந்தக்\nஇல்லாத மேடையிலே எழுதாத நாட���த்தை\nஎல்லோரும் நடிக்கின்றோம் - நாம்\nபசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று\nசிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த\nஇன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம்\nதாலிக்கு மேலொரு தாலி உண்டா\nவேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா\nதலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை\nஅலமேலு அவன் முகத்தை காண்பாளோ\nஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்\nஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன\nஇரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை\nபேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே\nநமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே\nகண்ணே உன் காலம் சென்ற கதை என்ன\nஉன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன\nபழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்\nபல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா\nபிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD003608/MS_mlttipill-sklroocis-konntt-mkkllukku-aatrvu-cikiccaiyaak-aakkupeecnnnl-terpi", "date_download": "2020-09-27T08:19:59Z", "digest": "sha1:EVLPB7LTKQNSIHQVPJD2AT2TEUN4JOGL", "length": 8346, "nlines": 99, "source_domain": "www.cochrane.org", "title": "மல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு ஆதரவு சிகிச்சையாக ஆக்குபேசனல் தெரபி | Cochrane", "raw_content": "\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு ஆதரவு சிகிச்சையாக ஆக்குபேசனல் தெரபி\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) என்பது இளைய மற்றும் நடுத்தர-வயதினரை பாதிக்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட நோயாகும். எம்எஸ், நரம்புகளின் மின் கணத்தாக்குதல்களை கடத்தும் திறன் தகர்ப்பை ஏற்படுத்தி தசை பலவீனம், அயர்ச்சி மற்றும் கை கால்களின் மீதான கட்டுப்பாடு இழப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழி நடத்தும். எம்எஸ் உள்ள மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைகளில் உடலியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்குபெற முயற்சிப்பதற்கு ஆக்குபேசனல் தெரபி (ஓடி) உதவுகிறது. ஓடி மூலம் அயர்ச்சி முன்னேறக் கூடும் என்பதற்கு சில பரிந்துரைப்பு இருந்தாலும், எம்எஸ் உள்ள மக்களுக்கு விளைவுகளை மேம்படுத்தும் என்பதற்கு நம்பகமான ஆதாரம் தற்போது இல்லை என்று இந்த திறனாய்வு கண்டது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட வயது வந்தவர்களுக்கு ஆதரவு சிகிச்சையாக பல்பிரிவு புனர்வாழ்வ��\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ்-ற்கான உடற்பயிற்சி சிகிச்சையின் தாக்கம்\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க, மெத்தோட்ரக்சேட் என்ற ஒரு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியின் பயன்பாடு\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களில் அறிவாற்றல் பிறழ்ச்சிக்கான புனர்வாழ்வு\nமிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை என்பது மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சின் சிகிச்சைக்காக, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும்.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://indrayavanam.blogspot.com/2016/06/blog-post_25.html", "date_download": "2020-09-27T08:15:16Z", "digest": "sha1:GJ5FSSITGWZA2ZA4TN7HECBREGYXKPCF", "length": 21568, "nlines": 149, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை", "raw_content": "\nஅதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை. காதல் தோல்வியால் காதல ன்த ற்கொலை. கடன் தொல்லையால் தற்கொலை இப்படியான செய்திகள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.\nஒரு மனிதனின் தற்கொலைக்கு கடன்,காதல் என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஜாதிங்கா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர்; மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் விளக்கு கம்பங்களின் மீது மோதி தற்கொலை செய்து கொள்கின்றன.புரியாத புதிராக உள்ள இந்த சம்பவத்திற்கு இன்று வரை விடைகாண முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்;.\nஇந்நதியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமாh; 3500க்கு மேற்பட்டோர்; வசித்து வருகின்றனர்;.அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இதற்காக ஆகஸ்ட்,செப்டம்பா; மற்றும் அக்டோபா; மாதங்களில் தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன.ஆனால் உள்நாட்டு பறவைகளின் நிலைமையோ தலைகீழாக மாறி தற்கொலையில் முடிந்துவிடுவது கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.உள்ளுh; பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்கு கூறப்படும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை இப்போது பார்ப்போம்:\nமலைகள் மற்றும் பள்ளதாக்குகள் நிறைந்த பகுதியாக உள்ள அசாம் மாநிலம் ஜாதிங்கா கிராமத்தை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் மீன்கொத்திகள்,பிளாக் பிட்டர்ன்ஸ் ,புலிபிட்டா;ன்ஸ்,பான்ட் ஹார்னஸ் மற்றும் இதர சிறிய வகையிலான குருவிகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வசித்து வருகின்றன.இங்கு வந்து தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் முடிந்து வெளியேறியவுடன்.இங்குள்ள உள்ளுர்; பறவைகள் சற்றே நிலை தடுமாறி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கின்றன. குறிப்பாக செப்டம்பர்; மற்றும் அக்டோபர்; மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று பெரும் குழப்பத்திற்கு ஆளாகிடும் ஆயிரக்கணக்கான பறவைகள் இரவு 7மணி முதல் 10மணி வரை வெகு உயரத்தில் குரலெழுப்பியபடி பறக்கின்றன.பின்னா; கிராமத்தில் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கம்பங்களில் வேகமாக வந்து மோதி படுகாயமடைந்து தற்கொலை செய்து கொள்கின்றன.பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் கடந்த 100ஆண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடா;ந்து நடைபெற்று வருவதாக ஜாதிங்காவில் வசித்திடும் மக்கள் தெரிவிக்கின்றனர்;.\nஇது குறித்து இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த பறவைஇன ஆராய்ச்சியாளர்கள் ஜாதிங்கா பகுதிக்கு வருகைதந்து பலஆண்டுகளாக அதே பகுதியில் முகாமிட்டு ஆய்வுகள் மேற்கொண்டும் பறவைகளின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய இயலவில்லை.இருப்பினும் விளக்கு கம்பங்களின் ஒளிஈர்ப்பு,மூடுபனி,பறவைகளின் தடம்மாறுதல்,நிலத்தடி நீரின் காந்த குணங்கள் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை தொரிவித்துள்ளனர்..\nஇது ஒருபுறமிருக��க ஜாதிங்கா பகுதியில் செப்டம்பர்; அக்டோபர்; மற்றும் மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் வானத்தில் பறந்திடும் அசுத்த ஆவிகளால் கலவரமடையும் பறவை இனங்கள் தப்பித்து செல்வதற்காக வெளிச்சம் நிறைந்த மின்விளக்கு கம்பங்களை நோக்கி ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கில் விரைந்து வந்து மோதுவதில் படுகாயமடைந்து உயிhpழப்பதே பறவைகள் தற்கொலை என்று கூறப்படுவதாக உள்ளுh;வாசிகள் சிலர் சொல்கின்றனா;.மேலும் பறவைகள் தற்கொலை காலத்தில் விளக்கு கம்பங்களில் மோதி அடிபட்டு கிடக்கும் பறவைகளை உணவுக்காக ஜாதிங்கா பகுதி மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்கின்றனர்;.\nஇருப்பினும் ஜாதிங்கா பகுதியில் பறவைகள் அதிகளவு தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் பறகைள் இன ஆண்வாளா;களும் தவித்து வருகின்றனர்;.இதனால் தான் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்கா பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வருகிறது. உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாயத்துக் கொள்ளும் நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்காவில் மின்விளக்கு கம்பத்தில் மோதி பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு புரியாத புதிராக உள்ளது...\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅசாம் தற்கொலை செய்யும் பறவைகள் புதிய தகவல் ஜாதிங்கா\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலு���்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nஅமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நட���பெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=45&Itemid=209&lang=ta", "date_download": "2020-09-27T07:35:57Z", "digest": "sha1:Y3T5TWF6WXRLCVP2OBCTJE3PEO7L2G5R", "length": 7198, "nlines": 97, "source_domain": "www.dmc.gov.lk", "title": "நிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/06/KadaimudiNathar.html", "date_download": "2020-09-27T06:43:56Z", "digest": "sha1:UYLOMH6XB7YCM22JXVDEALJOFADFRMPK", "length": 9149, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம�� பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில்\nவெள்ளி, 24 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : கடைமுடிநாதர்\nஅம்மனின் பெயர் : அபிராமி\nதல விருட்சம் : கிளுவை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை\nமுகவரி : அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில் சிவன் கோயில் வீதி, கீழையூர் - 609 304. நாகப்பட்டினம் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 18 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\n* திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி ���ுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_555.html", "date_download": "2020-09-27T07:35:02Z", "digest": "sha1:44T5XV5YY4C6UQZCSYUQZNLRJKRYBDEW", "length": 24196, "nlines": 209, "source_domain": "www.tamilus.com", "title": "வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன - Tamilus", "raw_content": "\nHome / உலகம் / வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன\nவேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன\n இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர்.\n36 நாகரிகங்கள் பூமியைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று ஏலியன் ஆய்வு வெளிப்படுத்துகிறது - ஆனால் நாம் தயாராக இல்லை. நமது விண்மீன் மண்டலத்தில் தகவல்தொடர்பில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் இருக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.\nவேற்றுகிரகவாசிகள் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை அனுப்பக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, நமது சொந்த பரிணாம வளர்ச்சியின் ���டிப்படையில், மற்ற கிரகங்களில் புத்திசாலித்தனமான வாழ்க்கை உருவாக எவ்வளவு சாத்தியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சமிக்ஞைகளை ஒளிபரப்பக்கூடிய புத்திசாலித்தனமான வாழ்க்கை ஒருவருக்கொருவர் சராசரியாக 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உருவாகும் என கண்டறியப்பட்டு உள்ளது.\nபூமி இதுவரை பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கையை நடத்தும் திறனில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது, இது நாம் உண்மையிலேயே தனியாக இருக்கிறோமா என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது.\nபுதிய ஆய்வின்படி, நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் உள்ள குறைந்தபட்சம் 36 புத்திசாலித்தனமான நாகரிகங்கள் பூமியை தொடர்பு கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், நேரம் மற்றும் தூரம் காரணமாக, அவை இருக்கின்றனவா அல்லது எப்போதாவது இருந்தனவா என்பதை நாம் ஒருபோதும் அறிய முடியவில்லை என ஆய்வு கூறுகிறது.\nதி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்ட நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையில் இது கூறப்பட்டு உள்ளது.\nஇந்த ஆய்வு முந்தைய கணக்கீடுகள் டிரேக் சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை, இது 1961 இல் வானியலாளரும் வானியற்பியலாளருமான பிராங்க் டிரேக்கால் எழுதப்பட்ட சமன்பாடு ஆகும்.\nவிண்மீன் வேர்றுகிரக வாழ்க்கையில் பலவீனமான மற்றும் வலுவான வரம்புகளை ஏற்படுத்த ஆய்வாளர்கள் ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் கோட்பாடுகளை உருவாக்கினர்.\nஇதன் மூலம் நமது விண்மீன் மற்றும் நட்சத்திரங்களின் வயது, நட்சத்திரங்களின் உலோக உள்ளடக்கம் மற்றும் உயிர்வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவை அடங்கும்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற��கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல���.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tamil-newyear-rasi-palan-2018-mesham/", "date_download": "2020-09-27T07:58:09Z", "digest": "sha1:VDX6URTZ3MMFGKILIBNOLGLGUFEFPNI4", "length": 16068, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 மேஷம் | Mesham 2018 in Tamil", "raw_content": "\nHome புத்தாண்டு பலன்கள் 2018 புத்தாண்டு ராசி பலன் தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மேஷம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மேஷம்\nமேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம். விளம்பி வருஷம், குரு உங்கள் ராசியைப் பார்க்கிற நேரத்தில் பிறந்திருப்பது, உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம். ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்���ு சொல்லுவார்கள். இந்த ஆண்டு நீங்கள் எந்தச் செயலை எடுத்துச் செய்தாலும் ஆர்வமும் சுறுசுறுப்பும் உங்களிடம் வெளிப்படும். நீங்கள் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாக முடியும்.\nமேஷ ராசி தமிழ் புத்தாண்டு பலன் – வீடியோ\nஉங்கள் லக்னத்துக்கு 12 -ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். செலவுகளைச் சுபச் செலவுகளாக மாற்றுங்கள். அதாவது, ஏற்கெனவே வாங்கிப் போட்டிருக்கிற காலி மனையில வீடு கட்டுங்கள். அதற்கு உரிய நேரம் இப்போது வந்திருக்கிறது. வீடு கட்டுவீர்கள். புது வீட்டில் நீங்கள் குடியேறி சிறப்பாகவும் இருப்பீர்கள்.\nராசிக்கு 12 – ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் வெளி நாட்டுப் பயணங்கள் போய் வருவீர்கள். சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.\nராசிநாதன் செவ்வாயின் போக்கு சுமராக இருப்பதால், உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால், நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.\nஉங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால்,. நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிதான் கிடைக்கும். அதேநேரத்தில் அலர்ஜி, இன்பெக்ஷன் ஆகிய விஷயங்களில் கவனமாக இருங்கள். ராசிநாதன் செவ்வாய், பாவ கிரகங்களுடன் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அதே சமயத்தில் வீண் சந்தேகங்கள், சிறு சிறு வாக்குவாதங்கள் வர வாய்ப்பிருக்கிறது. இருவருமே அதைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.\n3.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 – ம் வீட்டிலேயே இருப்பதால் திருமணம், வளைகாப்பு என்று அடுத்தடுத்து நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.\n4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைவதால், வீண் அலைச்சல், இனம் புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 குரு ராசிக்கு 9 -ம் வீ��்டுக்குச் செல்வதால் பல வகைகளிலும் வளர்ச்சிப் போக்கைக் காணலாம். மாணவ மாணவிகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகமாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனை படைப்பார்கள்.\nராகு கேதுவைப் பொறுத்த அளவில் வருஷம் பிறக்கும்போது ராகு 4-ம் வீட்டில் இருக்கிறார். அதனால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் கொள்வது நல்லது. 13.2.19 முதல் ராகு 3 -ம் வீட்டிலும் கேது 9 -ம் வீட்டிலும் அமர்வதால், தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.\nவியாபாரிகளுக்கு இந்த வருஷம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுக்கவும் புது முதலீடுகள் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் முன்பின் தெரியாத துறைகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் வியாபாரம் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.\nஉத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கி இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுடைய பொறுப்புகளை, நீங்களே முன்னின்று நடத்துவது நலம் பயக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்குப் புதுப்புது சலுகைகள், இடமாற்றங்கள் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு இந்த வருஷம் மிகவும் நன்றாக இருக்கும். சுக்கிரன் கலைகளுக்கு உரிய கிரகம் அந்தச் சுக்கிரன் ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் வரை 7-ம் வீட்டில் இருக்கப் போகிறார். எடுத்து முடித்து ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்த படங்கள், வெளியாகி வெற்றிபெறும் தடைப்பட்டுக் கிடந்த சீரியல்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும்.\nவருடம் முழுவதும் சனி பகவான் 9 – ம் வீட்டில் நிற்பதால், விவசாயிகளுக்கு இந்த வருஷம் சிறப்பாக இருக்கும். குறிப்பா எண்ணெய்வித்துக்களான எள், ஆமணக்கு, கடலை, சூரியகாந்தி ஆகியவற்றைப் பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும். நன்செய் பயிர்களில் கரும்பு நல்ல லாபம் தரும்.\nமொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சின்னச்சின்னத் தொந்திரவுகள் உடல் உபாதைகளைக் கொடுத்தாலும் உங்கள் த��றமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்பதாகவே அமையும்.\nமற்ற ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nமேஷ ராசி குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – கும்பம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/7055/", "date_download": "2020-09-27T07:06:58Z", "digest": "sha1:3QC624V3L2DMLAMDJ3TQ7P3MOFH5PU56", "length": 4401, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "உச்சகட்ட கவர்ச்சி பிகினி உடையில் நடிகை சஞ்சனா – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / உச்சகட்ட கவர்ச்சி பிகினி உடையில் நடிகை சஞ்சனா – புகைப்படம் இதோ\nஉச்சகட்ட கவர்ச்சி பிகினி உடையில் நடிகை சஞ்சனா – புகைப்படம் இதோ\nநடிகைகள் அடிக்கடி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் ரிலீஸ் செய்து பலரின் பார்வையையும் தன்வசப்படுத்தி விடுகிறார்கள்.\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் வந்த நோட்டா, ரஜினியுடன் 2.0, ரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதி சுற்று என முக்கிய படங்களில் நடித்தவர் சஞ்சனா நடராஜன்.\nதற்போது அவருக்கு கையில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் கோடை விடுமுறைக்காக இலங்கை சென்றிருக்கிறாராம். அங்கு கடற்கரையில் இருந்த படி படுகவர்ச்சியில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் கவனத்தை திருப்பியுள்ளார்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/7550/", "date_download": "2020-09-27T06:52:17Z", "digest": "sha1:YEWPLUWNKZI3QBOE5FHPNSF335C4HFW7", "length": 4837, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "ஆர்யா – சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர் யார் தெரியுமா..? புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / ஆர்யா – சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர் யார் தெரியுமா..\nஆர்யா – சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர் யார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் நடிகர்களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் ஆர்யா. எப்போதுமே தன்னை சுற்றியுள்ளவர்களுடன் கலகலப்பாக இருப்பார், நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஒரு உதாரணமாகவும் உள்ளார்.\nஇவருக்கும் பிரபல நடிகை சயீஷாவுக்கு இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள், சில பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்துள்ளது.\nஇதில் பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் சஞ்சய் தத் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதோ புகைப்படங்கள்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/9332/", "date_download": "2020-09-27T05:56:52Z", "digest": "sha1:662JMSYZS4MKIMOGZCFNISV2DYMBUUM6", "length": 5162, "nlines": 71, "source_domain": "thiraioli.com", "title": "வெளியானது பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..! இந்த நடிகருமா..?", "raw_content": "\nHome / பிக் பாஸ் / வெளிய���னது பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..\nவெளியானது பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நாளை ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.\nமுதல் சீசனில் தொடங்கி இரண்டாம் சீசன் முடிந்து தற்போது மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட் டுவிட்டரில் ஒருவர் டுவிட் செய்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.\nஎதுவாக இருந்தாலும் நாளை வரை காத்திருக்க வேண்டியது தான். 8 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது.\nலீக்கானது பிக்பாஸ் சீசன் 4 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட்..\nதந்தைக்காக கோவில் கட்டிய பிக்பாஸ் சரவணன் : விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nமுதலில் எனக்கென்று சில கடமைகள் உள்ளன, லொஸ்லியா அடுத்தபடிதான் : மனம்திறந்தார் கவின்\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-14-december-2017/", "date_download": "2020-09-27T07:11:15Z", "digest": "sha1:ZJPKF2MAJU6SWGEPUP6SFWA7GAN4UJ3I", "length": 6581, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 December 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையின் முதல்முறையாக ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ‘ரோபோட்’ என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக செயல்படுகின்றன.\n1.கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் பாகுபலி-2 முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் எ��்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன. இந்த வருடத்திற்கான டாப் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார்.இதேபோன்று இந்த வருடத்திற்கான டாப் நியூஸ் வரிசையில், சி.பி.எஸ்.இ. முடிவுகள், உத்தர பிரதேச தேர்தல், ஜி.எஸ்.டி. மற்றும் பட்ஜெட் ஆகியவை உள்ளன.\n1.லண்டனைச் சேர்ந்த லெகடும் இன்ஸ்டிடியூட் ஆண்டுதோறும் வளர்ச்சி வாய்ப்புள்ள நாடுகளுக்கான குறியீட்டை வெளியிடுகிறது. 2017-க்கான ஆய்வு 149 நாடுகளில் நடத்தப்பட்டது.இதில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n2.பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலோ பதவியேற்றுக் கொண்டுள்ளார்..\n1.மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் மற்றும் கேப்டனாக இருந்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.\n1.1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவாகியது.\nகோவையில் Sales Executives பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/565000-karthick-chidambaram-on-sasikala-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T07:44:59Z", "digest": "sha1:UGTPYBMADFS7PZ2G5HRNKN2SY6A5OY75", "length": 20560, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும்; கார்த்தி சிதம்பரம் ஆரூடம் | Karthick Chidambaram on Sasikala issue - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும்; கார்த்தி சிதம்பரம் ஆரூடம்\nசெய்தியாளர்கள் சந்திப்பில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம்\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆம்பூரில் செய்தியாளர்க��ிடம் தெரிவித்தார்.\nசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று (ஜூலை 17) காரில் சென்றார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ராஜீவ் காந்தி சிலை அருகே கார்த்தி சிதம்பரம் வந்த போது, அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால், அங்கு வந்த காவல்துறையினர் ஊரடங்கு இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.\nஇதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து மற்றவர்கள் கலைந்து சென்றனர்.\nபிறகு, செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:\n\"கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து கடவுள்களை குறிப்பாக நான் வணங்கும் முருகப்பெருமானை இழிவுப்படுத்துவது என்பது கண்டித்தக்கச் செயலாகும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகரோனா விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயன் இல்லை. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் கரோனாவுக்கான தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும்.\nகரோனா ஊரடங்கால் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தொழில் பாதிப்பு நிவாரணமாக வழங்க அரசு முன் வர வேண்டும்.\nபெரியார் சிலை மீது காவி சாயம் பூசி இழிவுப்படுத்தியது வேதனை அளிக்கிறது. பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நபர்கள் தான் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்திருப்பார்கள். பெரியார் சிலை மீது கருப்பு சாயம் பூசிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையை திணிக்க முயற்சி நடக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட் விலகி இருப்பது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையை தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாட அரசு அனுமதி வழங்க வேண்டும்.\nபெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விடுதலை ���கி வெளியே வந்தால் அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும்\"\nஇதனிடையே, தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தடையை மீறி கூட்டமாக காங்கிரஸார் கூடியதாக கார்த்தி சிதம்பரம், உள்பட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஅரசு அலுவலகங்களில் ஊழியர்களை அச்சுறுத்தும் கரோனா: உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரிக்கை\nநெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையம் இடவசதியுள்ள பகுதிக்கு மாற்றப்படுமா\nசச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பும் நேரமிது; நாராயணசாமி ட்விட்டரில் அழைப்பு\nசுங்கச்சாவடி ஊழியர்களுக்கு கரோனா தொற்று: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்\nஅரசு அலுவலகங்களில் ஊழியர்களை அச்சுறுத்தும் கரோனா: உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரிக்கை\nநெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையம் இடவசதியுள்ள பகுதிக்கு மாற்றப்படுமா\nசச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பும் நேரமிது; நாராயணசாமி ட்விட்டரில் அழைப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nபுதுச்சேரியில் தரமற்ற சீன மீட்டர்களால் கூடுதல் மின் கட்டணம்; 30 தொகுதிகளில் முற்றுகைப்...\nபெரியார் சிலை அவமதிப்பு; தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்: ஸ்டாலின், வைகோ,...\nபிக் பாஸ் நிகழ்ச்சியைச் சாடியுள்ள லட்சுமி மேனன்\nபோதிய வருவாய் இல்லாத சூழல்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர பொதுக்...\nபுதுச்சேரியில் தரமற்ற சீன மீட்டர்களால் கூடுதல் மின் கட்டணம்; 30 தொகுதிகளில் முற்றுகைப்...\nஜஸ்வந்த் சிங் மறைவு: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nபெரியார் சிலை அவமதிப்பு; தங���களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்: ஸ்டாலின், வைகோ,...\nபோதிய வருவாய் இல்லாத சூழல்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர பொதுக்...\nஉயிருள்ளவரை ஸ்டாலினைத் தோளில் சுமப்பேன்; தமிழக முதல்வராக அவரை அரியணையில் அமர வைப்பேன்:...\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் ரூ.75.24 லட்சம் முறைகேடு: சிபிசிஐடி...\nநாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி தொடக்கம்\nகொட்டி தீர்க்கும் கனமழையால் மோர்தானா, ஆண்டியப்பனூர் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள்...\nமதுரையில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உண்மை விவரத்தை வெளியிடுக: சு.வெங்கடேசன் எம்.பி. அரசுக்குக்...\nநாகர்கோவிலில் கரோனா முகாமில் இருந்து தப்பி ஓடிய நோயாளி: மக்கள் அச்சம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/549795-only-a-covid-19-vaccine-will-allow-return-to-normalcy-un-chief.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T07:42:13Z", "digest": "sha1:OQNWBLPD6Q2ENFUPEJLA2T4NNQRK44TO", "length": 18486, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆப்பிரிக்காவுக்கு அடுத்த ஆபத்து: கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் உலகம் இயல்புநிலைக்கு திரும்ப முடியும்: ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து | Only a COVID-19 vaccine will allow return to ‘normalcy’: UN chief - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஆப்பிரிக்காவுக்கு அடுத்த ஆபத்து: கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் உலகம் இயல்புநிலைக்கு திரும்ப முடியும்: ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து\nஐநா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் : கோப்புப்படம்\nஆப்பிரிக்க நாடுகளிலும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது, கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே உலகமும், மக்களும் இயல்புநிலைக்கு திரும்புவார்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.\nநியூயாக்கில் ஐநா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் 50-க்கும் மேற்பட்ட ஆப்பிரி்க்க உறுப்பு நாடுகளுடன் காணொலி மூலம் நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:\nஉலகம் முழுவதையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஒ��ு லட்சத்துக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளார்கள்.\nஇ்ந்த கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பூசி கொண்டு வந்தால் மட்டுமே உலகமும், மக்களும் இயல்புநிலைக்குத் திரும்பமுடியும். லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க முடியும், கணக்கில் அடங்கா லட்சம்கோடி பொருளாதார பேரழிவைத் தடுக்க முடியும்.\nபாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட நாடுகள் வேகமாக மீண்டெழ வேண்டும், உலகளவில் நலம் பெற, தடூப்பூசி இருந்தால்தான் அந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். 2020-ம் ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து, அதிகபட்சமான வேகத்தில் செயல்படுவது அவசியம்.\nஐரோப்பா, ஆசிய நாடுகளை அச்சுறுத்திய கரோனா வைரஸ் அடுத்ததாக ஆப்பிரிக்காவில் நுழைந்துள்ளது. இதைத் தொடக்கத்திலேய தடுக்காவிட்டால் பேரழிவை ஏற்படுத்தும். ஐநா சபையும், ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. தொடக்கித்திலேயே சிலநாடுகள் துரிதமாகச் செயல்பட்டு பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள்\nஉகாண்டா, நமிபியா, எகிப்து நாடுகள் லாக்டவுனால் வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவியும், உணவும் அளித்து சமூகநிதியுதவியை அதிகரித்துள்ளது பாராட்டுக்குரியது\nபோலியோவை எதிர்த்து வென்ற இந்தியா கரோனாவையும் வெல்லும்: உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா தொற்று: 6297 பேர் பாதிப்பு; 117 பேர் பலி\nகரோனாவின் உச்ச உயிரிழப்பையும், பாதிப்பையும் அமெரிக்கா கடந்துவிட்டது; இம்மாதம் ஊரடங்கு தளர்த்தப்படும்: அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை\nகரோனாவால் ஒவ்வொரு நாட்டின் பாதிப்புக்கும் சீனாதான் பொறுப்பு; பல லட்சம்கோடி டாலர்களில் இழப்பீடு கேளுங்கள்; ட்ரம்ப்பிடம் இந்திய வம்சாவளி அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல்\nOnly a COVID-19 vaccineAllow return to ‘normalcy’UN chiefCOVID-19 vaccineUN Secretary-General Antonio Guterresகரோனா வைரஸ்கரோனா தடுப்பூசிஐநா பொதுச்செயலாளர்அன்டோனியோ குட்டரெஸ்ஆப்பிரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை\nபோலியோவை எதிர்த்து வென்ற இந்தியா கரோனாவையும் வெல்லும்: உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா தொற்று: 6297 பேர் பாதிப்பு; 117 பேர் பலி\nகரோனாவின் உச்ச உயிரிழப்பையும், பாதிப்பையும் அமெரிக்கா கடந்துவிட்டது; இம���மாதம் ஊரடங்கு தளர்த்தப்படும்: அதிபர்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் எண்ணிக்கை 49,41,627 ஆக...\nஉலகம் முழுவதும் 10 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி\nசெப்டம்பர் 27-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nவைரஸ் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிந்து கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:...\nஉலகம் முழுவதும் 10 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nமேற்கு வங்கத்தில் அக்.1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: முதல்வர் மம்தா பானர்ஜி...\nடி20 போட்டியில் '36 டாட் பால்' விடலாமா பேட்டிங் மோசமானதற்கு நானே பொறுப்பு:...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் எண்ணிக்கை 49,41,627 ஆக...\nஜஸ்வந்த் சிங் மறைவு: பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அசோக் கெலாட் இரங்கல்\nஅமெரிக்கர்களுக்கு வழங்கும் நிதி காசோலையில் ட்ரம்ப் பெயர் அச்சிட உத்தரவு\nதிருச்சியில் கரோனா சிகிச்சையில் குணமடைந்த 32 பேர் வீடு திரும்பினர்: உற்சாகமாக வழியனுப்பிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/one-kg-onion-free-for-helmet-sale-in-salem-16198", "date_download": "2020-09-27T07:44:29Z", "digest": "sha1:MTWZ7UCR2UNADMAGNBWX7DTMFOBCNVJJ", "length": 9816, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்! சேலத்தை திணறடிக்கும் செம ஆஃபர்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம் சேலத்தை திணறடிக்கும் செம ஆஃபர்\nசேலத்தில் சமூக அக்கறை கொண்ட தலைக்கவசம் விற்பனை செய்யும் ஒருவர் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக தருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.\n என்ற அறிவிப்பு வந்தாலே எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒரு வினாடி அது என்ன என்பதை பார்க்காமல் கடந்து செல்பவர்கள் கிடையாது. வெங்காயம் என்றாலே மிக விலை உயர்ந்த பொருளாக பேசப்பட்டு வந்த நிலையில் விலை உயர்ந்த நகைகளின் விலைக்கு இணையாக சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து பதிவிட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். மார்வாடி கடையில் சென்று கூட ஒரு கிலோ வெங்காயத்தை கொடுத்து பணம் கேட்பது போல் கூட காட்சிகள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது.\nசேலம், கோட்டைப் பகுதியில் ஜம் ஜம் என்ற பெயரில் தலைக்கவசம் விற்பனை செய்யும் கடை உள்ளது. என்னதான் போலீசும், சமூக அமைப்புகளும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை பற்றி அக்கறை இல்லாமல் பலர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.\nஎனவே அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஜம்ஜம் கடை உரிமையாளர் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒருபக்கம் தன்னுடைய கடைக்கு இலவச விளம்பரம் தேடிக்கொள்வது போல் இருந்தாலும் அவரது உண்மையான அக்கறை அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.\nஅதாவது தன்னுடைய கடையில் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வ���ங்காயம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது சேலத்தில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பகிறது.\nகடையில் விற்கப்படும் தலைக்கவசத்தின் விலை 350 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. எப்படி பார்த்தாலும் 350 ரூபாய்க்கு வெங்காயம் கிடைப்பதன் மூலம் ஒரு தலைக்கவசத்தின் விலை தள்ளுபடி போக 270 ரூபாய்க்கு கிடைப்பதால் மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் வாங்கி செல்கின்றனர்.\nஇதை போக்குவரத்து போலீசாரும் வரவேற்றுள்ளனர். தலைக்கவசம் அணிந்து செல்வதால் தேவையில்லாமல் 500 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்பது மகிழ்ச்சிதானே\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_891.html", "date_download": "2020-09-27T08:23:54Z", "digest": "sha1:63GDD7ITNZJJHNKJ554SBY2M6F5I33H3", "length": 9304, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரியா - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரியா\nஇலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரியா\nகொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.\nஆர்ப்பாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமானத்துடன் முதலுதவி அளித்துள்ளார்.ஆர்ப்பாட்டங்கள் செய்யும் மாணவர்களை அடித்து விரட்டும் நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு வியக்க வைப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக மாணவனுக்கு தேவையான முதலுதவிகளை செய்துள்ளார். அதேவேளை பாதிப்பு உள்ளாகிய ஏனைய மாணவர்களுக்கும் தண்ணீர் கொடுத���து ஆசுவாசப்படுத்தியுள்ளார்.\nஇதன்போது தந்தையின் பாசம் ஒன்றை இந்த பொலிஸ் அதிகாரியிடம் உணர முடிந்ததாக குறிப்பிட்டு பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டினால் நெகிழ்ந்து போன பல்கலைக்கழக மாணவர்கள் தமது அன்பையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரியா Reviewed by CineBM on 02:16 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண���் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2020/09/blog-post_53.html", "date_download": "2020-09-27T07:45:36Z", "digest": "sha1:T2BSK3STW4JPJOO2LSWXZMTPYCLVZ25Y", "length": 9044, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "வீடு ஒன்றில் புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு வீடு ஒன்றில் புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது\nவீடு ஒன்றில் புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது\nவவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று (01) குறித்த இருவரும் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன நேற்று (31) அதிகாலை 3 மணியளவில் தீயில் எரிந்துள்ளன.\nதமது வாகனங்கள் தீயில் எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர் தீயை அணைக்க முயன்ற நிலையில் முச்சக்கர வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டர் சைக்கிள் சிறிய சேதத்துடன் மீட்கப்பட்டது.\nஇது தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிப்படுத்தலில் பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில், பொலிஸ் குழுவினர் தீவிர விசார��ைகளை முன்னெடுத்து இருந்தனர்.\nஇதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் கார் ஒன்றுடன் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.\nகுடும்ப பிரச்சனை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என கூச்சலிட்டமை மிக பெரிய தவறாகும் அதற்காக மரிக்கார் எம்.பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆடை எது என்று தெரியாத ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இருப்பது கவலைக...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண்டும் : நாமல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2012/09/blog-post_11.html", "date_download": "2020-09-27T07:48:24Z", "digest": "sha1:AUF7523C7ZV5MI36RBPSFQW4AU5KRLXK", "length": 28579, "nlines": 123, "source_domain": "www.nisaptham.com", "title": "பாஸ்!அணு ஆற்றல் ரொம்ப அவசியம் ~ நிசப்தம்", "raw_content": "\nஅணு ஆற்றல் ரொம்ப அவசியம்\nகூடங்குளம் கலவர பூமியாக மாறியிருக்கிறது. அரசுக்கு ஆதரவளிக்கு ஊடகங்கள் பிரச்சினையை ஒரு திசையில் அணுகுகின்றன. அணு உலை எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் ஊடகங்களும், சமூக ஊடகங்களில் இயங்கும் தனிமனிதர்களும் அணு உலையை வேறு மாதிரியாக அணுகுகிறார்கள். அடிப்படையில் இந்தப்பிரச்சினை பன்முகத் தன்மையுடையது. தனிமனிதனால் இதன் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை.\nஇந்த பிரச்சினையின் துவக்கப்புள்ளி ஒற்றைச் சொல்தான். அது \"வளர்ச்சி\" . இந்தச் சொல் மட்டுமே முதலாளித்துவ அரசுகளின் முழு சிந்தனையாக இருக்கிறது. தேசம் முழுவதும் தொழிற்சாலைகளும், வணிகவளாகங்களும் நிரம்பி வழிய வேண்டும் என்னும் முதலாளிகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்பும் அரசுக்கு மின் சக்தி அடிப்படைத் தேவையாகியிருக்கிறது. உண்மையில் இது அரசின் ஆசை மட்டுமில்லை. ஆறு இலக்க சம்பளமும், அதிநவீன வாழ்க்கை முறையும் வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் ஆசை. இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய \"மின்சாரம்\" தேவை.\nபெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால் நீர் மின்சாரம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் தேவைக்கும் வளர்ச்சி வேகத்திற்கும் அதனால் ஈடுகொடுக்க முடிவதில்லை. நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறையக் குறைய அனல்மின்சாரம் தயாரிக்க நிலக்கரியையும் இயற்கை எரிவாயுவையும் எரிப்பது அதிகரிக்கிறது. எரிக்கப்படும் நிலக்கரி வெளியிடும் மாசுகலந்த வாயுக்களும் வெப்பநிலையும் 'க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்' என்னும் புவிவெப்பமயமாதலுக்கு தீனி போடுகின்றன. புவிவெப்பமயமாதலைத் தடுத்தாக வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உருவாகிறது.\nபாம்பும் சாகக் கூடாது தடியும் முறியக் கூடாது. அடுத்த வழி பெருகிவரும் மின் தேவைகளுக்கு மாற்றாக அணு ஆற்றலை அரசு முன்வைக்கிறது. அணு ஆற்றல் தயாரிப்பதற்கு தேவையான உலைகளும், உபகரணங்களும் மிக அதிக அளவிலான முதலீடு கோருபவை. இருப்பினும் அரசாங்கங்கள் இதை முன்னெடுக்க சில காரணங்கள் உண்டு. குறைந்த அளவிலான அணு எரிபொருள் போதுமானது, மிக அதிக அளவிலான மின்சாரம் தயாரிக்க முடியும் என��பன சில. இவை விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள். அரசியல் ரீதியான காரணங்களும் பின்ணணியில் இருக்கக் கூடும். அது உலக நாடுகள் தரக்கூடிய அழுத்தம், இந்த அணு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக அதிகார வர்க்கத்தின் மட்டத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் இலஞ்சம் என்பவை சில காரணங்களாக இருக்கலாம்.\n\"அணு ஆற்றல் வேண்டாம்\" வேண்டும் என்று குரல் எழுப்புவதற்கு உலகம் முழுவதுமே ஆட்கள் உண்டு. அவர்கள் சில வாதங்களை முன்வைக்கிறார்கள். அணு ஆற்றலை தவிர்த்து காற்றாலை, சூரியவெளிச்சம் போன்ற மாற்று எரிபொருட்களை பயன்படுத்தலாம் என்பதும், தற்போதைய மின் இழப்பை தவிர்ப்பது, மின் திருட்டை தடுப்பது போன்ற செயல்களின் மூலம் மின் தேவையை சரிகட்டலாம் போன்றவை அவற்றில் சில.\nஆய்வுப்பூர்வமாக விவாதித்தால் அணு ஆற்றலுக்கான இணையான மாற்று என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சோலார், காற்றாலை போன்றவை தற்போதையை மின்தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவலாம். ஆனால் \"வளர்ச்சி\" என்ற மாயவலைக்குள் சிக்கியிருக்கும் உலகின் அகோரமான ஆற்றல் பசிக்கு இவையெல்லாம் சோளப்பொறிதான். இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கும். மின் இழப்பை குறைப்பதும், மின் திருட்டை தடுப்பதும் (ஒருவேளை முழுமையாகச் செயல்படுத்தினால்) மட்டும் போதுமானதில்லை. எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது மாற்று ஆற்றலுக்கான வழியை கண்டுபிடித்தே தீரவேண்டும்.\nமும்பை போன்ற பெருநகரங்களின் மின்தேவையை வருடக்கணக்கில் பூர்த்தி செய்ய சில அவுன்ஸ் யுரேனியம் போதுமானதாக இருக்கும். அதே சமயத்தில் தூத்துக்குடி போன்ற சிறு நகரத்தின் மின்தேவையை சில நாட்களுக்கு பூர்த்தி செய்வதற்கும் கூட பல சதுர மைல்களுக்கு 'சோலார் பேனல்கள்' அமைக்கப்பட வேண்டியிருக்கும். சோலார் தகடுகள் இத்தனை பெரிய பரப்பளவில் அமைப்பது மட்டும் பெரிய காரியமில்லை. அவற்றிற்கான பாதுகாப்பு பராமரிப்புப்பணிகள் ஆகவே அணு ஆற்றலுக்கு மாற்று என்ற வாதத்தை அறிவியல் ரீதியிலும் Practical ஆகவும் நிரூபிக்க முடியாது என நம்புகிறேன்.\nஅதே சமயம் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அது \"பாதுகாப்பு\". விபத்து என்று நிகழ்ந்துவிட்டால் இலட்சக்கணக்காணோரை காவு வாங்குவதுடன் கொள்ளுப்பேரன்களைய��ம் கூட விட்டுவைக்காது. பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது மத்திய அமைச்சரோ வெளியிடும் அறிக்கைகளில் \"கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது\" என்ற பொதுவான அறிக்கையைத் தவிர்த்து \"எப்படி\" பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் முனைப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. விபத்து நடக்காது என்றே நம்புவோம். ஒருவேளை விபத்து ஏற்படுமெனில் அதற்கான பொறுப்பு யாரைச் சாரும் போபால் விபத்தில் யூனியன் கார்பைடு 'கை கழுவி'விட்டு போனது போல ஒவ்வொருவரும் நழுவிவிட்டால் தமிழக அரசு தரும் மரணமடைந்தவர்களுக்கான 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கான ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும்தான் நஷ்ட ஈடாக இருக்கும்.\nமேலும் அணு உலைக் கழிவுகளை என்ன செய்யப்போகிறார்கள் அவை கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் செய்யப்படும் என்பதை மாநில அரசு எவ்வாறு உறுதி செய்கிறது அவை கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் செய்யப்படும் என்பதை மாநில அரசு எவ்வாறு உறுதி செய்கிறது போன்ற கேள்விகளுக்கான பதிலை வெளிப்படையாக அரசாங்க அறிவிக்க வேண்டுமே தவிர தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தி கூடங்குளம் மக்களையும் அவர்களது உரிமைகளையும் கடற்கரை மணலில் புதைக்கக் கூடாது.\nசெய்திகள்- என் பார்வை 9 comments\nசுவாதி ச முகில் said...\nநேர்மையான நியாயமான கேள்வியுடன் முடிந்திருக்கிற கட்டுரை.\n// பல சதுர மைல்களுக்கு 'சோலார் பேனல்கள்' அமைக்கப்பட வேண்டியிருக்கும். சோலார் தகடுகள் இத்தனை பெரிய பரப்பளவில் அமைப்பது மட்டும் பெரிய காரியமில்லை. //\nஆனா இதுதாங்க நிரந்தரத்தீர்வா இருக்க முடியும்,ஜெர்மனி போன்ற நாடுகளப்போல வீடுகளுக்கு தனித்தனி சோலார் சிஸ்ட்டம் கொண்டுவரனும்,காற்றாலை,புனல்,சூரிய சக்தி,முறைப்படி எடுத்தா இதுவே போதுமானாதா இருக்கும்....\nஅவனுக்கு அணுவுலை விக்கனும்,இவனுக்கு யுரேனியம் விக்கனும்...அதுக்கு நாம அணுக்கழிவுகள திங்கனும் :-(\nமாற்றில்லை என்பதனால், அனுமதித்துத் தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த்த்தைக் கொண்டு தான் ஒரு அறிவியல் இயக்கம் நடைபெறுகிறது என்றால், அது அறிவியலின் குறைபாடு தானே தவிர, அதை மறுப்பவர்களின் அறிவின்மை ஆகாது. முற்றிலுமாக ஆபத்தில்லை என்ற பொழுதில் மட்டுமே அதை பொது உபயோகத்திற்குக் கொண்��ு வரலாமே தவிர, அதை அப்படியே புழக்கத்தில் விடுவது அறிவியலின் ஆக்க பூர்வமான செயல்பாடாக இருக்க முடியாது.\nஇதை முழுவதுமாக புரிந்து, இந்த ஆபத்தை விளங்கிக் கொண்டு தான் இத்தகைய ‘வினையை’க் கையாள வேண்டும். நம்முடைய அரசிற்கு அத்தகையத் தகுதி இல்லை என்பதே உண்மை. போபால் சமாச்சாராம் இன்றளவும் மனசாட்சியை உறுத்திக் கொண்டிருக்கிறது தானே\nGenocide என்று பெருவாரியாக மனிதர்கள் கொல்லப்பட்ட எந்த சமூகமும் இந்த உலகிடமிருந்து தனக்கான நீதியைப் பெற்றதாக வரலாறே இல்லை. யூதர்களைத் தவிர. துருக்கிய அரசின் ஆர்மீனிய படுகொலைகள், ஈராக்கின் குர்தீஷ் படுகொலைகள், வியட்நாம் யுத்த்த்தின் மூலம் அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், ஈழத்தமிழர் படுகொலைகள், என எல்லாமே நியாயத்திற்காக இன்றளவும் போராடிக் கொண்டே இருக்கின்றன, மௌனம் காக்கும் உலகின் முன்.\nஇந்திய அளவிலே எடுத்துக் கொண்டால் கூட, போபால் விபத்திற்கு பதில் சொல்ல எவருமில்லாமலிருக்கிறது. 5000 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்ட்தற்கு, ஒரே ஒருவரைக் கூட கைது செய்ய இயலாமல் அரசியல் உறுதியற்ற ஆட்சியாளர்கள் தானே இந்தியாவில் இருக்கின்றனர்\nஅணு உலைகள் எதிர்க்கப்படுவதற்கு முதல் காரணம், ஒரு அறிவியல் வினையாக தன்னை முற்றிலும் பாதுகாப்பதானதாக செயல்முறைப் படுத்த இய்லாமை ஒன்று என்றால், அரசியல் செயல்பாட்டு இயலாமை கொண்ட அரசின் மீதான நம்பிக்கையின்மை மற்றொன்று. இரண்டுமே மிக மிக நியாயமான காரண காரியங்களாக இருக்கின்றன. இதை அறிவியலை எதிர்ப்பத்தாகவோ, இறையாண்மையை எதிர்ப்பதாகவோ திரிப்பதே நேர்மையின்மை. இத்தகைய நேர்மையின்மைக்குத் துணை போக்க் கூடாது என்பதே பலரின் பதைபதைப்பு.\nஇந்த பதைபதைப்பை உங்கள் கட்டுரை சற்று மிதமாகச் சொல்கிறது. இன்னும் கூட கொஞ்சம் வலுவாகவே சொல்லுங்கள்.\nஇவ்வளவு செலவு செய்யும் அரசு கொஞ்சம் செலவு அதிகம்மானாலும் பரவாயில்லை என முடிவெடுத்து மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்தில் அணு உலையை நிறுவலாம் இல்லையா\nஅடச்சே, நானே ஒரு நிமிசம் கன்வின்ஸ் ஆயிருந்திருப்பேன், மணி அதற்க்கு உங்கள் எழுத்து காரணம்.\nஎத்தனை குவாண்டிட்டியை காண்பித்தாலும் அணு உலை கூடாதே, குறிப்பாக சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்துவது தொடர்பாக தாங்கள் எழுதியிருப்பது அயற்ச்சியை தந்துவிடும், சூரிய ஒளி ஆற்றல் மூலமாக எல்லா நேரமும் பவர் கிடைக்க வேண்டுமென்பதில்லை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிடைக்கட்டும், மற்ற கன்வென்சனல், நான் கன்வென்சனல் முறைகளில் கிடைப்பது சூரிய ஆற்றலை பயன்படுத்துவதை அதிகப்படுத்துவதன் மூலம் அணு உலைகளை சுத்தமாக நிறுத்தலாம், மற்ற கன்வென்சனல் முறையில் கிடைக்கும் பவரை குறைக்கலாம்...\nசிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் மேலே தற்போது சூரிய ஆற்றல் மூலம் பவர் கிடைக்கும் பேனல்கள் நிறுவப்பட்டு மின்சாரம் எடுக்கப்படுகின்றது, புதிதாக வரும் பேருந்துகளில் பேனல்கள் பொறுத்தப்பட்டுள்ளன, அட அதிலிருந்து கிடைக்கும் பவர் அந்த பஸ்ஸை இயக்க வேண்டுமென்பதில்லை, அந்த பஸ்சின் 2 லைட்டை எரிய வைத்தால் கூட அதற்கான டீசல் செலவு மிச்சம் தானே..\n//அரசு கொஞ்சம் செலவு அதிகம்மானாலும் பரவாயில்லை என முடிவெடுத்து மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்தில் அணு உலையை நிறுவலாம் இல்லையா\nஅந்த எடம் எங்க இருக்குங்க அடர்ந்த கானகமா இல்ல தார் பாலைவனமா இல்ல நடுக்கடலா\n//முற்றிலுமாக ஆபத்தில்லை என்ற பொழுதில் மட்டுமே அதை பொது உபயோகத்திற்குக் கொண்டு வரலாமே தவிர, அதை அப்படியே புழக்கத்தில் விடுவது அறிவியலின் ஆக்க பூர்வமான செயல்பாடாக இருக்க முடியாது.\nஇதை முழுவதுமாக புரிந்து, இந்த ஆபத்தை விளங்கிக் கொண்டு தான் இத்தகைய ‘வினையை’க் கையாள வேண்டும். நம்முடைய அரசிற்கு அத்தகையத் தகுதி இல்லை என்பதே உண்மை. போபால் சமாச்சாராம் இன்றளவும் மனசாட்சியை உறுத்திக் கொண்டிருக்கிறது தானே\nஅணு ஆலைகளை பிரான்சில் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் அங்கு 75% மின்சாரத் தேவையை அணு சக்தி மூலம் நிறைவு செய்கிறார்கள். ஏன் அங்கு ஒரு செர்னோபில்லோ, ஃபுக்குஷிமாவோ நடைபெறவில்லை\nஅந்த மாடலை ஏன் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடாது\n//அணு உலைகள் எதிர்க்கப்படுவதற்கு முதல் காரணம், ஒரு அறிவியல் வினையாக தன்னை முற்றிலும் பாதுகாப்பதானதாக செயல்முறைப் படுத்த இய்லாமை ஒன்று என்றால், அரசியல் செயல்பாட்டு இயலாமை கொண்ட அரசின் மீதான நம்பிக்கையின்மை மற்றொன்று. இரண்டுமே மிக மிக நியாயமான காரண காரியங்களாக இருக்கின்றன. //\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டாவதுதான் உண்மையான காரணம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2020/05/blog-post_10.html", "date_download": "2020-09-27T07:30:09Z", "digest": "sha1:KUZXBASAFM34TSK7UTPSQST5VBMHGK52", "length": 27692, "nlines": 124, "source_domain": "www.nisaptham.com", "title": "கொரோனா கார்த்திகேயன் ~ நிசப்தம்", "raw_content": "\nகொரோனா என்ற பெயர் உங்களுக்கெல்லாம் சமீபத்தில்தான் அறிமுகமாகியிருக்கும். எப்பொழுதுமே டாப் கியருக்கு மேலாக ஏதாவது கியர் இருந்தால் அதையும் போட்டு பறக்கும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான அல்ட்ரா மாடர்ன் ஊர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாகவே அறிமுகம். சில பல வருடங்களுக்கு முன்பாக ஏதோவொரு நிகழ்வில் அரசு தாமஸ்தான் ‘இவர்தான் கொரோனா கார்த்திகேயன்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ஆள் ‘செவச் செவ’ என இருந்தார். சிரித்து அறிமுகமாகிக் கொண்டோம். இப்பொழுதுதான் நம் ஆட்சியாளர்கள் ‘கொரோனாவோடு வாழ்ந்து பழக வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் நானெல்லாம் அப்பொழுதிருந்தே கொரோனாவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறையாவது அலைபேசியில் பேசிக் கொள்வோம். எப்படியும் ஊருக்கு வரும் போதெல்லாம் சந்தித்துக் கொள்வோம். நிசப்தத்தின் அத்தனை பணிகளிலும் உடனிருப்பார்.\nஇதுவரையிலும் ஐந்தாயிரம் மரங்களுக்கு குறைவில்லாமல் நட்டு வைத்திருப்பார் என நினைக்கிறேன். மரம் நடுவதில் அவ்வளவு ஆர்வம் அவருக்கு. தனக்கு பிறந்தநாள் என்றாலும் சரி; அடுத்தவர்களுக்கு பிறந்தநாள் என்றாலும் கடலை மிட்டாய் வாங்கித் தருவார். வித்தியாசமான மனிதர்.\nகொரோனா என்ற பெயரில் எங்கள் ஊரில் ஒரு மில் உண்டு. கரோனாவோ கொரோனாவோ- டிப்ளமோ முடித்துவிட்டு அரைக்கால் ட்ரவுசருடன் கோவில்பட்டியிலிருந்து வந்தவர் கொரோனாவில் ட்ரெயினியாகச் சேர்ந்து படிப்படியாக மேலே வந்து பொது மேலாளர் ஆனார். அந்த நிறுவனம் கைமாறி அவர் நிறுவனத்தை விட்டு வெளியில் வந்தாலும் பெயர் ஒட்டிக் கொண்டது.\nதமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று செய்தி ��ெளியான நாள் முதலே வீட்டில் தங்காத ஆள் அவர். யார் சமூகப்பணியைச் செய்தாலும் அவர்களோடு சேர்ந்து கொள்வார். உணவுப் பொருட்கள் வழங்குவதாக இருந்தாலும் சரி, அனுமதி வாங்கித் தருவதாக இருந்தாலும், ரத்ததானம் செய்வதாக இருந்தாலும்- அட மருத்துவமனையிலிருந்து யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானாலும் கூட கொரோனாவைத்தான் அழைப்பார்கள். அவரும் கொரோனாவைவிட மோசமாக அங்குமிங்குமாக பரவிக் கொண்டேயிருப்பார்; பறந்து கொண்டேயிருப்பார்.\nஇரண்டொரு நாட்களுக்கு முன்பாக அழைத்த போது பெங்களூரு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். ‘அங்க எதுக்குங்க போறீங்க’ என்று அதிர்ச்சியானேன். பெங்களூரில் தெரிந்த குடும்பத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவனுக்கு அப்பா இல்லை. அவனை அழைத்து வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.போகிற வழியில் பிரச்சினையில்லை. திரும்பும் போதும் பவானி வரைக்கும் பிரச்சினையில்லை. பவானியிலிருந்து மூன்றுகிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கமாகத் திரும்பினால் கோபிதான். பவானியில் போலீஸ்காரர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். இனி கொரோனாவே சொல்வதுதான் சரியாக இருக்கும்.\n‘கோபி’ - உண்மையைச் சொல்கிறாராம். இனி தொடர்வதை கவனியுங்கள்.\n‘இல்ல சார்...தெரிஞ்சவங்க பையன்..கூட்டிட்டு வர்றேன்’\nஅடுத்த மாவட்டம் செல்கிறவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. பின்னால் வந்த திருப்பூர் வண்டியில் ஏற்றி பையனை அனுப்பி வைத்துவிட்டார்கள். ஈரோடு மாவட்டத்திற்குள் செல்கிறோம் என்று சொன்னால்தான் பிரச்சினை. கொரோனா கார்த்திகேயனை மட்டும் அங்கேயே அமரச் சொல்லிவிட்டார்கள்.\n’- தலைமேல் இடி விழுந்த அதிர்ச்சி.\n‘ஆமா சார்..14 நாள்தான்..செங்குந்தர் காலேஜ்ல இருக்கணும்’\n‘சார்..நான் நல்லாத்தான் இருக்கேன்’ - இது கொரோனா.\n‘இதையேதாங்க எல்லோரும் சொல்லுறாங்க’ - இது எஸ்.ஐ.\nஏதோ வகையாகச் சிக்கிக் கொண்டோம் என்று புரியத் தொடங்குகிறது.\n‘உட்காருங்க சார்...ஆம்புலன்ஸ் வரும்...பத்து பத்து பேரா அனுப்பிட்டு இருக்கோம்’\n‘என்ன சார்...அங்க கொரோனா வந்தவங்க இருப்பான்..அவங்க கூட என்னை அடைச்சீங்கன்னா\n‘சார்..ரூல்ஸ் பேசாதீங்க....வண்டி வர வரைக்கும் உங்களுக்கு டைம் இருக்கு..வெயிட் பண்ணுங்க’\nமணி இரவு பதினொன்று. யாரை அழைத்தாலும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். கார்த்தி அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என டீசன்ஸி பார்ப்பார்.\nஇடைப்பட்ட நேரத்தில் வண்டி வராத சமயங்களில் எஸ்.ஐ இவரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.\n‘கோபியில் கரோனா கார்த்தின்னு என்னைப் பத்தி விசாரிச்சீங்கன்னா சொல்லுவாங்க சார்..’\nஇப்பொழுது எஸ்.ஐ அதிர்ச்சியாகிவிட்டார். ‘என்னது கொரோனா கார்த்தியா தள்ளி நின்னு பேசுங்க சார்’ என்று மாஸ்க்கை சரி செய்து கொண்டார்.\n‘சார்...அது வேற கொரோனா... தனிக்கதை...இந்நேரத்துக்கு அப்புறம் எப்படி சார் போன் செய்யறது...எல்லோரும் தூங்குவாங்க’\nஎஸ்.ஐ ‘சரி சார்...உங்களை நான் குவாரண்டைனுக்கு அனுப்பல...எனக்கு காலையில் ஏழு மணி வரைக்கும் ட்யூட்டி. நீங்க சுத்தமானவர்ன்னு நிரூபிச்சுட்டீங்கன்னா வீட்டுக்கு அனுப்பிடுறேன்’ என்று சொல்ல ‘என்ன குசும்பு புடிச்ச மனுஷனா இருப்பாரு போல’ என நினைத்த கார்த்தி ஒவ்வொரு ஐடியாவாக யோசிக்கிறார். பேசாமல் தீயை மூட்டி உள்ளே இறங்கி ஆம்பளை சீதை என்று நிரூபித்துவிடலாமா என்று கூட யோசனை ஓடுகிறது. ஆனால் அது பெரிய ரிஸ்க். போலீஸ்காரர்களே விடமாட்டார்கள்.\nஇரவு உணவு இல்லை. குடிக்க பாட்டில் தண்ணீர் கூட இல்லை. விடிய விடிய எஸ்.ஐ கதை பேசுகிறாரே தவிர விடுவதாகத் தெரியவில்லை. ஐந்து மணி வரைக்கும் தூக்கம் போனது. இரவுப்பணியில் இருக்கும் காவலர்கள் இப்படியொரு பீஸ் கிடைத்தால் நேரவிரயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.\n‘ஆஹா...விட்டுடுவாங்க போலிருக்கு’ என்ற நம்பிக்கையில் நாம் வீரபிரதாபங்களை அடுக்குவோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்து வரும் கேஸை மடக்கச் சென்றுவிடுவார்கள். பிறகு வந்து ‘அப்புறம் சார்..மேல சொல்லுங்க’ என்று ஆரம்பிப்பார்கள். விடிய விடிய மகாபாரதம்தான்.\nஇந்த இடத்தில் இன்னொரு கதையைச் சொல்ல வேண்டும். நிசப்தம் மாணவன் ஒருவன் - ஆந்திராவில் ஒரு பயிற்சிக்குச் சென்றவன் லாக்-டவுனில் அங்கேயே சிக்கிக் கொண்டான். ‘சார் பர்மிஷன் வாங்கித் தர முடியுமா’ என்று கேட்டான். ஆந்திராவில் யாரைப் பிடிப்பது’ என்று கேட்டான். ஆந்திராவில் யாரைப் பிடிப்பது நண்பரின் வழியாக அங்கே ஒரு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டால் பெரிய பலனில்லை. இந்த சீசஸினில் பர்மிஷன் வாங்கித் தருவதுதான் அரசாங்க உத்தியோகம் வாங்க��த் தருவது போன்ற பெரிய சிபாரிசு. அந்த ஆட்சியர் மதிக்கவேயில்லை. ஆனால் அதற்குள் அவனே எப்படியோ அடித்துப் பிடித்து வாங்கிவிட்டான். ஆந்திராவிலிருந்து கல்லூரி இருக்கும் சிதம்பரம் வரைக்கும் அனுமதி கிடைத்திருந்தது. கார் ஒன்றைப் பிடித்து வந்து சேர்ந்துவிட்டான். வந்தவன் சும்மா இருக்கிறானா நண்பரின் வழியாக அங்கே ஒரு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டால் பெரிய பலனில்லை. இந்த சீசஸினில் பர்மிஷன் வாங்கித் தருவதுதான் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவது போன்ற பெரிய சிபாரிசு. அந்த ஆட்சியர் மதிக்கவேயில்லை. ஆனால் அதற்குள் அவனே எப்படியோ அடித்துப் பிடித்து வாங்கிவிட்டான். ஆந்திராவிலிருந்து கல்லூரி இருக்கும் சிதம்பரம் வரைக்கும் அனுமதி கிடைத்திருந்தது. கார் ஒன்றைப் பிடித்து வந்து சேர்ந்துவிட்டான். வந்தவன் சும்மா இருக்கிறானா நம்மை சோதிப்பதற்கென்றே பேசுவான் போல.\n‘சார் சிதம்பரம் வந்துட்டேன்..சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வரணும் சார்..பர்மிஷன் வாங்கித் தர்றீங்களா’ என்றான். ‘ஆந்திராதான் கஷ்டம்...தமிழ்நாட்டில் அசால்ட் காட்டிடலாம்’ என்று கெத்தாகச் சொல்லிவிட்டு முக்கி மோதிப் பார்த்தேன் ம்ஹூம்.\nகடைசியில் கொரோனா கார்த்தியிடம்தான் கேட்டேன். ‘ஈரோட்டில் தாசில்தார் நமக்குத் தெரிஞ்சவருதான் சொல்லிடலாம்’ என்று சொல்லியிருந்தார். சொல்லிவிட்டு பெங்களூரு சென்றவர் இப்படிச் சிக்கிக் கொண்டார். அதற்குள் அந்த மாணவன் ஊருக்கே வந்துவிட்டான். இவன் எப்படி வந்தான் எனத் தெரிந்து கொள்ளத் தோன்றுமல்லவா ‘ஏதோ சூட்சமம் இருக்கும் போல’ என நினைத்து ‘எப்படி தம்பி வந்த ‘ஏதோ சூட்சமம் இருக்கும் போல’ என நினைத்து ‘எப்படி தம்பி வந்த\n‘ரொம்ப சிம்பிள் சார்...3000 ரூபா கொடுத்தேன்...வண்டி, வண்டிக்கான பாஸ் எல்லாம் ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டாங்க..அதுக்குன்னு ப்ரோக்கர் இருக்காங்க...ஒரு வண்டிக்கு நாலு பேரை ஏத்திட்டு வந்து சேலத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க...அங்க இருந்து மளிகை ஏத்திட்டு வர்ற லாரியில் வந்துட்டேன்’ என்றான். ஊர் முழுக்கவும் தொடர்பு இருப்பவருக்கு சிக்கலாக இருக்கக் கூடிய ஒரு காரியம் யாரையுமே தெரியாத ஒரு மாணவனுக்கு மிக எளிய விஷயமாக இருக்கிறது.\nஇன்று காலையில் அழைத்து 'பாஸ் சொல்லியிருக்கேன் சார்...இன்னைக்கு கிடைச்சுடும் சார்’ என்றார் கொரோனா. அவன் ஊர் வந்து சேர்ந்த கதையைச் சொன்ன போதுதான் அவர் பவானியில் சிக்கிக் கொண்ட கதையைச் சொன்னார்.\nஇரவு முழுக்கவும் எஸ்.ஐயிடம் பேசிக் கொண்டிருந்தவர் காலையில் ஐந்து மணிக்கு விடிந்தும் விடியாமலும் யார் யாரையோ அழைத்துப் பேசியிருக்கிறார். கொரோனாவுக்கே குவாரண்டைனா என்று கார்த்தியைத் தெரிந்தவர்கள் எல்லாம் எரிமலை எப்படி பொறுக்கும் என வெடித்துச் சிதறி பல பக்கமும் ஃபோன் பறக்க, எஸ்.ஐ ‘ஓ நீங்க பெரிய ரவுடியா சார்’ என்று கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார். ‘இதைத்தானே சார் நான் விடியற வரைக்கும் சொல்லிட்டு இருந்தேன்...தொண்டைத் தண்ணி காய்ஞ்சு போய்டுச்சு...அடுத்தவங்க சொன்னா நம்புவீங்க...நானே சொன்னா நம்ப மாட்டீங்களா’ என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார் கொரோனா.\nஈரோடு மாவட்டத்தில் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர்ஸ் போலிருக்கிறது. இது புரியாமல்தான் வேணி ‘அப்பா வீட்டுக்கு போலாம்’ என்று ஒரே அக்கப்போர். குடும்பத்தோடு கார் ஏறிப் போனால் போகும் போது ‘திருப்பூர் போறோம்’ என்று சொல்லித் தப்பிவிடலாம். திரும்ப ஈரோடு மாவட்டத்துக்குள் வரும் போது நான் மட்டும் தனியாகச் சிக்கிக் கொள்வேன். அலேக்காகத் தூக்கி செங்குந்தர் கல்லூரியில் அடைத்துவிட்டால் ப்லாக் எழுத கூட வாய்ப்பிருக்காது. கொரோனா கார்த்திக்கு உள்ளூரில் எதிரிகள் இல்லை. நான் சிக்கியதாகத் தெரிந்தால் ‘அவனை கொரில்லா செல்லில் அடையுங்கள்’ என்று சொல்லக் கூட வாய்ப்பிருக்கிறது. இந்த லட்சணத்தில் மச்சினன் ‘மச்சா...எங்க அக்காவைக் கூட்டிட்டு வந்து விட முடியுமா முடியாதா’ என்று ஃபோனில் மிரட்டுகிறான். மச்சினன் கொஞ்சம் பல்க்கான ஆள். உரலுக்கு ஒரு பக்கத்தாம்ல இடி; என்னை மாதிரி மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் பத்தாதுன்னு மண்டை மேல கூட இடிதாம்ல\nகார்த்தி சார் பெயரை நானும் போனில் அப்படித்தான் பதிவு செய்து வைத்துள்ளேன்.... நல்ல அனுபவம்... படிக்கும் போது இடையில் சிரிக்காமல் படிக்க முடியவில்லை.... - ரமாராணி.\n// டாப் கியருக்கு மேலாக ஏதாவது கியர் இருந்தால் அதையும் போட்டு பறக்கும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான அல்ட்ரா மாடர்ன் ஊர்களுக்கு//\nகுறுக்க இருந்த கம்பியை வடிவேலு மறந்த மாதிரி கியர் போட்டு பறக்கேன்னு நினைச்சு டாப் ல இருந்ததையெல்லாம் புடுங்கி எற���ஞ்சிட்டீங்களே தல.\nஇந்த செங்குந்தர் கல்லூரி கதையை கொஞ்சம் கேள்விப்பட்டேன் ...\nநல்லவேளை... நீங்க விலாவாரியா சொல்லிடீங்க...\nசென்னையிலிருந்து சென்னிமலை (ஈரோடு) வர e-pass அப்ளை பண்ணியிருக்கேன்.\nwife + 2 பசங்களோட வரணும்.\nகொரோனா கார்த்தி அனுபவத்தை படிச்சபிறகு, சென்னையே பரவாயில்லன்னு தோணுது...\nஏதோ வீட்ல மூணு வேளையும் சாப்பிட்டிட்டு, நிம்மதியா இருக்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_54.html", "date_download": "2020-09-27T08:13:58Z", "digest": "sha1:BD3SG4STUE2Q4UVU45NLBS4WQ6Q4P5KF", "length": 6459, "nlines": 68, "source_domain": "www.unmainews.com", "title": "அதிசயமாக வெளிவந்தது நீரில் மூழ்கிய ஆலயம்.!!!(படங்கள் இணைப்பு) ~ Chanakiyan", "raw_content": "\nஅதிசயமாக வெளிவந்தது நீரில் மூழ்கிய ஆலயம்.\nஅண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் பல நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன.\nஇந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது.\nஇந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள் வரலாற்றுமிக்க கோயில் விகாரைஇ பாலங்கள் முஸ்லிம்பள்ளி வாசல் பிள்ளையார் கோவில் கிறிஸ்தவ தேவாலயம் உட்பட பல்வேறுப்பட்ட ஞாபக சின்னங்கள் தற்போது வெளியில் தோன்றுகின்றன.\nஇதனை பார்வையிடுவதற்கு நாளாந்தம் பெரும் திரளான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் புரவன்லோ கங்கேவத்தையில் 1917 இல் கட்டபட்ட ஸ்ரீ கதிரேசன் ஆலயம் தற்போது தனது முழுத் தோற்றத்துடன் வெளியில் காணப்படுகின்றது.\nமுற்றிலும் கருங்கற்களினால் ஆன இந்த ஆலயத்தில் பல்வேறுபட்ட கலை அம்சங்கள் காணப்படுகின்றன.\nஇந்த வழிபாட்டுத்தலங்களை வழிபடுவதற்கு நாளாந்தம் செல்லும் பக்கதர்கள் மற்றும் கலை அம்சங்களை பார்த்து ஒரு கணம் திகைத்துப் போகின்றனர�� என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=21", "date_download": "2020-09-27T07:41:53Z", "digest": "sha1:VSJ7XTUUO4ZWQCSEJRJORPF4CLAYC7Q3", "length": 13591, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nதிறமைகளை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எடுக்கும் காரியங்களில் குறுக்குவழியை பின்பற்ற மாட்டீர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு பதினேழாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினாறாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், மூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிட்டும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும்.\nகுடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைப் கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த இறுக்கநிலை மாறும். பிள்ளைகள் உங்கள் யோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து வெற்றி பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு, சரியான விதத்தில் முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும்.\nபெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். அக்கம்பக்கத்தாரின் நட்பு நலம் தரும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குப் பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.\nசித்தர்களை வணங்கிவர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nநீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசுகவனேஸ்��ரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/solheim.html", "date_download": "2020-09-27T07:19:13Z", "digest": "sha1:LG3A4LCBC3NKMTDQMVZP3ASXHWWZWYMQ", "length": 18085, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றியை நோக்கி இலங்கை அமைதி பேச்சுவார்த்தை | solheim to visit colombo next week - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nநமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nகதை சொல்வது அற்புதமான கலை.. தமிழக வில்லுப்பாட்டு கலை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு: குற்றவாளிகளை கைது செய்ய கோரி மறியல்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nAccenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்\nFinance படு பாதாளத்தில் தங்கம் விலை மேற்கொண்டு பவுன் விலை சரியுமா\nMovies என்னம்மா இப்படி நிக்கிற.. மொதல்ல மூடும்மா.. உள்ளாடை அணியாமல் திறந்த மேனியாக நிற்கும் சூப்பர் மாடல்\nSports நீங்கதான் இனி ஓப்பனிங்.. மொத்தமாக திட்டத்தை மாற்றிய தோனி.. சிஎஸ்கேவில் நடக்க போகும் பெரிய மாற்றம்\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெற்றியை நோக்கி இலங்கை அமைதி பேச்சுவார்த்தை\nநார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக் சொல்ஹேம் அடுத்த வாரம் இலங்கை அதிபர்சந்திரிகாவை சந்தித்து விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவதுகுறித்து விவாதிக்கவுள்ளார். இம் முறை அவரது முயற்சி வெற்றி பெறக்கூடும் என்றநம்பிக்கை நிலவுகிறது\nஇந்த மாதம் நடக்கவுள்ள பேச்சு வார்த்தையை எங்கு நடத்துவது என்பது குறித்தும்,பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்தும் இலங்கை அரசு அறிவிக்கும் என்றுஅமைச்சரவை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅநேகமாக மேற்கத்தியநாடுகளில்தான் பேச்சு வார்த்தை நடக்கும். வியாழக்கிழமைநடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் இலங்கை சார்பில்பங்கு பெறும் பிரதிநிதிகளின் பெயர்கள் முடிவு செய்யப்படும்..\nசென்ற வாரம் இலங்கை அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரத்தைவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டான் பாலசிங்கத்தை லண்டனில்சந்தித்த எரிக் சொல்ஹாம் தெரிவித்தார்.\nபாலசிங்கம் கூறிய கருத்துக்களை சொல்ஹாம் சந்திகரிகாவிடம் தெரிவிப்பார்.இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இந்தமாதம் 15ம் தேதி துவங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றனர்.\nஅமைதிப் பேச்சுவார்த்தையின் போது சண்டை நிறுத்தம் வேண்டும் என புலிகள் கோரிவருவதும், சண்டை தொடர்ந்து நடக்கும் எ�� இலங்கை அரசு வலியுறுத்தி கூறிவருவதும், நார்வே குழுவின் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிக்கு தடையாக இருந்துவருகிறது.\nவிடுதலை புலிகள் தாங்கள் அறிவித்திருந்த 4 மாத சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றபின்பு தொடர்ந்த சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் 450 பேர் கொல்லப்பட்டனர்.100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.\nஅமைதி பேச்சுவார்த்தைக்காக சண்டை நிறுத்தம் அறிவிக்க முடியாது என கூறிவந்தஇலங்கை அரசு, தற்போது தனது அந்த முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறது.\nவிடுதலை புலிகளுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும் என்பது குறித்த பல விஷயங்கள் பேச்சுவார்த்தைக்கு தடையாகஇருந்தாலும், புலிகள் சண்டை நிறுத்தம் கோரிவருவதுதான் முக்கியமான தடையாகஇருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்நிலையில், இலங்கையில் ஒரு வாரத்திற்கு எந்த விதமான ஊர்வலமும்,பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுஅவசரகால நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது.\nசிங்கள அமைப்பான சிங்கள உருமாயா என்ற அமைப்பு முஸ்லிம்ளுக்கு எதிரானநடவடிக்கைகளில் வியாழக்கிழமை ஈடுபடும் என அறிவித்திருதந்ததை தொடர்ந்துஇந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தமாதம் 1ம் தேதி மாவென்னாவில் நடந்த வன்முறை சம்பவத்தின் போதுசேதமடைந்த சிங்களர்களின் உடைமைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனகோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என தெரியவந்துள்ளது.\nஎந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்செகித்கைநடவடிக்கையாக இலங்கை அரசு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தடைசெய்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nஒரு நிமிடத்தில்.. இரு கைகளில்.. 45 வார்த்தைகள் எழுதி மங்களூர் மாணவி உலக சாதனை\nஇப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தொடுகிறது- உயிரிழப்புகள் 10 லட்சத்தை எட்டுகிறது\nஉலகளவில் கொரோனாவில் இருந்து 2.07 கோடி பேர் மீண்டனர் - 9.24 லட்சம் பேர் மரணம்\n24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக நோய் தொற்று.. புள்ளி விவரம் வெளியிட்டது மத்திய அரசு\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2.83 கோடி பேர் பாதிப்பு - 2.03 கோடி பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனாவில் இருந்து உலகளவில் 2 கோடி பேர் மீண்டனர் - 9.07 லட்சம் பேர் மரணம்\nஉலகம் முழுவதும் 2 கோடியே 77 லட்சம் பேருக்கு கொரோனா - 1 கோடியே 98 லட்சம் பேர் மீண்டனர்\nபிரேசிலை முந்திய இந்தியா.. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடம்.. மோசமான நிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/7010/", "date_download": "2020-09-27T06:53:55Z", "digest": "sha1:SSGEU4I35UFGMJIN2G64GMBTCGS5RKHN", "length": 4507, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா…!", "raw_content": "\nHome / சினிமா / சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா…\nசந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 வசூல்- 3 நாளில் இத்தனை கோடியா…\nசந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தில்லுக்கு துட்டு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதிரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.\nஇந்நிலையில் சென்னையில் மட்டும் இப்படம் 3 நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.\nஎப்படியும் தமிழகம் முழுவதும் தில்லுக்கு துட்டு-2 ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது, இன்று விடுமுறை என்பதால் இப்படம் ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Liepe+Kr+Barnim+de.php", "date_download": "2020-09-27T08:01:00Z", "digest": "sha1:44SZQFQ37J4WVBWPFMIY6HXCUJDSM7LT", "length": 4407, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Liepe Kr Barnim", "raw_content": "\nபகுதி குறியீடு Liepe Kr Barnim\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Liepe Kr Barnim\nஊர் அல்லது மண்டலம்: Liepe Kr Barnim\nபகுதி குறியீடு Liepe Kr Barnim\nமுன்னொட்டு 033362 என்பது Liepe Kr Barnimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Liepe Kr Barnim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Liepe Kr Barnim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33362 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Liepe Kr Barnim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33362-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33362-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neotamil.com/history/john-kennedy-assasination-conspiracy-theories-comes-to-an-end/", "date_download": "2020-09-27T07:13:23Z", "digest": "sha1:NJ3Z42DRLUKUE2OOCCZ3LNRRF3NKBCQQ", "length": 25252, "nlines": 188, "source_domain": "www.neotamil.com", "title": "முன்னாள் அமெரிக்க அதிபரைச் சுட்டது யார்? பதிலளிக்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகள்!!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கே���் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் முன்னாள் அமெரிக்க அதிபரைச் சுட்டது யார் பதிலளிக்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகள்\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்வரலாறுவிசித்திரங்கள்\nமுன்னாள் அமெரிக்க அதிபரைச் சுட்டது யார் பதிலளிக்கும் புதிய ஆராய்ச்சி முடிவுகள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅமெரிக்காவின் 35 ஆவது அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஜான் எப்.கென்னடி(John F.Kennedy). பதவியேற்ற மூன்றாம் ஆண்டில் லீ ஹார்வர்ட் ஆஸ்வால்ட் (Lee Harvey Oswald) என்பவரால் அமெரிக்க மண்ணிலேயே படுகொலை செய்யப்பட்டவர். அதிபரின் மரணம் குறித்த ஏராளமான வதந்திகளும் சர்ச்சைகளும் அமெரிக்க மக்களிடையே இன்னும் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில், நிக்கோலஸ் நல்லி (Nicholas Nalli) என்னும் ஆராய்ச்சியாளர் அதிபரைக் கொன்ற குண்டு பயணித்த திசை, ஏற்பட்ட காயம் ஆகியவற்றைக் கணக்கிட்டு அறிக்கை ஒன்றைச் சமர்பித்திருக்கிறார். விசாரணைக் கமிஷனின் அறிக்கையின் படி ஆஸ்வால்ட், அதிபரின் பின்தலையை நோக்கிச் சுட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் உயிர் பிரிந்தது எனவும் அறிக்கை விளக்கியது. தற்போது நல்லியின் ஆராய்ச்சி முடிவும் அதையே வலியுறுத்தியிருக்கிறது.\n1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி, டெக்சாஸ் மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியிருந்தனர். அந்நகரின் வழியாகச் சென்று கொண்டிருந்த அதிபர் கென்னடி மக்களிடையே கை அசைத்தவாறு தனது காரில் அமர்ந்திருந்தார். சாலை நெடுகிலும் மக்கள் கூடி அதிபரை நோக்கி உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். காரில் அதிபர் கென்னடி மற்றும் அவரது மனைவி ஜாக்குலீன்(Jacqueline), டெக்சாஸ் மாநில ஆளுநர் ஜான் கானலி (john connaly) மற்றும் கானலியின் மனைவி நெல்லி (Nellie) ஆகியோர் அமர்ந்திருந்தனர்.\nசற்று நேரத்திற்கெல்லாம் காவல்துறை அதிபரின் காரைச் சுற்றிவளைத்தது. கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வந்த ஆம்புலன்சில் ஏற்றப்படும் போது தான் மக்களுக்குத் தெரிந்தது, கென்னடி சுடப்பட்டார் என்ற விஷயம். அருகில் இருந்த பார்க்லாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கென்னடி சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார். சுடப்பட்டு அரைமணி நேரத்திற்குள் அவர் உயிர் பிரிந்திருந்தது. அமெரிக்கா உச்சகட்ட பரபரப்பில் இருந்த நாள் அது. சுட்டது யார் என்ற கேள்விக்கான விடையை அன்றே கண்டுபிடித்தனர் டெக்சாஸ் மாநிலக் காவல்துறையினர்.\nஅமெரிக்க கப்பற்படையின் முன்னாள் ஊழியரான ஆஸ்வால்ட் தனியாக அதிபரை மூன்று முறை சுட்டுக் கொன்றதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதிபரின் காருக்கு பின்புறத்தில் இருந்த டெக்சாஸ் மாகாண பள்ளிப் புத்தகக் களஞ்சியத்தின்(Texas School Book Depository) ஆறாவது தளத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்வால்டின் துப்பாக்கிக்குண்டு கென்னடியின் தலையை பின்புறமாக ஊடுருவிச் சென்றது. தலையில் ஏற்பட்ட தீவிரத் தாக்குதலால் அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. உடன் இருந்த கானலி பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்.\nபடுகொலைக்குப் பின் பல தனியார் நிறுவனங்களால் நடைபெற்ற ஆராய்ச்சிகள் மேலும் பல மர்மங்களை வெளிக் கொணர்ந்தது. அதிபரின் படுகொலையின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. காருக்கு முன்புறத்தில் இருந்த கிராஸி நோல்(Grassy Knoll) என்னும் இடத்தில் இருந்து தான் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்க வேண்டும் எனவும், அதிபரின் பின்தலையில் இருந்த காயமானது குண்டு வெளியேற்றத்தினால் உருவானது எனவும் பல சர்ச்சைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nகென்னடி கொலை வழக்கைப் பொறுத்தவரை அமெரிக்க மக்களால் அதிகம் நம்பப்படும் கருத்து, அதிபரைச் சுட்டது ஆஸ்வால்ட் மட்டுமல்ல. அவனுடன் இன்னொருவரும் அதிபரைச் சுட்டிருக்கக்கூடும் என்பதாகும். அதற்குக் காரணம், அத���பரின் காரில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவுப் பெட்டியில் பதிவாகியிருந்த இரண்டு வெவ்வேறு விதமான துப்பாக்கிச் சத்தங்கள்.\nஅதிபரின் மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட வாரன் கமிஷன் (Warren Commission) அறிக்கையிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. போதாது மக்கள் அரசை நோக்கிக் கேள்விகளை அடுக்கத் துவங்கினர். அதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் அதிபரைக் கொலைசெய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆஸ்வால்ட்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஜாக் ரூபி(Jack ruby) என்பவரால் கொல்லப்பட்டான்.\nரூபி அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஊழியராக இருந்தவர். உடனடியாக டெக்சாஸ் மாகாண காவல்துறை ரூபியைக் கைது செய்தது. பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரூபியின் கைது அடுத்த குழப்பத்தை மட்டுமே மக்களுக்கு அளித்தது. கைது செய்யப்பட்ட சில மாதங்களில் சிறையினுள்ளே மர்மமான முறையில் ரூபியும் இறந்து போனான். இப்படி கென்னடியின் படுகொலையில் பல முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.\n80% அமெரிக்க மக்கள் கென்னடியின் கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக நம்புகின்றனர்\nஉலகின் வல்லரசு நாட்டின் அதிபரின் மரணத்திற்கான காரணங்கள், இன்னும் அந்நாட்டின் சொந்த மக்களால் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 80% அமெரிக்க மக்கள் கென்னடியின் கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக நம்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. நல்லியின் இந்த அறிவியல் பூர்வ அணுகுமுறை ஆஸ்வால்ட் தான் இக்கொலையைச் செய்தான் எனத் தெளிவுபடுத்தினாலும், என்ன காரணத்திற்காக என்பது பில்லியன் டாலர் கேள்வியாக எஞ்சியுள்ளது. ஆஸ்வால்டினை இயக்கியது, அப்போதைய கியூபாவின் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ தான் என்ற கூற்றும் வெகுகாலமாய் இருக்கிறது.\nஇந்த ஆராய்ச்சிகள் தொடரும் பட்சத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம், இல்லையேல், இன்னும் குழப்பத்தை நீட்டிக்கக் கூடச் செய்யலாம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleநிலவில் பனிக்கட்டியாகத் தண்ணீர் – சந்திரயான் உதவியுடன் உறுதி செய்த நாசா\nNext articleசாதனை படைத்த ஹோண்டா அமேஸ் கார்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\n\"சென்னையின் வழக்கமான பரபரப்பான நாளொன்று அது. வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வழக்கம்போல அன்றும் ஒரு இண்டர்வியூவில் தோற்றிருந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் நேரடியாக அண்ணா சதுக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டேன்....\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltrading.net/post/oil-prices-jumps-4-sensex-rallies-1-450-points-nifty-tops-8-000-hul-infosys-jump-8-each", "date_download": "2020-09-27T06:20:58Z", "digest": "sha1:FA2GRFWJ4LTSU3BVRDDIBXKPXMU5VG46", "length": 6645, "nlines": 53, "source_domain": "www.tamiltrading.net", "title": "Oil prices jumps 4%, Sensex rallies 1,450 points, Nifty tops 8,000; HUL, Infosys jump 8% each", "raw_content": "\n· அதன் மிக மோசமான விபத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் 3,934.72 புள்ளிகள் அல்லது 13. 15 சதவீதம் சரிந்து திங்களன்று 25,981.24 ஆக இருந்தது\n· என்எஸ்இ நிஃப்டி 1,135.20 புள்ளிகள் அல்லது 12.98 சதவீதம் 7,610.25 ஆக நிலைபெற்றது.\n· வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) உள்நாட்டு பங்குகளை திங்களன்று ரூ .2,989.29 கோடிக்கு விற்றனர்\n· டிஐஐக்கள் 1,082.24 கோடி ரூபாய் நிகர வாங்குபவர்களாக இருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n· செவ்வாயன்று ஆசியாவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க பெஞ்ச்மார்க் வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை பீப்பாய் 24 டாலராக 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா 3.8 சதவீதம் உயர்ந்து 28 டாலராக உயர்ந்துள்ளது.\n· முன் திறந்த அமர்வு: சென்செக்ஸ் 400 புள்ளிகள், நிஃப்டி 7,850 க்கு மேல்; டாலருக்கு எதிராக ரூபாய் வர்த்தகம் 76.29 ஆக உள்ளது\n· ஓப்பனிங் பெல்: சென்செக்ஸ் 1,450 புள்ளிகள், நிஃப்டி 8,000 முதலிடம்; HUL, இன்போசிஸ் தலா 8% தாண்டுகின்றன\n· ரூபாய் 75.80 மற்றும் 76.80 வரம்பில் மேற்கோள் காட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம் - MOSL\n· இந்தியாவில் நிலைமை உலகின் பிற பகுதிகளை விட சற்று சிறந்தது - அனில் அகர்வால், வேதாந்தா\n· தற்போதைய நெருக்கடி அனைத்து வங்கிகளின் இலாகாவையும் பாதிக்கலாம் - அமிதாப் சவுத்ரி, எம்.டி & சி.இ.ஓ, ஆக்சிஸ் வங்கி\n· ஸ்டெர்லைட் டெக் ரூ .150 / பங்குக்கு 145 கோடி ரூபாய் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கிறது: முகவர்\n· அனைத்து உள்நாட்டு விமானங்களும் நள்ளிரவு முதல் மார்ச் 31 வரை நிறுத்தப்பட வேண்டும்; விமானப் பங்குகள் கீழே.\n· செவ்வாயன்று பார்க்லேஸ் அதன் எண்ணெய் விலை கணிப்புகளை 2020 க்குக் குறைத்தது, சவுதி-ரஷ்ய விலை யுத்தத்திலிருந்து சந்தையில் கணிசமான கீழ்நோக்கிய அழுத்தம் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக கோரிக்கை சீர்குலைந்தது. வங்கி ப்ரெண்ட் மற்றும் வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலைகளுக்கான 2020 விலைக் கண்ணோட்டத்தை முறையே 12 டாலர் குறைத்து 31 டாலருக்கும் 28 டாலராகவும் குறைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://blog.surabooks.com/tag/tet-exam-notification/", "date_download": "2020-09-27T07:04:18Z", "digest": "sha1:DGIKOMLVIL5BE647V6UVLGJAIA6SJ3SL", "length": 3690, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "tet exam notification | SURABOOKS.COM", "raw_content": "\nTNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.2.2017. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் வீடியோகான்பரன்சிங்’ மூலம் 03.02.2017 நடைபெற உள்ளது. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் பிப்.,3 ல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://r7il.com/quran/translate-ta-30.html", "date_download": "2020-09-27T06:36:10Z", "digest": "sha1:INGZGRTPDVKHYWI4ZTBJ3NOVTDXH7OPY", "length": 52343, "nlines": 259, "source_domain": "r7il.com", "title": " தமிழ் - Surah Ar-Room ( The Romans ) | القرآن الكريم للجميع", "raw_content": "\nஅருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.\n (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள்.\nஅல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.\nஇது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ�� தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.\nஅவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.\nஅவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.\nஅவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.\nபிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.\nஅல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.\nமேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.\nஅப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசவதாக இராது (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.\nமேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.\nஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.\nஇன்னும், எவர்கள் காஃபிராகி, நம்முடைய வசனங்களை, மறுமையின் சந்திபபையும் பொய்ப்பித்தார்களோ அ(���்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.\n) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள்.\nஇன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).\nஅவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.\nமேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.\nஇன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.\nமேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.\nஇன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.\nஅச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.\nவானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.\nவானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.\nஅவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\nஉங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்; உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக் அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.\nஎனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார் மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.\nஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.\nநீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.\nஎவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்.\nமனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்��ு ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இறை வைக்கின்றனர்.\nநாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்களை நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nஅல்லது, அவர்கள் இணைவைத்(து வணங்குவ)தற்கு ஆதாரமாக கூறக்கூடிய ஏதாவது ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோமா\nஇன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.\nநிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.\nஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.\n(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.\nஅல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.\nமனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.\n\"பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்\" என்று (நபியே அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்\" என்று (நபியே\nஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.\nஎவன் நிராகரிக்கின்றானனோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.\nஇன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.\nமேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.\nஅல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செ���்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.\nஎனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.\n) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.\nஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.\n) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.\nஇன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியது.\nஅல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.\nஅன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.\nஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்; \"அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள் (மரித்தோர்) உயிர் பெற்று எ��ும் நாள் இது நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்.\"\nஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.\nதிடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; \"நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை\" என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள்.\nஅவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.\n) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/us-president-donald-trump-nominated-for-nobel-peace-prize.html", "date_download": "2020-09-27T06:40:54Z", "digest": "sha1:2LSSBRJ2GUEDAXEXR5I6WQZ5VU33R2WT", "length": 11705, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "US President donald trump nominated for nobel peace prize | World News", "raw_content": "\n'நீங்க நம்பலனாலும் இதான் நெசம்'.. 2021-ஆம் ஆண்டு 'அமைதிக்கான' நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட 'அதிபர் டிரம்ப்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டார். இது, சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் அரபு நாட்டிற்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்பின் பெயரை நார்வே அரசியல்வாதியான, கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே என்பவர் அனுப்பியதாக ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. \"அமைதி பரிசுக்கான மற்ற வேட்பாளர்களை விட டிரம்ப் நாடுகளுக்கிடையேயான சமாதானத்தை உருவாக்க அதிகமாக முயற்சி செய்துள்ளார் என்று கருதுகிறேன்\" என்று டைப்ரிங்-ஜெஜெட், ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளார்.\nபின்னர் செப்டம்பர் 8 ம் தேதி அமெரிக்க அதிகாரி ஒருவர் இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் (White House), அமெரிக்காவின் (America) மத்தியஸ்தத்துக்கு உட்பட்டு சுமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிவித்தார். இதன் மூலம் அக்டோபர் 26, 1994 இல் இஸ்ரேல்-ஜோர்டான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு பின்னர் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் பெரிய அரபு நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கான 2020-ஆம் ஆண்டு பரிந்துரைப் பட்டியலில் 318 வேட்பாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n 'இனி உங்களுக்கு இங்க வேலை இல்ல...' லைஃப்ல செட்டில் ஆகணும்னு 'அந்த' நாட்டுக்கு போனாங்க... 'இப்போ எல்லாம் போச்சு...' - நாடு திரும்பும் 11,000 இந்தியர்கள்...\nVIDEO: \"இன்னைக்கு என்னோட வீட்ட இடிச்சுட்டீங்க... நாளைக்கு உங்க...\" - நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம்.. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை\n‘பேசுறதெல்லாம் பேசிட்டு’.. ஒப்பந்தத்தை மீறி ‘கிழக்கு லடாக்கில்’.. சீனா செஞ்ச காரியம் பதற்றத்தை அதிகரிக்கும் சாட்டிலைட் புகைப்படம்\n'சுவிட்ச் போடாமலே ஷாக் அடித்த கரண்ட் பில்'... 'தப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா'\nVIDEO : '\"தல'ய இந்த மாதிரி நாங்க பாத்ததே இல்ல\"... 'கூல்' கேப்டன் குறித்து வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'... எதிர்பார்ப்பில் சி.எஸ்.கே 'ரசிகர்கள்'\n'இந்த வருசமும் அவர் தான் நம்பர்-1...' 'இது மூணாவது தடவ...' - 'அமெரிக்காவோட டாப் பணக்காரங்க லிஸ்ட்ல...' - 7 இந்திய-அமெரிக்கர்கள்...\n'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப் US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்\nகொரோனா தடுப்பு மருந்து 'ரிலீஸ்' தேதியை அறிவித்த டிரம்ப்.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. பளிக்குமா 'இந்த' திட்டம்\n'தடுப்பு மருந்து விவகாரத்தில... இவ்ளோ நாள் சைலண்டா இருந்தது இதுக்கு தானா'.. டிரம்ப் கொடுத்த 'ஷாக்'.. டிரம்ப் கொடுத்த 'ஷாக்'.. திகைத்துப்போன உலக நாடுகள்\n'உலகையே' புரட்டிப்போட்ட 'டிக்டாக்' செயலியின் 'CEO' எடுத்த 'அதிர்ச்சி' முடிவு\n.. ஒரு வேல தாமதம் ஆச்சுனா... 'இது' தான் Climax.. கொரோனா தடுப்பு மருந்தை வைத்து... டிரம்ப் போட்டுள்ள 'மாஸ்டர் ப்ளான்'\nகொரோனாவுக்கு 'புதிய சிகிச்சை முறை' அறிமுகம��.. 'கெத்து' காட்டும் டிரம்ப்.. 'கெத்து' காட்டும் டிரம்ப்.. முண்டியடிக்கும் அமெரிக்கர்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n.. 'மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுறோம்னு'... தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு புதிய சிக்கல்\n“ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா பாதுகாப்பா இருக்காது ஆனா இந்த கமலா ஹாரிஸ்”.. ‘பிரச்சாரத்தில்’ டிரம்ப்பின் வைரல் பேச்சு\n'இந்தியாவும் அமெரிக்காவும் கைகோர்த்தால் என்ன ஆகும் தெரியுமா' ஜோ பிடன் பரபரப்பு கருத்து ஜோ பிடன் பரபரப்பு கருத்து.. அதிபரானால் 'இது' தான் மெயின் ஃபோகஸ்\n“செம்ம ஃபார்மில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்”.. பின்ன சும்மாவா\n“ஆபத்தான இடம் இந்த உலகம்.. திரும்பவும் பிரஸ் காரங்கள சந்திப்பேனு நெனைக்கல”.. துப்பாக்கிச் சூட்டின் திக்திக் நிமிடங்களுக்கு பிறகு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/elections/assembly/winners/pal-dindi/2001/maduraiwest.html", "date_download": "2020-09-27T06:43:07Z", "digest": "sha1:EBYCKRVO4TI6RBBG3HWFJ3EWRXV3BPCN", "length": 12359, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள் | - Election Winners List - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nAccenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்\nதமிழக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா- வெள்ளியன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்\nமு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன... 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.\nதலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி\nபெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்\nMovies நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே.. மகா கலைஞனை மறக்காத உலக நாயகன்\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nSports என்னை மன்னித்துவிடுங்கள்.. கண்ணீர் விட்ட வாட்சன்.. ரெய்னாவை விளாசும் சிஎஸ்கே பேன்ஸ்.. என்ன நடந்தது\nFinance சமையல் எண்ணெய் கம்பெனி பங்குகள் விவரம் 25 செப்டம்பர் 2020 நிலவரம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\n2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/gv-prakash-post-his-daughter-photo-in-his-twitter/cid1252708.htm", "date_download": "2020-09-27T06:14:40Z", "digest": "sha1:EVL42VAZQSVSW74LEY7PN7UR7JGUA6G7", "length": 5316, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "முதல் முதலாக மகளின் புகைப்படத்தை பதிவு செய்த ஜிவி பிரகாஷ்", "raw_content": "\nமுதல் முதலாக மகளின் புகைப்படத்தை பதிவு செய்த ஜிவி பிரகாஷ்\nநடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இரு துறைகளும் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தலைவி மற்றும் சூரரைப்போற்று படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் இந்த குழந்தைக்கு அன்வி’ என்று\nநடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இரு துறைகளும் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தலைவி மற்றும் சூரரைப்போற்று படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் இந்த குழந்தைக்கு அன்வி’ என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது\nஇந்த நிலையில் நேற்று முன்னணி பத்திரிக்கை ஒன்றில் ஜீவி பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படம் அட்டைப் படமாக வெளிவந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது குழந்தை அன்வியின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எங்கள் குடும்பத்தின் இளவரசி அன்வி என்று குறிப்பிட்டுள்ள ஜிவி பிரகாஷ், ஒரு பூக்கூடையில் குழந்தை இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/tasmac-will-be-closed-due-to-corona/cid1258284.htm", "date_download": "2020-09-27T07:00:49Z", "digest": "sha1:77GZZWLHVPA4DQZ2ZDQ5YNPM6RRAD3BA", "length": 3926, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா/", "raw_content": "\nகொரோனா வைரஸ் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா/\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் தமிழக அரசு கேரள எல்லையில் உள்ள தியேட்டர்கள் மால்கள் மூட உத்தரவிட்டுள்ளதோடு, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கை இன்று விசாரணை செய்த\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது\nஅந்த வகையில் தமிழக அரசு கேரள எல்லையில் உள்ள தியேட்டர்கள் மால்கள் மூட உத்தரவிட்டுள்ளதோடு, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nஇந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் இதுகுறித்து ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/76819/", "date_download": "2020-09-27T08:09:16Z", "digest": "sha1:BS5OCW2VG3LIY2I4CPY5SIOOJPPAADUU", "length": 63983, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 2\nதுவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில் போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில் வாங்கி இருண்டு பின் கடந்து ஒளிர்ந்து மறுபக்கம் சென்றன. தோரணவாயிலில் இருந��த சிற்பங்களின் நிழல்வடிவங்கள் குளம்புச்சுவடுகளும் கால்சுவடுகளும் கலந்து அசைவற்ற அலைப்பரப்பு என கிடந்த மென்மணலில் விழுந்திருந்தன. சிறகுவிரித்த கருடனின் மேல் புரவி ஒன்று நடந்து செல்ல அதன் முதுகில் கருடனின் சிறகு வருடிச் சென்றது.\nதிருஷ்டத்யும்னன் அருகே சென்றதும் புரவியைத் திருப்பி பருந்தை மிதிக்காமல் சுற்றி உள்ளே சென்றான். தோரணவாயிலின் தூண்முகப்பில் இருந்த வாயிற்காவலர் சிற்பங்களின் கால்கள் பேருருக்கொண்டு தலைக்கு மேல் எழுந்தன. அவற்றிலணிந்திருந்த கழல்கள் மட்டுமே விழிகளுக்குத்தெரிந்தன. அண்ணாந்து நோக்கியபோது வளைவின் நடுவே கட்டபட்டிருந்த பெரிய கண்டாமணியின் நாக்கின் இரும்பு உருளை கோபுரக் கலசமென தெரிந்தது. அங்கே குளவிக்கூடுகள் அன்னைப்பன்றியின் அகிடுகள் போல தொங்கின.\nகுதிரைக்குளம்படி ஒலிக்க அவனருகே வந்துநின்ற படைத்தலைவன் தலைவணங்கினான். அவனை ஒருகணம் நோக்கியபின் “இறக்குங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் ஒரு கணம் தயங்கி அவன் திரும்பிப் பார்க்கையில் படைத்தலைவன் வெறித்த விழிகளுடன் அசையாமல் நிற்பதை கண்டான். “என்ன” என்றான். “இங்கு அவ்வழக்கம் இல்லை பாஞ்சாலரே” என்றான் படைத்தலைவன். “என் வழக்கங்களை எங்கிருந்தும் நான் கற்றுக் கொள்வதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். படைத்தலைவன் மேலும் ஏதோ சொல்ல வாயசைத்தபின் புரவியை இழுத்து திரும்பினான். பின்னர் நெஞ்சச்சொல்லின் அழுத்தம் தாளாமல் தலை திருப்பி “பாஞ்சாலரே, யாதவகுலங்கள் இன்னமும் க்ஷத்ரியர்களாக திரளாதவர்கள். அந்தகக் குலத்தின் பெருவீரர்களில் ஒருவர் கிருதவர்மர். அவரை எந்நிலையிலும் அக்குலம் கைவிடாதென்றறிக” என்றான். “இங்கு அவ்வழக்கம் இல்லை பாஞ்சாலரே” என்றான் படைத்தலைவன். “என் வழக்கங்களை எங்கிருந்தும் நான் கற்றுக் கொள்வதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். படைத்தலைவன் மேலும் ஏதோ சொல்ல வாயசைத்தபின் புரவியை இழுத்து திரும்பினான். பின்னர் நெஞ்சச்சொல்லின் அழுத்தம் தாளாமல் தலை திருப்பி “பாஞ்சாலரே, யாதவகுலங்கள் இன்னமும் க்ஷத்ரியர்களாக திரளாதவர்கள். அந்தகக் குலத்தின் பெருவீரர்களில் ஒருவர் கிருதவர்மர். அவரை எந்நிலையிலும் அக்குலம் கைவிடாதென்றறிக\n“ஆம், நாட்டைவிட குடியை முதன்மையெனக் கருதும் வழக்கமே மீண்டும் மீண்ட��ம் நிலையழியச் செய்கிறது யாதவர்களை. குலங்களுக்கு அப்பால் நிகரற்ற வல்லமை கொண்ட மன்னனொருவன் அமையவேண்டிய காலப்புள்ளி இது. முன்னூறு ஆண்டுகளுக்குமுன் ஐங்குலங்களும் அவ்வாறு உருகி இணைந்துதான் பாஞ்சால நாடு உருவாகியது. படைத்தலைவரே, வஞ்சத்தை எந்நிலையிலும் அரசன் பொறுத்துக் கொள்ளலாகாது. முழுமையான அடிபணிதல் வழியாகவே அவன் வெற்றிகொள்ளும் படைவல்லமையை உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு வஞ்சகர்கள் ஒருவர்கூட எஞ்சியிராது தண்டிக்கப்படவேண்டும். அத்தண்டம் ஒவ்வொருவர் கனவிலும் வந்து அச்சுறுத்தும்படி அமையவேண்டும்” என்றான்.\nபடைத்தலைவன் “அவரைக் கொன்று சடலத்தை கொண்டுசெல்லலாம் பாஞ்சாலரே” என்றான். “வீரனுக்கு இறப்பென்பது மிக எளியது. அது ஒரு தொடக்கம் மட்டுமே. சொல்லில் என்றுமென எஞ்சியிருப்பது புகழ் மட்டுமே. படைத்தலைவரே, வீரனின் வாழ்க்கை என்பது அவன் இறப்பில் தொடங்கி புகழ் விரிய விரிய வளர்கிறது. இன்று கிருதவர்மன் இறந்தாக வேண்டும். அதற்கு முன் அவன் புகழ் இறக்க வேண்டும். இந்நகரத்தெருக்களில் அவனை நோக்கிச் சூழும் ஏளனச் சொற்கள் மட்டுமே இனி சூதர் பாடல்களில் எஞ்சவேண்டும். அதுவே நாடாளும் க்ஷத்ரியர் கண்டடைந்த வழி. இனி யாதவரின் வழியும் அதுவாகவே இருக்கட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். பின்பு கையசைத்து “கொண்டு வாருங்கள்” என்றபின் புரவியை இழுத்து தோரணவாயிலுக்குள் நுழைந்தான்.\nபடையின் பின்பக்கம் மூடுவண்டியின் கதவைத் திறந்து உள்ளிருந்து கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்ட கிருதவர்மனை வீரர்கள் இறக்குவதை ஒலிகள் வழியாகவே அறிந்தான். திரும்பி நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் துவாரகைக்குச் செல்லும் பெருவழியினூடாக சீர்நடையிட்டு சென்றான். அவனை நோக்கி துவாரகையின் முதல் காவல் மாடத்திலிருந்த காவல்தலைவனும் நான்கு படைவீரர்களும் வந்தனர். படைமுகப்பில் சென்ற கொடிக்காரனிடம் முறைமைசொல்லி வணங்கி ஓரிரு சொல்கொண்டு மலர்ந்த முகத்துடன் விழிதூக்கிய அவர்கள் திகைப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். ஒவ்வொரு கண்களிலும் எண்ணையில் நெருப்பு பற்றிக்கொள்வது போல ஒளி எழுந்தது. அவற்றை நோக்கியபடியே அவன் அணுகினான்.\nகாவலர்தலைவன் தலைவணங்கி “இளவரசே…” என்றான். திருஷ்டத்யும்னன் “எனக்குரிய முறைமை வாழ்த்து தங்களால் சொல்லப்படவி��்லை காவலர்தலைவரே” என்றான். காவலர்தலைவன் திடுக்கிட்டுத் திரும்பி “ஆம். பொறுத்தருள்க பாஞ்சால இளவரசரை துவாரகை வரவேற்கிறது. தங்கள் கால்களை நகர் தீண்ட அழைக்கிறது” என்று சொல்லி முறைப்படி மும்முறை தலைவணங்கினான். “துவாரகையும் அதையாளும் மாமன்னரும் வெல்க பாஞ்சால இளவரசரை துவாரகை வரவேற்கிறது. தங்கள் கால்களை நகர் தீண்ட அழைக்கிறது” என்று சொல்லி முறைப்படி மும்முறை தலைவணங்கினான். “துவாரகையும் அதையாளும் மாமன்னரும் வெல்க” என்று மறுமுறைமை சொன்ன திருஷ்டத்யும்னன் “பின்னால் வருபவனை அவ்வண்ணமே இந்நகரத் தெருக்களில் கொண்டு செல்ல நான் ஆணையிடுகிறேன்” என்றான். காவலர்தலைவன் “இளவரசே…” என்றபின் மேலும் சொல்ல இயலாது தத்தளித்து “ஆம்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் கோட்டை நோக்கிச்சென்ற மையப் பாதையில் இருபக்கமும் படைவீரரும் நகர் நுழையும் வணிகரும் பாலைநிலமக்களும் சுற்றிலும் வர சென்று கொண்டிருக்கும்போது முற்றிலும் தனித்தவனாக தன்னை உணர்ந்தான். அவனை விலக்கி நோக்கும் பல்லாயிரம் பார்வைகளால் சூழப்பட்டிருந்தான். ஒவ்வொரு மயிர்க்காலும் விழிகளை உணர்ந்தது. அவ்வழுத்தத்திற்கு எதிராக தசைகளை இறுக்கி, தலையை நிமிர்த்தி, காற்றை எதிர்கொள்பவன் போல அவன் சென்றான். அவனுக்குப் பின்னால் ஓசைகள் வலுத்து வலுத்து வந்தன. பெருங்கூட்டத்தில் மதம்கலைந்த யானை புகுந்ததுபோல என்று எண்ணிக்கொண்டான்.\nவண்டிகள் நிரையழிந்து விலகி வழிவிட, அவற்றில் எழுந்து நின்ற வணிகர்களும் வினைவலரும் ஏவலரும் வியந்து குரலெழுப்ப, அவனது சிறுபடை சாலையில் ஊர்ந்தது. துவாரகையின் கற்கோட்டைமுகப்பு தெரிந்ததும் திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். இதற்குள் செய்தி துவாரகையை அடைந்திருக்கும். முகப்பில் கொடிகளுடன் மெல்ல நடந்த அவனுடைய குதிரை வரிசை கோட்டைமுகப்பை அடைந்தது. கோட்டையின் உச்சிக் கொத்தளங்கள் நிழல் வடிவாக விழுந்து கிடந்த சாலை நீர் போல நெளிவதாகத் தோன்றியது.\nஇத்தனை தொலைவு இப்பாதைக்கென்று ஏன் நான் முன்பு அறிந்திருக்கவில்லை ஒவ்வொரு அடியிலும் இதன் தொலைவு நீண்டு விரிகிறது. இதை ஏன் செய்கிறேன் ஒவ்வொரு அடியிலும் இதன் தொலைவு நீண்டு விரிகிறது. இதை ஏன் செய்கிறேன் இந்த யாதவகுலத்து வஞ்சகனை ஒறுத்து இந்தத் தொல்குடிகளை தொகுத்து படைகளாக மாற்றும் பொறு���்பு எனக்கெதற்கு இந்த யாதவகுலத்து வஞ்சகனை ஒறுத்து இந்தத் தொல்குடிகளை தொகுத்து படைகளாக மாற்றும் பொறுப்பு எனக்கெதற்கு என் பின்னால் ஒருவன் தன் குலமழிந்து தன்மதிப்பழிந்து உடலுருகி நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் எனக்கேது பகை என் பின்னால் ஒருவன் தன் குலமழிந்து தன்மதிப்பழிந்து உடலுருகி நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் எனக்கேது பகை திரும்பி நோக்கும் அவாவை திருஷ்டத்யும்னன் கடிவாளத்தை இறுகப் பற்றுவதனூடாக வென்றான். திறந்த தேரின் தட்டில் அதன் இடத்தூணில் கைகள் சேர்த்து பின்னால் கட்டப்பட்டு இடையில் ஒற்றை ஆடையுடன் கலைந்த குழலுடன் உடலெங்கும் புழுதியும் உலர்ந்த குருதியும் வியர்வையில் கலந்து கரைந்து வழிய, தலை குனிந்து நின்றிருப்பான். நிமிர்ந்து எவரையும் பார்க்கும் துணிவை அவன் கொண்டிருக்கமாட்டான்.\nஅத்தருணத்தில் நிமிர்ந்து பார்க்க முடிந்தால் அனைத்தையும் வென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கு தன் செயல்மேல் முழு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அழுக்கற்றது என தன் அகத்தை எண்ணியிருக்க வேண்டும். கிருதவர்மனோ அவன்விழிகளை சந்திப்பதையே தவிர்த்தவன். திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். அத்தனை நேரம் கிருதவர்மனைப் போலவே தேர்த்தட்டில் கைகள் கட்டப்பட்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தது தானே என்றுணர்ந்தான். சியமந்தகத்துடன் சென்ற ஒவ்வொருவருமாகவும் தன் உள்ளம் ஏன் நடிக்கிறது அஞ்சி ஓடி கோழை என்று ஆகி பிடிபட்டு இழிவுண்டு நின்றிருக்கும் இவனாக நானும் ஏன் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்\nஇந்த எண்ணங்களைத்தான் என் புரவி அடிமேல் அடிவைத்து கடந்து கொண்டிருக்கிறது. கணம் கணமென பெருகும் இந்த எண்ணவெளியை எண்ணி எண்ணி வைக்கும் அடிகளால் கடப்பது எப்படி கோட்டை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் திகைத்த விழிகளுடன் படைக்கலங்களை இறுகப்பற்றியிருந்த கைகளுடன் நின்று அவனைக் கடந்து பின்னால் வந்து கொண்டிருந்த கிருதவர்மனை நோக்கினர். எவனோ ஒருவன் “கிருதவர்மர் அல்லவா கோட்டை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் திகைத்த விழிகளுடன் படைக்கலங்களை இறுகப்பற்றியிருந்த கைகளுடன் நின்று அவனைக் கடந்து பின்னால் வந்து கொண்டிருந்த கிருதவர்மனை நோக்கினர். எவனோ ஒருவன் “கிருதவர்மர் அல்லவா” என்றான். இன்னொருவன் ��அந்தகக் குலம் இதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது” என்றான். அது அவன் கேட்க சொல்லப்பட்டது.\nபுரவியில் அருகே அணுகிய திருஷ்டத்யும்னனை திரும்பிநோக்கிய கோட்டைக்காவலன் “இளவரசே…” என்று தவித்து கை நீட்டி சுட்டினான். “என் ஆணை அது” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால்…” என்று அவன் ஏதோ சொல்லவர கைநீட்டித் தடுத்து “என் ஆணை” என்று மீண்டும் திருஷ்டத்யும்னன் சொன்னான். அவன் தலைவணங்கி கைகாட்ட கோட்டைமேல் பெருமுரசும் கொம்புகளும் ஓசையுடன் எழுந்தன.\nவென்று திரும்பும் படைகளை எதிர் கொள்வதற்காக எழும் முரசின் முத்துடித் தாளம். ஆனால் வாழ்த்தொலிகள் எழவில்லை. மேலிருந்து அரிமலர் பொழியவும் இல்லை. கோட்டைக்காவலரும் சூழ்ந்திருந்த வணிகரும் பிறரும் சிலையென செதுக்கப்பட்ட விழிகளுடன் கிருதவர்மனை நோக்கி நின்றனர். கோட்டைக்குள் நுழைந்து சுங்க மாளிகையை அடைந்து திருஷ்டத்யும்னன் பெருமூச்சுடன் நின்றான். தோள்தாளாத எடையுடன் வந்தது போல உடல் களைத்திருந்தது. அவனை நோக்கி வந்த காவலனிடம் “இளைய யாதவரிடம் நான் வந்துவிட்ட செய்தியை சொல்க எப்போது அவை புக வேண்டும் என்றறிய விழைகிறேன்” என்றான். காவலன் தலை வணங்கி “இப்போதே சென்று அறிவிக்கிறேன் பாஞ்சாலரே” என்றான்.\nஅவன் சென்ற பிறகு திருஷ்டத்யும்னன் பெரியதலைப்பாகையும் மீசையற்ற கொழுத்த முகமும் கொண்ட சுங்கநாயகத்தை நோக்கி திரும்பி “என்னுடன் தொடரும் படைகளுக்கான கணக்கை என் படைத்தலைவன் அளிப்பான்” என்றான். சுங்கநாயகத்தின் கண்கள் தன் கண்களை தொடவில்லை என்பதை அவன் கண்டான். அவரது கைகள் ஆடையைப் பற்றி சுழற்றி கொண்டிருந்தன. முகம் வியர்த்து மெல்லிய மேலுதட்டில் பனித்திருந்தது. திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க தேர்த்தட்டில் முற்றிய வாழைக்குலைபோல கிருதவர்மனின் தலை தழைந்து தொங்கிக் கொண்டிருந்தை கண்டான். சகடங்கள் கல்லிலும் பள்ளத்திலும் விழுந்தெழுவதற்கேற்ப அவன் தலை அசைய தொங்கிய கருங்குழல் சுரிகள் காற்றில் பறந்தன. அவன் தோள்கள் வியர்வையில் பளபளத்தன.\nஅவன் நோக்குவதைக்கண்ட சுங்கநாயகம் “அவரை கொன்றிருக்கலாம் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “கொன்று கொண்டிருக்கின்றேன்” என்றான். இதழ் வளைந்த புன்னகையுடன் “அவனுள் வாழும் இருண்ட தெய்வங்களை முதலில் கொல்ல வேண்டும். அதன் பின்னரே அவ��ை கொல்ல வேண்டும். இல்லையேல் அவனுடலில் இருந்து எழுந்து சிறகடித்து பிறர் உள்ளங்களில் சென்று சேக்கேற அத்தெய்வங்களால் முடியும். இன்று இப்பகலில் அவை முறைப்படி விண்ணேற்றம் செய்யப்படவேண்டும்” என்றான். சுங்கநாயகம் தன் மெல்லிய உதடுகளைக் கடித்து பார்வையை விலக்கிக்கொண்டார்.\nஅவர்களின் படை கோட்டையைக் கடந்ததும் திருஷ்டத்யும்னன் அதை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று படைத்தலைவர்களின் தலைமையில் பாசறைகளை நோக்கி அனுப்ப ஆணையிட்டான். கிளைபிரிந்து அத்திரிகளும் புரவிகளும் தேர்களுமாக அவை தங்கள் திசை தேர்ந்தன. ஒவ்வொருவரும் திரும்பி கிருதவர்மனை நோக்கியபடி ஓசையழிந்து அகன்றுசென்றனர். வெற்றிகொண்டு வந்த படைகளை எதிரேற்கும் குரல் எதுவும் எழவில்லை. வெற்றிக்கூக்குரலை படைகளும் எழுப்பவில்லை.\nகிருதவர்மனை ஏற்றிய தேர் தொடர பன்னிரு புரவிவீரர்களுடன் அவன் துவாரகையின் மையச்சாலைக்குள் நுழைந்தான். கோட்டைமுகப்பில் செய்தியறிந்த யாதவர்கள் கூடத் தொடங்கினர். செவியெட்டும் தொலைவில் அச்செய்தி பரவிச்செல்லும் குரலலைகள் எழுந்தன. அணுக அணுக அவர்கள் குரலழிந்து விழிகள் மட்டுமே என ஆயினர். கோட்டைக் காவலன் திருஷ்டத்யும்னனின் அருகே வந்து “இக்கூட்டம் செல்லும்தோறும் பெருகுமென்றே எண்ணுகிறேன் இளவரசே” என்றான். “பெருகட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன்.\n“இவர் அந்தகக்குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் இந்நகரில் ஏராளமாக உள்ளனர். இந்நகராளும் அரசியின் குலத்தவர். அவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். படை வீரர்கள் கிளர்ந்து வழிமறிக்கலாம். அவ்வண்ணமெனில் நகரத்தெருக்களில் ஒரு பூசலும் எழக்கூடும். அது அரசருக்கு உகந்ததல்ல” என்றான். திருஷ்டத்யும்னன் “அது என் பொறுப்பு” என்றதும் தலை வணங்கி “அவ்வண்ணமே” என்றான் கோட்டைக் காவலன்.\nதிருஷ்டத்யும்னன் கைகளை அசைத்து ஆணைகளை இட்டு தன் அகம்படியினரை மூன்று புரவி வரிசைகளாக ஆக்கினான். நடுவே தனித்தேரில் கிருதவர்மன் தேர்த்தூணில் கைகள் பின்னால் கட்டப்பட்டு நின்றான். திருஷ்டத்யும்னன் “கிளம்புக” என ஆணையிட்டதும் கிருதவர்மன் அறியாமல் தலைதூக்கி அக்கூட்டத்தை நோக்கினான். அவனுடலில் ஒரு துடிப்பென கடந்து சென்ற உளவலியை அங்கிருந்தோர் அனைவரும் கண்டனர். கூட்டம் ஒற்றைக்குரலில் இரக்க ஒலியெழுப்பியது.\n��� என்று திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு ஆணையிட்டான். அவனது காவல்வீரர்கள் இருவர் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் துவாரகையின் கருடக்கொடியையும் ஏந்தியபடி முன்னால் சென்றனர். தொடர்ந்து அவனது படையினரின் புரவிகள் சீரான குளம்படி எடுத்து வைத்து பெருநடையில் சென்றன. கிருதவர்மனின் தேர் அசையாது நின்றிருக்க முன்னால் சென்றவர்கள் விலகிக்கொண்டிருந்தனர். தேர் அருகே சென்ற திருஷ்டத்யும்னன் “தேர் கிளம்பட்டும்” என்றான். தேரோட்டி தலைகுனிந்து கைகட்டி அமர்ந்திருப்பதை அதன்பிறகே அவன் உணர்ந்தான். அவன் தன் சம்மட்டியை மடியில் குறுக்காக வைத்திருந்தான்.\n” என்றான் திருஷ்டத்யும்னன். அச்சொல் தேரோட்டியின் உடலில் மெல்லிய அசைவொன்றை உருவாக்கியது. அஞ்சிய எலி குறுகுவதுபோல அவன் இருந்தபடியே தன்னை ஒடுக்கிக்கொண்டான். முன்னால் சென்ற புரவிகளில் சிலர் திரும்பி நோக்கினர். தேருக்கும் புரவிக்குமான இடைவெளியில் இருபக்கமும் நின்ற நகர்மக்கள் பிதுங்கி வளைந்து நிரம்பத் தொடங்கினர். திருஷ்டத்யும்னன் “இக்கணமே உன் தலையை அறுத்து வீழ்த்துவேன். எழுக மூடா” என்றான். அவன் கழுத்துத்தசைகள் மட்டும் அசைந்தன. மீண்டும் “தேரெழுக மூடா” என்றான். அவன் கழுத்துத்தசைகள் மட்டும் அசைந்தன. மீண்டும் “தேரெழுக மூடா\nதேரோட்டி தலைதூக்கி நீர் நிறைந்த விழிகளால் அவனை பார்த்தான். “இளவரசே, என் தலை இங்கு உருள்வதில் துயரில்லை. இத்தலையுடன் என் யாதவர் குலமன்றுக்குச் சென்று நான் நிற்க முடியாது. நாளை என் மைந்தர் அதே அவையில் தலைதூக்க முடியாது. இக்கணம் இறப்பதே நான் செய்யக் கூடுவது” என்றான். திருஷ்டத்யும்னன் தன் புரவியை உதைத்து தேரருகே சென்று அதில் காலூன்றி எழுந்து தேர்த்தட்டை நோக்கி பாய்ந்தான். பாகனின் தலையை பற்றிச் சுழற்றி மண்ணில் வீசினான். முகபீடத்தில் அமர்ந்து குதிரைச் சவுக்கை காற்றில் தூக்கி உதறியபோது அதன் இரட்டை நாக்கு ஒற்றைச் சொல்லொன்றை விடுத்தது. அந்த ஆணையைக் கேட்டதுமே இரு புரவிகளும் உடல் சிலிர்க்க காதுகளை விடைத்து மெல்லக் கனைத்தபடி முன்னகர்ந்தன. சகட ஒலியுடன் தேர் திடுக்கிட்டு பாயத் தொடங்கியது.\nஅவனுக்குப் பின்னால் எழுந்த தணிந்த குரலில் கிருதவர்மன் சொன்னான் “பாஞ்சாலரே, இக்கணம்கூட பிந்தவில்லை. இளைய யாதவருக்கும் இந்நகருக்கும் நான�� செய்தது வஞ்சமென உணருகிறேன். அதற்குரிய தண்டனை என இத்தேர்த்தட்டில் கீழ்மைகொண்டு நான் அமர்ந்திருப்பதும் முறையே. என் குலத்தின் முன், இந்நகரின் முன் போதிய சிறுமை கொண்டுவிட்டேன். இது போதும். இங்கே என்னை இறக்கி விடுங்கள். என் உளக்கோயில் அமர்ந்த திருமகள் விழிமுன் இக்கோலத்தில் என்னை நிற்கச்செய்யாதீர்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் திரும்பி ஏளனச்சிரிப்புடன் “எவரேனும் உன்னை இத்தோற்றத்தில் பார்க்க வேண்டுமென்றால் அது அவர் மட்டுமே” என்றான். “ஏனென்றால், அவர்பொருட்டே நீ இதைச் செய்தாய்” புரவி விரைவுகொள்ள தேர் துவாரகையின் அரசப்பெருவீதியில் கல்பாவப்பட்ட தரையில் கடகடத்து ஓடியது. செல்லச் செல்ல இரு மருங்கும் கூடிய விழிகள் பெருகின. ஓசைகள் அழிந்து மூச்சொலிகளும் முனகல்களும் விம்மல்களும் நிறைந்த அக்கூட்டம் சாலைக்கு கரையமைத்திருந்தது. எந்த விழிகளையும் நோக்காமல் புரவிகளின் நான்கு காதுகளுக்கு அப்பால் சுருளவிழ்ந்து வந்துகொண்டிருந்த பாதையை மட்டுமே நோக்கி சவுக்கை மீண்டும் மீண்டும் சுண்டியபடி திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான்.\nமுதன்மைவீதியின் மறுமுனையில் இரண்டாவது உட்கோட்டை வந்தது. அவனது படை அங்கு செல்வதற்குள்ளேயே செய்தியறிந்து கோட்டைவாயிலைத் திறந்து காவலன் இறங்கி கைகூப்பி நின்றிருந்தான். கிருதவர்மன் தலைகுனிந்து கண்களை இறுக மூடி பறக்கும் பருந்தின் கால்களில் தொங்கும் சிறு எலியென அத்தூணில் தொங்கிக் கிடந்தான். எதிரே பெருகிய மக்கள் திரளின் தடையால் தேர் விரைவழிந்தது. “விலகுங்கள் விலகுங்கள்” என்று முன்னால் சென்ற யாதவர் படை குரலெழுப்பியது. வேல்களாலும் வாள்களாலும் கூட்டத்தை அச்சுறுத்தி விலக்கினர். அதனூடாக புரவிகள் செல்ல அத்தடம் வழியாக தேர் சென்றது.\nஅங்காடி வளைவைக் கடந்து, படைத்தலைவர் இல்லங்களையும் வைதிகர் வீதிகளையும் கடந்து, சுழன்று மேலேறிய சாலையில் எங்கும் கிருதவர்மனின் தோற்றம் கூடிநின்றோரில் கண்ணீரை மட்டுமே உருவாக்கியது. அரண்மனையின் முதல்வளைப்பை அடைந்து தேர் நின்றதும் அமைச்சன் இறங்கி ஓடிவந்து “என்ன செய்கிறீர் இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவருக்கு வஞ்சமிழைத்த ஒருவனை பாரதவர்ஷமெங்கும் எம்முறையில் வஞ்சகர்களை நடத்துவோமோ அம்முறையில் கொண்டுவந்திருக்கிறே���்” என்றான். விழிதூக்கி கிருதவர்மனை நோக்கியபின் “இளவரசே…” என்று தளர்ந்த குரலில் சொன்னான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் “அரசவைக்கு நானே இவனை அழைத்துச் செல்வேன்” என்றபடி தேரை முன் செலுத்தினான்.\nஅரண்மனைகள் சூழ்ந்த முதற்பெருமுற்றத்தை நோக்கி தேர் கல்தரையில் எளிதாக உருண்டு சென்றது. வலப்பக்கம் எழுந்த மகளிர்மாளிகைகளில் ஏதோ ஒரு சாளரத்தில் எக்கணமும் யாதவ அரசி தோன்றப் போகிறாள் என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். விழிதூக்கி அம்மாளிகையின் நூறு பெருஞ்சாளரங்களை நோக்க வேண்டுமென்ற உந்துதலை தன் முழுச்சித்தத்தாலும் அடக்கி முற்றத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்பலகைகளை மட்டுமே நோக்கியவனாக முன்சென்றான். மாளிகைச் சாளரங்கள் தோறும் மகளிர் முகங்கள் பெருகுவதை, அங்கிருந்து அவர்கள் கிருதவர்மனை சுட்டிக்காட்டிக் கூவுவதை கேட்டான். எதிரே இருந்த அமைச்சு மாளிகையிலும் இடப்பக்கம் எழுந்த படைத்தலைவர் மாளிகைகளிலும் நின்றிருந்த உருண்ட பெருந்தூண்கள் தாங்கிய உப்பரிகைகளிலும் நீண்டு வளைந்து சென்ற இடைநாழிகளிலும் படிகள் இறங்கிய கீழ்வளைவுகளிலும் அலுவலர்களும் ஏவலர்களும் சேடியரும் நெருக்கியடித்து நின்று அவர்களை நோக்கினர்.\nதேர் மேலும் சில கணங்களில் அதன் இறுதி நிலையை அடைந்துவிடுமென்று எண்ணியபோது அவனுள் ஓர் ஏமாற்றம் எழுந்தது. அதை மேலும் பிந்தவைக்க என அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. இன்னும் சில அடிகள். சில கற்பாளங்கள். அந்த இரட்டைத்தூண் அருகே இருக்கும் தேர்நிலை. ஏதோ உள்ளுணர்வால் அவன் அறிந்தான், அவள் கிருதவர்மனை பார்த்துவிட்டாள் என்று. கிருதவர்மனிடமிருந்து எழுந்த மெல்லிய ஒலியாலா, அல்லது அங்கிருந்த அத்தனை விழிகளிலும் ஒரே கணம் தெரிந்த சிறு அசைவாலா தலை தூக்கி சாளரத்தை நோக்கப் போகும் கணத்தில் அவன் தன்னை இறுக்கிக் கொண்டான். அலுவலர்களும் ஏவலரும் மேலே திறந்த சாளரத்தையும் கிருதவர்மனையும் மாறி மாறி நோக்கும் விழியசைவுகளை கண்டான். பல்லாயிரம் தேனீக்களைப் போல பறக்கும் விழிகளால் அவன் சூழப்பட்டிருந்தான்.\nதேரை நிறுத்தி அணுகி வந்த சூதனிடம் கடிவாளத்தை வீசி தேர்ப்படிகளில் கால் வைத்து குறடுகள் ஒலிக்க கற்தரையில் இறங்கி திரும்பி தன் வீரர்களை நோக்கி “அவனை கட்டவிழ்த்து நிலமிறக்குங்கள்” என்று ஆணையிட்டான். இரு ���ீரர்கள் பாய்ந்து மேலேறி வாளால் கிருதவர்மனைக் கட்டிய கயிறுகளை வெட்டி சுருளவிழ்த்தனர். கைகள் அவிழ்ந்ததும் எடையிழுக்க முன் சரிந்திருந்த உடலின் விசையால் மேலிருந்து தூக்கி வீசப்பட்டவன் போல் தேர்த்தட்டில் விழுந்தான் கிருதவர்மன். நெடுநேரம் கட்டப்பட்டிருந்த கைகள் செயலற்றிருந்தமையால் அவன் முகம் தேர்த்தட்டில் ஓசையுடன் அறைபட்டது. பக்கவாட்டில் புரண்டு முனகியபடி உறைந்திருந்த கால்களை நீட்டினான். வீரர்கள் அவன் இரு கைகளையும் பற்றித் தூக்கி படிகளில் இறக்குகையில் தலை தொங்கி ஆட, கால்களும் கைகளும் உயிரற்றவையென துவண்டு அசைய ,சடலமென்றே தோன்றினான்.\nகற்தரையில் நிறுத்தியபோது அவன் தள்ளாடி வீரன் ஒருவன் மேல் சாய்ந்து கொண்டான். “கொண்டுவாருங்கள்” என்றபடி திருஷ்டத்யும்னன் திரும்பினான். “பாஞ்சாலரே” என்று தாழ்ந்த குரலில் கிருதவர்மன் அழைத்தான். திரும்பலாகாது என்று எண்ணியும் திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கினான். அக்கணம் வரை இல்லாதிருந்த ஒன்று குடியேறிய விழிகளால் அவனை நோக்கி, பற்களை இறுகக் கடித்தமையால் தாடை இறுகியசைய, கற்களை உரசும் ஒலியில் கிருதவர்மன் சொன்னான் “அவள் முன் என்னை நிறுத்திவிட்டீர். இதுவரை மானுடன் என்றிருந்த என்னை மலப்புழுவென்றாக்கிவிட்டீர்.”\n“ஒருபோதும் இதை மறவேன்” என்றான் கிருதவர்மன். “என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் ஒவ்வொரு கணமும் இதையே எண்ணியிருப்பேன். இங்கு நுண்ணுருவாக சூழ்ந்திருக்கும் என் மூதாதையர் அறிக என் குலதெய்வங்கள் அறிக எக்கணமும் என் நெஞ்சில் நின்று வாழும் திருமகள் அறிக ஒரு நாள் உமது நெஞ்சு பிளந்து குருதி கொள்வேன். அதுவன்றி அமையேன்.” அவன் குரல் எழுந்தது “எந்த நெறியையும் அதன் பொருட்டு கடப்பேன். எந்த தெய்வத்தின் ஆணையையும் அதற்காக மீறுவேன். ஏழல்ல ஏழாயிரம் யுகங்கள் இருள்நரகில் வாழவும் சித்தமாவேன்.”\nசொல்லப்படுகையிலேயே மானுட உடலிலிருந்து விலகி தெய்வங்களின் குரலாக ஒலிக்கும் சொற்கள் சில உண்டு என்பர் சூதர். அச்சொற்கள் அத்தகையவையே என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். அவன் முதுகெலும்பில் ஒரு கூச்சம் போல குளிர்போல ஒன்று கடந்து சென்றது .நெஞ்சு எடைகொண்டு இறுக, அக்கணத்தை சித்தத்தின் வல்லமையால் தள்ளி அகற்றிவிட்டு மூச்சை இழுத்து விட்டு “பார்ப்போம்” என்றான்.\n“ப��ஞ்சாலரே, நீர் இன்று இந்தத் தேரில் ஊர் விழிகள் முன் நிறுத்தி சிறுமை செய்தது என் அகம் கொண்ட இருளை மட்டுமல்ல, உம் அகம் நிறைந்த விழைவையும்தான்” என்றான் கிருதவர்மன். திருஷ்டத்யும்னன் ஏளனச் சிரிப்புடன் “இத்தருணத்தை சொற்களால் வெல்ல முயல்கிறாய். இதைத்தான் இத்தனை தூரமும் எண்ணி வந்தாயா\nகிருதவர்மன் அவனை நோக்கிய விழிகள் நிலைத்திருக்க “பாஞ்சாலரே, நானிருக்கும் இந்நிலையும் இக்கணமும் ஓர் மானுட உச்சமே. வென்று அறிந்து உய்ந்து மானுடன் அடையும் உச்சம் ஒன்று உள்ளது என்றால் வீழ்ந்து இழிந்து இருண்டு மானுடனறியும் உச்சம் இது. இன்று என்னுடன் மின்னும் விழிகளுடன் பல்லாயிரம் பாதாள நாகங்கள் நச்சுநா பறக்க சூழ நின்றுள்ளன. என் ஒவ்வொரு சொல் மேலும் அவை பல்லாயிரம் முறை கொத்தி ஆணையிடுகின்றன. இது உண்மை” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் அவ்விழிகளை தவிர்த்தான். சொல்லெடுக்க முடியாது அசைந்த இதழ்களை நாவால் நனைத்தபின் திரும்பி தன் படைவீரனிடம் “அவனை இட்டு வாருங்கள்” என்று ஆணையிட்டான். பின் அங்கிருந்து தப்புபவன் போல அரண்மனையின் படிகளை நோக்கி சென்றான்.\nஅடுத்த கட்டுரைதுதிபாடி வட்டம் தேவையா\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்ன��ரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/233044?ref=magazine", "date_download": "2020-09-27T07:05:27Z", "digest": "sha1:2J3BAT6WVRHP2HELPGV3RDWX3ZQKT5M2", "length": 8241, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா\nவவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், வவுனியா மாவட்ட கலாச்சார பேரவையும், கலாசார அதிகார சபையும் மாவட்டச்செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வவுனியா வவுனியா மாவட்ட பண்பாட்டுப்பெருவிழா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன் போது நடனம், கிராமிய கலையளிக்கை, சிங்கள கிராமிய நடனம், மிருதங்க இசை என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்துடன் கலைஞர்களிற்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அ��சாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/28338/", "date_download": "2020-09-27T06:17:31Z", "digest": "sha1:AVWKCH6WUU3AYMZVAODPHWIPAQBZQT6O", "length": 16469, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "சாராய ரெய்டில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு விழுப்புரம் SP பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\n2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்\nசாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகஞ்சா வழக்கில் 7 பேர் கைது.\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nசாராய ரெய்டில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு விழுப்புரம் SP பாராட்டு\nவிழுப்புரம் : வீரபாண்டி கிராமத்தில் ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.வீரசேகர் மற்றும் காவல் ஆளிநர்கள் மஞ்சுநாதன், சுரேஷ், குணசீலன் ஆகியோர் சாராய ரெய்டு அதிகாலை 2 மணிக்கு ச���ன்றபோது, மூன்று இருசக்கர வாகனம் மற்றும் ஐந்து 50 கிலோ (250) வெல்ல மூட்டைகள் பிடிபட்டது சம்பவத்தின் போது, பாரதிக்குமார், வீரபாண்டி ஆகியோர் பிடிபட்டனர் மற்றும் சரத், அய்யப்பன், விஜயகுமார் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் அனைவரது மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.\nவிழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nமூன்றாம் பாலினத்தவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்\n78 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் Msc.,(Agri) அவர்கள் விழுப்புரம் பகுதியில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி […]\nபூட்டை உடைத்து பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் காவல்துறையினர் விசாரணை\nமதுரை கரிமேடு காவல் நிலைய தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்\nஊரடங்கை மீறி பிரியாணி விருந்து: உரிமையாளருக்கு அபராதம்\nதீவிர வாகன தணிக்கையில் திண்டுக்கல் காவல்துறையினர்\nசம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் கைது செய்த விருதுநகர் காவல்துறையினருக்கு பாராட்டு\nபோக்குவரத்து தலைமைக் காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,871)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,002)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,697)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,663)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,636)\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\n2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்\nசாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.\nஉணவின்றி இருந்த மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு\nகாவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indrayavanam.blogspot.com/2016/02/", "date_download": "2020-09-27T07:51:14Z", "digest": "sha1:N7OEYMDR65GF7Y64KFTTICVDENDCQHA6", "length": 13353, "nlines": 90, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nகும்பகோண மகாமகம்- புண்ணியம் தேட வந்து பலியான கதை\nஅனுபவம் கும்பகோணம் மகாமகம் வரலாறு\nஅரசியல் காவி்கூட்டம் சீத்தாராம் யெச்சூரி பாஜக\nஅறிவியல் பிரபஞ்சம்.செர்ன் ஆய்வு மையம்\nதமிழகம் வரும் மோடிக்கு ஒரு மடல்\nஅமேசான கிண்டிலில் எனது நூல்\nஎன் இலவச மின் நூல்\n2 - வது இலவச மின் நூல்\n3 வது இலவசமின் நூல்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ���ி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nஇயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு அழச்செய்த படம்\nநம்மை போன்ற சினிமா ரசிகர்கள் படக்காட்சிகளில் ஒன்றிப்போய் கண்ணீர்விட்டு அழுவது எப்போதாவது நிகழ்கிற சம்பவம். நீண்ட நாட்களுக்கு பிறகு ''பரதேசி'' படத்தில் இடைவேளைக்கு பிறகான காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன. ஆனால் ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனரின் சினிமாவை பார்த்து அழுவதென்பது ஆச்சரியமானதுதான்... நடிப்புதான் என்பது நமக்கும் தெரியும்,.. இயக்குனர்கள் அந்த நடிப்பை கொண்டு வருவதே அவர்கள் தானே. அவர்களின் மனதையே நெகிழச்செய்கிற படம் விரைவில் வெளிவரவுள்ள தங்கமீன்கள்.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nவிருமாண்டியின் மரபணு- ஆதி தமிழனின் கதை.\nஉலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துகிறார்���ள்.மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டார்கள். அதே போலவே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பரவலாக பல்வேறு காரணங்களுக்காக குடியேற்றப்பட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு \"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு\"என்பதற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெற்று அமெரிக்கா,ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் வாழ்கிறார்கள் . 1983-இல் ஏற்பட்டஇலங்கை இனக்கலவரங்கள் தமிழர்களை அஸ்த்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே என உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது. சமீபத்தில் கயானா நாட்டுப் பிரதமராக தமிழர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முதல்முயற்சியிலேயே செவ்வாய்க்கு ராக்கெட் அனுபியதாகட்டும்,செஸ்விளையாட்டாகட்டும், இமெயில் கண்டுபிடிப்பாகட்டும், இசைக்காக இரண்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/tag/rbi-monetary-policy-repo-rate/", "date_download": "2020-09-27T06:17:47Z", "digest": "sha1:OP3VU5SSOMPBCSK36RMYBUNS4LEC3RVM", "length": 8441, "nlines": 90, "source_domain": "newstamil.in", "title": "rbi monetary policy repo rate Archives - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nநடிகர் விஜய் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா\nநடிகர் விஜய் மற்றும் ‘பைான்சியர்’ அன்புச்செழியன் வீட்டில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டனரா என்பது குறித்து பல\nவிஜய்யை சீண்டும் பா.ஜ.கவிற்கு அதே கட்சியைச் சேர்ந்த இயக்குனர் பேரரசு கண்டனம்\nநெய்வேலியில் விஜய் படப்பிடிப்பின்போது பா.ஜ.கவினர் நடத்திய போராட்டம் தேவையற்றது என பா.ஜ.கவை சேர்ந்த இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திரைப்பட இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான\nவிஜய் , ரஜினி பட பைனான்சியர் வீட்டில் 65 கோடி கட்டு கட்டாக பணம்\nநடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் ச��னிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று\nவிஜய் வீட்டில் பணம் பறிமுதல் இல்லை – வருமான வரித்துறை அறிக்கையில் தகவல்\nவிஜய்யின் பனையூர் வீட்டுக்கு மேலும் 2 வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை, நடிகர் விஜய்யிடம் சொத்து விவரங்கள், திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள்\nவிஜய்க்கு 50 கோடி சம்பளமா ரூ.24 கோடி பணம் , தங்க நகைகள் சிக்கியது உண்மையா\nபிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1255769", "date_download": "2020-09-27T07:40:46Z", "digest": "sha1:AO6G2ITQI5APE74VWS6DSZULVCRI7CC5", "length": 3342, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தீவிரவாதியாய் இருந்த சீமோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தம���ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீவிரவாதியாய் இருந்த சீமோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதீவிரவாதியாய் இருந்த சீமோன் (தொகு)\n17:18, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:15, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n17:18, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n| header = கவணிக்ககவனிக்க\n| text = இப்பக்கத்தினை இப்போது தொகுத்துக்கொண்டிருக்கின்றேன். தயவுசெய்து சிறிது நேரம் வரை இதனை தொகுக்கவோ நீக்கவோ வேண்டாம். - --[[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] \\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]] 17:07, 10 நவம்பர் 2012 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tag/borrowing-money/", "date_download": "2020-09-27T06:40:02Z", "digest": "sha1:VBT2LQ6B2O75RUYWWRHECMY7WYCKB2XH", "length": 2970, "nlines": 59, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "Borrowing money | Tamilnadu Flash News", "raw_content": "\nவாங்கிய கடனுக்கு பதில் ஆபாச வீடியோ அனுப்பிய பெண்\nகடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்கமால் ஆபாச வீடியோக்களை அனுப்பிய பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமதாதபுரம் மண்டபம் பகுதியில் வசிப்பவர் ப்ரீத்தி....\nகால்நடை பெண் மருத்துவர் கொலை- உண்மை சம்பவ அடிப்படையில் ராம்கோபால் வர்மா இயக்கிய பட...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதொடரும் நெல்லை கொடூர கொலைகள்- நாங்குநேரி சம்பவத்தால் மக்கள் அச்சம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-22-december-2017/", "date_download": "2020-09-27T07:19:19Z", "digest": "sha1:PNPJUZVQUV2DKBXJ434AKZ7IE22JINB5", "length": 5502, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 December 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி வரும் ஜனவரி முதல் தகவல்கள் பறி��ாறப்பட உள்ளன.\n2.ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் (குஜராத், மராட்டியம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம்) வழங்கி வரும் டெலிகாம் சேவையை நிறுத்திவிடும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\n3.மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் செல்போன் சேவையை ஏற்று நடத்த ஏர்டெல் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\n1.காமன்வெல்த் போட்டியை 2022-ம் ஆண்டு நடத்தும் வாய்ப்பை இங்கிலாந்தின் பர்மிங்காம் நகர் பெற்றுள்ளது.\n1.இன்று தேசிய கணித தினம்.\n2.1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.\n3.1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.\nகோவையில் Sales Executives பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81correct/", "date_download": "2020-09-27T08:10:08Z", "digest": "sha1:F47CQBT3NOT5V7RZKUPL5LNN7XUOVUET", "length": 9241, "nlines": 136, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Correct Vastu For First Floor Or Upper Floors", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதரை மற்றும் தளம் அமைப்பு\nHome » vasthu » தரை மற்றும் தளம் அமைப்பு\nவடகிழக்கு தாழ்ந்து தென்மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். எப்படியென்றால் தென்மேற்கு உயரமாகவும், தென்கிழக்கு அதைவிட தாழ்ந்தும் வடமேற்கு அதைவிட தாழ்ந்தும், வடகிழக்கு அதைவிட தாழ்ந்தும், ஒரு ஆங்கில எழுத்தின் ணு அமைப்பில் வரவேண்டும். வீட்டின் தரை அமைப்பு இந்த அமைப்பில் தான் வரவேண்டும். இந்த அமைப்பை செய்யும்போது நாம் கூடஇருந்து கண்காணித்து சர்வஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏன் என்று சொன்னால் டைல்ஸ் ஒட்டக்கூடிய நபர்கள் தவறாக அமைத்துவிடுவார்கள். எனக்கு இந்த அமைப்பில் தான் வரவேண்டும் என்று செய்து தரச்சொல்லவேண்டும்.\nடைல்ஸ் ஒட்டித்தரும் சில நபர்கள் நீங்கள் சொல்வது போல் ஒட்டமுடியாது. சரிசமமாகத் தான் ஒட்டமுடியும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு இப்படித்தான் வே���்டும் என்று நிர்ப்பந்தித்து சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.\nஉள்அமைப்பில் கழிவறையின் உள்பகுதி உயர்ந்தோ, தாழ்ந்தோ அமைக்காமல் அந்த தரைதளத்திற்கு இணையாக அமைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் வெளியே வராமல் இருப்பதற்காக ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கழிவறை பேசன்கள் சரியான அமைப்பில் வைக்க வேண்டும். அதாவது வடக்கு அல்லது தெற்கு நமது முகம் பார்த்து அமர்வது போல் அமைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிழக்கு மேற்காக அமைக்கக் கூடாது\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\nவீட்டின் வெளிப்பகுதி,மனைக்கு வெளிப்பகுதிகள் வாஸ்து அமைப்பு\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nVastu Shastra consultants Ponneri/சென்னை வாஸ்து/பொன்னேரி வாஸ்து\ngummidipoondi vastu/கும்மிடிப்பூண்டி வாஸ்து/சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdl0My&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:49:03Z", "digest": "sha1:S4DQSD6PC3OXF6MTMIFAQCOQHFZ4BLRV", "length": 6187, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பக்தி (வைராக்ய) சதகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்பக்தி (வைராக்ய) சதகம்\nஆசிரியர் : சாந்த லிங்க சுவாமிகள்\nவடிவ விளக்கம் : 36 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : பக்தி (வைராக்ய) சதகம்\nஎந்த விமர்சனங்களும் இ���்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/dmk-congress/", "date_download": "2020-09-27T07:22:49Z", "digest": "sha1:5AJ6ASVX2STCV7KSCS6G5CHFOARHQ2FP", "length": 10689, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரம் நாகர்கோவிலில் இன்று தொடங்குகிறது |", "raw_content": "\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரம் நாகர்கோவிலில் இன்று தொடங்குகிறது\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரம் நாகர்கோவிலில் இன்று தொடங்குகிறது\nபாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கின்றன. அதிகமான கட்சிகள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. தி.மு.க – காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்து உள்ளது. இக்கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இக்கட்சிகளும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதி.மு.க – காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டணி பிரச்சாரம் என்பதால் ராகுல் காந்தி இன்று நாகர்கோவில் வந்து தன்னுடைய பிரச்சாரத்தினை தொடங்க இருக்கிறார். டெல்லியில் இருந்து சென்னை வர விமானத்தில் வந்து சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்று அங்கு இருந்து நாகர்கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்ல உள்ளார். பிரச்சாரத்திற்காக பிரம்மா��்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது. பிரச்சாரம் நாகர்கோவிலில் 3 மணிக்கு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.\nதி.மு.க - காங்கிரஸ்முதல் தேர்தல் பிரச்சாரம்\nஇறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப்\nதமிழிசைக்கு போட்டியாளர் கனிமொழி – திணரும் பாஜக\nதுக்ளக் விழாவில் ரஜினி சர்ச்சைப் பேச்சு ராஜா ஆதரவு: வீரமணி எதிர்ப்பு\nஆந்திராவில் வைரலாகும் துணை பெண் முதல்-மந்திரியின் டிக் டாக் வீடியோ\nவட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33587-2017-07-31-09-12-58", "date_download": "2020-09-27T07:05:11Z", "digest": "sha1:CU6KXQR4F27YGEEYQZNG53IQM4JXJVYI", "length": 26450, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "நாட்டிற்குத் தேவை நாத்திகமே!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாட்டாறு - ஜூலை 2017\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nபெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நா��்டார் தெய்வங்கள்\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\n670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாக வாழ்கிறாார்கள். கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்கா உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகளில் நாத்திகமும் வேகமாக வளர்ந்து வருவதாக கலிபோர்னியா பிட்சர் கல்லூரியின் பேராசிரியார் பில் ஜுகர்மேன் கூறுகிறார். வளர்ச்சி பெறாமல் பின் தங்கியுள்ள நாடுகளில் மதம் இன்னமும் மக்களின்மேல் ஆதிக்கம் செலுத்துவதால் இந்த நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கமும் விரைவாக உள்ளது.\nநாத்திகர்கள் அதிகம் வாழும் பத்து நாடுகள்\n6. செக் குடியரசு 54.61%\n10 . எஸ்டோனியா 49%\nஅய்ரோப்பா, வட அமெரிக்க போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்களிடம் கடவுளைப் பற்றியும் மதத்தைப்பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மக்கள் கடவுள் என்பதில் முழமையான நம்பிக்கையில்லை (Absolutely Not Believe in God) எனக்கு மதத்தில் நம்பிக்கையில்லை(I am Not into Religion) என்று அளித்த பதிலின் அடிப்படையில் இந்தப் புள்ளி விபரங்கள் மிகச்சரியானவையே என்று உறுதிப்படுத்தப்பட்டது.\nநாத்திகர்கள் வழக்கம்போல் இளைஞர்கள், ஆண்கள், அதிகம் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் சரியான தேர்வையே ஆதரிப்பவர்கள். பெண்ணுரிமை ஆதரவாளர்கள், மனிதாபிமானவர்கள், உடலை வருத்தும் தண்டனைகள் அளிப்பதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக வாழக் கூடியவர்கள் என்று மக்கள் தொகையியல் ஆய்வுகள் காட்டுகின்றன\nஇந்தியாவில் 3 சதவீதம் பேர் நாத்திகர்களாக இருப்பதாக 2004 - ல் பி.பி.சி. நடத்திய ஆய்விலும் 5 சதம் பேர் நாத்திகர்களாக இருக்கி��ார்கள் என்று நோரிஸ் மற்றும் ஈங்கிள்-ஹார்ட் என்னும் இரண்டு பிரிட்டிஷ் ஆராய்சியாளர்கள் கண்டுள்ளனர் என்று ஜுகர்மேன் தெரிவிக்கிறார். இந்தச் செய்தி நாத்திகர்களைப்பற்றி இணைய தளத்தில் தேடியபோது கிடைத்தக் கட்டுரை. இது 2010-ல் டைம் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டதாக அந்தக் கட்டுரை முடிகிறது.\nஉலகில் மற்ற நாடுகளில் உள்ள நாத்திகத்திற்கும் இந்தியாவில் உள்ள நாத்திகத்திறகும் அதிக வேறுபாடுகள் உள்ளது. மற்ற நாடுகளில் கடவுளையும் மதத்தை மட்டும் மறுத்தால் போதும். ஆனால் இந்தியாவில் கூடுதலாக, சாதியையும் மறுத்து அதற்கு எதிராகவும் போராட வேண்டிள்ளது. தோழர் பெரியார், நாத்திகம் தொடர்பாக சொன்ன கருத்து இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமானதாக இன்றும் இருக்கிறது.\n“மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குளத்திள் தண்ணீர் எடுக்கக்கூடாது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலை கொண்டு எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கப்படாமலோ இருப்பதைப் பார்த்த பிறகும், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் நம்பும் மக்களை என்னவென்று சொல்லுவது”\nஎன்று சமூகம் சார்ந்த நாத்திகம் பேசினார். உலகில் மற்றவர்கள் நான்கு சுவர்களுக்குள் பேசிய நாத்திகத்தை பெரியார் மக்கள் மத்தியில் பட்டி தொட்டியெல்லாம் மூலைமுடுக்கெல்லாம் பேசினார். நாத்திகத்தை இந்கு இயக்கமாக அதுவும் மக்கள் இயக்கமாக நடத்தினார். இந்தச் சிறப்பு தோழர் பெரியாரைத் தவிர உலகில் வேறு எந்தத் தலைவர்க்கும் இல்லை. நாத்திகம் பேசி தன் வாழ்நாளில் வெற்றியும் கண்டவர் பெரியார் மட்டுமே.\nமேற்கண்ட கட்டுரையில் உள்ளதைப்போல் இளைஞர்கள் ஆண்கள் அதிகம் படித்தவர்கள் மட்டும் பேசிய நாத்திகத்தை இங்கு இளைஞர் முதியோர் என்ற பாகுபாடில்லாமல் படிக்காத பாமரனையும், பெண்களையும் நாத்திகம் பேச வைத்தத் தலைவர் பெரியார் மட்டுமே. சாமி இல்லாத கட்சிகாரன் என்று தத்துவத்தைச் சொல்லி அடையாளம் காணும் நிலையை உருவாக்கினார்.\nநாத்திகம் பேசி, பண்பட்டதால்தான் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோதும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும், இரு ம���கப் பெரிய கலவரங்களை நாடு சந்தித்தபோது தமிழகம் மட்டும் எவ்வித பாதிப்புமின்றி அமைதியாக இருந்தது. மற்ற மாநிலங்களில் கால் பதித்த பஜக இங்கு கால் பதிக்க முடியாமல் திணறுவதற்கும் பெரியார் பேசிய நாத்திகமே காரணம்.\nபா.ஜ.க எந்தப் பிள்ளையாரையும் இராமனை வைத்து அரசியல் களமாடுகிறதோ அந்தப் பிள்ளையாரைத் தெருவில் போட்டு உடைத்தும் இராமன் படத்தைச் செருப்பால் அடித்தும் எரித்தும் தவிடு பொடியாக்கியதால் தான் இராமன் பிள்ளையார் செல்வாக்கு தமிழகத்தில் எடுபாடாமல் போய்விட்டது. அதனால்தான் மிகப்பெரிய பணபலம், அரசியல், அதிகார பலத்தை முழமையாகப் பயன்படுத்தியும் பா.ஜ.க இங்கு செல்லாக் காசாகி விட்டது. நாத்திகர்களுக்குப் பாதுகாப்பான இடம் தமிழகமேயாகும்.\nதமிழகத்திற்கு வெளியே பெங்களுரு, டெல்லி போன்ற இடங்களில் நாத்திகம் பேசுபவர்கள் அறிஞர்களாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவதும், வெட்டிக்கொல்லப்படுவதும், நாத்திகம் பேசுபவர்களை அச்சுரத்துவதாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உடனே எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதாலும் இங்கு சாமானியனும் நாத்திகம் பேசுவதாலும், நாத்திகம் இங்கு மக்கள் இயக்கமாக இருப்பதாலும் இங்கு நாத்திகர்கள்மேல் கைவைக்க அச்சப்படுகிறார்கள். பா.ஜ.க வட நாடுகளில் சங் பரிவாரங்களை கட்டவிழ்த்துவிட்டு ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்க்கும் போது நாடு முழவதற்கும் நாத்திகம் கட்டாயம் தேவை என்பதை உணர்த்துகிறது.\nகடவுள் நம்பிக்கை நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்தியாவில் கடவுள் நம்பிக்கை தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயமாக இல்லாமல், மனிதர்களை பிறப்பின் அடிப்டையில் பிரித்து கூறு போட்டு வைக்கும் சாதியைப் பாதுகாக்கும் பணியினையும் சிறப்பாக செய்து வருகிறது.\nஇந்திய கிராமங்களில் நடைபெறும் அத்துனைக் கலவரங்களுக்கும் அனால் ஏற்படும் படுகொலைகளுக்கும் கடவுள்களுக்கு கொண்டாடப்படும் திருவிழாக்களும் பிறந்த நாட்களுமே காரணம். விழிம்பு நிலை மக்களை பொருளாதார நிலையில் முன்னேறவிடாமல் தடுப்பதும் இந்த திருவிழாக்களேயாகும். 2000 மக்கள் தொகையுள்ள கிராமத்தில் நடைபெறும் ஒரு திருவிழாவில் செய்யப்படும் செலவு 20 இலட்சம் முதல் 30 இலட்சம்வரை ஆகிறது. ஆனால் அவர்களின் குழந்தைகளின் கல்வி செய்யப்படும் செலவோ இரண்டு லடசத்தைக்கூடத் தாண்டாது.\nகடவுள் நம்பிக்கையின்பேரால் கொண்டாடப்படும் தீபாவளி, கோவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்னும்பெயரில் கொளுத்தப்படுகின்ற பாட்டாசுப் புகையினால் ஏற்படும் மாசு கெடுதலால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ்ந்து இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும் - கடவுள் நம்பிக்கையின்பேரால் கொண்டாடப்படும் திருவிழாக்கள்தானே காரணம்.\nமேற்கண்ட கட்டுரையில் உள்ளதைப் போல் மதம் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் விரைவாக உள்ளது என்பதற்கு இந்தியா மிகப்பெரிய சான்றாக உள்ளது. குழந்தைப் பிறப்பைக்கூட கடவுள் தந்த வரம் என்று இங்கு நம்புவதால்தான், உலகில் மக்கள் தொகையில் முதலிடத்தை ஒருசில ஆண்டுகளில் எட்டிப் பிடித்துவிடும் என்ற அபாயமும் நம்மை அச்சுறுத்துகிறது. எனவே உலகில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு இந்த நாட்டிற்குத் தேவை நாத்திகமே.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2020/09/9.html", "date_download": "2020-09-27T06:58:24Z", "digest": "sha1:BVZYHWP45DJSLUMK5HNZK6KV44RFCUH4", "length": 6750, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "புதிய அரசியலமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழு நியமனம் - News View", "raw_content": "\nHome அரசியல் புதிய அரசியலமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழு நியமனம்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழு நியமனம்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆரம்ப வரைபைத் தயாரிக்கும் நிபுணர் குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் 8 ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.\nஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா - தலைவர்\nஜனாதிபதி சட்டத்தரண�� காமினி மாரப்பன\nஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா\nஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன\nஜனாதிபதி சட்டத்தரணி நசீமா கமுர்தீன்\nஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த\nஜனாதிபதி சட்டத்தரணி வசந்த செனவிரத்ன\nஜனாதிபதி சட்டத்தரணி ஜி.எச். பீரிஸ்\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என கூச்சலிட்டமை மிக பெரிய தவறாகும் அதற்காக மரிக்கார் எம்.பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆடை எது என்று தெரியாத ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இருப்பது கவலைக...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண்டும் : நாமல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-27T07:28:09Z", "digest": "sha1:WMNRR6K2FVDYTMNKFVR7XJ7VBCXZS4Y7", "length": 11286, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "எலிகளைக் கட்டுப்படுத்தும் மிஸ்டர் ஆந்தை – பசுமை தமிழக���்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎலிகளைக் கட்டுப்படுத்தும் மிஸ்டர் ஆந்தை\nகடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும், இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்து விடும் அபாயமும் உள்ளது.\nஇத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மிகக் கடுமையான பொருளாதார இழப்பீடுகளை ஏற்படச் செய்யும் எலிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என தெரிந்து கொள்வது அவசியமாகும்.\nஇயற்கை முறையிலான எலிக் கட்டுப்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:\nநமது நாட்டில் எலிக் கட்டுப்பாட்டில் இந்தியா கழுகு, ஆந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇயற்கையில் மலை அடிவாரங்களில், காட்டுப் பகுதி மரங்களில் சிறிய குன்றுகளில் வசிக்கும் இவை எலிகளை உணவாக உட்கொள்ளும்.\nஎனவே தமிழக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வனங்கள், பெரிய மரங்களில் உள்ள ஆந்தை இருப்பிடங்களுக்கு எந்த விதமான சேதத்தை ஏற்படச் செய்யாமல் பாதுகாப்பது அவசியம்.\nபின்னர் தங்கள் தோட்டங்களில் பறவை தாங்கிகளை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் பறவை தாங்கிகளுக்கு வரும் ஆந்தைகள் எலிகளை உணவாக உட்கொள்ளும்.\nகாலை நேரங்களில் பிற பறவை வந்து அமர்ந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் எளிதாக விவசாயிகள் எலிகள் மற்றும் பூச்சித் தாக்குதல்கள் வாயிலாக ஏற்படும் உற்பத்தி இழப்புகளை எளிதாக தடுக்க முடியும்.\nதற்போதைய நடைமுறை சூழலில் மிகவும் குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்திப் பெருக்கத்தை எளிதாக பெறமுடியும்.\nவிவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த புள்ளி ஆந்தைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅவற்றிற்கு செயற்கையாக இருப்பிடப் பெட்டிகள் அமைத்து எலிகளைக் கட்டுப்படுத்தும் வேளாண் முயற்சிகளை சில மாநிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇயற்கை எலிக் கட்டுப்பாடு முறையின் பிற பயன்கள்:\nசமுதாய அளவில் எலிகளை கட்டுப்படுத்த வனப் பகுதிகளை, மரங்களைப் பாதுகாப்பது வாயிலாக பல இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nவன மற்றும் மரப்பொருள்கள் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.\nஆந்தைகள் சில வகையான சிறிய பாம்புகள், தேள்களை உணவாக உட்கொள்வதால் விவசாயிகளின் உயிருக்கும் நல்லப் பாதுகாப்பு அரணாக அமையும்.\nஎனவே சமுதாய அளவில் கிராமப்புறங்களில் ஆந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும் என்கிறார் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம் Tagged எலி\nகரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த வழிகள் →\n← இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/xcvbg-awerf-nmkjhyu/", "date_download": "2020-09-27T07:15:06Z", "digest": "sha1:DYXAE5JDJGIZ2OOLXE5UWWZVKZGKB6WO", "length": 9695, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்டு 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்டு 2017\n1.மாற்றுத் திறனாளிகளுக்காக சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ 35 நிமிடங்கள் ஓடக்கூடியது.இதனை பிரபல திரைப்பட இயக்குனர் கோவிந்த் நிஹலானி இயக்கியுள்ளார்.\n2.இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் முகம்மது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் இவர் கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.\n3.குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் செயலராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஐ.வி.சுப்பா ராவ் நியமிக்கப்பட்டதற்கு நியமனங்கள் குழு கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.\n1.பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர், ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜே), ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் (எஸ்��ிஹெச்), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்பிஎம்), ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா (எஸ்பிபி), ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்பிடி) ஆகிய 5 வங்கிகள் இணைக்கப்பட்டதை அங்கீகரிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இந்த இணைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கி உலக அளவில் 45-ஆவது இடத்தை பிடித்துள்ளது.\n1.பெல்ஜியம் நாட்டில் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டனர்.பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\n2.அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் லைக்ஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி நிலவரப்படி 30 லட்சம் லைக்களுடன் இந்த டுவீட் முதல் இடத்தை பிடித்துள்ளது.மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று வரிகளை மேற்கோள் காட்டி இந்த டுவீட் வெளியிடப்பட்டுள்ளது.\n1.பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன லக்ஷயா சென்,குரோசியாவின் டர்கின்ஜாக்கை 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தரவரிசையில் 167-வது இடத்தில் உள்ளார்.உத்தரகண்டைச் சேர்ந்தவர் ஆவார்.இவர் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டம் இதுவாகும்.\n2.இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கியது.இந்த டெஸ்ட் போட்டி பகல் – இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.இங்கிலாந்து அணி விளையாடிய முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். சர்வதேச அளவில் பகல் – இரவுவாக நடைபெறவுள்ள 5-ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.\n1.1877 – செவ்வாய்க்கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n2.1928 – சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.\n3.இன்று பாக்கிஸ்தானில் மர நாள் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்��ுகள் – 17 ஆகஸ்டு 2017\nநடப்பு நிகழ்வுகள் – 19 ஆகஸ்டு 2017 »\nகோவையில் Sales Executives பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T08:05:19Z", "digest": "sha1:BHEEMY5TH2NOAP3KRCV3LR37Y3CX6SHT", "length": 21043, "nlines": 274, "source_domain": "www.colombotamil.lk", "title": "கர்ணன் ஷூட்டிங் அப்டேட்!", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆ���து மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nHome » கர்ணன் ஷூட்டிங் அப்டேட்\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிலவரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபரியேறும் பெருமாள் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஅசுரன் படத்தைத் தொடர்ந்து கலைப்புலி தாணு – தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘கர்ணன்’ திரைப்படமும் அசுரன் போன்றே முக்கிய சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகள் தென்மாவட்டங்களில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nஇந்த நிலையில் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் லால், தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படப்பிடிப்பு குறித்த முக்கிய ���கவலை வெளியிட்டுள்ளார்.\nஅந்தப் பதிவில், “இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். தனுஷும் கர்ணன் திரைப்படமும் எல்லைகளைக் கடந்து மிக சிறந்த உயரத்தை அடைய உந்துதல் அளித்து வருகிறார்.\nசிறந்த முறையிலான தனது வேலையின் மூலம் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கி வருகிறார்” என்று கூறியுள்ளார்.\nமேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் 96 திரைப்படம் மூலம் பிரபலமான கௌரி கிஷண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nTags: கர்ணன் ஷூட்டிங்கர்ணன் ஷூட்டிங் அப்டேட்\nடாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன் பரப்பரப்பு\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் நான்காம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள்...\nஎனக்கே தெரியாமல் எனக்காக எஸ்பிபி டப்பிங் பேசினார்: கே.பாக்யராஜ்\nநடிகர் இயக்குனர் பாக்யராஜ் சமூகவலைதளத்தில் எஸ்பிபி குறித்த நினைவலைகளை கூறியுள்ளார். தான் முதன் முதலாக நடிக்க கமிட்டான ’நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்ற திரைப்படத்திற்கு எஸ்பிபி...\nஇளையராஜாவை கடைசியாக முத்தமிட்ட எஸ்பிபி\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது. குறிப்பாக இளையராஜா,...\nஇயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nபின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு...\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் பாடகர் எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் பாடலை எழுதியவர்...\nடாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன் பரப்பரப்பு\nஎனக்கே தெரியாமல் எனக்காக எஸ்பிபி டப்பிங் பேசினார்: கே.பாக்யராஜ்\nஇளையராஜாவை கடைசியாக முத்தமிட்ட எஸ்பிபி\nஇயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=248551&name=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:52:40Z", "digest": "sha1:Y3AFYBOQTK4XTTGPIIEU5GLXUZSQ7TTQ", "length": 15832, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: மூல பத்திரம்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மூல பத்திரம் அவரது கருத்துக்கள்\nமூல பத்திரம் : கருத்துக்கள் ( 2555 )\nபொது எஸ்.பி.பி., உடல் நாலை நல்லடக்கம் இன்று மாலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது\nமுதல்வருக்கு நன்றி 26-செப்-2020 09:46:22 IST\nசம்பவம் கல்வான் மோதலில் 5 சீன வீரர்கள் பலி\nஇழப்பு ஏற்ப்பாட்டத்தையே இப்போது தான் ஒப்புக்கொள்கிறேன்.. நாம் நம் நாட்டு வீரர்கள் வீர சுவர்க்கம் அடைந்த போது சகல மரியாதை கொடுதோம். அவர்கள் பிணத்தை கூட கண்ணில் காட்டினார்களா என தெரியாது. 26-செப்-2020 09:46:00 IST\nசம்பவம் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமன்னிக்கவும், ராணுவத்தினர் கோபித்துக்கொள்ளக்கூடாது நீங்கள் இதெல்லாம் சர்வ சாதாரணமாக செய்கிறீர்கள் பாராட்டுக்கள். ஆனால் அந்த சீனா வந்தால் நல்லது என்பவர்களை எப்போ போட்டு தள்ளுவீர்கள் 25-செப்-2020 16:54:30 IST\nசம்பவம் ஜாகிர் நாயக் மீது பிடி இறுகுகிறது\nஇந்தியா இந்த விஷயத்தில் பாக்கிகளை விட குறைவு தான் 25-செப்-2020 10:20:46 IST\nஉலகம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது\nகமலா இந்திய ஆதரவாளர் அல்ல. காஷ்மீர் பிரச்சனையில் இந்திய எதிர்ப்பு நிலை கொண்டவர். அவர் ரத்தம் எதுவாக இருந்தால் என்ன. இந்திய ஆதரவு செய்யாத ஒருவரை நாம் ஆதரிக்க மாட்டோம் அவர் தமிழராக இருந்தாலும் 25-செப்-2020 10:13:55 IST\nஉலகம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது\nகமலா ஹாரிஸ், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை விமர்சித்தார். அவர் யாராக இருந்தால் என்ன, நம்மை ஆதரிக்க வில்லை. அவ்வளவு தான். 25-செப்-2020 10:12:10 IST\nபொது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது சீனாவுக்கு இந்தியா குட்டு\nமுதுகில் குத்த வேண்டும். அவர்கள் ஸ்டைலில் அவர்களுக்கு. நாம் நல்லவனாக இருந்து பயனில்லை 25-செப்-2020 10:03:23 IST\nபொது என்னதான் நடக்கும்... நடக்கட்டுமே சிறுவாணி விவகாரத்தில் எம்.பி., மவுனம்\nஇவரை தேர்ந்தெடுத்த கோவை மக்கள் குறைசொல்ல தகுதியில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா 25-செப்-2020 10:02:31 IST\nபொது \"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் நெட்டிசனங்கள்\nஇதை இந்தியாவில் மட்டுமே பேசமுடியும். இது தான் பேச்சு சுதந்திரம். முடிந்தால் சீன சென்று பேசு பார்க்கலாம் 24-செப்-2020 17:27:45 IST\nஉலகம் சவுதி மீது தாக்குதல் கூடாது கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஇதில் இந்த கருங்காலி கூட்டம் எந்த பக்கம் நிற்கும். பெரிய தர்மசங்கடமாக போய்விட்டதே 24-செப்-2020 17:03:13 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/05/31/824/", "date_download": "2020-09-27T08:35:15Z", "digest": "sha1:BBEG4RVOHM2TEPTKBZT2UI5A2WP3ERLV", "length": 8235, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம் - ITN News", "raw_content": "\n20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம்\nஅவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் விரைவில் நியமனம் 0 24.ஆக\nநேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி 0 01.ஏப்\nஉலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது 0 15.மே\nவடகொரிய த��ைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்தித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் முக்கிய பிரதிநிதியான கிம் யொங் ச்சொல் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை நியூயோர்க் நகரில் சந்தித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து வெளியேறிய வடகொரிய பிரதிநிதி அமெரிக்காவை வந்தடைந்தர்ர். வடகொரிய அரசாங்கத்தின் உயர் மட்ட முக்கிய பிரதிநிதியொருவர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க மற்றும வடகொரிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பில் டொனால்ட் டிரம்ப்பை கலந்து கொள்ளச் செய்யும் நோக்கிலேயே அமெரிக்க ராஜாங்க செயலாளருடனான சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இவர் அமெரிக்கா விஜயம் செய்தார்.\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/6193/", "date_download": "2020-09-27T07:46:02Z", "digest": "sha1:J3HGVFS6KNVDTMSXA44PQILSZS3JRCAL", "length": 19228, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்த பார்வையாளர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சமூகம் அந்த பார்வையாளர்கள்\nஎன்னுடைய இணையதளத்தில் நேற்று வருகைப்பதிவு கிட்டத்தட்ட நாற்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தது. மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்குமான மனக்கசப்பு குறித்து நான் பதிவு போட்ட நாள்முதல் அது எகிறியபடியே செல்வதைக் காண்கிறேன். இப்போதிருக்கும் வருகை எப்போதுமே இருந்ததில்லை. தமிழில் வெளிவரும் பிற இலக்கிய இணையதளங்களை விடவும் மிகஅதிகம் என்று அலெக்ஸா காட்டுகிறது.\nஉபரியாக வரும் கும்பலில் அத்தனைபேரும் வந்து அந்த மனக்கசப்புக் கட்டுரையையே வாசித்துச் செல்கிறார்கள். அதனுடன் வெளிவந்துள்ள புத்தகங்களைப்பற்றிய இடுகைகளுக்கெல்லாம் வழக்கமான வருகைகள் மட்டுமே உள்ளது. ஏன் சர்ச்சைக்குள்ளான அந்த இலக்கியவிமரிசனக்கட்டுரையைக்கூட அதிகம்பேர் உள்ளே சென்று வாசிக்கவில்லை. இத்தகைய கட்டுரைகளுக்கு உள்ள வழக்கமான வாசிப்பு மட்டுமே.\nஅந்தக்கட்டுரையை எழுத எனக்குக் காரணமிருந்தது. என் வாசகர்களுக்கு என் தரப்பை நான் சொல்லவேண்டியிருந்தது. என் எண்ணங்களையும் நோக்கங்களையும் விளக்க வேண்டியிருந்தது. ஆனால் என் இணையதளத்துக்கு எப்போதுமே வராத, இதற்கெனவே வந்து வாசிக்கக்கூடிய, இந்த நாற்பது சதவீத உபரி வாசகர்களுக்கு இதில் என்ன தேவை இருக்கிறது\nஇந்த இணையதளத்தில் எத்தனை கனமான விஷயங்கள் உள்ளன. எத்தனை ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. அரசியல், சினிமா, இலக்கியம், வாழ்க்கைவரலாறுகள், ஆன்மீகம், சமூக ஆராய்ச்சிகள், விவாதங்கள், நகைச்சுவைக்கட்டுரைகள்… எதிலுமே எந்த ஆர்வமும் இல்லாமல் இதற்கு மட்டுமே ஆர்வம் கொண்டு வரும் இந்த நாற்பது சதவீதம் வாசகர்களுக்காக பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இவர்களின் மனநிலைதான் என்ன\nகிட்டத்தட்ட ஒரு கோழிச்சண்டை பார்க்கும் குதூகலம். இதில் சம்பந்தப்பட்டிருக்கும் இலக்கியக் கருத்துக்கள் , விழுமியங்களைப்பற்றிய கவலைகள் எதுவுமே இவர்களுக்கு பொருட்டல்ல. அப்படி அவர்கள் எண்ணியிருந்தால் அந்த விஷயங்களுக்காகவும் வந்திருப்பார்களே. இவர்களைக் கவர்வது சண்டை மட்டுமே. இன்னும் மாறி மாரி வசைபாடிக்கொண்டிருந்தால் இன்னமும் அவமதித்துக்கொண்டிருந்தால் இவர்களின் உள்ளம் உவகை கொள்ளும்போலும்\nஇதன்பின், ”என்னசார் ரைட்டர்லாம் சண்டை போட்டுட்டிருக்காங்க…சொசைட்டிக்கு என்ன சார் இதனாலே பிரயோஜனம்” என்று ஆர்வமாக சலித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தக்கும்பல்தான் இணையத்தின் பெரும்பாலான பக்கங்களை வசைவெளியாக மாற்றுகிறது. தீவிரமான நம்பிக்கையுடன் எழுத வருபவர்களைக்கூட கோமாளிகளாக ஆக்குகிறது. எங்கே பூசல் நிகழ்கிறதோ அங்கே இவர்கள் கூடி விடுகிறார்கள். இதனால்தான் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எவரையேனும் வசைபாடுவதை இணையத்திற்கான தொழில்நுட்ப உத்தியாகவே கொண்டிருக்கிறார்கள் போலும்.\nஆச்சரியமாக இருக்கிறது. இந்தக்கும்பலுக்கு வேறு ஏதேனும் கலாச்சார அக்கறைகள் உண்டா எதையாவது வாசித்துப்பார்ப்பார்களா பெரும்பாலும் மௌமனாகவே வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள் போலும். இந்தக்கும்பலை இணையதளம் நோக்கி இழுப்பதன்மூலம் ஒருவர் அடையப்போவதுதான் என்ன இவர்களால் ‘ஹிட் எகிறுதுங்கோ’ என்று ஒருவர் மகிழ்ந்தாரென்றால் அவர் பெரிய மூடராகவே இரூக்க வேண்டும். அதைவிட, இந்த மாதிரி விஷயங்களுக்காக தங்கள் ஓய்வுநேரத்தைச் செலவழிக்கும் இந்தக்கும்பல் தங்களையே ஆன்மீகமாக கறைப்படுத்திக் கொள்கிறது\nஇந்த ஆசாமிகள் என் இணையதளம் பக்கமே வராமல் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். பொழுதுபோக்குக்காக, ‘சும்மா’ படிக்க வரும் எவரும் இங்கே இனிமேல் நுழையவே கூடாது. அதுதான் இலக்கு. இப்போதிருக்கும் பாதிப்பேரையாவது கழித்துக்கட்டுவது. பார்ப்போம்.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 74\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 27\nகாந்தியும் காமமும் - 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 27\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/category/country/", "date_download": "2020-09-27T06:54:39Z", "digest": "sha1:3R6UNBI3UMNU76EEXXCSGV5PFFLZFV5O", "length": 11390, "nlines": 117, "source_domain": "www.mrchenews.com", "title": "country | Mr.Che Tamil News", "raw_content": "\nமகனின் உடல்நிலையை சரிசெய்ய இயலாமல் மருத்துவத்திற்காக உதவி கரம் கேட்டு காத்திருக்கும் தந்தை \nஎனது நண்பர் முகமது அசார்தீன் வயது 26, 2006 முதல் கல்லீரல் சிரோசிஸ் தொடர்பான வில்சனின் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆனால் அதற்கான…\nமத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8ஆம்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 991 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ�� பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…\nமும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன\nமும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன. அதன் பிறகு இந்த 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் மும்பை மரைன் லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மும்பையில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. மும்பையில்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1035 \nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1035 . கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் . ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பற்றாக்குறை இல்லை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் \nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7447 ஆக உயர்வு- 24 மணி நேரத்தில் 40 பேர் மரணம் \nபுதுடெல்லி:இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன. எனினும், கடந்த சில தினங்களாக கொரோனா…\nடிரம்புக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை \nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கரோனா பாதிப்பு பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று அமெரிக்காவில் வேகமாக…\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301, பலி 56 \nபுதுதில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 2301 பேர் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட வைரஸ், ஒட்டுமொத்த உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வல்லரசு நாடான…\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscfreetest.in/2020/04/038.html", "date_download": "2020-09-27T07:50:39Z", "digest": "sha1:TQYSKY2AY6BF6B4KJVIUPYDWQUAV7JKH", "length": 6984, "nlines": 167, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "பொது அறிவு வினா விடைகள் , தேர்வு எண் 038 - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\nபொது அறிவு வினா விடைகள் , தேர்வு எண் 038\nஇந்தியாவில் முதன் முறையாக ‘DRONE’ மூலம் வானில் பறக்கும் ‘ஏர் டாக்சி’யை (India’s first Air taxi, Drone Air Taxi), தயாரித்துள்ள ‘தக்ஷா’ மாணவர் குழு (Daksha Team) எந்த பல்கலைக்கழத்தை சேர்ந்தது\nதேசிய வாக்காளர் தினம்\" (National Voters' Day)\nமத்திய அரசு வேலைகளில்,10 சதவீத இடஒதுக்கீடு (10% quota) பொதுப்பிரிவினரில், யாருக்கு அளிக்கப்படுகிறது\n2019 குடியரசு தினவிழாவில் அசோக் சக்ரா விருது பெறும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்\nகிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது\nதேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day)\n2019 தேசிய பெண் குழந்தைகள் தின (2019 National Girl Child Day Theme) மையக்கருத்து\nதேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் (24.1.2019), பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 2 விருதுகள் பெற்ற மாநிலம்\nஎளிதில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு உகந்த 50 முன்னணி நாடுகளின் பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏப்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://indrayavanam.blogspot.com/2014/08/blog-post_13.html", "date_download": "2020-09-27T07:07:37Z", "digest": "sha1:UTGUQGRG6KH6Z642TKB2IAF6I5Y6PUID", "length": 23182, "nlines": 161, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "சுதந்திர தினமும்... சில சாக்லெட் மீட்டாய்களும்", "raw_content": "\nசுதந்திர தினமும்... சில சாக்லெட் மீட்டாய்களும்\nஅரசு ஊழியர்கள்,தனியார்நிறுவன ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறை நாள். அரசு ஊழியர்களுக்கு சுதந்திரதினம் வெள்ளிக்கிழமையாக வந்தால் நல்லது.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.எங்காவது டூர் போயிட்டு வரலாம். ஆசிரியர்களுக்கு விடுமுறை தான் ஆனால் பள்ளியில் கொடியேற்ற¤யாக வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கொடியேற்றி சில சாக்லெட் மீட்டாய்கள் கொடுப்பார்கள்.தொலைகாட்சிகளை பொருத்தவரை சிறப்பு நிகழ்ச்சிகள்.. நடிகர்,நடிகைகள் பேட்டி, மாலையில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக ஒரு திரைப்படம். இது தான் சதந்திரதினத்தை நாம் கொண்டாடுகிற விதம்.\nபோர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமா(கி.பி.1498)கோலிக்கோட்டில் வந்திறங்கியதும்,கிழக்கிந்திய கம்பெனி (கி.பி.1615) சூரத்தில் வியாபாரத்தை துவங்கிய காலகட்டத்தையும் கணக்கு பார்த்தால் கிட்டத்தட்ட 400 லிருந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைபட்டுகிடந்ததும்,அதன் பின்பான வலி மிகுந்த சுதந்திர போராட்டத்தையும்,நாம் சுதந்திரதினத்தன்று நினைத்து பார்கிறோமா\nசுதந்திரப்போராட்டம் என்றதும் கட்டபொம்மன், மருதுசகோதரர்கள்,காந்தி,நேரு,பகத்சிங்,பாரதியார்,வ.வு.சி,கொடிகாத்தகுமரன் போன்ற தலைவர்கள் நினைவுக்கு வருவார்கள்.இவர்களை போலவே சுதந்திரதிற்காக போராடிய வெளிச்சத்திற்கு வராத தலைவர்கள்,சில சம்பங்கள் அதன் பின்பான சோகங்கள்....\nதினசரி 500 பேர் மரணம்...\nகிபி.1615 ல் பிரிட்டிஸ் மாகாராணி எலிசபெத் அனுமதியோடு சூரத்தில் மன்னர் ஐஹாங்கீர் அனுமதியோடு கி\nழக்கிந்திய கம்பெனி துவங்கி 100 சதம் லாபம் வைத்து வியாபாரம் செய்தது.தங்களுக்கு தேவையான வணிகப்பயிர்களை மட்டும் உற்பத்தி செய்து மிகமிக குறைந்த விலைக்கே வாங்கினர்.மேலும் தாறுமாரான வரிவிதித்தான் காரணமாக விவசாயம் ஒட்டுமொத்தமாக சீரழிந்து போனது.\n1770 களில் பீகார், ஒரிசா,வங்காளம் பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பீகாரில் மே மாதத்தில் மட்டும் 2 லட்சம் பேர் இறந்து போனார்கள். ஜூன் மாதத்தில் எட்டில் ஓருபகுதியினர் இறந்து போனார்கள்,ஜூலை மாதத்தில் தினசரி 500 பேர் இறந்து போனார்கள்,ஒட்டு மொத்தமாக 10 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள்.\nகுதிரை வாலில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை\nவங்காளம்,பீகார் எல்லைப்பகுதியில் சந்தால் ஆதிவாசிகளின் பூர்வீக பூமி.அவர்களை அங்கிருந்து விரட்டிவீட்டு ,இயற்கை வளங்களை கொள்ளையடித்தார்கள்.கோபமடைந்த சந்தால் மக்கள் எதிர்த்து நின்றார்கள்.பாபா தில்காமஜி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.1784 ல் பெரிய அளவில் பிரிட்டிஷ்படை காட்டை சுற்றிவளைத்தது.ஆயிர்க்கணக்கான சந்தால் ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட தில்கா குதிரை வாலில் கட்டப்பட்டு 30 கிமீ இழுத்துச்செல்லப்பட்டார். தசைகளெல்லாம் கிழித்தெரியப்பட்ட நிலையிலும் தூக்கிலிடப்பட்டார்.\nநான்கு பக்கமும் சுவரும்,ஒருகுறுகிய வழியும் கொண்ட மைதானம்.1919 ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் திடீரென ஜெனரல் டயர் ஆங்கிலேய சீப்பாய்களுடம் நுழைந்தான்.சரமாரியாக 15 நிமிடங்களுக்குமேலாக சூட்டுத்தள்ளினான்.பலர் அங்குமிங்கும் ஓடி அங்கிருந்த கிணற்றில் குதித்தது இறந்தனர்.சில வினாடிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.\n\"அந்த இரவு முழுவதும் என் கண்வரின் ரத்தம் தோய்ந்த சடலத்தின் அருகேயிருந்தேன்.அவரை வீட்டிற்கு தூக்கிச்செல்ல என்னோடு யாரும் இல்லை.நாய்களையும்,நரிகளையும் விரட்ட என்னிடம் கம்பு ஒன்று இருந்தது.அந்த இரவு முழுவதும் மரணஓலம் கேடுக்கொண்டே இருந்தது.\"\nஜாலியன்வாலாபாக்கில் இறந்த கண்வன் உடலருகே இருந்த மனைவி ரத்தன்தேவி.\nஇந்த கொடூரத்தை செய்த டயர்...\n\"நான் சுட்டேன்,கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன்.மக்கள் மனதில் எந்த அளவிற்கு பயம் ஏற்படுத்த வேண்டுமென நினைத்தேனோ அந்த அளவுக்கு சுடவில்லை என்றே நினைக்கிறேன்....\"\nபழிக்கு பழிவாங்கிய உத்தம் சிங்...\nஜாலியன்வாலாபாக் கொடூரம் நடந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு 1940 மார்ச் 13 ம் தேதி ஜெனரல்டயரை சூட்டுக்கொன்றார் உத்தம்சிங். அதற்காக தூக்குமேடை எறிய போது...\n\"அவனுக்கு அது தாகும்.அவன்தான் உண்மை குற்றவாள¤.என்நாட்டு மக்களின் சுதந்திர உணர்ச்சியை நசுக்கப்பார்த்தான்.என் தாய்நாட்டுக்காக உயிரைகொடுப்பது என்பதை தவிர வேறு பெருமை என்ன உள்ளது.21 வருடங்கள் இதற்காக காத்திருந்தேன்.\"\nமரத்தை பார்த்து பயந்த வெள்ளையர்கள்...\nபகத்சிங்கின் நண்பரும் சுதந்திர போராட்ட வீரருமான சந்திரசேகர ஆசாத்தை போலீஸார் தேடிக்கொண்டுருந்தது.அவரை உயிருடனோ,பிணமாகவோ பிடித்து கொடுத்தால் ரூ 30,000 சன்மானம் ( அப்போது இது பெரிய தொகை) அறிவித்தது.1931 பிப்ரவரி அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் போலீஸ் ஆசாத்தை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது. குண்டுகளிலிருந்து தப்பிக்க ஆசாத் ஒளிந்திருந்த மரத்தை ப��ர்க்க தினசரி லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள்.பிரிட்டீஷ் அரசுக்கு அந்த மரமே பயத்தை ஏற்படுத்தியது.அந்த மரத்தையும் வேரோடு பீடுங்கி எரிந்தார்கள்.\nஇப்படி பல லட்சம் பேரின் தியாகத்தால் கிடைத்ததுதான் சுதந்திரம்.மாநிலங்கிடையிலான நதிநீர் பிரச்சனை,அரசியல் வாதிகளின் ஊழல்கள்,தினமும் இரவு உணவு கிடைக்காமல் தூங்கபோவாரின் எண்ணிக்கை 30 லட்சம்,தற்கொலை செய்து கொல்லும் விவசாயிகள்,என 67 ஆண்டுகளா சுதந்திரத்தை சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறோமா\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஇந்தியா காந்தி சாக்லெட் மீட்டாய்கள் சுதந்திரதினம்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nஅமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர��� ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkovil.in/2016/06/Udhvaganathar.html", "date_download": "2020-09-27T06:04:59Z", "digest": "sha1:UPJETDUIVKOKZTWOYBRTZAR5P2E6VFIT", "length": 11841, "nlines": 77, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்\nவெள்ளி, 24 ஜூன், 2016\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்\nசிவனின் பெயர் : உத்வாகநாதர்\nஅம்மனின் பெயர் : கோகிலா\nதல விருட்சம் : கருஊமத்தை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 1.30 மணி வரை,\nமாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nமுகவரி : அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம். . Ph:04364 - 235 002\n* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.\n* திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.\n* இங்கு நவகிரகங்கள் கிடையாது.\n* மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.\n* சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்\n* இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.\n* ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக��கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T07:35:39Z", "digest": "sha1:OHFTN6T6DJPHDVAYB7XPZOM674M2S3IP", "length": 12820, "nlines": 159, "source_domain": "agharam.wordpress.com", "title": "முத்து நெடுமாறன் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nTag Archives: முத்து நெடுமாறன்\nகனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது\nPosted on ஏப்ரல் 1, 2019\tby முத்துசாமி இரா\nதமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nPosted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ்\t| Tagged அன்ராய்டு செயலி, கனியும் மணியும் செயலி, கல்வி, குழந்தைகள், கூகுள் பிளே ஸ்டார், கைபேசி, சிங்கபூர், தமிழ், முத்து நெடுமாறன்\t| 2 பின்னூட்டங்கள்\nஆளும்மூட்டில் மாளிகை: மணிச்சித்ரத்தாழு மலையாளத் திரைப்படத்திற்கான கதைக்கரு வழங்கிய பேய் மாளிகை\nஇரணியல் அரண்மனை: அழி��ின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை\nஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்\nஜூன் 21, 2020 அன்று சூரிய கிரகணம் எவ்வாறு நிகழ்ந்தது\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (4) இலக்கியம் (8) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (7) உணவு (7) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (4) குடைவரைக் கோவில் (6) குழந்தைகள் (15) கேரளா (4) கைபேசி (3) கோவில் (39) சட்டம் (1) சமண சமயம் (5) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (28) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (5) தத்துவம் (1) தமிழ் (18) தமிழ்நாடு (10) திரைப்படம் (2) தொல்லியல் (68) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (4) மதுரை (1) மருத்துவம் (3) மலையாளம் (3) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) லைப் ஸ்டைல் (1) வரலாறு (51) வலைத்தளம் (1) வானியல் (1) வாழ்க்கை முறை (4) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (15)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (2) ஜூலை 2020 (2) ஜூன் 2020 (5) மே 2020 (2) ஏப்ரல் 2020 (2) பிப்ரவரி 2020 (3) ஜனவரி 2020 (1) ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/is-this-the-secret-of-your-youth-nadia-the-fan-that-opened/c76339-w2906-cid693927-s11039.htm", "date_download": "2020-09-27T06:04:49Z", "digest": "sha1:LNICGDQQ5ZXRW7I7A7J2FM7TDUCD3UL4", "length": 5050, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "உங்க இளமையின் ரகசியம் இது தானோ...? ரசிகர்களை வாய்பிளக்க வைத்த நதியா!", "raw_content": "\nஉங்க இளமையின் ரகசியம் இது தானோ... ���சிகர்களை வாய்பிளக்க வைத்த நதியா\nநடிகை நதியா 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்தின் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தார். சிறந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து, சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்த அவர் ராஜகுமாரன் திரைப்படத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.\nஅதையடுத்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவியின் இளமையான அம்மாவாக எம். குமரன் s/o மஹாலக்ஷ்மி படத்தில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், அசின், ஜனகராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அம்மா மகனின் பாசம் நிறைந்த இப்படம் ஒட்டுமொத்த சினிமா பிரியர்களுக்கும் பிடித்துவிட்டது.\nதற்போது 53 வயதாகும் நடிகை நதியா இன்னும் இளமை மாறாமல் அதே அழகில் அப்படியே இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அவரின் அழகிற்கான ரகசியம் தெரியவந்துள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் காலை ஒர்க் அவுட் செய்த போட்டோக்களின் தொகுப்பை வெளியிட்டு “நல்ல ப்ரடக்ட்டிவிட்டியான நாளை, சில எளிய ஸ்ட்ரெச்களுடன் தொடங்குங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். நதியாவின் இந்த ஃபிட்னெஸ் படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யமடையச் செய்ததுடன் இதுவல்லவோ அவரது இளமையின் ரகசியம் என கமெண்ட் அடுத்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/no-one-can-fill-him-do-you-know-gayatri-raghuram/c76339-w2906-cid605188-s11039.htm", "date_download": "2020-09-27T07:53:15Z", "digest": "sha1:DMXFYOA7I5K2FJ4UWLPEDJIUWFZOVORU", "length": 4348, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அவரை யாராலும் நிரப்ப முடியாது! யாரைப் புகழ்ந்தார் தெரியுமா க", "raw_content": "\nஅவரை யாராலும் நிரப்ப முடியாது யாரைப் புகழ்ந்தார் தெரியுமா காயத்ரி ரகுராம்\nகலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம்.\nகலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம்.\nசினிமா நடிகையான காயத்ரி ரகுராம், பாஜகவில் இணைந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இணையத்தில�� அதிகமாக திமுகவினரை விமர்சனம் செய்து அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட்டு வருபவர் காயத்ரி. இது சம்மந்தமாக இணைய திமுகவினரும் இவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காயத்ரி ரகுராம் ‘திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை அவரது பிறந்தநாளன்று நினைவுகூர்வோம். அவர் பேச்சிலும் சிந்தனையிலும் திறமையானவர். இன்றைய திமுகவில் அவரைப் போல வேறொருவர் இல்லை. அவர் இடத்தை திமுகவில் யாராலும் நிரப்ப முடியாது.’ எனக் கூறியுள்ளார்.\nஅவரது இந்த பாராட்டு திமுகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indrayavanam.blogspot.com/2017/05/blog-post_30.html", "date_download": "2020-09-27T07:18:19Z", "digest": "sha1:J5Z3O2XC7P7YDJNHPZESOH5H2XZCPEF3", "length": 27085, "nlines": 158, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "பாஜகவைத் துரத்தும் மாடு!", "raw_content": "\n2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியைஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்.மாட்டிறைச்சி திங்கத்தான் தடை ஏற்றுமதி பண்ணலாம். இதுதான் பாஜக அரசியல்...\nகேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து, மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடி அரசின் சட்டம் தங்கள் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது என்று கர்நாடகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.மத்திய அரசு தனது சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய பாஜக அரசுகொண்டு வந்துள்ள சட்டத்திற்கு நாடு முழுவ தும் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nபுதிய சட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு அறிவித்தது. அசைவம் உண்ணும் மக்களுக்கு- குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக் களுக்கு எதிராக இச்சட்டம் உள்ளதால், அதை கேரளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும், சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளு��ாறும், கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதினார்.\nமேலும், கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியினர் மட்டுமன்றி, எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியினர், மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். மாட்டிறைச்சித் திருவிழா என்ற பெயரில், மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.\nகேரளம் அளித்த இந்த உத்வேகம், ஏனைய தென்மாநிலங்களுக்கு உத்வேகம் அளித்தது. கேரளத்தைப் போல மாட்டிறைச்சி தடையை அமல்படுத்தக் கூடாது என்று கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன. மாட்டிறைச்சித் தடைக்கு தங்களின் கண்டனங்களை வெளியிட்டனர்.அதைத் தொடர்ந்து, கேரளத்தின் வழியில் கர்நாடகம், புதுச்சேரி, மேற்குவங்க முதல்வர்களும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடியின் சட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.\nஇறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின்உத்தரவு, மாநில அரசுகளை கட்டுப் படுத்தாது என கர்நாடக முதல்வர் சித்த ராமையா அறிவித்துள்ளார். மத்திய அரசால் மாநில உரிமைகளில் தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nஇதேபோல, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தொடர்பான அரசாணையை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திங்களன்று கொல்கத்தாவில் செய்தியாளர் களை சந்தித்த மம்தா பானர்ஜி “மத்திய அர சின் இந்த புதிய அறிவிக்கையை எங்களால் ஏற்க முடியாது. அதை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; சட்டப்படி என்னசெய்யலாம் என்பது குறித்து அரசு தலைமைவழக்கறிஞருடன் ஆலோசனை நடத்த உள்ளோம், இந்த சட்டம் என்பது மாநிலஅரசின் உரிமையை பறிக்கும் ஒரு அப்பட்டமான செயல்; மேலும் இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார்.“ஏன் ரம்ஜான் மாத துவக்கத்தில் மத்தியஅரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள் ளது” என்று கேள்வியையும் எழுப்பியுள்ள அவர், “யாருடைய உணவிலும் தலையிடும் உரிமை அரசுகளுக்கு கிடையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n“புதுச்சேரியில் அனைத்து கலாச்சாரத் தைச் சேர்ந்த மக்களும் வசித்து வருவதால் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது முடியாத காரியம்” என்று புதுவை முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார். (அறிக்கை: 5ம்பக்கம்)\nசென்னை ஐஐடி மாணவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு போராட்டம்\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடி அரசின் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை ஐஐடி-யிலும் மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியை நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது, வகை வகையாக சமைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி, விவாத அரங்கமும் நடைபெற்றது. முற்போக்கு மாணவர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகமுழக்கங்களும் எழுப்பப்பட்டன. மத்தியஅரசின் முடிவுக்கு எதிராகவே மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை தொடங்கியுள் ளோம் என்று ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர்.\nமாட்டு இறைச்சிக்கான தடையை எதி ர்த்து, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக சார்பில் புதனன்று (31.05.2017) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.விவசாயம் கைகொடுக்காத நிலை யில், கால்நடைகள் தங்களை வளர்த்த விவசாயி களின் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதி யாகத் துணை நிற்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருகிற வேளாண்மை சார்ந்த பண்பாடாகும்; இந்தப் பண்பாட்டை சீரழிக்கும் வகையிலும், விவசாயிகள் மீது பொருளாதாரச் சுமையை மேலும் ஏற்றி, அவர் களின் தற்கொலையை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மத்திய அரசின் மாட்டிறை ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்து ள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.\nஅனைத்துக் கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் கோரிக்கை\nமாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விவகாரத்தில், கேரளா, புதுச்சேரி அரசு போன்று முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருமாவளவன், மத்தியில் பாஜக ஆளுகின்றதா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆளுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து, ஜூன் 2-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தியாவைப் பொறுத்தவரை, 90 சதவிகிதமான மாட்டிறைச்சி, எருமை மாடுகளிடமிருந்துதான் கிடைக்கிறது என்பதுடன், பல்வேறு சமூக மக்களின் சடங்குகளில் எருமை மாட்டை பலியிடும் வழக்கமும் இருந்து வருவதால், எருமை களுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியைஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nகேரளா பிஜே.பி.மோடி மாட்டிறைச்சிக்கு தடை\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nஅமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாள���்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3328:2008-08-27-20-06-23&catid=71:0103&Itemid=76", "date_download": "2020-09-27T06:29:10Z", "digest": "sha1:NFTTOZ33G6UBABTAO6B66URJOT3HKEIV", "length": 31058, "nlines": 49, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு\nஇனவாதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெதுவாகவே தலைகாட்டத் தொடங்கியது. 1911 இல் \"இந்திய வம்சாவழித் தமிழர்\" என்று உத்தியோகபூர்வமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.\n1915இல் இலங்கையில் நடந்த சிங்கள - முஸ்லீம் கலவரத்தின் போது கூட, தமிழ் தலைவர்கள் மற்றைய இனங்களுக்கு துரோகம் செய்தனர். கண்டியில் முஸ்லீம் வழிபாட்டு தலத்துக்கு அருகில் வைத்து புத்தரின் பிறந்த தினத்தை கொண்டாடும் போதே, இந்த இனக் கலவரம் உருவானது. இது பின்னால் திட்டமிட்ட வகையில் வளர்ச்சி பெற்றது. அந்த இனக்கலவரத்தின் போது 86 முஸ்லீம் வழிபாட்டு தலங்கள் சேதமாகின. 4075 முஸ்லீம் கடைகள் சூறையாடப்பட்டன அல்லது எரிய+ட்டப்பட்டன. 35 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 198 பேர் படு காயங்களுக்கு உள்ளானார்கள். 4 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 17 கத்தோலிக்க தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.\nஒரு சிறுபான்மை இனம் மீதான தாக்குதலாக இருந்த போதும், சிங்கள தமிழ் தலைவர்கள் சிறுபான்மை இனங்கள் மேல் வெறுப்பை தொடர்ந்து வளர்த்தனர். இந்த இனக்கலவரத்தின் காரணமாக பின்னால் முதல் பிரதமராக வந்த சேனநாயக்காவின் இரு சகோதரர்களும், அநாகரிக தர்மபாலவ��ன் இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர். இதை விட பல முக்கிய பிரமுகர்களும் கைதானார்கள். இவர்களை விடுவிப்பதற்காகவே சேர் பொன் இராமநாதன் லண்டன் சென்றார். சிங்கள இனவாதிக்களுக்காக சேர் பொன் இராமநாதன் லண்டனில் வாதாடியதற்காக, அவர் இலங்கை வந்த போது தேரில் வைத்த வடம் கட்டி இழுத்தனர். அத்துடன் இனவாதிகள் 1917ம் ஆண்டு ஒரேயொரு படித்த இலங்கையருக்கான ஆசனத்துக்கான போட்டியில், சாதி குறைந்த கராவ சாதியைச் சேர்ந்த மார்க்கஸ் பெர்னான்டோவை தோற்கடிக்கும் அளவுக்கு நன்றி தெரிவித்தே ஆதரவு கொடுத்தனர். இங்கு சாதிய உணர்வும் இணைந்து கொண்டது. இலங்கையில் பின்னால் ஆட்சிகளுக்கு வந்தவர்கள் பலர் கடந்த கால இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும், இனவாத பேச்சுகளில் ஈடுபட்டவர்களாவர். இதனால் இலங்கை இனவாதம் ஒரு அரசியல் போக்காகவே வளர்ச்சி பெற்றது.\n1920 இல் சட்ட நிருபண சபைக்கு இந்திய பிரதிநிதிகள் தெரிவு செய்வதை தமிழ் சிங்கள இனவாதிகள் எதிர்த்தனர். 1929 இல் இந்திய மக்களுக்கு வாக்குரிமை வழங்க முனைந்த போதும், தமிழ் சிங்கள தலைவர்கள் எதிர்த்தனர். மலையகத்தவர்கள் வெறும் கூலிகளாக அடிமைகளாக தமக்கு சேவை செய்தபடி இருப்பதையே விரும்பினர். இதைப் போன்றே பெண்கள் மற்றும் தாழ்ந்த சாதி மக்களுக்கும் தொழிலாளருக்கும் வாக்குரிமை வழங்குவதை தமிழ் சிங்கள தலைவர்கள் கூட்டாக எதிர்த்தனர்.\nசி.டபிள்யூ.டபிள்யூ.கர்னங்கர 15.11.1928 இல் பாராளுமன்றத்தில் பேசும் போது \"இந்திய தொழிலாளர் இலங்கையின் நிரந்தர குடிகளை மூழ்கடித்து விடுவர். இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்க்காதவர்கள் துரோகிகளே\" என்றார். இதே போன்று \"நான் கொழும்பில் வாழும் இந்தியர்களை விட தோட்டங்களில் வாழும் இந்திய கூலிகளைப் பற்றியே அஞ்சுகிறேன். இந்திய தொழிலாளி காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போய் இரவு ஆறு மணிக்கே தனது கூலி லைன்களுக்குத் திரும்புகின்றான்… நாட்டு நடப்புக்கள் என்ன தெரியும் .... ஆகவே அரசியல் விவகாரங்களில் வாக்களிக்கும் தகுதியும் அருகதையும் அவனுக்கு இல்லை\" என்று 2.11.1928 இல் வீ.டி.எஸ். விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் பேசினார். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1930 இல் \"இந்திய வர்த்தகருக்கும் தொழிலாளிக்கும் அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால் இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்ட���களில் அவர்களுடைய ஆதிக்கத்தில் நாம் வாழவேண்டிய நிலை ஏற்படுவது மட்டுமல்ல, எங்களுடைய எதிர்கால சீவியமே ஒரு பிரச்சினையாகிவிடும் என்று நாம் எண்ணுவதில் எவ்விதத் தவறுமில்லை\" அதே ஆண்டில் மீண்டும் அவர் \"இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டால் இலங்கையர்களாகிய நாம் எம்முடைய நாட்டிலேயே அந்நியர்களாகிவிடுவோம்\" என்றார். சேர் பொன். அருணாசலம் \"தோட்ட கூலிகளுக்கு\" வாக்குரிமை வழங்கக் கூடாது என வாதிட்டார். தமிழ் சிங்கள தேசிய தலைவர்கள் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை ஒருமனதாக எதிர்த்தனர். பலாத்காரமாகவும் ஏமாற்றியும் நாடு கடத்திக் கொண்டுவரப்பட்ட மலையக மக்கள் அடிப்படை வசதியற்ற நிலையில் வாழ்ந்தார்கள். நாட்டின் தேசிய வருவாயை சொந்த உழைப்பின் ஊடாக தந்து கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக இனவாதம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதைக் காட்டுகின்றது. காலனித்துவ பிரிட்டிசாருக்கு கால்களை துடைத்துவிட்டபடி, தேசியத்தை இன அடிப்படைவாத எல்லைக்குள் திரித்துவிடும் இந்த செயல், வௌவேறு காலத்தில் ஒரே வடிவத்தில் வளர்ச்சி பெற்றது. இன்று புலிகளும் இதையே செய்கின்றனர். அன்று பண்டாரநாயக்க மட்டுமல்ல, தமிழ் சிங்கள இனத் தலைவர்களும் இந்த அடிப்படை நிலையை கொண்டிருந்தனர்.\n1930 இல் இந்தியரே வெளியேறு என்ற கோசம் உயர் வர்க்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் 8000 பேரை தனது இலாக்காவில் இருந்து வெளியேறுமாறு ஒரு மாத நோட்டிஸ் கொடுத்தார். 1939ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை செய்த 4000 பேரை இந்தியாவுக்கு திருப்பியனுப்பினர். 1931ம் ஆண்டு புள்ளிவிபரப்படி இந்தியத் தமிழர் 818 500 யாகும். இதில் 692 540 பேர் தோட்ட தொழிலாளர்கள் ஆவர். மிகுதியானோர் பல்வேறு கட்டுமான பகுதிகளில் தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்தனர்.\nமலையக மக்களுக்கு எதிராக இனவாதம் திட்டமிட்ட வகையில் தமிழ் சிங்கள தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். தமது அதிகாரத்துக்கு ஏற்ப இந்த இனவாத நடவடிக்கையை ஒரு அதிகார வடிவமாக்கினர். 1937 இல் கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் சட்டம் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தது. உள்ளுராட்சி அமைச்சராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவே இச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இது ஆரம்பத்தில் தோட்டதுறைகளில் இருந்த ஐரோப்பியருக்கு மறுக்கப்பட்டாலும், பின் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே நேரம் இந்திய மூலதனத்தை பெரியளவில் கொண்டிருந்தவர்களுக்கு பறிக்கப்படவில்லை. இந்திய மூலதனம் பெரியளவில் இலங்கையில் இருந்தது. 1945ம் ஆண்டு 750 இந்தியச் செட்டிகள் நிறுவனங்கள் 10 கோடி ரூபா வங்கிப்பணத்தை கட்டுப்படுத்தினர். இவர்கள் உள்ளுர் கடன்களை கட்டுப்படுத்தி மக்களை கொள்ளையடித்தனர். இவர்கள் மொத்த வணிகத்தில் 90 சதவீதத்தையும், இடை வணிகத்தில் 60 சதவீதத்தையும், சில்லறை வியாபாரத்தில் 40 சதவீதத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இந்த மூலதனத்தை எதிர்த்து தேசியத்தை முன்வைக்கவில்லை. மாறாக மூலதனம் மீதுள்ள வர்க்க காதல் அதை பாதுகாக்க இனவாதத்தையே முன்வைத்தனர். இந்தியா மூலதனம் உட்பட பிரிட்டன் மற்றும் அனைத்து மூலதனத்தையும் தேசிய மயமாக்க கோரிப் போராடுவதற்கு பதில், இனங்களைப் பிளந்து இனவாதத்தையே தமிழ் சிங்கள தலைவர்கள் முன்வைத்தனர். இது இன்று வரை பொதுவான ஒரு இனவாத அரசியலாக உள்ளது.\n1938 இல் தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை மறுப்பு ஒரு சட்டமாக வந்தது. இதைத் தொடர்ந்து 1939ம் ஆண்டு 2 25 000 இந்தியா வாக்காளர்கள் தொகை 1943 இல் 168 000 யாக மாறியது. இலங்கையில் அரசாங்கம் சார்ந்த பல்வேறு துறைகளில் 1936 இல் 36 சதவீதம் இந்தியராக இருந்தனர். இது 1939 இல் 19 சதவீதமாகவும், 1941 இல் 12 சதவீதமாகவும் மாறியது. தமிழருக்கு இன்று நடப்பது அன்று இந்தியா தொழிலாளருக்கு நடந்தது. ஆனால் அன்று தமிழ் தலைவர்கள் இதற்கு துனை நின்றனர். மலையக மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்த தேசிய இனங்கள், அவர்களின் உழைப்பின் மூலம் இலங்கையில் பல நிரந்தரமான கட்டுமானப்பணிகளில் சுரண்டிய பின்பு, அவர்களை கேவலப்படுத்தி தூக்கியெறியவும் மற்றைய இனங்கள் தயங்கவில்லை. 1939 போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர்.ஜோன்.கொத்தலாவல 2500 மலையக தொழிலாளர்களை போக்குவரத்து துறையில் இருந்து துரத்தினார். தொடர்ச்சியாக மலையக மக்களை படிப்படியாக வேலையில் இருந்து நீக்குவது அதிகரித்தது. இதனால் அரசுதுறையில் 26 சதவீதமாக இருந்த மலையக தொழிலாளர்கள் 1943 இல் 12 சதவீதமாக குறைந்தனர்.\n1931 இல் இந்தியா வாக்காளர் தொகை 2.25 லட்சமாக இருந்தது. இது 1936 இல் 1.68 லட்சமாக குறைந்தது. அதேநேரம் மற்றைய இனங்களின் வாக்குரிமை 1931 இல் 10.5 லட்சத்தில் இருந்து 26.4 லட்சமாக அதிகரித்தது. 1940 இல் வாழ்விட தெரிவு என்ற இனவாதச் சட்டத்தின் மூலம் 57000 மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. உண்மையில் மலையக மக்களின் உழைப்பை மலிவாக மற்றைய தேசிய இனங்கள் சுரண்டி கொழுக்க ஆசைப்பட்டன. ஆனால் அந்த மக்களுக்கு தேவையான உரிமையை வழங்க தயாராக இருக்கவில்லை. 1939ம் ஆண்டு இந்தியா பயிற்றப்படாத இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றுவதை தடை செய்த போது, இதை நீக்கக் கோரி இந்தியா சென்ற குழுவில் இனவாத தலைவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். 1940 இல் இந்தியா சென்ற குழுவில் டி.எஸ்.சேனநாயக்க, பண்டாரநாயக்காவும் முக்கியமானவராக இருந்தனர். இவர்கள் தான் சமகாலத்தில் இனவாத்தை உச்சத்தில் தொடங்கியதுடன் அதை நிலைநிறுத்தினர். மூலதனத்தை விரிவாக்க மலிவான உரிமைகள் அற்ற அரையடிமைக் கூலிகளை இனம் கடந்து இறக்கவும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை பாதுகாக்கவும் என்ற இரட்டை நடைமுறையை பின்பற்றினர். என்.எம். பெரேரா 1937 இல் இந்திய தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு லைசன்ஸ் வழங்குவதை நிறுத்தக் கோரி தீர்மானம் கொண்டு வந்த போது, 29 வாக்கு எதிராகவும் 5 வாக்குகள் ஆதரவாகவும் கிடைத்தது. எதிராக வாக்களித்து இந்தியத் தொழிலாளர்களை இறக்கக் கோரியவர்கள், சம காலத்தில் வெளியேறக் கோரும் இனவாதத்தையும், வாக்குரிமையையும் பறித்தபடியே இதை எதிர்த்தனர். 1948 இல் பிரஜாவுரிமையை பறித்தவர்களும், நாட்டை விட்டு வெளியேற கோரியவர்களும் இவர்களே. மலையக வாக்காளர் தொகை படிப்படியாகவே இந்த பிரஜாவுரிமை பறிப்புக்கு முன்பே பல்வேறு இனவிரோத சட்டங்கள் மூலம் சரிந்து வந்தது.\n1948 இல் 10 இலட்சம் மக்களின் வாக்குரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. இனங்களை எதிரிடையாக நிறுத்திய இந்த இனவாத நிகழ்வு அடிப்படையில் மூலதனத்தை காப்பற்றவே கையாளப்பட்டது. இனங்களுக்கிடையிலான மோதலை உருவாக்கியதன் மூலம், எலும்புகளை கைப்பற்றும் இனத் தேசிய யுத்தமாக இழிவாக்கமுடிந்தது. அடிப்படையில் தெருநாயின் சண்டைக்கு வழிகோலியது. இனவாதத்தை கட்டவிழ்த்து விட்ட டி.எஸ்.சேனநாயக்கா 1947 இல் மலையக மக்களுக்கு எதிரான தனது பிரச்சாரத்தில் \"கம்யூனிச அபாயத்தில் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க\" தனக்கு வாக்களிக்கக் கோரியே ஆட்சியைக் கைப்பற்றினர். இங்கு தெளிவாகவே இனவாதம் மூலதனத்தை பாதுகாக்கும் அடி���்படையில் எழுச்சிபெறுவதைக் காட்டுகின்றது. இதையே இன வரலாறு தொடங்கி யுத்தத்தின் இன்றைய எல்லை வரையிலான விரிந்த தளத்தில், பரஸ்பரம் அரசியல் உள்ளடக்கமாக காணப்படுகின்றது. 1947 தேர்தலின் பின்பு மூலதனத்தைப் பாதுகாக்க போலிச் சுதந்திரத்தை பெற்றவர்கள், இனங்களை திட்டமிட்டபடியே பிளந்தனர். கட்சிகளும் தலைவர்களும் இன அடிப்படையில் உருவானார்கள். இன எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பிழைப்புவாதம், இனங்களை எதிர் நிலைக்கு தள்ளிச் சென்றனர். இந்த இனவாதத்தையே தமிழ் தலைவர்களும் கூட்டாக செய்தனர். இதில் முதலில் மலையக மக்கள் மேல் தமது இனவாதத்தை கட்டவிழ்த்தனர். சிங்கள தமிழ் தலைவர்கள் மலையக மக்களுக்கு எதிராக மூன்று பிரதான மனிதஉரிமை மீறல் சட்டத்தைக் கொண்டு வந்தனர்\n1.1948 இல் கொண்டு வந்த பிரஜா உரிமைச் சட்டம்\n2.1949 இல் கொண்டு வந்த இந்தியா பாகிஸ்தான் பிரஜா உரிமைச் சட்டம்\n3.தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தனர்.\nஇந்த பிரஜாவுரிமைச்சட்டம் சிங்களவரை சிங்கப் பெயரைக் கொண்டே அடையாளம் காண வழிவகுத்தது. ஆனால் மற்றைய இனங்களுக்கு அது நிராகரிக்கப்பட்டது. 1895 லேயே பிறப்புரிமையை பதிவு செய்யும் சட்டம் கொண்டு வந்த நிலையில், பிரஜாவுரிமைச் சட்டம் இதை சாதகமாக்கியது. இந்த பிரஜாவுரிமைச் சட்டத்தை ஜி.ஜி.பொன்னம்பலமும், நேசையாவும், எஸ்.சுந்தரலிங்கமும் ஆதரித்ததுடன், பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்கினர். இந்த இனவாதத்துக்கு கம்பளம் விரித்து உதவியதற்காக, சிங்கள இனவாதிகள் ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கு மந்திரி பதவியை வழங்கினர். இந்த பச்சை துரோகத்தை எதிர்த்து \"இன்று அவர்களுக்கு நாளை எமக்கு\" என்று கூறி செல்வநாயகம் கங்கிரஸ்சில் இருந்து பிரிந்து, தமிழ் அரசுக் கட்சியை 1949 லேயே தொடங்கினார். மலையக மக்களின் வாக்குரிமையை கோரி வந்த தமிழரசுக் கட்சியும் செல்வநாயகமும் 1956 இல் அதைக் கைவிட்டே பண்டா- செல்வா ஒப்பந்தை கையெழுத்திட்டார்.\nஒரு தேசிய இனத்தை மற்றைய இனத் தலைவர்கள் கூட்டாக சதி செய்து மண்ணில் இருந்தே பிடுங்கிய போது, அவர்கள் உரிமைகளற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். வாக்குரிமை இருந்த போது அவர்களைச் சுற்றி வந்த பாராளுமன்ற கதிரை அரசியல் கட்சிகளான தேசியவாதிகளும், இடது வேடமிட்டவர்களும் அந்த மக்க���ை நடுவீதியில் கைவிட்டனர். அந்த மக்களின் உரிமைக்காக போராடுவதன் மூலம், பாராளுமன்ற கதிரை கிடையாது என்பது உறுதியாகியது. இந்த நிலையில் முன்னைய தலைவர்கள் சம்பிரதாயபூர்வமாக இதை கண்டிப்பதுடன் தம்மை நிலைநிறுத்த முனைந்தனர். இனவாத அரசியலில் குளிர் காய்ந்தபடியே கதிரை வேட்டையில் இறங்கினர். படிப்படியாக இடதுசாரிகள் இனவாத அரசியலில் தம்மை இனம்காட்டினர். இது இலங்கையின் இடதுசாரி வரலாறாக மாறிவந்தது. இதில் இருந்து இன்றுவரை மீளவில்லை. இதற்கு சில விதிவிலக்குகள் இருந்த போதும், அது வளர்ச்சி பெற முடியாத அளவுக்கு இந்த இனவாதத்தை தெளிவாக வேறு பிரித்து அதை அம்பலப்படுத்தி வர்க்க அரசியலை சமூக மயமாக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/district-collector-warns-of-draconian-action-if-fertilizer-is-sold-without-a-sales-license/", "date_download": "2020-09-27T06:37:32Z", "digest": "sha1:T3OPQNQZLD3EICQBDWGRRYGUUCJI5LBS", "length": 9963, "nlines": 100, "source_domain": "www.mrchenews.com", "title": "விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!! | Mr.Che Tamil News", "raw_content": "\nவிற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி கூறியதாவது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் சாகுபடி தற்போது மேலுரம் இடும் தருவாயில் உள்ளது. மேலும், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது மாவட்டத்தில் 2164 மெட்ரிக் டன் யூரியா, 1361 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1160 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3193 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஉர விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் க��ள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.\nவிற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nமானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nவிவசாயிகள் தங்களது மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவை குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். மேலும் உரம் வாங்க செல்லும் பொழுது அரசு அறிவித்துள்ள படி விவசாயிகள் சமூக இடைவெளி விட்டு சுயபாதுகாப்பு முறைகளான முககவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தின் 04322 221666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.\nஎனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Messenger_1959.10.31", "date_download": "2020-09-27T07:07:22Z", "digest": "sha1:7HCC7VMVMDVBCKXIQLJVR4NNXGKSL4R6", "length": 2725, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "The Messenger 1959.10.31 - நூலகம்", "raw_content": "\nThe Messenger 1959.10.31 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1959 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=26", "date_download": "2020-09-27T06:55:37Z", "digest": "sha1:UY7ITRIBC3YWKGQRMMGLTW2CIA6FJX4H", "length": 13125, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபிரச்னைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்குப் பன்னிரண்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினொன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்தைந்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் நல்ல யோகமான பலன்களைப் பெறப்போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது கவலை உண்டாகும். சொத்து சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சிக்குத்தேவையானவற்றை செய்வீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாகப் பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருட்களை கவனமாகப் பாதுகாப்பாக வ��ப்பது நல்லது. பெண்களுக்கு காரியஅனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்துவரும்.\nகலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சககலைஞர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுமுன்னர் சம்பளம் மற்றும் பிற சலுகைகளைத் தீர்மானமாகத் தெரிந்துகொள்வது நல்லது. மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக்கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாட்டு படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nவெள்ளிக்கிழமையில் நவகிரக சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய, செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nநீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பா��்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/09/israel.html", "date_download": "2020-09-27T07:11:01Z", "digest": "sha1:K7BITWUS345Y2ZU3MBPH27QJXIPCTHVV", "length": 13244, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவிடமிருந்து போர் விமானம் வாங்குகிறது இஸ்ரேல் | israel buys unmanned aircraft from india - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nநமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nகதை சொல்வது அற்புதமான கலை.. தமிழக வில்லுப்பாட்டு கலை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு: குற்றவாளிகளை கைது செய்ய கோரி மறியல்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nAccenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்\nMovies பச்சை நிறமே, பச்சை நிறமே.. அசத்தும் சேலையில் அள்ளும் அழகு.. வைரலாகும் நடிகை அக்ஷரா போட்டோஸ்\nSports நீங்கதான் இனி ஓப்பனிங்.. மொத்தமாக திட்டத்தை மாற்றிய தோனி.. சிஎஸ்கேவில் நடக்க போகும் பெரிய மாற்றம்\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nFinance சமையல் எண்ணெய் கம்பெனி பங்குகள் விவரம் 25 செப்டம்பர் 2020 நிலவரம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிடமிருந்து போர் விமானம் வாங்குகிறது இஸ்ரேல்\nஇந்தியாவிடமிருந்து ஆளில்லா போர் விமானம் ஒன்றை இஸ்ரேல் வாங்குகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை2 நாடுகளுக்குமிடையே நடந்து வருகிறது.\nஇந்தியாவின் ஆளில்லாமல் பறந்து இலக்கைத் தாக்கும் போர் விமானமான \"லக்ஷ்யா\"வை வாங்குவதில் இஸ்ரேல்மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\n\"போர் ஆயுதம் ஒன்றை இந்தியாவுக்கு விற்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்தப் போர்விமானத்தை நிச்சயம் இந்தியாவிடமிருந்து வாங்குவோம்\" என்று இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்திய பாதுகாப்புத் துறைச் செயலாளரும் கடற்படைத் தளபதியும் சமீபத்தில் இஸ்ரேல் சென்றனர். அப்போதுஇதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.\nஇஸ்ரேல் தவிர, வேறு சில நாடுகளும் \"லக்ஷ்யா\"வை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன என்றும்கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nஒரு நிமிடத்தில்.. இரு கைகளில்.. 45 வார்த்தைகள் எழுதி மங்களூர் மாணவி உலக சாதனை\nஇப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தொடுகிறது- உயிரிழப்புகள் 10 லட்சத்தை எட்டுகிறது\nஉலகளவில் கொரோனாவில் இருந்து 2.07 கோடி பேர் மீண்டனர் - 9.24 லட்சம் பேர் மரணம்\n24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக நோய் தொற்று.. புள்ளி விவரம் வெளியிட்டது மத்திய அரசு\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2.83 கோடி பேர் பாதிப்பு - 2.03 கோடி பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனாவில் இருந்து உலகளவில் 2 கோடி பேர் மீண்டனர் - 9.07 லட்சம் பேர் மரணம்\nஉலகம் முழுவதும் 2 கோடியே 77 லட்சம் பேருக்கு கொரோனா - 1 கோடியே 98 லட்சம் பேர் மீண்டனர்\nபிரேசிலை முந்திய இந்தியா.. உலக அளவில் கொரோனா பாதிப்பில் ���ரண்டாம் இடம்.. மோசமான நிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/criminal-politician-vishal-say-to-cheran/cid1261758.htm", "date_download": "2020-09-27T06:03:08Z", "digest": "sha1:NSJPYGIGPMZSEJDQC6ICUGFROP2LWKCP", "length": 4746, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "கிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்", "raw_content": "\nகிரிமினல் அரசியல்வாதியாக வரவேண்டியவர் விஷால்- சேரன் பாய்ச்சல்\nகடந்த தேர்தலில் சரத்குமார் மீது குற்றம் சுமத்தியவர் விஷால். தற்போதைய தேர்தலிலும் பொதுச்செயலாளராக போட்டி இடுகிறார். இதுவரை விஷாலை ராதிகா, வரலட்சுமி,சேரன், அருண்பாண்டியன் என பலரும் விமர்சித்து விட்டனர். கடுமையான விமர்சனங்களை விஷாலை நோக்கி முன் வைக்கின்றனர் இவர்கள். தவுலத் பட ஆடியோ வெளியீட்டில் அருண்பாண்டியன் விஷாலை விமர்சித்தது போக இப்போது சேரனும் விமர்சித்திருக்கிறார். நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள்\nகடந்த தேர்தலில் சரத்குமார் மீது குற்றம் சுமத்தியவர் விஷால். தற்போதைய தேர்தலிலும் பொதுச்செயலாளராக போட்டி இடுகிறார். இதுவரை விஷாலை ராதிகா, வரலட்சுமி,சேரன், அருண்பாண்டியன் என பலரும் விமர்சித்து விட்டனர். கடுமையான விமர்சனங்களை விஷாலை நோக்கி முன் வைக்கின்றனர் இவர்கள்.\nதவுலத் பட ஆடியோ வெளியீட்டில் அருண்பாண்டியன் விஷாலை விமர்சித்தது போக இப்போது சேரனும் விமர்சித்திருக்கிறார்.\nநலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது.\nஇதில் இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், நடிகர் பிரசாந்த் உள்ளபட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன், நடிகர் சங்கத்திற்கு பாக்யராஜ் தலைவராகவும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராகவும் வர வேண்டும் என்றார்.\nதுரோகத்தின் உச்சமாக செயல்பட்டவர் நடிகர் விஷால்,அவர் ஒரு கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் என்று கூறி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/poet-vaira-muthus-condemnation-of-opening-bars/cid1256791.htm", "date_download": "2020-09-27T07:16:55Z", "digest": "sha1:SXPDWE4WUHZSRYIH75TJ4QGC3Z76YV7W", "length": 5021, "nlines": 34, "source_domain": "tamilminutes.com", "title": "மதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்த கவிஞர் வைரமுத்துவின் கண்டனம்!!", "raw_content": "\nமதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்த கவிஞர் வைரமுத்துவின் கண்டனம்\nஉலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 39 லட்சத்தினை நெருங்க உள்ளது, உயிர் இழப்பு 3 லட்சத்தினைத் தொட்டு விடுவதற்குள் எப்படியும் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலகநாடுகள் பலவும் போராடுகின்றன. அந்தவகையில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 17 வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு புறம் இந்தியாவில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் 7\nஉலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 39 லட்சத்தினை நெருங்க உள்ளது, உயிர் இழப்பு 3 லட்சத்தினைத் தொட்டு விடுவதற்குள் எப்படியும் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலகநாடுகள் பலவும் போராடுகின்றன.\nஅந்தவகையில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 17 வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு புறம் இந்தியாவில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஅதாவது தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமாப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது வலுவான கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் கவிப் பேரரசு வைர முத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து ஒரு கவிதையைப் பதிவிட்டு அவரது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.\nசாவின் ஒத்திகை.” என்பது போல் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/cid1256671.htm", "date_download": "2020-09-27T06:44:47Z", "digest": "sha1:WHBW7POMMXTBDV3DZCV7RNICUAZAYGRO", "length": 4646, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "சிறையை அடுத்து சஸ்பெண்ட்: உதித் சூர்யா தந்தைக்��ு நெருக்கடி", "raw_content": "\nசிறையை அடுத்து சஸ்பெண்ட்: உதித் சூர்யா தந்தைக்கு நெருக்கடி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது இதனையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இருவரையும் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது\nஇதனையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இருவரையும் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nமகனை டாக்டராக்க வேண்டும் என்பதால் தவறான வழியில் செயல்பட்ட டாக்டர் வெங்கடேசன் தற்போது சிறையில் இருப்பது மட்டுமின்றி சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஒரு டாக்டரே தனது மகனை தவறான வழியில் மருத்துவ சீட் பெற்றது அவருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/tyrannosaurs-there-was-in-northern/", "date_download": "2020-09-27T06:39:00Z", "digest": "sha1:XK64WTYQK4KV2YLZERNIR62NCICKVPNQ", "length": 26159, "nlines": 279, "source_domain": "www.colombotamil.lk", "title": "டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அ��ிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nHome » டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்\nகுறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.\nவடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஸ் என்ற பகுதியில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங்கோள் தாக்கிய பின்னர் சுமார் சில நிமிடங்கள் முதல் ஒருசில மணிநேரங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த புரிதல்களை இந்த புதைபடிமங்கள் வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசுமார் 12 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்த குறுங்கோள் தற்போதைய மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் விழுந்தபோது சிதறிய பாறைகள் வானத்தை நோக்கி அனைத்து திசைகளிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு விழுந்தன.\nஅப்போது, மீண்டும் பூமியின் நிலப்பரப்பில் வந்து விழுந்த பாகங்கள் டேனிஸ் பகுதியில் ஏற்படுத்திய சேதங்களை முதலாக கொண்டே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.\nதற்போது இந்த கண்டுபிடிப்புக்கு வழிகோலியுள்ள மீன்களின் செவுள்களின் பூமியில் விழுந்த குப்பைகளில் ஒட்டி இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், அப்போது அந்த பகுதியில் இருந்த மரப் பிசின்களில் பூமியின் மீது மோதிய குறுங்கோளின் துகள்கள் ஒட்டி��ுள்ளன.\nஅதுமட்டுமின்றி, அங்கு கிடைத்துள்ள துகள்களின் காலத்தை, மெக்ஸிகோவின் கடல் பரப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய தாக்கத்தோடு தொடர்புடைய காலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ள 65.76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான், உலகம் முழுவதும் இதையொத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nடேனிஸ் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள புதைபடிமங்களை பார்க்கும்போது, குறுங்கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇதில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விடயம் என்னவென்றால், முதலில் மெக்ஸிகோ வளைகுடா பகுதியை தாக்கிய இந்த குறுங்கோளால் அங்கு ஏற்பட்ட சுனாமியால் உருவான அலைகள், பல மணிநேரங்கள் சுமார் 3,000 கிலோ மீட்டர்கள் பயணித்து வடக்கு டக்கோட்டாவை அடைந்திருக்க வேண்டும்.\nஇருப்பினும், மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குறுங்கோள் விழுந்தபோது அதை மையமாக கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 அளவுள்ள நிலநடுக்கத்தினால், டேனிஷ் உள்ளிட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.\n“நீரின் இடப்பெயர்வின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன” என்று கூறுகிறார் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டீபால்மா.\n“குறுங்கோள் தாக்கிய இடத்திலிருந்து புதைபடிமங்கள் கிடைத்துள்ள இடத்தை சுனாமி அலைகள் அடைவதற்கு குறைந்தது 17 மணிநேரங்கள் ஆகியிருக்கும். ஆனால், அதிர்வு அலைகள் மற்றும் தொடர் எழுச்சிகள் (புயலாலோ, நில நடுக்கத்தாலோ நீர் நிலையில் திடீர் என்று ஏற்படும் அசைவு) சம்பவ இடத்தை அடைவதற்கு பத்து நிமிடங்களே எடுத்துக்கொண்டிருக்கக் கூடும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.\nவரும் திங்கட்கிழமை அன்று, பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்படவுள்ள பிஎன்ஏஎஸ் சஞ்சிகையின் பதிப்பில் இடம்பெற்றுள்ள இந்த இதுகுறித���த கட்டுரையை டையனோசர்களின் அழிவை குறிக்கும் வரலாற்றை ஆவணப்படுவதில் பெரும் பங்காற்றிய லூயிஸ் அல்வாரெசின் மகனும், கலிஃபோர்னியாவை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளருமான வால்டர் அல்வாரெஸ் ஆகியோரும் அடக்கம்.\nTags: டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்\nஉலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nதனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது. இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும்...\nபோத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபர்\nபோத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபரை, பொதுமக்கள் மீட்ட சம்பவமொன்று வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலைக்கு...\nமூட நம்பிக்கை; மனைவியின் தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன்\nஇந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூட நம்பிக்கையால், மனைவியின் தலையை வெட்டி கணவன் நரபலி கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம்...\n13 கொலை.. 50 பாலியல் பலாத்காரம்.. 120 கொள்ளை முயற்சி.. சைக்கோ சீரியல் கில்லர் சிக்கினான்\nஅமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளுமாகத் தேடப்பட்டு வந்தவர் தான், இந்த சைக்கோ கில்லர். கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவையே...\n6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி\nஅமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு...\n116 வயதில் உலகின் மிகவும் வயதான மனிதர் காலமானார்\nஉலகின் மிகவும் வயதான மனிதர் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 116 வயதில் காலமானார். ஃப்ரெடி ப்ளூமின் (Fredie Blom) எனும் அம்...\nடாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன் பரப்பரப்பு\nஎனக்கே தெரியாமல் எனக்காக எஸ்பிபி டப்பிங் பேசினார்: கே.பாக்யராஜ்\nஇளையராஜாவை கடைசியாக முத்தமிட்ட எஸ்பிபி\nஇயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/40-million-children-lose-pre-school-education-due-to-corona-unicef/", "date_download": "2020-09-27T07:56:36Z", "digest": "sha1:3G6PXPMHROLNGWR6B4Y7Q2TEE7YU3HK7", "length": 8351, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப் - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் ’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப்\n’40 மில்லியன் குழந்தைகள் கொரோனாவால் ப்ரி ஸ்கூல் கல்வியை இழக்கின்றனர்’ யுனிசெஃப்\nகொரோனா நோய்த் தொற்றலின் பெரும் பாதிப்பு குழந்தைகளில் கல்வி பாதிப்பு அடைவதுதான். அதைத்தான் யுனிசெஃப் தெளிவாகக் கூறியுள்ளது.\nகொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. அது மெல்ல உலகநாடுகளுக்கும் பரவியது. உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. இன்றைய நிலவரப் படி கொரொனாவின் மொத்தப் பாதிப்பு 1,51,73, 022 பேர். இதில் 91,71,287 பேர் குணமாகியுள்ளனர். 6,21,680 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nகொரொனா நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால் பல நாடுகளில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்ற முடிவே எடுக்க முடியாத சூழல். இந்த நிலையில் குழந்தைகள் நலனை முன்னிருத்தி இயங்கும் யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரியட்டா ஃபோர் கூறுகையில், கொரோனா என்பது உலகளவில் குழந்தைப் பாதுகாப்பில் பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டது. 40 மில்லியன் குழந்தைகள் ப்ரி ஸ்கூல் கல்வியைப் பெற முடியாமல் கொரோனா தடுத்துவிட்டது.\nமேலும் கூறுகையில், ‘ப்ரி ஸ்கூல் கல்வி என்பது ஒரு குழந்தையின் கல்வியின் அடித்தளம் போன்றது. அதை குழந்தைகள் இழக்கும் சூழல் உருவாகிவிட்டது. பல பெற்றோர்கள் கொரோனாவுக்கு அச்சப்பட்டு பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார்கள்’ என்று கூறுகிறார்.\n‘எஸ்பிபி-க்கு பாரத ரத்னா, நினைவு மண்டபம்’ : அமைச்சர் கடம்பூர் ராஜ��� பதில்\nமறைந்த பாடகர் எஸ்பிக்கு மத்திய அரசின் பாரத ரத்னா வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.\nதிருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்\nதிருச்சிஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம் குளத்தூர், சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு , சிலர் செருப்பு மாலை போட்டு காவி சாயம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.\nநாகப்பட்டினம்- வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – கடற்கரையில் குளிக்க அனுமதியில்லை\nநாகப்பட்டினம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது....\n“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு\nஅதிமுக செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தொண்டர்கள் ஏற்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-27T06:10:05Z", "digest": "sha1:46HSHZUNWJPX5PSXUL57UEK7SIMUKTPM", "length": 8338, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மொத்த எண்ணிக்கை | Virakesari.lk", "raw_content": "\nசோமாலியாவில் அல்-ஷபாப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 40 சிறுவர்கள் மீட்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..\nதிருமலையில் கார் - முச்சக்கரவண்டி விபத்து ; முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு\nமைத்திரி தன்னைப்பற்றியே சிந்தித்தார் ; அவரே முழுமையான பொறுப்புக்கூற வேண்டும் - ருவன் விஜயவர்த்தன\nதிருகோணமலைக்கு வருகை தந்த கப்பலில் 17 பேருக்கு கொரோனா\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மொத்த எண்ணிக்கை\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாட்டில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் இன்று மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான 578 கடற்படையினரில் 221 பேர் குணமடைவு : இராணுவத் தளபதி\nகொரோனா தொற்றுக்குள்ளான 578 கடற்படையினரில், 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய 357 கடற்படையினர், வை...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைவு\nஇலங்கையில் மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு அறிகுறிகள் தென்படவில்லை - ஆய்வில் தகவல் \nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 புதிய தொற்றாளர்க...\n நாடளாவிய ரீதியில் 15 சுகாதார மாவட்டங்களில் 238 கொரோனா தொற்றாளர்கள்\nஅடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தி...\nசோமாலியாவில் அல்-ஷபாப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 40 சிறுவர்கள் மீட்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..\nகிணற்றடிக்கு முகம் கழுவச் சென்ற நபர்: மயங்கிய நிலையில் மரணம்..\nஐ.சி.சி தலைமை காரியாலயத்துக்கு பூட்டு\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்துக்கு சென்ற சிறுவன் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/137422-velli-nilam-jayamohan-series", "date_download": "2020-09-27T07:15:22Z", "digest": "sha1:KPULCROSWA53CGIQWEC6ZXQFOLM3BQEQ", "length": 6462, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 January 2018 - வெள்ளி நிலம் - 28 | Velli Nilam - Jayamohan Series - Chutti Vikatan", "raw_content": "\nஅழகன் - ஆகஸ்ட் புல் மேன்\nகணக்கு ஃபார்முலாவும் கலையரசி கதையும்\nவெள்ளி நிலம் - 28\nவெள்ளி நிலம் - 28\nவெள்ளி நிலம் - 28\nவெள்ளி நிலம் - 28\nவெள்��ி நிலம் - 27\nவெள்ளி நிலம் - 26\nவெள்ளி நிலம் - 25\nவெள்ளி நிலம் - 24\nவெள்ளி நிலம் - 23\nவெள்ளி நிலம் - 22\nவெள்ளி நிலம் - 21\nவெள்ளி நிலம் - 20\nவெள்ளி நிலம் - 19\nவெள்ளி நிலம் - 18\nவெள்ளி நிலம் - 17\nவெள்ளி நிலம் - 16\nவெள்ளி நிலம் - 15\nவெள்ளி நிலம் - 14\nவெள்ளி நிலம் - 13\nவெள்ளி நிலம் - 12\nவெள்ளி நிலம் - 11\nவெள்ளி நிலம் - 10\nவெள்ளி நிலம் - 9\nவெள்ளி நிலம் - 8\nவெள்ளி நிலம் - 7\nவெள்ளி நிலம் - 6\nவெள்ளி நிலம் - 5\nவெள்ளி நிலம் - 4\nவெள்ளி நிலம் - 3\nவெள்ளி நிலம் - 2\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1\nவெள்ளி நிலம் - 28\nஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.abdhulbary.info/2014/12/qatar-sisi.html", "date_download": "2020-09-27T06:59:33Z", "digest": "sha1:TWXC6V3NSDBGT673X7MJOKPKXE45I7V7", "length": 7196, "nlines": 99, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: இக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை !", "raw_content": "\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை \nஇக்வானுல் முஸ்லிமூன் என்ற பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி இயக்கத்தின் உயிர் நாடியாக இதுவரை காலமும் விளங்கியது கட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ஆப்கானிஸ்தான், லிபியா, ஸிரியா, இராக் ஆகிய நாடுகள் உள்நாட்டுப் போரால் குட்டிச் சுவராகிக் கொண்டிருப்பது போன்று, அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் கவாரிஜ்களின் கோசமாக இருந்த \"குர்ஆன் ஹதீஸ்\" என்ற முகமூடி அணிந்து இஸ்லாமிய உலகின் முதுகெலும்பாக உள்ள எகிப்தை அழிப்பதற்கும், அதன் மூலம், இஸ்ரேலை மத்திய கிழக்கின் \"ராஜா\" வாக்குவதற்கும், எகிப்தில் உள்நாட்டுப் போரை ஆரம்பித்த கவாரிஜ் இக்வான் முர்ஸிக்கு கோடானு கோடி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து, இக்வானுல் முஸ்லிமீனுக்கு ஆதரவாக 'அல் ஜஸீரா\" என்ற (பொய்ப் பொட்டியான) பத்திரிகை, இணையத்தளத்தையும் தனது நாட்டிலிருந்தே உலகளாவிய ரீதியில் நடாத்திக் கொண்டிருந்தது கட்டார் என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம்.\nபுதிய விசயம் என்ன தெரியுமா பாத்தில் கீழே போய் ஹக்கு மேலே வந்து விட்டது. தனது நாடு இனிமேல் எகிப்துக்கும், அதன் தலைவர் ஸீஸிக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக கட்டாரில் நடந்த அரபு நாடுகளின் மாநாட்டில், கட்டார் மன்னர் அறிவித்துள்ளார். அரபு நாடுகள் எல்லாம் அரபுலகின் நிகரற்ற தலைவர், அமெரிக்காவையும் மேற்குலகையும் அடிபணிய வைத்த தலைவர் ஸிஸிக்கு ஆதரவளிக்கும் போது, தான் மட்டும் தனித்திருந்தால் தனது முகவரியே இல்லாமல் போகும் என்பதை இப்போது கட்டார் மன்னர் புரிந்து கொண்டுள்ளார்.\nஇதோ அது சம்பந்தமான ஆங்கில, அரபு பத்திரிகைச் செய்திகள் :-\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும...\nகர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1295-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-(%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-27T07:36:49Z", "digest": "sha1:OQBFMHG5IBKBBCFHUUQTUT6ZLDUBRDBJ", "length": 16082, "nlines": 244, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)", "raw_content": "\nஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)\nThread: ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)\nஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)\nஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)\nருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணருபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.\nநமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவிலகளில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.\nநமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்\nசமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.\nநமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.\nருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும் அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.\nஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் நடுவிலுள்ள ஐந்தாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே--------) வருகிறது.\nஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.\nஉலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.\nநமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.\nஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.\n( இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ��ரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான் அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள் அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள் காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது\nவேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.\n« அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும& | GANGA ASHTOTHTHARA SATHA NAMAVALI »\nஅதிசய பலன்களைத் தரும் ஸ்ரீமகாலக்ஷ்மி மந&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=37&task=subcat", "date_download": "2020-09-27T07:27:30Z", "digest": "sha1:JK5PO2XDKHB3SDDYIZDPEC64344SZ2GZ", "length": 12264, "nlines": 132, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு\nவிமான நிலைய கருமபீடம் மற்றும் சஹன பியச நலன்புரிப் பிரிவின் சேவைகள்\nவீட்டு வேலையாட்கள் மற்றும் ஜுகி செயல்படுத்துனர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர��� சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nநிரந்தர வதிவிடச் சான்றிதழ் பெற்று நிரந்தரமாக வெளி நாடொன்றிற்குச் செல்வதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nகணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டம்\nதிருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nமருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nபொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nஉண்ணாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனம்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=27", "date_download": "2020-09-27T06:52:52Z", "digest": "sha1:E4H5MFN2OXYUJ5R6AU4P57MNXHBG5OPN", "length": 12853, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் திறமைகொண்ட ரேவதி நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்குப் பதினொன்றாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பத்தாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்து நான்காம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேத���வும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனத்திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியத்தால் காரியவெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். ஆனாலும் மன உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.\nதொழில், வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.\nகட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொற்படி நடந்து உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம். பெண்கள் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nபெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nநீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் ��லிதமாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamilnadu-politics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0/1944/", "date_download": "2020-09-27T06:44:35Z", "digest": "sha1:RHPEZ7F53YZ3BXSAHZZ4Z6TEVT6KUCHA", "length": 6720, "nlines": 103, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தேர்தல் பாதுகாப்புகாக இராணுவப்படை தமிழகம் வருகை; சத்யபிரதா சாஹூ! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamilnadu Politics தேர்தல் பாதுகாப்புகாக இராணுவப்படை தமிழகம் வருகை; சத்யபிரதா சாஹூ\nதேர்தல் பாதுகாப்புகாக இராணுவப்படை தமிழகம் வருகை; சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், பாதுகாப்புகாக 150 கம்பெனி துணை இராணுவப் படையினரை, ஏப்ரல் 16ம் தேதி, தமிழகம் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஇதுபற்றி கூறிய தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ :\n39 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.19 ஆயிரத்து 655 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. சென்ற தேர்த��ின் போது 200 கம்பெனி இராணுவம் கோரப்பட்டது. அதில் 140 அனுப்பி வைக்கப்பட்டது.\nஇம்முறை 200 கம்பெனி இராணுவம் கோரினோம். அதில் 160 கம்பெனி துணை இராணுவம் அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது.ஏற்கனவே 10 கம்பெனி துணை இராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களை எங்கு பணி அமர்த்துவது குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.\nபாருங்க: ரூ.2000 நிதியுதவி திட்டம் முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்\nPrevious articleரஜினி தனது அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளர்\nNext articleமணிரத்னம் “பொன்னியின் செல்வன்” படத்தில் இணைகிறார் நயன்தாரா\nகால்நடை பெண் மருத்துவர் கொலை- உண்மை சம்பவ அடிப்படையில் ராம்கோபால் வர்மா இயக்கிய பட...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதொடரும் நெல்லை கொடூர கொலைகள்- நாங்குநேரி சம்பவத்தால் மக்கள் அச்சம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஉயிரை காப்பாத்துங்க பத்திரிக்கையாளர் மதன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nஒரே நிதியாண்டில் 800% அதிகரித்த திமுக வருமானம்\nமாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் – பாமகவிலிருந்து விலகிய ரஞ்சித்\nராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Medical_Main.asp?id=48&cat=500", "date_download": "2020-09-27T08:08:01Z", "digest": "sha1:DCVHPHE2EX55AOQGPZS2HF3VV3GKRLU7", "length": 4966, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > கர்ப்பகால கவனிப்பு\nதிரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\nசென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி\nசானியா மிர்சா பர்சனல் டிப்ஸ்\nகர்ப்ப கால விதிகள்: செய்ய வேண்டியதும் - தவிர்க்க வேண்டியதும்\nபிரச��� கால கால் வீக்கம்\nப்ரக்னன்ஸி ப்ரிஸ்க்ரிப்ஷன் - சுகப்பிரசவம் இனி ஈஸி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563655", "date_download": "2020-09-27T08:16:35Z", "digest": "sha1:DK4ZUBXYKEW6APD4XWVVMNGWSX3UBV7K", "length": 18558, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆலோசனைக் கூட்டம்| Dinamalar", "raw_content": "\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் ...\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 1\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 16\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 4\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nடிஆர்டிஓ.,வில் மாயமான இரிடியம் தூத்துக்குடியில் ... 3\nபுத்தக அறிமுகம்: நிசார் கப்பானி கவிதைகள்\nநிரம்பி வழியும் கோவை மருத்துவமனைகள்: ஐ.சி.யூ., ... 3\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், மாவட்ட தமிழ்நாடு ஓவியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nகூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செயலர் பாலமுருகன் வரவேற்றார். கூட்டத்தில் சந்தா வசூலித்தல், அடையாள அட்டை வழங்குதல்,. நல வாரியத்தில் பதிவு செய்தல், நலிவடைந்த ஓவியர்களுக்கு உதவுதல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர தலைவர் தர்மராஜ், மாவட்ட துணைச் செயலர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சுந்தரம் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடை திறப்பு நேரம் குறைப்பு\nரேஷன் கடை பணி விண்ணப்பம் விநியோகம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பா��� வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடை திறப்பு நேரம் குறைப்பு\nரேஷன் கடை பணி விண்ணப்பம் விநியோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | பு���்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theevakam.com/archives/257229", "date_download": "2020-09-27T06:42:04Z", "digest": "sha1:REMLDRFRV6YWB3PWJU4CKIP7SHTUWB2L", "length": 23116, "nlines": 489, "source_domain": "www.theevakam.com", "title": "குப்பை என தூற எறியும் இந்த ஒரு பொருள் போதும்… முடி கிடு கிடுனு வளரும்! | www.theevakam.com", "raw_content": "\nஇசையுலகின் ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபோதைப்பொருள் வழக்கில், நடிகை தீபிகா படுகோனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை\nமாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதன்னுடன் வாழ முடியாது என்று கூறியதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் கைது\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள், உயிரிழப்புகள் 2 மில்லியனை தாண்ட வாய்ப்புள்ளது – உலக சுகாதார அமைப்பு\nடெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழப்பு\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் செய்தி..\n4 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கைது\nதேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி\nகொரோனாவை தடுத்து பொருளாதாரத்தில் முன்னிலை பெற்ற நாடுகளின் வரிசையில் 2வது இடம் பிடித்த இலங்கை\nHome அழகுக்குறிப்பு குப்பை என தூற எறியும் இந்த ஒரு பொருள் போதும்… முடி கிடு கிடுனு வளரும்\nகுப்பை என தூற எறியும் இந்த ஒரு பொருள் போதும்… முடி கிடு கிடுனு வளரும்\nபழங்களில் நாம் அனைவரும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகளை பற்றி அறிந்து இருந்திருப்போம்.\nஆனால் உண்மையில் அதனுள் இருக்கும் விதைகளும் கூட நமக்கு நிறைய நன்மைகளை தருகிறது.\nஆனால் நாம் என்ன செய்கிறோம் ஆரஞ்சு பழச்சாறு எடுக்கும் போது கூட அதன் விதைகளை நன்மைகள் தெரியாமல் தூற எறிந்து விடுகிறோம்.\nஆரஞ்சு பழத்தை போல ஆரஞ்சு விதைகளும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற தன்மை வாய்ந்தது.\nஆரஞ்சு விதைகள் முடி வளர்ச்சிக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.\nஆரஞ்சு விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கூந்தல் பராமரிப்புக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.\nஆரஞ்சு ���ிதைகளில் வைட்டமின் சி மற்றும் பயோ-ஃபிளாவனாய்டுகள் இருப்பது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.\nஇது ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை உருவாக்க உதவுகிறது.\nஆரஞ்சு விதைகளில் உள்ள ஃபோலிக் அமிலம் முடி வளர்ச்சியை துரிதப்படுத்தவும், வேர் கால்களிலிருந்து அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.\nஎனவே இவ்வளவு நன்மைகள் தரும் ஆரஞ்சு விதைகளை இனிமேலாவது தூக்கி எறியாதீர்கள். அதைப் பயன்படுத்தி பலன் பெறலாமே.\nசர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள டோனி\nவனிதாவின் சர்ச்சைக்கு பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\nஉங்கள் கூந்தல் நீளமானதாக அடர்த்தியாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஉங்கள் கழுத்து பகுதி கருப்பாக உள்ளதா\nபெண்கள் சருமத்திற்கு பயன்படுத்தக் கூடாத பொருட்கள்\nஉங்களுக்கு மென்மையான அழகான உதடு வேண்டுமா\n ஒவ்வொரு இரவிலும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள்\nமுடியை அடர்த்தியாக்க விலையுயர்ந்த பொருட்கள் அறவே வேண்டாம்\nதலைமுடி ஆரோக்கியமாக இருக்க இந்த எண்ணெயை முயற்சித்து பாருங்கள்..\nபுருவங்களின் அடர்த்தியை அதிகரிக்க இந்த பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்\nசருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட தயிர்\nஎன்ன செய்தாலும் முடி உதிர்ந்துகொண்டே இருக்கிறதா\nஉங்களுக்கு அழகை அள்ளித்தரும் ஸ்ட்ராபெர்ரி\nபொடுகு தொல்லையை போக்கும் இஞ்சி..\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெ���ி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/healthy-almond-raagi-puree", "date_download": "2020-09-27T08:11:54Z", "digest": "sha1:RQC3RRPJRA7BOJP2FSAPHCWIR5H7YZG5", "length": 10287, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "சத்தான பாதாம் கேழ்வரகு கஞ்சி..!! - Tinystep", "raw_content": "\nசத்தான பாதாம் கேழ்வரகு கஞ்சி..\nகுழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு ஆரோக்கியமும், சக்தியும் அளிக்கும் உணவுகளில் சில கேழ்வரகும் பாதமும் ஆகும். கேழ்வரகு உடலுக்கு, கொழுப்பற்ற தூய சக்தியை தருகிறது; பாதம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் மற்ற உடற்செயலிய மாற்றங்களுக்கும் மிக நல்லது. இவை இரண்டையும் சேர்த்து, தயாரிக்கப்பட்ட கஞ்சியை, காலை வேளையில் குழந்தைக்கு அளிப்பதால், குழந்தை நினைவாற்றலையும், சக்தியையும் தரும்..\nஎனவே, குழந்தைகளுக்கு சக்தி தரும் சத்தான பாதாம் கேழ்வரகு கஞ்சி தயாரிப்பது எப்படி என்று இப்பதிப்பில் காணலாம்...\nகேழ்வரகு - 200 கிராம், பாதாம் பருப்பு - 50 கிராம், தண்ணீர் - 4 டம்ளர், மோர் - 2 டம்ளர், சின்ன வெங்காயம் - 6, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3 (தேவையென்றால்), கடுகு - ஒரு தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி, உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.\n1. வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n2. கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும்.\n3. முளை கட்டிய கேழ்வரகை கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும்.\n4. இந்த கேழ்வரகு கலவையை அடுப்பில் வைத்து கைவிடால் கிளறி கொண்டே இருக்கவும்.\n5. அடுத்து அதில் பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும்.\n6. நன்றாக கொதித்து கேழ்வரகு வெந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.\n7. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கேழ்வரகில் கொட்டவும்.\n8. அடுத்து அதில் மோர், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.\nஅவ்வளவே, உடலுக்கு குளிர்ச்சி தரும், போதிய அளவு சக்தி தந்து ஆரோக்கியம் அளிக்கும் பாதாம் கேழ்வரகு கஞ்சி தயார். பதிப்பை பயனுள்ளத��ய் உணர்ந்தால், மற்றோர்க்கு பயன்பட பகிர்வீராக…\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p88.html", "date_download": "2020-09-27T07:41:49Z", "digest": "sha1:SDMTQ3PUB7DYIP4AXTXN3BDIU2KRBQCK", "length": 33142, "nlines": 269, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nதிருமால் உறையும் தலங்களை ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். அப்படி அவர்கள் போற்றித் துதித்துப் பாடிய தலங்கள் மொத்தம் 108. இவை அனைத்தும் திவ்யதேசங்கள் எனப்படுகின்றன. இவற்றுள் சோழநாட்டிலமைந்த திருத்தலங்கள் 40. இதில் பெரும்பான்மையான திருத்தலங்களைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த சோழத்திருத்தலங்களுள் திருக்கண்ணமங்கைத் தலமும் ஒன்று. இந்தத் திருக்கண்ணமங்கைத் தலம் பஞ்ச கிருஷ்ணத் தலங்களில் ஒன்றாகும்.\nஇத்திருத்தலம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூரை அடுத்து இருக்கிறது. இத்தலத்தைப் பற்றிய பாசுரம், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில், ஏழாம்பத்தில், பத்தாம் திருமொழியாக வருகிறது. 1638ஆம் பாசுரத்திலிருந்து 1647ஆம் பாசுரம் வரை உள்ள 10 பாசுரங்கள் திருக்கண்ணமங்கை பற்றியது. மேலும் சில பாசுரங்களும் உள்ளன. இந்தப் பாசுரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில், இறைவனின் அனைத்துப் பெருமைகளையும் உடைய பெருமான் உறையும் இடம் திருக்கண்ணமங்கையாகும்.\nஇந்தப் பாசுரங்கள் குறித்த சில தகவல்களைப் பற்றிப் பார்ப்போம்.\nதிருநின்றவூர் தலத்தைத் தரிசிக்க சென்ற திருமங்கையாழ்வார், அங்கு உறைய��ம் பக்தவத்சலனின் அழகில் சொக்கிப் போய் பாசுரம் எதுவும் பாடாமல் மறந்து அங்கிருந்து சென்று விட்டார்.\nஇதனைக் கண்ட தாயார் வருத்தமுற்று, திருமங்கையாழ்வாரிடம் சென்று பாசுரம் பெற்று வர வேண்டும் என்று பக்தவத்சலனிடம் தெரிவிக்கிறார்.\nதிருமங்கையாழ்வார் அப்போது மாமல்லபுரம் சென்று விட்டார்.ஆழ்வாரிடம் சென்று அருட்காட்சி அளித்த இறைவன் அவரிடம், பாசுரம் ஒன்றைக் கேட்டு வாங்கி வந்தார்.\nஅந்த பாசுரத்தைக் கேட்ட தாயார், இந்த ஒரு பாசுரம் போதாது, மற்றுமொரு பாசுரம் வாங்கி வாருங்கள் என்று மீண்டும் அனுப்பி வைத்தார்.\nஅதற்குள் ஆழ்வார் கண்ணமங்கை வந்து விட்டார். அங்கும் இறைவன் அவருக்கு அருட்காட்சி அளித்து மற்றுமொரு பாசுரத்தைப் பெற்றார். அந்தப் பெருமை மிக்க தலம்தான் திருக்கண்ணமங்கை.\nதிருக்கண்ணமங்கையில் இருக்கும் இறைவன் பெரிய கடல் போன்றவன்; காளை போன்றவன்; அன்பில் பெண் போன்றவன்; முனிவர்கள் செய்கின்ற தவத்தின் பயனாய் இருப்பவன்; முத்துக்குவியலைப் போன்றவன்; பக்தர்களுக்கு உயிராய் இருப்பவன்; அரும்பு போன்று இளமை மிக்கவன்; மலர்ந்த முகம் போன்ற முகத்தில் என்றூம் தயையுடன் இருப்பவன்; இனிய கரும்பு போன்றன்; கனியைப் போன்றவன். அப்படிப்பட்ட இறைவன் இருக்குமிடம் திருக்கண்ணமங்கை ஆகும்.\nதவவடிவானவன்; பரமபதம் அளிக்க வல்லவன்; நம்பாதவர்களுக்குப் பொய்யானவன்; பாஞ்சசன்னியத்தைக் கையில் ஏந்தியவன்; கருநிறங் கொண்ட கடல் போன்றவன்; ஆலினிலை மேல்பள்ளி கொண்டவன்; மூன்று காலங்களையும் நடத்துபவன்; காலங்களுக்கெல்லாம் தலைவன்; வெல்லம் போன்றவன்; கரும்பைப் போல் இனிப்பானவன்; இப்படிப்பட்ட பெருமை கொண்ட எம்பெருமானைக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டாராம் திருமங்கையாழ்வார்.\nநமக்கெல்லாம் அருளும் ஈசன்; வாசம் மிகுந்த கூந்தலைக் கொண்ட பார்வதிக்கு இடப்பாகம் அளித்த பரமனைத் தன் மேனியில் கொண்டவன்; சந்திரன் தவழும் ஆகாயமானவன்; சுடரானவன்; வேங்கடமலையின் உச்சியானவன்; நம்மால் வணங்கப்படுபவன்; இரவும் பகலும் இவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைவனை நான் கண்டு கொண்டது திருக்கண்ணமங்கையில்தான் என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.\nபூதனையில் மார்பில் சுவைத்து அவளை அழித்தவன்; தெளிவான அற்வுடையவர்களால் வணங்கப்படும் தேவன்; மாயன்; திருக்கோவலூரில் முதலாழ்��ார்களுக்கு இடையே நின்ற தேவன்; அந்தணர் சிந்தனையுள் சோதியாய் இருப்பவன்; என் தந்தை; தளர்வுற்ற நேரத்தில் நிதியாகவும், இரத்தினமாகவும் இருக்கும் தலைவனை கண்ணமங்கையில்தான் கண்டாராம் திருமங்கையாழ்வார்.\nகாளை போன்றவன்; இமயமலையில் உள்ள திருப்பிரிதியில் உறையும் ஈசன், இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தானவன்; ஆற்றலுடையவன்; இவ்வுலகத்திற்கு அப்பாலுள்ள பரமபதத்தில் உறைபவன்; கையில் சக்கரம் தரித்திருப்பவன்; சிறந்த மணிக்குன்று போன்றவன்; திருநின்றவூரில் அருளுபவன்; முத்துக்குவியல் போன்றவன்; காற்றினைப் போன்றவன்; நீர் போன்ற குளிர்ச்சி பொருந்தியவன்; அப்படிப்பட்ட இறைவனை நான் நாடித் திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்கிறார் திருமங்கையாழ்வார்.\nவலிமையானவன்; குதிரை வடிவில் வந்த அசுரனை அழித்த பெருமை வாய்ந்தவன்; திருமகளின் மணாளன்; தேவர்களுக்கெல்லாம் தேவனானவன்; பவளத்தின் சுடர் போன்றவன்; ஏழுலகமாக இருப்பவன்; பிரளயகாலமாக இருப்பவன்; கையில் சுதர்சன சக்கரம் ஏந்தியவன்; அந்தணர்கள் நெறியாய் நிற்பவன். இப்படிப்பட்ட இறைவனை செங்கழுநீர் மலர் மலரும் திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டாராம் திருமங்கையாழ்வார்.\nபிரம்மனின் தந்தை; தேவாதி தேவன்; மும்மூர்த்திகளின் தலைவன்; சோதியாய் இருப்பவன்; விண்ணானவன்; மண்ணானவன்; நரசிம்மன்; கேசிகாசுரனை அழித்த கேசவன்; வடமுகாக்கினி போன்றவன்; கடுஞ்சினம் கொண்ட யானை போன்றவன்; கன்றக வந்த வ்த்சாசுரனை விளாமரத்தில் அடித்துச் சாய்த்தவன்; பூதனையை வதைத்தவன்; இராவணனை வதைக்க ரகு வம்சத்தில் வந்து உதித்தவன்; அடியார்கட்கு அமுதன்; சங்கீதமானவன்; அந்த சங்கீதத்திற்குச் சாரமாய் இருப்பவன்; பாலினுள் நெய் மறைந்திருப்பதைப் போல எங்குமிருக்கும் இறைவன் ஆனால் நம் கண்களுக்கு மறைந்து இருப்பவன்; வேள்வித்தீயாய் இருப்பவன்; தீபச்சுடர் போல் ஒளிர்பவன்; பூமியைப் போல் பொறுமை வாய்ந்தவன்; மலை போல் வலைமை வாய்ந்தவன்; நீர் போன்றவன்; சந்திரன் போன்று பிரகாசமானவன்; கண்கள் திருப்தி கொள்ள கண்ணமங்கையுள் நின்றவன்.இப்படிப்பட்ட பெருமைகளையெல்லாம் கொண்ட கண்ணமங்கை பெருமானைத் தரிசித்து, திருமங்கையாழ்வார் பாடிய பாடல்களைப் பாடிவர, சந்திரன் தவழும் தேவருலகில் மகிழ்வுடன் இருப்பர் என்கிறார் ஆழ்வார்.\nஇந்தக் கலியுகத்தில் இறை��ன் அர்ச்சாவதாரமாய் அருளுபவன். அப்படிப்பட்ட இறைவனை ஆழ்வார்கள் பாடல்களில் பாடி இறைத் தொண்டையும், தமிழ்த் தொண்டையும் ஒருங்கே செய்துள்ளனர். இவ்வளவு பெருமைகளையும் ஒருங்கே பெற்ற திருக்கண்ணமங்கை பக்தவத்சலனை வாழ்வில் ஒருமுறையாவது கண்டுவிட வேண்டும். அதுவே நம் கண்களுக்குப் பயனுடையதாகும்.\nமேலும், திருமங்கையாழ்வார் பத்தாம் பத்தில், பதினெண் திருப்பதிகள் பற்றிப் பாடியுள்ளார். அதில்\n“நெருநல் கண்டது நீர்மலை, இன்று போய்\nகருநெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே”\nஎன்று கூறுகிறார். கண்ணமங்கைக்கு என்று போவது இன்று போய் காண் என்கிறார்.\n“பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை\nகாணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டாமே”\nஎன்று திருமாலைக் காணாத கண்கள் கண்களே இல்லை என்று அவயங்களின் பயன் பற்றிப் பேசும் போது திருமங்கையாழ்வார் பாடுகின்றார்.\nபெருமை கொண்ட கண்ணமங்கை நாதனை, திருநின்றவூர் பெருமான் விசயம் செய்த கண்ணமங்கைக் கண்ணனை, பக்தவத்சலனை, பெரும்புறக் கடலை இந்தக் கண்களால் நாமும் தரிசிக்கலாமே...\nஇறைவன் - பக்தவத்சலப் பெருமாள்\nதீர்த்தம் - தர்சன புஷ்கரணி\nமங்களாசனம் - திருமங்கையாழ்வார் பாடியது (1638 - 1647, 1848, 2008, 2673, 2674 - மொத்தம் 14 பாசுரங்கள்)\nஇந்து சமயம் | ப. காளீஸ்வரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வை��்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணி�� நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/cuddalore-pachai-vazhi-amman-temple-tamil/", "date_download": "2020-09-27T08:07:57Z", "digest": "sha1:DLVBTZPRI7T2BTESITOTL7NBRTYEXSBI", "length": 12618, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "பச்சைவாழியம்மன் | Cuddalore pachai vazhi amman temple in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வழிபடுங்கள்\nபிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வழிபடுங்கள்\nநமது நாட்டில் கிராம தெய்வ வழிபாடு என்பது மிக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் அம்மனை காவல் தெய்வமாக வழிபடுவது பரவலாக காணப்படும் ஒரு வழக்கமாகும். அனைத்து செயல்களுமே தெய்வத்தின் அருள்படி தான் நடக்கிறது என்பது அனைவருமே அறிந்திருந்தாலும் தங்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு தெய்வத்திடம் மக்கள் அனுமதி கேட்கும் ஒரு கோயிலாக எழுமேடு அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஅருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் வரலாறு\nசுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த பச்சைவாழி அம்மன் கோயில் இருக்கிறது இக்கோயிலின் பிரதான தெய்வமான அம்மன் பச்சைவாழியம்மன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். தல புராணங்களின்படி பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், அதில் வசித்த மக்களையும் காப்பதற்கு அம்மன் ஒரு பச்சை பச்சை மரத்தில் குடி அமர்ந்தாள். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவர் கனவில் வந்து அம்மன் உரைக்க, விடிந்ததும் அப்பெரியவர் ஊர் மக்களிடம் இந்த கனவை பற்றி கூறிய போது அனைவரும் மெய்சிலிர்த்தனர். பிறகு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பச்சைவாழி அம்மனுக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.\nஅருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் சிறப்புகள்\nபழமையான இக்கோயில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, கொடிமரம் மற்றும் குதிரை வாகனம் இருக்கின்றன. கடலூர், பண்ருட்டி, எழுமேடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் சுப காரியத்திற்கு முன்பாக இக்கோயிலுக்கு வந்து அம்மனிடம் உத்தரவைக் கேட்டு அக்காரியத்தை மேற்கொள்கின்றனர். அம்மன் விக்கிரத்தின் தோளின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து, செய்யப்போகும் காரியம் குறித்து மனதில் வேண்டிக்கொள்வார்கள். பழம் கீழே விழுந்தால் அக்காரியம் வெற்றி பெரும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.\nபச்சைவாழியம்மன் காவல் தெய்வமாக இருப்பதால் அம்மனுக்கு பூஜை செய்யும்போது, அந்த தெய்வத்திற்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆடி மாதங்களில் வரும் ஆடி வெள்ளி ஆடி அமாவாசை தினங்கள் அம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது.\nஅருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் எழுமேடு என்கிற ஊரில் அமைந்துள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.\nகடலூர் மாவட்டம் – 607104\nகல்வியில் சிறந்து விளங்க இங்கு சென்று வழிபடுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇது மட்டும் உங்கள் நெற்றியில் இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான். மனதைரியம் அதிகரித்து, தோல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்காது\nஎப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்\nவீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க, இப்படி பூஜை செய்து பாருங்கள் நமக்கு வரக்கூடிய கெடுதல் கூட நல்லதாக மாறிவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2017/10/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-09-27T06:58:08Z", "digest": "sha1:TREDQOAEXGMC4HSQZIDJN4AK4OZCKCWI", "length": 27379, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு 12 முக்கியமான குறிப்புகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆரோக்கியமான கர்ப்பத்திற்கு 12 முக்கியமான குறிப்புகள்\nஆரோக்கியமான கர்ப்பத்திற்கு 12 குறிப்புகள் பின்வருமாறு:\nஆரோக்கியமாக சாப்பிடுங்கள், இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டாம்: கர்ப்ப காலத்தில் இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் அறிவுரை கூறுவது சகஜம். அதற்காக கட்டுப்பாடின்றி சாப்பிட வேண்டியதில்லை, ஆரோக்கியமாக சாப்பிட்டால் போதும். நீங்கள்\nஎடை குறைவாக இருந்தால் அல்லது உங்கள் கருவில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 300 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். எடை கூடுவதால் கர்ப்பத்தில் பிரச்சனைகள் வரும், பிரசவமும் கடினமாகும், சிக்கலாகும்.\nசிறிய அளவில் அவ்வப்போது சாப்பிட வேண்டும்: ஆனால் ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேல் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. நாளின் பெரும்பாலான நேரம் உங்களுக்கு குமட்டல் இருந்தால், இந்தக் கட்டுப்பாடு முக்கியம்.\nசத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளல மறக்க வேண்டாம்: உங்கள் மருத்துவர் வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்து மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். நீங்கள் சத்துள்ள, சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று நினைத்தாலும், இவற்றைத் தவிர்க்க வேண்டாம்.\nகீழ் இடுப்புப் பகுதித் தசைகளை வலிமைப்படுத்த வேண்டும்: இந்தத் தசைகளுக்கு வேலை கொடுத்து அவற்றை பலப்படுத்த வேண்டும். போதிய உடல் உழைப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சி, தரையைத் துடைப்பது, சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்தால் கீழ் இடுப்புத் தளத் தசைகள் பலப்படும். யோகா, ஆழ்ந்து சுவாசித்தல் போன்ற பயிற்சிகள் பிசவத்தின் போது மிகவும் உதவியாக இருக்கும்.\nஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றும்போது ஓய்வெடுங்கள்: களைப்பாக இருப்பதாகத் தோன்றும்போதெல்லாம் ஓய்வெடுங்கள். குழந்தை பிறந்த பிறகு ஓய்வென்பது கிடைக்க அரிய விஷயமாகிவிடும்\nஎல்லோரும் கூறும் அறிவுரைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம்: கர்ப���ப காலத்தில் நிச்சயம் எல்லோரும் அவரவர்க்குத் தெரிந்த பல அறிவுரைகளை வழங்குவார்கள். இது போன்ற அறிகுறிகள் எதையும் பின்பற்றும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.\nபுகைப்பிடிப்பவரின் அருகில் இருந்து அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்கவும்: உங்கள் இணையர் புகைபிடிப்பவர் எனில், புகையை உள்ளுக்கு சுவாசிக்கும் ஆபத்துக்கு உங்கள் குழந்தையையும் நீங்களையும் உட்படுத்துகிறீர்கள். அதை முற்றிலும் தவிர்க்கவும்.\nநினைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்: வலி நிவாரண மாத்திரைகளையும் பொதுவான உடல் பிரச்சனைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் தவிர்க்கவும். என்ன மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை எனில், உங்கள் மருத்துவரிடம் எழுதிக் கொடுக்கக் கேட்டு அந்த மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.\nஆரோக்கியமான திரவ ஆகாரங்கள்: போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், அத்துடன் இளநீர், மோர், பழச்சாறு,எலுமிச்சைச் சாறு கலந்த நீர் போன்ற ஆரோக்கியமான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் உடலின் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளும், புத்துணர்வு வழங்கும். ஆற்றலை வழங்கும்.\nநொறுக்குத் தீனியில் கவனம்: கர்ப்ப காலத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் எப்போதும் கவனம் தேவை. கிடைக்கும் எல்லா நொறுக்குத் தீனியையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளக் கூடாது. இதனால் தேவையின்றி எடைதான் கூடும். பிறகு இந்த எடையைக் குறைப்பது கடினம். அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், ஆரோக்கியமான கொட்டை வகைகளை உண்ணலாம்.\nகாய்கறிகள், பழங்கள்: வண்ணமயமான பழங்களையும் காய்களையும் அதிகம் சாப்பிடலாம். வீட்டில் செய்த எளிய உணவு வெளியே கிடைக்கும் சுவையான நொறுக்குத்தீனியை விட மேலானது. ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற உந்துதலை ஓரளவுக்கு சமாளித்துதான் ஆக வேண்டும்\nநோய்த்தொற்றுகளில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்: எந்த அளவுக்கு உங்களை நோய்த்தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் கர்ப்பமும் பிரசவமும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் மு��வரியினை பதிவு செய்யவும்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-3-december-2017/", "date_download": "2020-09-27T07:02:01Z", "digest": "sha1:CUAQOJA5YVWAHFXJDW4TK6DDDR5IMDOD", "length": 6906, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 December 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வழக்கறிஞர்களின் ஆவணங்களை ஆன்லைன் மூலமாக சரிபார்க்கும் திட்டத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.பானுமதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.\n1.இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராக சாலில் எஸ் பாரீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2.உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரின் முதல் பெண் மேயராக பா.ஜ.க.வை சேர்ந்த சன்யுக்தா பாட்டியா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n3.இந்தியா-பிரிட்டன் ராணுவத்திற்கு இடையேயான கூட்டுப்பயிற்சி ‘அஜெய வாரியர் – 2017’ ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் தொடங்கியுள்ளது.\n1.உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.\n1.கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனம், இந்தியா மீது சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மாநில அரசு அளிக்க வேண்டிய ஊக்க தொகை 77 கோடி டாலர் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடுமாறு சர்வதேச தீர்ப்பாயத்தை நிசான் நிறுவனம் நாடியுள்ளது.\n1.ஜெர்மனி நாட்டின் அல்டன்பெர்க் நகரின் நடைபெற்ற ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் நான்காவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n1.இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons).\nமனித சமூகத்தில் காது கேளாதவர், கண் தெரியாதவர், வாய் பேச முடியாதவர், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்கள், மன நோயாளிகள் அனைவரையுமே ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக, மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கின்ற முறை 2007ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.\nகோவையில் Sales Executives பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnbusinesstimes.in/2020/04/23/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T08:08:03Z", "digest": "sha1:OBZWSSI6UFAOD5M2GSINUDXB2ZDRT575", "length": 11935, "nlines": 236, "source_domain": "tnbusinesstimes.in", "title": "வழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி? | TN Business Times", "raw_content": "\nHome Business Mantra Business Growth Ideas வழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும்.\nதொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேலை தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும்.\nநீங்கள் தொழில் தொடங்க எடுத்து வைக்கும் முதல் அடிதான், பயத்தை கடப்பதற்கான (overcome) முதல் படியாகும்.\nநீங்கள் தொழில் தொடங்குவதால் எதையெல்லாம் இழக்க வேண்டிவரும் என்பதையும் (What do You have to lose, when You start business), தொழில் தொடங்குவதால் என்னவெல்லாம் கிடைக்கும் (what gaining do You get) என்பதையும் யோசித்து பட்டியலிடுங்கள்.\nஉறுதியாக, தெளிவாக, நம்பிக்கையுடன் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும்போது பயம் ஏற்படுவதில்லை மாறாக அதிக தைரியம் இருக்கும், ஒரு மேம்போக்கான, தெளிவில்லாமல் தொழில் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கும்போது தான் பயம் ஏற்படுகிறது.\nதொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் தொழிலில் வருமானம் (income) எங்கிருந்து வரபோகிறது, அதை எப்படி ஈட்டப் போகிறோம் என்று தெரியாமல் இருக்கும்போதும், வருமானம் ஈட்டுதல் பற்றி தெளிவில்லாமல் இருக்கும் போதும் பயம் ஏற்படும்.\nபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்து எப்படி சேவை (Service) வழங்குவது என்று தெரிந்த அளவிற்கு, எப்படி வருமானம் ஈட்டப்போகிறோம் என்று ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது.\nதொழிலில் வருமானம் ஈட்டும் வழி தெரிந்தால் நிச்சயம் பயம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. தொழில் தொடங்குவதற்கு முன் நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்டகூடிய வழிகளை (income generation activities) கண்டுபிடிக்க வேண்டும். வருமானம் கிடைக்கும் வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை பிறக்கும்.\nதொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nPrevious articleஉங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி \nNext articleஉலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்\nசோயா தபு (சோயா பன்னீர் (Soya Tofu)\nஇனி ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆரோக்யசேது சேவையை பயன்படுத்த முடியும்\nஃப்ளிப்கார்ட் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகள் சேர்க்கப்பட்டன\nபணம் சம்பாதிக்க மிகவும் உகந்த வழி எது\nபணக்காரர்களின் பழக்கம்: நடத்தை முறைகள், சிந்தனை மற்றும�� சுவாரஸ்யமான உண்மைகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nவணிக சலுகைகள் – இது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-27T06:18:03Z", "digest": "sha1:BSKR3TQGBI3OWJHWRYFSOADAHDIDE36P", "length": 18539, "nlines": 268, "source_domain": "www.colombotamil.lk", "title": "தமிழ் திரைப்பட நடிகர் விசு திடீர் மரணம்", "raw_content": "\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவி��ிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\n சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா \nHome » தமிழ் திரைப்பட நடிகர் விசு திடீர் மரணம்\nதமிழ் திரைப்பட நடிகர் விசு திடீர் மரணம்\nin சினிமா, தலைப்புச் செய்திகள்\nதமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.\n1941ஈம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.\nநடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.\nTags: உடல் நலக்குறைவுதமிழ் திரைப்பட நடிகர் விசு\nடாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன் பரப்பரப்பு\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோப��் மாதம் நான்காம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள்...\nஎனக்கே தெரியாமல் எனக்காக எஸ்பிபி டப்பிங் பேசினார்: கே.பாக்யராஜ்\nநடிகர் இயக்குனர் பாக்யராஜ் சமூகவலைதளத்தில் எஸ்பிபி குறித்த நினைவலைகளை கூறியுள்ளார். தான் முதன் முதலாக நடிக்க கமிட்டான ’நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்ற திரைப்படத்திற்கு எஸ்பிபி...\nஇளையராஜாவை கடைசியாக முத்தமிட்ட எஸ்பிபி\nபிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது. குறிப்பாக இளையராஜா,...\nஉலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nதனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது. இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும்...\n‘எனது நண்பர் மஹிந்த ராஜபக்ஷ’ தமிழில் ட்வீட் செய்த நரேந்திர மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையே காணொலி வாயிலாக நேற்று இருதரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய...\nசிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும்...\nடாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன் பரப்பரப்பு\nஎனக்கே தெரியாமல் எனக்காக எஸ்பிபி டப்பிங் பேசினார்: கே.பாக்யராஜ்\nஇளையராஜாவை கடைசியாக முத்தமிட்ட எஸ்பிபி\nஇயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nநீதான் என் கனவு மகனே…. எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nபத்துகாசு பாடல் வரிகள் – ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/04/masala-cafe-change-name-kalakalappu.html", "date_download": "2020-09-27T06:15:23Z", "digest": "sha1:ME2Y7VVV62QWSR3BO4UMDWXOCKIZ6YBM", "length": 9725, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அஞ்சலியின் கவர்ச்சி கலகலப்பாக மாறிய கஃபே. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அஞ்சலியின் கவர்ச்சி கலகலப்பாக மாறிய கஃபே.\n> அஞ்சலியின் கவர்ச்சி கலகலப்பாக மாறிய கஃபே.\nசுந்தர் சி. தனது மசாலா கஃபே படத்தின் பெயரை மாற்றப் போவதாக சொல்லியிருந்தார். கடைகோடி ரசிகனுக்கும் தெரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.\nஅஞ்சலி, ஓவியா, விமல், சிவா நடித்திருக்கும் இந்தப் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி. சந்தானம் மூன்றாவது ஹீரோவாக படம் நெடுக பட்டைய கிளப்பியிருக்கிறார். தியேட்டருக்கு வந்தால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.\nஇதன் காரணமாக மசாலா கஃபே என்ற பெயரை கலகலப்பு என்று மாற்றியிருக்கிறார்கள். கைகலப்பு அல்ல கலகலப்பு.\nஇன்னும் சில தினங்களில் படத்தின் ஆடியோவை வெளியிட்டு மாணவர்களின் பரிட்சை முடிந்ததும் படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> தமிழ் வருடங்களின் பெயர்கள்\nதமிழ் ஆ���ண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. இது மொத்தம் 60 ஆகும். தற்போது நடப்பது சர்வதாரி. வரும் ஏப்ரலில் துவ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> 8 தேதி ஒஸ்தி வெளியாவது உறுதியாகியிருக்கிறது.\nஒஸ்தியின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சிக்கு தந்ததால் ஒஸ்தி படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாயின. இ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/15053", "date_download": "2020-09-27T08:06:36Z", "digest": "sha1:MWC6XGNX4WV3QVI3PM7LY3OTXZQ23KAV", "length": 3774, "nlines": 45, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (தொகு)\n19:59, 7 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n07:15, 6 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeva57 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:59, 7 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayreborn (பேச்சு | பங்களிப்புகள்)\n:*இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.\n* ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்\n* ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்\n:*ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.\n▲* ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்\n* ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம்.\n* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.atozvideosofficial.com/2020/04/blog-post_10.html", "date_download": "2020-09-27T07:09:59Z", "digest": "sha1:DOM6HYJJCGDP7WBKWSZT2BE4SLQOLD6P", "length": 8121, "nlines": 111, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்கள் மொபைல் வால்யூமை இன்க்ரீஸ் செய்வது எப்படி ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Apps & Games , Best app » உங்கள் மொபைல் வால்யூமை இன்க்ரீஸ் செய்வது எப்படி\nஉங்கள் மொபைல் வால்யூமை இன்க்ரீஸ் செய்வது எப்படி\nஉங்கள் மொபைலில் நீங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்..\nVolume Booster GOODEV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை GOODEV என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000,000+நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய மொபைல் அனைத்திற்கும் வால்யூமை இன்க்ரீஸ் செய்யமுடியும் அதுமட்டுமல்லாமல் இதை பயன்படுத்துவது மூலம் உங்களது மொபைலுக்கு வால்யூம் கம்மியாக இருந்தாலும் அதிகப்படுத்திக் காட்டலாம் இந்த அப்ளிகேஷன் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கிறது இந்த அப்ளிகேஷன் சிறந்த பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் தீவிரமாக வேலை செய்கிறது உங்கள் ஆண்ட்ராய்ட் ஆப்பிள் ஐஓஎஸ் அமைச்சராக இருந்தாலும் தேவையில்லை இந்த அப்ளிகேஷனை இரண்டு செய்யலாம் இதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள நாங்கள் யூடியூபில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளோம் அதை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளவும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனை சரியாக பயன்படுத்தினால் சுலபமாக உங்களது வாலியும் இன்றி செய்ய���ாம் தவறாக பயன்படுத்தினால் ஸ்பீக்கர் போக வாய்ப்பு உள்ளது இதை முழுமையாக தெரிந்து கொள்ளவும்\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-27T08:11:59Z", "digest": "sha1:24JWTNWMGLHWPGEVBDRUCWU67GKGZO2S", "length": 8420, "nlines": 122, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து\nHome » Uncategorized » வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து\nவெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து\nமாற்று மதம் நல்லது வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து ஒரு காரணமா\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒரு திருமணத்திற்காக ஆயிரம் பொய்களை சொல்லலாம் என்கிறது சாஸ்திரம்.”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். அக ஒரு ஆண் தன் வாழ்நாள் காலம் முழுவதும் தன் மனைவியை மட்டுமே காதலிப்பதாகவும், ஒரு மனைவி கடவுள�� மட்டுமே காதலிக்கும் வாழ்க்கையாகவும் வாழ்ந்தால் வாழ்க்கை என்பது சுவையானதாக இருக்கும்.\nஅறிவியல் முன்னேற்றத்திலும், நாகரீக முன்னேற்றத்திலும் நாம் இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவில் வேலைக்குச் செல்கிறோம். அந்த வேலைக்குச் செல்லும் இடத்தில் காதல் என்பது ஏற்பட்டுவிடுகிறது ஆக காதல் என்பது ஜாதி மதம் இனம் பார்த்து வருவது கிடையாது இதனை செய்ய வைப்பதும் ஒரு இல்லத்தில் இருக்கும் வாஸ்து சார்ந்த குற்றங்களை துணைபுரிகின்றன.\nஒரிரு வீட்டில் சில தவறான அமைப்புகள் அந்த வீட்டில் வசிப்பவரின் எண்ணங்களை மாற்றி அவர்களை அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு உட்படுத்தி விடுகிறது.. அந்தத் தவறுகளுக்கான காரணம் வீட்டின் அமைப்பு , தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள ஒரு சில தவறுகளே ஆகும். அதாவது தென்மேற்கு மூலையில் தண்ணீர் தொட்டி மற்றும் பூஜையறை , கழிவறை, சமையலறை போன்றவை தென்மேற்குப் பகுதிகளில் இருக்கக் கூடாது. வடக்கு தெருக்குத்து, கிணறு, சம்ப், வாசல் ஆகியவை வடமேற்குப் பகுதிகளில் இருக்கக் கூடாது. இதுமட்டுமன்றி தென்கிழக்கு வடகிழக்கு பகுதியில் இருக்கக் கூடிய மேடான அமைப்புகளும் மேற்கூறிய தவறுகளை செய்ய வைக்கின்றன. அந்தத் தவறுகளை சரி செய்வதன் மூலம் அவர்களின் எண்ணத்தையும் மாற்ற முடியும், நல்வாழ்க்கை வாழவும் வழி வகுத்துக் கொள்ள முடியும்.\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nVastu Shastra consultants Ponneri/சென்னை வாஸ்து/பொன்னேரி வாஸ்து\ngummidipoondi vastu/கும்மிடிப்பூண்டி வாஸ்து/சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/04/29160439/1468386/Volkswagen-India-Announces-The-Start-Of-Online-Sales.vpf", "date_download": "2020-09-27T07:19:04Z", "digest": "sha1:6NELOGADKEOIIUGRFVWDPHUPYFMVBB6B", "length": 15819, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனையை துவங்கிய ஃபோக்ஸ்வேகன் || Volkswagen India Announces The Start Of Online Sales & Service Programs Amidst COVID-19 Pandemic", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனையை துவங்கிய ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாகனங்களின் ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது. ஆன்லைன் கார் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்க முடியும்.\nகார் வாங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடலை தேர்வு செய்வது, வாகனத்தை முன்பதிவு செய்வது மற்றும் அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.\nவாடிக்கையாளர்கள் வாங்கும் கார்களை வீட்டிற்கே விநியோகம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளருக்கு கார் விநியோகம் செய்யும் முன் விற்பனையாளரின் பணியாளர்கள் காரை முழுமையாக சுத்தம் செய்து வழங்குவர்.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 137 விற்பனை மற்றும் 116 சரீவாஸ் டச் பாயிண்ட்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் இயக்க முடியும்.\nஇந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், பணிகளை துவங்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி ராக் எஸ்யுவி மாடல்களின் விநியோகத்தை துவங்க இருக்கிறது.\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nமிக குறைந்த மாத தவணையில் கிடைக்கும் பெனலி மாடல்\nஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபுதிய முறையில் கிடைக்கும் செய்த மாருதி சுசுகி வாகனங்கள்\nஅசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் அறிமுகம்\nஹோண்டா கார்ஸ் விர்ச்சுவல் ஷோரூம் அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் கார் மாடல்கள் விலையில் அதிரடி மாற்றம்\nவிற்றுத்தீர்ந்த ஃபோக்ஸ்வேகன் டி-ராக் - முன்பதிவு நிறுத்தம்\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ முன்பதிவு விவரம்\nஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி உற்பத்தி துவக்கம்\nவாகனங்கள் விற்பனைக்கு புதிய வலைதளம் துவங்கிய யமஹா\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://hotnewsexpress.com/2019/10/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T06:36:57Z", "digest": "sha1:6FVO3UFJ6KMUIJ3WUD7VWHIP235NN7WJ", "length": 6473, "nlines": 68, "source_domain": "hotnewsexpress.com", "title": "காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்! – Hot News Express", "raw_content": "\nகாந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\nகாந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\n‘வெல்கம் பேக் காந்தி’ படத்திற்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய படலை வெளியிட்டார் மகாத்மா காந்தியின் தனிச் செயலர் திரு வி. கல்யாணம்.\n‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.\nஇப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த 98 வயதான திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.\nஇப்போது இந்தப்பாடலை . ‘வெல்கம் பேக் காந்தி’ (இந்தி மற்றும் ஆங்கிலம்) படத்திற்காக புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். படத்தினை காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். காந்தி அடிகளின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில் இப்பாடலை தங்கள் படத்தின் மூலம் மீண்டும் ஒலிக்க வைத்திருப்பதன் மூலம் தேசத்தந்தைக்கு ஒரு புகழ் அஞ்சலியைச் செலுத்தியுள்ளோம் என்கின்றனர் படத்தை தயாரித்துள்ள ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர். இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.\nP C ஶ்ரீராமுடன் இணைந்த “தும்பா” பட இயக்குநர் ஹரீஷ் ராம்\nஹீரோ பட தலைப்பு விவகாரம்\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/33017-2017-05-09-04-10-31", "date_download": "2020-09-27T05:55:07Z", "digest": "sha1:KGBJ6EFJMIHKU32YZKH6MWBIOYEE5NJP", "length": 30396, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "‘செந்தமிழ்க் காவலர்’ அ.சிதம்பரநாதர்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\n‘ நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி ’ தொ.மு.சி. ரகுநாதன்\nதமிழ்ப் பிரபஞ்சத்தைக் கவர்ந்த பிரபஞ்சன்\n‘இலக்கியச் செம்மல்’ செங்கை ஆழியான்\n'ஓல்டேன்' - சொல்லின் வரலாறு அறிவோம்\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nதமிழில் வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கம்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 09 மே 2017\nதமிழ் மொழியைத் - தமிழிசையைத்-தமிழ்ப் பண்பை வளர்க்கத் தமிழகத்துச் சான்றோர்களையெல்லாம் ஒன்று திரட்டித் ‘தமிழகப் புலவர் குழு’ வை அமைத்தவர். அதன் தலைவராகவும் திகழ்ந்தவர். தமிழ் மாநிலத் தமிழாசிரியர் சங்கத் தலைவராகத் தொண்டாற்றியவர். தமிழன் உயிர்நாடியான இலக்கணத்தில், பிற்காலத்தில் களைகள் எனத் தோன்றிய வழுக்களை நீக்கிய வண்டமிழறிஞர். அதன் தன்மானம் காக்கத் தமிழ்ச் செய்யுள் யாப்பிலக்கண ஆராய்ச்சியில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழக ‘ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம்’ வெளிவர அதன் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். தமிழாசிரியர்கள் நலம் பெறப் பாடுபட்டவர். அவர்தான், ‘செந்தமிழ்க் காவலர்’ எனப் போற்றப்படும் டாக்டர் அ. சிதம்பரநாதர்.\nகுடந்தை நகரில், அமிர்தலிங்கம்-பார்வதி இணையருக்கு 03.04.1907 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் சிதம்பரநாதர்.\nகுடந்தை பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதலிரண்டு வகுப்புகள் மட்டும் பயின்றார். பிறகு ‘நேடிங்’ உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்புவரை கற்றுத் த��ர்ச்சி பேற்றார்; ‘கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி’-யில் இளங்கலை வகுப்பில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்துப் பாராட்டைப் பேற்றார்.\nஇவர், கல்லூரியில் மாணவர் சங்கச் செயலாளராகச் செயலாற்றியபோதுதான், அதுவரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வந்த முறையை மாற்றி, முதன் முதலாக, தமிழில் கல்லூரி அறிவிப்புகளை வெளியிடவும், மாணவர்கள் விரும்பிப் படிக்கவும் ஆவன செய்தார். கல்லூரியில் நடைபெற்ற வரலாற்றுத்துறைப் போட்டியில் கலந்து கொண்டு ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி முதல் பரிசைப் பெற்றார். அக்கட்டுரையில், ‘தமிழ்நாடே உலக நாகரிகத்தின் ஊற்று’ என்று சான்றுகளுடன் நிறுவனார்.\nஇளங்கலைத் தேர்வில் தமிழில் 1928 ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதன்மை, மாணவனாகத் தேர்ச்சியடைந்ததால், இவருக்கு, சென்னைப் பல்கலைக் கழகம் ‘ஜி.யூ.போப் தங்கப் பதக்கம்’ பரிசாக வழங்கியது. மேலும், அதற்காக ‘பிராங்க்ளின்’ பதக்கத்தையும் இவர் பெற்றார்.\nஇளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர், சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் சிறிது காலம் எழுத்தராகப் பணி புரிந்தார்.\nசென்னை அரசு முகமதியக் கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பெரியநாயகி அன்பவரை 1933 ஆம் ஆண்டு மணம் புரிந்தார்.\nதமிழ் மீது கொண்ட பற்றால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பில் சேர்ந்து பயின்று முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் தலைவராகவும், பொதுப் பேரவையின் தலைவராகவும், சமூக சீர்திருத்தச் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.\nஅண்ணல் காந்தியடிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்தபோது தமிழில் வரவேற்பிதழ் அச்சிட்டுப் படித்தளித்தார்- என்பது குறிப்பிடத்தக்கது. தான் பயின்ற அதே பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக 1935 ஆம் ஆண்டு சேர்ந்தார்.\nதமிழ் நூல்களைக் கற்றாராய்ந்து பிற மொழியாளரும் அறிய வேண்டுமென்பதற்காக, ஆங்கிலத்தில் ‘திருக்குறட்செய்தி’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயார் செய்து அனைத்திந்திய கீழைக்கலை மாநாட்டில் சமர்ப்பித்தார்.\nதிருவனந்தபுரத்தில், ‘திராவிட மொழிகளில் செயப்பாட்டுவினை’ என்ற தலைப்பிலும், திருப்பதியில் ‘நக்கீரன் சொல்லாராய்ச்சி’ என்றும், காசியில், ‘பழந்தமிழ்ப் புலவர்கள்’ என்றும், அகமதாபாத்தில், ‘பழந்தமிழ் மன்னர்கள் என்பது பற்றியும் நாகபுரியில்,’ ‘இறையனார் களவியல் உரையில் இடைச்செருகல்கள்’ என்றும், அண்ணாமலை நகரில், ‘சிலப்பதிகாரத்தில் காவிய நலம்’ என்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகள் அளித்தார்.\nபூனாவிலிருந்து வெளிவந்த, ‘நியு இந்தியன் ஒண்டிக்குயரி’, (ஆங்கிலப் பெயர்) கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘இந்திய மொழிக் குழு இதழ்’ (ஆங்கிலப் பெயர்) சென்னையிலிருந்து வெளிவந்த ‘தமிழர் பண்பாடு’ ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.\n‘செந்தமிழ்ச் செல்வி’, ‘செந்தமிழ்’ ‘செந்தமிழ்’ ‘தமிழ்ப்பொழில்’ ஆகிய இலக்கிய இதழ்களில் ஆய்வறிஞர்கள் பாராட்டும் வண்ணம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வழங்கினார்.\nமதுரை தியாகராசர் கல்லூரியில் 1965 முதல் 1967 வரை முதல்வராகப் பணியாற்றினார்.\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித்தமிழ் பயின்றோர் “வித்துவான்’ பட்டம் பெற இயலாத நிலை இருந்தது. தமிழ்ப்படை நூல்களோடு வடமொழியையும் படித்துத் தேர்ச்சி பெற்றால்தான் ‘வித்துவான்’ பட்டம் வழங்கத் தொடங்கினர். ‘வித்துவான்’ என்பதற்குப் பதிலாக ‘புலவர்’ எனப் பட்டம் வழங்கவும் அன்றைக்குப் போராட வேண்டியிருந்தது. போராடியே வென்றனர்\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பதவிகளையும் பார்ப்பனர்களே பெற்று அனுபவித்து வந்தனர். பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதியினரும் இடம்பெற வேண்டும் என ஆட்சிக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தும், வாக்கெடுப்பு நடத்தச் செய்தும் வென்றார் அ. சிதம்பரநாதர்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ‘பார்ப்பனர் - பிறசாதியினர்’- 50:50 என்ற விழுக்காட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது; அதை எதிர்த்து ஆட்சிக் குழுவில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அதை எதிர்த்தும் வழக்காடியும், முறியடித்தார். அ. சிதம்பரநாதர் அக்காலத்திலேயே, பார்ப்பனரல்லாதோருக்கு சமூக நீதி கிடைத்திட போராடியவர் சிதம்பரநாதர் என்பது வரலாற்றுச் செய்தி\nசென்னை, ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் ஆகிய பல்க��ைக் கழகங்களில் பாடநூல் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை, இளங்கலை வகுப்புகளுக்கான பாடநூல்களில் மணிப்பிரவாள நடை இடம் பெற்று இருந்ததை வன்மையாகக் கண்டித்தார். குப்பைகளைப் பாடநூல்களாக வைக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தினார் அ.சிதம்பரநாதர்”\nஇந்திய அரசாங்கத்தால் 1949 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ‘தத்துவமேதை’ டாக்டர்.எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழுவிடம், “தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும், பயிற்று மொழியாக தாய் மொழியாம் தமிழ் மொழிதான் இருக்க வேண்டும்”- எனக் கருத்துரைத்தார் அ.சிதம்பரநாதர்.\nசாகித்திய அகாதெமியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாளராகப் பணியாற்றினார். அப்போது, சாகித்திய அகாதெமியில் வட இந்தியர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்பு வாதாடினார்.\nநாகப்பட்டினத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அ. சிதம்பரநாதர், “தமிழ் எழுத்துக்களில் எந்தச் சொல்லையும் எழுத முடியும் என்றும், ஆங்கிலத்தில் ‘எஃப்’ (கு) என்ற சொல்வரும் இடங்களைத் தமிழில் எழுதும்போது உச்சரிப்புக் குறையாதிருக்க `ஃ’ என்ற ஆய்த எழுத்தைச் சேர்த்து எழுதலாம்” – என்றும் எடுத்துரைத்தார். அன்று முதல் தமிழகத்தில இம்முறை பரவத் தொடங்கியது.\n1. நொடி 2. எழுத்து 3. அசை 4. சொல் 5. வரி 6. தொடர்பு 7. வழக்கு 8. இசை 9. ஒலியியைபு 10. நாக்கு 11. செய்யுள் 12. எல்லை 13. இனம் 14. ஒழுகலாறு 15. பேச்சு 16. கேட்போர் 17. களன் 18. காலம் 19. பயன் 20. வெளிப்பாடு 21. விடுபாடு 22. எண்ணத் தொடர்பு 23. பொது இயற்கை 24. துறை 25. சொல் தொடரியல் 26. சந்தம் .\nஅ. சிதம்பரநாதர் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருமுறை பணியாற்றினார். தமிழாசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும், அறநிலையத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்தார். கோவில்களில் உள்ள உண்டியல்களுக்குப் பாதகாப்பளிக்க இரட்டைப்பூட்டு முறை என்பதை நடைமுறைக்குக் கொண்டு வரச் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக மாற்றம் பெறவும் பாடுபட்டார்.\nமது��ைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.பி.டி. இராசன், தலைமையில் தருமபுரத்தில் 28.09.1955-ஆம் நாள் நற்றமிழ் அறிஞர்களின் கூட்டம் நடைபெற்றது அப்போது, தருமையாதீனத் தலைவர், டாக்டர் அ. சிதம்பரநாதரின் நற்றமிழ்ப்பணிகளைப் பாராட்டி, ”செந்தமிழ் காவலர்” என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டினார்கள்.\nமாணவர்தம், உள்ளங்கொள்ளப் பாடம் நடத்துபவர், மனதில் பதியும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுபவர் காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர் காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர் பிசிறு தட்டாத மொழி பெயர்ப்பாளர் பிசிறு தட்டாத மொழி பெயர்ப்பாளர் அயல்நாட்டுப் பயணங்களைத் தமிழ், தமிழரின் மேன்மைக்காகவே பயன்படுத்தியர் அயல்நாட்டுப் பயணங்களைத் தமிழ், தமிழரின் மேன்மைக்காகவே பயன்படுத்தியர் கடமையில் கண்டிப்பும் கனிவும் காட்டுபர் கடமையில் கண்டிப்பும் கனிவும் காட்டுபர் தமிழே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், அச்செந்தமிழ்க்காவலர் டாக்டர் அ.சிதம்பரநாதர் 26.11.1967-ஆம் நாள் காலமானார்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அ. சிதம்பரநாதர் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குடந்தையில் ”சிதம்பரநாதர் பேரவை” தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் பாட்டு, பேச்சு, நடனம் ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன, பற்பல பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. தமிழ் உள்ளவரை ”செந்தமிழ்க் காவலர்” டாக்டர் அ. சிதம்பரநாதரின் நீடு புகழ் நிலைத்திருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/entertainment/actor-son-arrested-for-sexually-abusing/", "date_download": "2020-09-27T06:44:15Z", "digest": "sha1:QWJ6GIAPB3LEPIV65ZZFRO2GKGLHLR7F", "length": 10735, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் மகன் கைது! - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வரு��ை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / ENTERTAINMENT / கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் மகன் கைது\nகல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் மகன் கைது\nகுளிர்பானத்தில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் வில்லன் நடிகரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nநடிகர் பாக்யராஜ், சுலக்சனா நடித்த தூரல் நின்னு போச்சு படம் மூலம் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ். பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிமுகவில் பேச்சாளராக வலம் வருகிறார். இவரது மகன் விஜய் ஹரிஷ். இவரும் ‘நாங்களும் நல்லவங்கதான்’ ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nவிஜய் ஹரிஷ் ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கல்லூரி மாணவியை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nஇதை வீடியோவாக எடுத்து வைத்துகொண்டு என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் பேஸ்புக்கில் போடுவதாக மிரட்டி பல முறை உடலுறவு கொண்டுள்ளார்.\nஇதை தொடர்ந்து மேலும் மிரட்டி வருவதால் மாணவி வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← ரஜினிகாந்த் கட்சி பெயர், கொடியையும் ஏப்ரல் மாதம் அறிவிப்பு\nவிஜய்யின் நடனம் வியப்பளிக்கிறது – ஹிருத்திக் ரோஷன் →\nமுட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு\nபிரபல டிக் – டாக் நட்சத்திரம் தூக்கிட்டு தற்கொலை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/tag/rajini-politics/", "date_download": "2020-09-27T06:46:03Z", "digest": "sha1:YCAILEH7ZIAF3ICJO277LRQRHPTREY7M", "length": 5347, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "rajini politics Archives - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nகட்சி துவங்குவது குறித்து ஒரு விஷயத்தில் ஏமாற்றம் – சஸ்பென்ஸ் வைத்த ரஜினி\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, ச���ன்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/kollidam-movie-trailer/", "date_download": "2020-09-27T06:01:07Z", "digest": "sha1:E2QYV6YSBWEKX6PVBPJHI75EMVOFTAMW", "length": 3251, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கொள்ளிடம்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nPrevious Postநடிகராக அறிமுகமாகும் இயக்குநர் நலன் குமாரசாமி Next Post'அச்சம் என்பது மடமையடா' பாடல் காட்சி\nகபிலவஸ்து – சினிமா விமர்சனம்\n‘கொள்ளிடம்’ படத்தின் ‘வெள்ளி நிலவே’ பாடல் காட்சி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/mersal-movie-song-aalaporaan-thamizhan-song-teaser/", "date_download": "2020-09-27T06:54:24Z", "digest": "sha1:R6QISMCPID35RRLYOMRDTKIK6OSA5WP3", "length": 5474, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறா���் தமிழன்’ பாடலின் டீஸர்", "raw_content": "\n‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலின் டீஸர்\naalaporaan thamizhan song actor vijay actress kajal agarwal director atlee mersal movie mersal movie song producer murali ramasamy srithenandal studios limited இயக்குநர் அட்லீ தயாரிப்பாளர் முரளி ராமசாமி நடிகர் விஜய் நடிகை காஜல் அகர்வால் மெர்சல் திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்\nPrevious Postஇசைஞானி இளையராஜாவின் இசையில் 'களத்தூர் கிராமம்' திரைப்படம் Next Post\"ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கிறது 'விவேகம்' திரைப்படம்\" - படத் தொகுப்பாளர் ரூபனின் நம்பிக்கை\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“OTT நிறுவனங்கள் பெரிய படத்துடன் 5 சிறிய படங்களையும் வாங்க வேண்டும்” – தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் யோசனை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/15054", "date_download": "2020-09-27T08:10:43Z", "digest": "sha1:V72J6VSJINAY44LT7TOBCNEPDSOUYW2G", "length": 3082, "nlines": 41, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (தொகு)\n02:19, 17 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n19:59, 7 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayreborn (பேச்சு | பங்களிப்புகள்)\n02:19, 17 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n* மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டு��ம்மா.\n* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.\n* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.carandbike.com/tamil/2020-tata-nexon-facelift-spotted-testing-in-india-launch-next-year-news-2131130", "date_download": "2020-09-27T07:44:08Z", "digest": "sha1:ULKGMMZ6PWGZ6F2ZYOHCA3JDSGVOWHCX", "length": 10997, "nlines": 79, "source_domain": "www.carandbike.com", "title": "2020 Tata Nexon: இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புது டாடா நெக்ஸன் புகைப்படங்கள் இதோ !!", "raw_content": "\n2020 Tata Nexon: இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புது டாடா நெக்ஸன் புகைப்படங்கள் இதோ \n2020 Tata Nexon: இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புது டாடா நெக்ஸன் புகைப்படங்கள் இதோ \nபவர்டிரெய்ன் வாரியாக 2020 டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ் 6 இணக்கமான பெட்ரோல் இன்ஜினுடன் வரும்.\nஅடுத்த ஆண்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது\nடீசல்இன்ஜினை தொடர்ந்து வழங்குமா இல்லையா என்பது தெரியவில்லை\nபுதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் புதிய உட்புறத்துடன் வர வாய்ப்புள்ளது.\n2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\n2020 டாடா நெக்ஸன் ஃபேஸ்லிப்டின் முன்மாதிரி இந்தியாவில் சோதனைக்கு உட்பட்டது. பெரிதும் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், வெளிப்படுத்தப்பட்ட பகுதிகளின் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான் புதிய, கூர்மையான ஸ்டைலிங் குறிப்புகள் மற்றும் திருத்தப்பட்ட முன் பகுதியுடன் கணிசமான தயாரிப்பைக் கடந்ததாகத் தெரிகிறது. டாடா நெக்ஸன் துணைக் காம்பாக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு எப்போதாவது அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு மின்சார நெக்ஸன் ஈ.வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\n2020 Tata Nexon Facelift: புது அம்சங்கள் இந்த காரில் உள்ளது\nபார்வைக்கு, டாடா நெக்ஸன் ஹாரியரால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக முன் ஸ்டைலிங், ஸ்லீக்கர் கிரில்லை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இங்கே ஹெட்லேம்ப்கள் அவற்றின் வழக்கமான இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு புதிய கூர்மையான எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகளைப் பெறுகின்றன. இங்கே பெரிய மாற்றம் புதிய முன் பம்பர் ஆகும். இது இப்போது மெஷ் கிரில்லுடன் புதிய ஏர்டேம��ப் பெறுகிறது. புதிய சி-வடிவ வடிவமைப்பு கூறுகளில் புதிய ஃபோக்லாம்ப்களின் தொகுப்பு.\n2020 Tata Nexon Facelift: அதே 5 ஸ்போக் சக்கரம் இதில் உள்ளது\n5-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் சாய்வான கூரைவரிசை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதேபோல், காரின் பின்புறப் பகுதியும் திருத்தப்பட்ட கிளஸ்டருடன் இருந்தாலும், அதே போல் புதிய பின்புற பம்பராக இருந்தாலும், அதே டெயில்லேம்ப்களைக் கொண்ட முன்-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸனுடன் ஒத்ததாக இருக்கிறது. இந்த படங்களில் உள்ள கேபினைப் பார்க்க நாங்கள் வரவில்லை, இருப்பினும், கார் பல புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் புதிய உட்புறத்துடன் வர வாய்ப்புள்ளது.\n2020 Tata Nexon Facelift: இதில் டெயில்லாம்ப் அப்டேட் செய்யப்படுகிறது\nபவர்டிரெய்ன் வாரியாக 2020 டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ் 6 இணக்கமான பெட்ரோல் இன்ஜினுடன் வரும். இது தற்போதுள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மோட்டாரை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடும். இது தற்போது 108 bhp மற்றும் 170 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. தற்போது, நிறுவனம் டீசல்இன்ஜினை தொடர்ந்து வழங்குமா இல்லையா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான டாடா மோட்டார்ஸின் திட்டம் பிஎஸ் 6 க்கு மாற்றப்பட்ட பின் தான் தெரியவரும்.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/paarththeeniyam", "date_download": "2020-09-27T07:25:01Z", "digest": "sha1:377QEG4KOYKNDBBQ6IEFUR372HCZFY56", "length": 7601, "nlines": 211, "source_domain": "www.commonfolks.in", "title": "பார்த்தீனியம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பார்த்தீனியம்\nஅண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வாழ்வை, அன்பை, குடும்ப உறவுகளைச் சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.\nதமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனங் கசியும் விதமாக, ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிரில் கலந்த உறவுகளை, சமூக நேசத்தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுகால ஈழத்தமிழ் வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்து கண்முன்னும் நம் மனச்சாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.\nஉலகத்தின் யுத்தகாலப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பலகாலம் பேசப்படும்.\nபார்த்தீனியம் நாவல் வெளியீட்டு நிகழ்வு | இரா. முருகவேள் உரை\nதமிழ்நதியின் பார்த்தீனியம்: பேரழிவின் மானுட சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/159505-2019.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-27T07:49:45Z", "digest": "sha1:EPL6GNQ2ZLTPAOLZ57C2OXVHYAMQV343", "length": 27264, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆஸ்கர் 2019 கண்ணோட்டம்: இசையின் நிறம்! | ஆஸ்கர் 2019 கண்ணோட்டம்: இசையின் நிறம்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஆஸ்கர் 2019 கண்ணோட்டம்: இசையின் நிறம்\nசமகால உலகில் நடந்துகொண்டிருக்கும் யுத்தங்கள் குறித்து எடுக்கப்பட்ட சினிமாப் படைப்புகளை ஆஸ்கர் ���ிருதுகள் கௌரவப்படுத்தியுள்ளன. ஆம் பழைய உலகத்தை, பழைய ஒழுங்குகளை, பழைய ஏற்றத்தாழ்வுகளைத் தக்கவைக்க விரும்புபவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் நடக்கும் யுத்தங்களைப் பற்றித் தீவிரமாகப் பேசும் கலைப்படைப்புகள் அவை.\nவெள்ளையினத்தவரான கார் ஓட்டுநருக்கும் கறுப்பின பியானோ இசைக்கலைஞருக்கும் இடையில் ஏற்படும் நட்பைப் பேசும் ‘கிரீன் புக்’ மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.\nசென்ற நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் பெரும் நிறவெறி நிலவிய சூழ்நிலையில் வெகுதூரம் காரில் பயணம் செல்லும் கறுப்பின மக்களுக்கு, வன்முறைகளிலிருந்து தப்பித்துப் பாதுகாப்பாகச் செல்வதற்கென ‘கிரீன் புக்’ என்ற கையேடு இருந்தது. கறுப்பின மக்கள் தங்குவதற்கென்று தனியான விடுதிகள், உணவகங்களின் முகவரிகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு ‘ரோட்’ மூவிக்கு இதைவிட அருமையான தலைப்பு என்னவாக இருக்க முடியும்.\n1962-ம் ஆண்டு காலத்திய அமெரிக்காவில் பொது இடங்களில் நிலவிய கடுமையான நிறவெறியை இப்படம் பேசுகிறது. பணக்காரனும் உயர்கல்வி கற்ற செவ்வியல் இசைக் கலைஞனான டான் ஷெர்லி, தனது பயணத்தில் உடல்ரீதியான தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகளைச் சந்திக்கிறான். வேலையின்மை காரணமாக வேறுவழியின்றிக் கறுப்பின இசைக் கலைஞருக்கு கார் ஓட்டச் சம்மதிக்கும் வெள்ளையினத்தவனான டோனி வேலலாங்கோ தனது நிறவெறிச் சிந்தனையிலிருந்து படிப்படியாக விடுபட்டு டான் ஷெர்லியுடன் எப்படி நேசமாகிறான் என்பதே கதை.\nநிறவெறி நிலவிய சாலைகளினூடாக அருமையான இசையும் நேசமும் கலந்த பயணம் என்று ‘கிரீன் புக்’கைச் சொல்லலாம்.\nகறுப்பினத்தவர் மீது தொடக்கத்தில் தீண்டாமை இழிவைக் கடைப்பிடித்து பின்னர் மாறும் வேலலாங்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்கோ மார்டென்சென். இசைக் கலைஞன் டான் ஷெர்லியாக நடித்து அத்தனை மதிப்பையும் பிரியத்தையும் அறிமுகமான சில நொடிகளிலேயே பெற்றுவிடுகிறார் மகர்ஷெலா அலி. இவ்விருவரது நடிப்பும் படத்தின் நிலக்காட்சிகளுக்கு இணையான அற்புதங்களை நிகழ்த்திவிடுகின்றன. மகர்ஷெலா அலியின் நடிப்புக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதுதான்.\n‘கிரீன் புக்’ படத்தின் கதை நடந்த காலகட்டத்துக்கு ஏழ�� ஆண்டுகளுக்குப் பிறகு 1970-களின் அமெரிக்காவில் நடக்கும் கதைதான் ‘பிளாக் க்ளான்ஸ்மேன்’. இளமையும் லட்சியத் துடிப்பும் மிக்க ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் ரோன் ஸ்டால்வொர்த். அவன் கொலராடோ ஸ்பிரிங்க்ஸ் நகரத்தின் காவல்துறையில் அதிகாரியாகச் சேர்கிறான்.\nகாவல்துறையில் இருக்கும் நிறவெறிப் பார்வைகளைத் தாண்டி, சக யூத காவல் துறை அதிகாரியின் உதவியோடு ஆரிய நிறவெறி அமைப்பான கு க்ளுக் க்ளான் சங்கத்துக்குள் நுழைந்து, அவர்களின் திட்டங்களை முறியடிப்பதுதான் கதை. காதல், நகைச்சுவையோடு சுவாரசியமாகவும் அதேவேளையில் அக்கால கட்டத்தில் கறுப்பின இளைஞர்களிடம் நிறவெறிக்கு எதிராக இருந்த போராட்ட மனநிலையையும் இப்படம் ஜாஸ் இசையோடு சேர்த்துச் சொல்கிறது.\nசிறந்த அயல் மொழித் திரைப்படத்துக்காகவும் சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளருக்காகவும் ஆஸ்கர் வென்ற ‘ரோமா’தான் மேற்கண்ட இரண்டு படங்களைவிடப் பார்வையாளருக்கு வலியைத் தரும் படைப்பாக இருக்கக்கூடும். உலகம் முழுக்கத் தொழிலாளர்களுக்குத் தரப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள்கூட இல்லாதவர்களாக இருக்கும் ஏழு கோடி வீட்டுப் பணியாட்களில் ஒருத்தியின் கதைதான் ‘ரோமா’.\nஅரசியல் சாசனரீதியாகத் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்த முதல் நாடாக இருந்தும் வீட்டுப் பணியாட்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படாத மெக்ஸிகோவில் 1970-ல் நடக்கும் கதை.\nபணிப்பெண் க்ளியோவின் கடிகாரம் அதிகாலையிலேயே ஒலிக்கிறது. அவள் தங்கிப் பணிசெய்யும் உயர்தர வர்க்கத்தினர் வீட்டில் இன்னும் யாரும் எழவில்லை. வளர்ப்பு நாய் விளையாடிக் களிக்கும் கார் காரேஜைச் சுத்தம் செய்து, கலைந்த படுக்கைகளைச் சரி செய்து, துணிகளை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று அலசிப் போட்டுக் குழந்தைகளைச் சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்பி, மதிய உணவு செய்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து அவர்களுக்குக் கதை சொல்லித் தூங்க வைக்கும்வரை அவளுக்கு வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nஅவளது ஓய்வு, பொழுதுபோக்கு, காதல், துயரம், ஏக்கம் அனைத்தும் இந்த வேலைகளுக்குள் அவள் சுருட்டிச் செல்லும் அழுக்குத் துணிகளுக்குள் சுருண்டுகிடப்பதைச் சொல்லும் திரைப்படம் இது. க்ளியோவுக்கு எஜமானியாகவும் மேல் வர்க்கத்தைச் சேர்ந்த சோபியா ஆறுதலாகவும் இரு��்கிறார்.\nபெண் என்ற நிலையில் துயரத்தையும் புறக்கணிப்பையும் வேறு வேறு நிலைகளில் பகிர்பவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். துணையாக இருந்தவனின் பிரிவிலிருந்து மீண்டு வாழ்க்கையின் சாகசங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கறுப்பு வெள்ளையில் நகர்ப்புறச் சூழலில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஆழமும் அகலமும் கொண்ட நிதானமான ஷாட்கள் படத்தின் அழுத்தத்தை மேலும் கூட்டுபவை.\nவடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பணிபுரியத் தொடங்கி நம் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட சீன முகத்தோற்றம் கொண்ட பெண்களை நினைவூட்டும் நாயகி யாலிட்ஷா அபாரிசியோவின் தொழில்முறை நடிகை அல்ல. ஆனால், கதாபாத்திரத்தின் நோய்மை, அவநம்பிக்கையை அவர் அற்புதமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.\nஇத்திரைப்படத்தின் ஆபரணமென்றால் அபாரிசியோதான். இப்படத்துக்காகச் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றிருக்கும் அல்போன்சா குர்ரான், தனது குழந்தைப் பருவத்தின் கதை என்று இப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.\nலண்டனில் சம்பிரதாயம் பேணும் பார்சி குடும்பத்தில் பிறந்து பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக ராக் பாடகராக ஆகி, ஓரினப் பாலுறவாளராகத் தனது பாலீர்ப்பைத் தேர்ந்தெடுத்து எய்ட்ஸ் பலிகொண்ட\nமாபெரும் பாடகன் ப்ரெடி மெர்குரி குறித்த ‘பொகீமியன் ரப்சடி’யும் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. ப்ரெடி மெர்குரியின் பாடல்கள் ஏற்படுத்திய அதிர்வைத் திரைப்படத்திலும் உணர முடியும். ராக் மியூசிக் ரசிகர்கள் கொண்டாடிய ப்ரெடி மெர்குரியின் வேடத்தை ஏற்ற ராமி மாலிக் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார். இவர் அரேபிய அமேரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு ஆஸ்கர் விருதுபெற்ற ‘கிரீன் புக்’, ‘பிளாக் க்ளான்ஸ்மேன்’, ‘ரோமா’, ‘பொஹீமியன் ரப்சடி’ ஆகிய நான்கு திரைப்படங்களும் உண்மைச் சம்பவங்கள், சரிதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தப் படங்கள் பார்வையாளர்களை ஒரு மாற்றத்துக்கும் இதயப்பூர்வமான விசாரணைக்கும் அழைப்பவை.\nநிறம், பாலினம், வர்க்கம், பாலியல் தேர்வு சார்ந்து ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் அது சார்ந்த வலிகளையும் சினிமா போன்ற ஒரு கலை சாதனம் பேசும்போது, அது எப்படிச் சக்திவாய்ந்ததாக மாறும் என்பதை ஆஸ்கர் பரிசுகளை வென்று��்ள இந்தப் படங்கள் நிரூபிக்கின்றன. ‘கிரீன் புக்’ படத்தில் நாயகன் சொல்வது போல, உலகம் சிக்கலாகத்தான் இருக்கிறது. ஆனாலும், நேசிக்க வேண்டும் என்கின்றன இந்தப் படைப்புகள்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nரோகிணி, மிருகசீரிடம்,திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர்...\nமேற்கு வங்கத்தில் அக்.1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: முதல்வர் மம்தா பானர்ஜி...\nபுதுச்சேரியில் தரமற்ற சீன மீட்டர்களால் கூடுதல் மின் கட்டணம்; 30 தொகுதிகளில் முற்றுகைப்...\nஜஸ்வந்த் சிங் மறைவு: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nபெண்கள் 360: முதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nதமிழ்க் கவிதைக்கு உரமூட்டும் நசிகேதன்\nகுடும்பத்தோடு சிரிக்க குலாபோ சிதாபோ\nதிரைப்பார்வை: ‘நசீர்’ என்பவனின் ஒரு நாள் வாழ்க்கை\nகரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nவிஷால் - சுந்தர்.சி படம் அப்டேட்: துருக்கியில் ஷூட்டிங் தொடக்கம்\nநான் குடும்ப அரசியல் செய்யவில்லை; மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக்க விரும்பினேன்: தேவகவுடா உருக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564224-tribal-women-are-in-trouble.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-27T07:55:45Z", "digest": "sha1:UCNS555ZRRRZJZW6FLVUJHQ3GHF2GGMI", "length": 24029, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கலைப்பொருள் விற்பனையை முடக்கிய கரோனா: கீழ்பூனாச்சி பழங்குடிப் பெண்களின் துயரம் | Tribal women are in trouble - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகலைப்பொருள் விற்பனையை முடக்கிய கரோனா: கீழ்பூனாச்சி பழங்குடிப��� பெண்களின் துயரம்\n“ஆசை ஆசையாய் இந்த வேலையைக் கத்துக்கிட்டு, அழகழகா கலைப் பொருட்களையும் செஞ்சுவச்சுட்டோம். கரோனா வந்ததால முதல் போணியே செய்ய முடியாத நிலையில் இருக்கோம்” என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் கீழ்பூனாச்சி பழங்குடி பெண்கள்.\nவால்பாறை அட்டகட்டியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதியில் இருக்கிறது கீழ்பூனாச்சி மலை கிராமம். இங்கே நாற்பதுக்கும் மேற்பட்ட புலையர் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இங்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு கிளை பரப்பி நின்ற மரங்களை வெட்டுவதற்காகவும், அவற்றை அப்புறப்படுத்துவதற்காகவும் வனத்துறை மூலம் யானை முகாம் ஒன்று இருந்துள்ளது. மரம் வெட்டுவது, யானைகளைப் பழக்குவது, அவற்றின் மூலம் வெட்டிய மரங்களை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்துள்ளனர் இந்தக் கிராம மக்கள்.\nதொடர்ந்து மர நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு, இங்கிருந்தே மர நாற்றுக்கள் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நடப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் ஏராளமான தேக்கு மர நாற்றுக்கள் நடப்பட்டு ஓங்கி வளர்ந்திருக்கின்றன. காலப்போக்கில் யானை முகாம், மரநாற்று நர்சரிகள் காலியாகிவிட்டன. யானைகளைப் பழக்கிய பாகன்கள் பலர் வால்பாறை, டாப்ஸ்லிப், முதுமலை எனப் பரவலாக வேலைக்குச் சென்றுவிட்டனர்.\nஎஞ்சியவர்கள் காடாம்பாறை, அட்டகட்டி, வால்பாறை சாலைகள் ஓரம் செடி, கொடிகளை அப்புறப்படுத்துவது, பக்கத்தில் உள்ள எஸ்டேட் வேலைக்குச் செல்வது, ஆழியாறு அணையில் அன்றாடக் கூலிக்குச் செல்வது என இருந்துள்ளனர். பாதி நாட்கள் வேலை கிடைக்காத நிலையில் பல பெண்கள் வருமானமின்றித் தவித்தனர். இதைப் பார்த்த ஜவ்வாது மலையில் உள்ள தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள், காடுகளில் விரவிக் கிடக்கும் உண்ணிச் செடி மூலம் நாற்காலி, டீப்பாய், வீட்டு அலங்காரப் பொருட்களைச் செய்யும் கலையை ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பெண்களுக்கு இலவசமாகவே கற்றுக் கொடுத்துள்ளனர்.\n“இந்த கலைப் பொருட்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. நாங்களே இதை எடுத்துச் சென்று விற்பனையும் செய்து கொடுக்கிறோம்” என்று சொல்ல, பெண்களும் ஆர்வமாய் இதனை கற்றுத் தேர்ந்துள்ளனர். பயிற்சிக்குப் பின் கிட்டத்தட்ட 10 வகையான கலைப் பொருட்களை இவர்கள் ஒன்று கூடி செய்துள்ளனர்.\nஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக இவை எதுவும் விற்பனையாகவில்லை என்பதுதான் இவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுகுறித்து இக்குழுவைச் சேர்ந்த புவனா கூறுகையில், “இந்த உண்ணிச் செடி காடுகளிலேயே பெரிய களைச் செடியாகும். எந்த ஒரு மரக்கன்றையும் தாவரத்தையும் வளர விடாது. முயல், மான், புலி, சிறுத்தை என வரும் வன விலங்குகளுக்கும் இடைஞ்சலானது. அவை இந்தச் செடிகளில் நுழைந்தால் சிக்கிக்கொள்ளும். அதனால் காடுகளில் வளர்ந்து நிற்கும் இந்தச் செடிகளைக் கோடை காலங்களில் வெட்டி அகற்றுமாறு வனத் துறையினர் சொல்வார்கள். இவற்றைக் களைந்து எடுத்து அகற்றுவதுதான் எங்கள் ஊரில் ஆண்களின் வேலை.\nகளைச் செடியைச் சுத்தப்படுத்தி, பாய்லர் போட்டு வேகவைத்துப் பக்குவப்படுத்தித்தான் இந்த நாற்காலி, மேசைகளைச் செய்ய கற்றுத் தந்தார்கள். வார்னிஷ் பூச்சு இருப்பதால் எத்தனை வருஷம் ஆனாலும் உளுத்துப் போகாது. இங்குள்ள பத்து குடும்பங்களின் மொத்த உழைப்பும் மூன்று மாதங்களாக இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், கரோனா வரும் என்றோ, இவற்றை வாங்க ஆட்களே வரமாட்டார்கள் என்றோ நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.\nஉலகெங்கும் காடுகளுக்கும், அதில் வாழும் வன உயிரினங்களுக்கும் பெருத்த தொல்லை தரும் களைச் செடிகளில் முக்கியமானது இந்த உண்ணிச் செடி (Lantana camara). தென் அமெரிக்காவிலிருந்து பரவிய இது இன்று ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இதனால் வன மிருகங்களின் மேய்ச்சல், வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரிய வகைத் தாவரங்களின் நிலையும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழங்குடிகள் இந்த உண்ணிச் செடியை எளிதாகப் பிரம்பிற்கு மாற்று மூலப் பொருளாகப் பயன்படுத்தி மிக நேர்த்தியாகக் கைவினைப் பொருட்களை உருவாக்குகின்றனர்.\nஇந்த மாற்று மூலப்பொருளால் வனவளம் காப்பாற்றப்படுவதோடு மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. மூங்கில், பிரம்பு போன்றவற்றின் தேவை குறைவதால் அவற்றின் வளமும் காப்பாற்றப்படுகிறது. இதுபோன்ற மாற்றுப் பொருட்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் மறைமுகமாகச் சுற்றுச்சுழலையும் பாதுகாக்க முடியும்.\nஅதைத்தான் கீ��்பூனாச்சி பழங்குடி பெண்களும் முதன் முறையாக ஆரம்பித்துள்ளனர். அப்படி ஆரம்பித்த ஒரு கலைத்தொழில், சூழல் காக்கும் தொழில், முளைக்கும்போதே கருகி விடக்கூடாது. யாராவது உதவிசெய்ய முன்வந்தால் இந்த பழங்குடிப் பெண்கள் மேலும் ஊக்கத்துடன் கலைப் பொருட்களை உருவாக்குவார்கள்.\nமாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்: உயிர் தருமா அரசு\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: தமிழகம் மூன்றாம் இடம்; போடப்படுமா முற்றுப்புள்ளி\nகொங்கு ‘தேன்’ 7- ‘அம்பாரம்...’\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும் - அரசு மருத்துவரும்\nகலைப்பொருள் விற்பனைகரோனாகீழ்பூனாச்சிபழங்குடிப் பெண்கள்உண்ணிச் செடிபுலையர் பழங்குடிமலை கிராமம்மாற்று மூலப் பொருள்பொது முடக்கம்Bloggers page\nமாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்: உயிர் தருமா அரசு\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: தமிழகம் மூன்றாம் இடம்; போடப்படுமா முற்றுப்புள்ளி\nகொங்கு ‘தேன்’ 7- ‘அம்பாரம்...’\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் எண்ணிக்கை 49,41,627 ஆக...\nஉலகம் முழுவதும் 10 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி\nசெப்டம்பர் 27-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nபுதுச்சேரியில் தரமற்ற சீன மீட்டர்களால் கூடுதல் மின் கட்டணம்; 30 தொகுதிகளில் முற்றுகைப்...\nஜஸ்வந்த் சிங் மறைவு: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nபெரியார் சிலை அவமதிப்பு; தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்: ஸ்டாலின், வைகோ,...\nபோதிய வருவாய் இல்லாத சூழல்: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர பொதுக்...\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nபரவசமூட்டும் ட்ரோன் படங்கள்: யானைகளைக் காக்கவா, பிரச்சினையைத் திசை திருப்பவா\nகோவையில் 20 கரோனா பரிசோதனை வாகனங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்\nஇந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் முடிவு\nதென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவான திண்டுக்கல் மாவட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T08:02:21Z", "digest": "sha1:RZO73GB5QY3J733NB6RNENDSC3BHNC27", "length": 8858, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தி.ஜானகிராமன்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவாசிப்பை நேசிப்போம்: நோயிலிருந்து காப்பாற்றிய நண்பர்கள்\nபடிக்காத மேதைகளா நம் தலைவர்கள்\nநூல்நோக்கு: சில பார்வைகளில் சில நாவல்கள்\nவெண்ணிற நினைவுகள்: நிலமே வாழ்க்கை\nவாசிப்பை நேசிப்போம்- அண்ணா ஊன்றிய விதை\nஇன்று என்ன நாள்: தி.ஜானகிராமன் பிறந்த தினம்\nபுலம்பெயர் தமிழர்கள் விதைநெல் போன்றவர்கள்- செல்வம் அருளானந்தம் பேட்டி\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/08/13/fires-in-the-brazilian-amazon-rainforest", "date_download": "2020-09-27T06:58:29Z", "digest": "sha1:NVCSOXZZCVRYSV6UZPGWRHVLMV4MRABZ", "length": 10573, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Brazilian President Jair Bolsonaro has said it is a \"lie\" that fires are ravaging the Amazon rainforest", "raw_content": "\nஅமேசானில் ஒரு மாதத்தில் 6,803 காட்டுத் ‘தீ’ பாதிப்பு - பொய் என பிரச்சனையை மூடி மறைக்கும் பிரேசில் அதிபர்\nஅமேசான் மழைக்காடுகளில் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 6,803 காட்டு தீ விபத்து உருவாகியுள்ளதாக பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலகளவில் மிகப்பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காடுகளில் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலிலும், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளிலும் அமைந்துள்ளது.\nஅமேசான் மழைக் காடுகள்தான் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. ஆனால், இந்த காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிகமுறை காட்டு தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் ஈக்குவடார் நாட்டின் பழங்குடியினர் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த ஜூன் மாதம் இருந்த தீ பாதிப்பை விட ஜூலை மாதம் மட்டும் 28 சதவீத பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 6,803 காட்டு தீ விபத்து உருவாகியுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு உருவான தீ விபத்தைக் காட்டிலும் அதிகம் என கூறிப்பிட்டுள்ளது.\nஅதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து எண்ணிக்கை 5,318 ஆகும். ஆனால் தற்போது அதைவிட அதிக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயினால் உயிரினங்கள் பல அழிந்துள்ளதாகவும், உயிர்க்கோளத்தின் மறுசுழற்றியே சிதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் காட்டு தீயை அணைக்கவும், அதுகுறித்து விசாரணை நடத்தவும் இதுவரை பிரேசில் அதிபர் எந்த ஒரு உத்தரவை பிறப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அமேசான் மழைக் காடுப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் சூழலியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளன���்.\nமேலும் பல நாடுகள் உதவிக்கு முன்வந்துள்ளனர். ஆனால் நாங்களே பார்த்துக்கொள்கிறோம், உலக நாடுகள் தலையீடவேண்டாம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஅதுமட்டுமின்றி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ, பொருளாதாரத்தில் உயர்த்துவதற்காக பிரேசில் மழைக்காடுகள் அழிக்கப்படுவதனைக் கண்டுக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார் என்று பூர்வ பழங்குடிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெய்ர் போல்சோனரோ, “வெப்பமணடல மழைக்காடுகளில் தீ பிடிக்காது; எனவே அமேசான் காடு எரிவதாக செல்வது பொய்” எனத் தெரிவித்துள்ளார். போல்சோனரோ இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n“அழிப்பது தான் இலக்கு என்றால், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராடுவோம்” : அமேசான் பழங்குடியினர் உறுதி\nபெரியார் சிலையை அவமரியாதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் : கே.என்.நேரு குற்றச்சாட்டு\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா” : கனிமொழி MP\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\n“நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா” : கனிமொழி MP\nபெரியார் சிலையை அவமரியாதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் : கே.என்.நேரு குற்றச்சாட்டு\nதிருச்சியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஉலக சுற்றுலா தினம்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த 30,000 சுற்றுலா தொழிலாளர்கள் - கண்டுகொள்ளாத தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2020/09/blog-post_929.html", "date_download": "2020-09-27T07:54:26Z", "digest": "sha1:BIV546WOZYNPJVZ363O4DFPZEXNLLCD2", "length": 4452, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "அனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பதை முழுமையாக தடை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பதை முழுமையாக தடை.\nஅனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை\nநிறுத்திவைப்பதை முழுமையாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nநேற்று (15) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.\nகிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஅனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பதை முழுமையாக தடை. Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5\nVIDEO : அதாவுல்லாவின் ஆடை குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை அடுத்து பாராளுமன்றை விட்டு வெளியேறினார்.\nபலவந்தமான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபருக்கு பெண் ஒருவர் வழங்கிய தண்டனை.\nபொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார்\nசிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை .\nஐ.தே.கவின் அந்த தேசியப்பட்டியல் யாருக்கு என்ற முரண்பாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்தார்.\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச்சென்று துஸ்பிரயோகம் செய்தவர்கள் கைது.\nரோஹாவின் இறுதிச் சடங்கிற்குச் செல்லும் அனைவரும் கொல்லப்படுவார்கள்... 'குடு அஞ்சு' பேஸ்புக் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Trisha-spoke-about-Mohanlal-16419", "date_download": "2020-09-27T08:03:00Z", "digest": "sha1:RHL5LHL5FUP3NA3QU6EV7HHHC5NSREMB", "length": 8477, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாம எப்ப சேருவது? அந்த நடிகரை பார்க்கும் போதெல்லாம் கேட்பேன்! த்ரிஷா வெளியிட்ட ஹாட் தகவல்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் ப���்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\n அந்த நடிகரை பார்க்கும் போதெல்லாம் கேட்பேன் த்ரிஷா வெளியிட்ட ஹாட் தகவல்\nதிரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல நடிகை திரிஷா நடிகர் மோகன்லாலை பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்வியை நான் அதிகமாக கேட்டிருக்கிறேன் என்று அந்த பட விழாவில் பேசினார்.\nதென்னிந்திய திரைப்பட உலகில் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் , தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது மலையாள திரைப்பட உலகிலும் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.\nதமிழ் திரையுலகில் பல்வேறு முக்கிய ஹீரோக்களுடன் நடித்த நடிகை திரிஷா, கடந்த ஆண்டு வெளிவந்த ஹே ஜுட் என்ற மலையாளத் திரைப்படத்தில் முதன் முறையாக நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது மோகன்லால் நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு ராம் என்று பெயர் வைக்கப்பட்டு இந்த படத்திற்கான பூஜை கொச்சியில் விமர்சையாக நடைபெற்றது.\nஇந்த படத்திற்கான பூஜையில் கலந்துகொண்டு பேசிய நடிகை திரிஷா, நான் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் போது, அங்கே நடிகர் மோகன் லாலை பார்த்தால் நாம் எப்போது இணைந்து நடிப்போம் என்று கேள்வியை நான் அதிகமாக கேட்டிருக்கிறேன். இப்போது அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனால் என்னுடைய கனவு நினைவாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் ��மைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Woman-killed-ex-lover-with-boyfriend-Didnt-like-ex-because-of-drinking-What-happened-next-Read-full-news-inside-21829", "date_download": "2020-09-27T06:43:31Z", "digest": "sha1:BJ6IUBSQX2KREQ7QBVUFFYVSO4J777OW", "length": 11118, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதல் காதலனுக்கு 41 வயது..! புதுக் காதலனுக்கு 21 வயசு..! உல்லாசமாக இருக்க 34 வயதில் கிருஷ்ணவேணி போட்ட பிளான்..! ஆரணி பகீர்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nமுதல் காதலனுக்கு 41 வயது.. புதுக் காதலனுக்கு 21 வயசு.. புதுக் காதலனுக்கு 21 வயசு.. உல்லாசமாக இருக்க 34 வயதில் கிருஷ்ணவேணி போட்ட பிளான்.. உல்லாசமாக இருக்க 34 வயதில் கிருஷ்ணவேணி போட்ட பிளான்..\nதிருமணம் செய்து கொள்வதற்கு தடையாக இருந்ததால் இளம்பெண் ஒருவர் முன்னாள் காதலனை கொலை செய்துள்ள சம்பவமானது ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆரணி பகுதியில் சைதாப்பேட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 41. இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சென்ற ஜனவரி மாதம் 19-ஆம் தேதியன்று இவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சாலையில் கிடந்தார்.\nஇதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். திடீரென்று ஒரு நாள் அஜித்குமார் என்ற 21 வயது இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவருடன் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின்போது 34 வயதான கிருஷ்ணவேணி என��ற பெண்ணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக அஜித்குமார் கூறியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணவேணி சில நாட்களுக்கு முன்னர் முள்ளிப்பட்டிற்க்கு வருகை தந்த போது காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையிலடைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவர், \"கொலை செய்யப்பட்ட சுரேஷை நான் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நான் சுரேஷை பிரிந்தேன். அவருக்கு அதீத மதுப்பழக்கம் இருந்ததால் தான் எங்களுக்குள் விரிசல் தொடங்கியது. அதன்பின்னர் சவுண்ட் சர்வீஸ் என்ஜினீயரான அஜித்குமார் என்னுடன் நெருக்கமாக பழகி வந்தார்.\nஅஜித்குமார் என்னுடன் நெருக்கமாக பழகி வருவதை தெரிந்துகொண்ட சுரேஷ் தினமும் மது அருந்திவிட்டு என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேஷ் என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். இதனிடையே எனக்கும் அஜித்குமாருக்கும் ஒத்துப்போனதால், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்.\nசுரேஷின் தொந்தரவு அதிகமானதால், அவரை கொலை செய்துவிட முடிவு எடுத்தோம். அதன்படி சம்பவத்தன்று ஏரி கால்வாய்க்கு வரலாறு சுரேஷை அழைத்தேன். சுரேஷ் அங்கு மதுபோதையில் வந்திருந்தார். அப்போது அஜித்குமாரின் உதவியுடன் அவரை கொலை செய்தோம். என்ன இருவரும் தலைமறைவானோம். ஆனால் துரதிஷ்டவசமாக அஜித்குமார் காவல்துறையினரிடம் சிக்கி கொண்டார்.\nஅதன்பிறகு கும்மிடிப்பூண்டியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். என்னுடைய குடும்பத்தினரையும் உறவினர்களையும் பார்ப்பதற்காக முள்ளிபட்டிற்கு வந்தபோது காவல்துறையினர் என்னை கைது செய்தனர்\" என்று வாக்குமூலம் கொடுத்தார்.\nஇந்த சம்பவமானது ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://indrayavanam.blogspot.com/2015/11/300.html", "date_download": "2020-09-27T07:14:13Z", "digest": "sha1:H4MSTWAQUPXM7THF4JGLPCEP4UO7KUVX", "length": 15489, "nlines": 158, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "300 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய திருமணம்", "raw_content": "\n300 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய திருமணம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி கிராமம் இங்கே 400 குடும்பங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்சமூக மக்கள் வசி க்கி ன்றனர் இவர்கள் தங்கள் முன்னோர்கள் வழிவகுத்த திருமண முறையை கடந்த 300 வருடங்களாக பின்பற்றியும் வருகின்றனர் இங்கு நடந்த அந்த ஊரினை சேர்ந்த ஜெயபாலன், சிவசக்தி ஆகியோரது திருமணம் சமுதாய வழக்கப்படி ஊர் மந்தை வெளியில் கட்டாந்த் தரையில் நடந்தது. அருகேயுள்ள பெருமாள் கோவில் மலை பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலமரம், உசிலை மரக்குச்சிகள் மற்றும் இலை தழைகளை கொண்டு திருமணப்பந்தல் அமைத்திருந்தனர்\nசொந்த பந்தங்கள் கூடியிருக்க உருமி மேளத்துடன் மணமகன், மணமகள் கழுத்தில் தாலிகட்டினார் பின்பு முறைபடி கல்யானி குதிரையில் வலம் வந்து சமுதாய சடங்ககளுடன் மணப்பெண்ணை கரம்பிடித்தார்.\nஇருவீட்டார் குலப்பெருமைகளை வயதான பெண்கள் ராகத்துடன் பாடிய வண்ணம்மிருந்தனர் சமுதாய பெரியவர்கள், இளைஞர்கள் என மணமக்களை வாழ்த்தி அவர்களை மகிழ்விக்க பாரம்பரிய நடமான தேவராட்டத்தை ஆடினர் தெரு முழுவதும் தேவராட்டம் ஆடியவாரே ஊர்வலமாக இருவரையும் அழைத்து சென்றனர்.\nதிருமண செய்யும் முறைகுறித்த வீடியோ பதிவு...\nசமுதாயத்தில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற ஏற்ற, தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிசமம் என்பதை உணர்த்துவதற்காக முன்னோர்கள் காட்டிய வழிகாட்டுதலின் படி திருமணங்களை நடத்துவதாகவும் வரும் சந்ததியரும் இப்ழக்கத்தையே நடைமுறைபடுத்துவோம் என்கின்றனர் இந்த ஊர்மக்கள். கோடிகணக்கில் பணம் செலவலித்து ஆடம்பர திருமணம் நடத்தும் இவ்வேளையில் தங்கள் கலாச்சாரத்தை மட்டுமே இந்த சமூக மக்கள் பெரிதாக எண்ணிவாழ்கின்றனர்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nபுதிய தகவல் ராஜாகம்பளத்துநாயக்கர் வத்தலக்குண்டு\nஅருமையான தகவல் . நன்றி\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nஅமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள். வாழ்க்கையின் துன்பங்களுக்கு விடைகான வந்தவரின் நினைவிடத்தில், அதுவும் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதிமரத்தின் அடியிலேயே குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறார்கள். மதம் மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அழிவுபாதையில் செல்கிறது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயா பற்றி சில தகவல்கள்.....\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/story/shortstory/p132.html", "date_download": "2020-09-27T08:16:32Z", "digest": "sha1:MWQ2QFJ76DELQAJIJYBMKZBPPSMSYR7J", "length": 32718, "nlines": 283, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Short Story - சிறுகதை Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஅவசர அவசரமாகக் கிளம்பி வேக வேகமாக பெடலை மிதித்துத் தொழிற்சாலையை அடைந்தான் சக்திவேல். தொழிலாளர்கள் அனைவரும் கும்பலாய்க் கேட்டருகே நின்றிருக்க உள்ளே மெஷின்கள் எதுவும் ஓடாமல் அமைதியாயிருந்தது.\n\"அண்ணன் வெகு வேகமா வர்றாப்பல இருக்கு… இன்னிக்கு ஸ்டிரைக்… உள்ளார போக முடியாது”\n..எதுக்கு திடீர்ன்னு,” சக்திவேல் அப்பாவியாய் கேட்டான்.\n“ம்…வருசா வருசம் ரெண்டு செட் யூனிபார்ம் கொடுத்தாங்கல்ல... இந்த வருசம்... ஒரே செட்தானாம்... கம்பெனி நிதி நிலைமை சரியில்லையாம்... ஹூம்... இதெல்லாம் யாருகிட்ட விடற கதை\n“ஏம்ப்பா ராஜேந்திரன்... கம்பெனி நிதி நிலைமை டல்லுங்கறது... நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சதுதானே... எதோ ஒரு செட்டாவது குடுக்கறாங்களேன்னு சந்தோசப்படறதை விட்டுட்டு… இப்படி ஸ்டிரைக்… அது இதுன்னு… தேவையாப்பா இப்ப இது... எதோ ஒரு செட்டாவது குடுக்கறாங்களேன்னு சந்தோசப்படறதை விட்டுட்டு… இப்படி ஸ்டிரைக்… அது இதுன்னு… தேவையாப்பா இப்ப இது\n“தெரியமப்பா... எல்லாருக்குமே நல்லாவேத் தெரியும்... அதுக்காக இவங்க செய்யறதுக்கெல்லாம் ஒத்துப் போகணுமா”அந்த ராஜேந்திரன் ஆவேசமாய்க் கத்தினான்.\nஅவன் கத்தலைக் கேட்டு திரும்பிப் பார்த்த யூனியன் லீடர் சுந்தரமூத்தியும் அவன் ஜால்ராக்களும் இவர்களிடம் வந்தனர் .\n“என்ன ராஜேந்திரா… என்ன சத்தம் \n“பாருங்க தலைவரே 'கம்பெனி நிலைமை மோசமாம் … குடுக்கறதை நாம வாங்கிக்கணுமாம்.”\n“அப்படியா சொல்றான் இவன்… ஏம்பா உடம்ப எப்படியிருக்கு” மிரட்டலாய்க் கேட்டான் யூனியன் லீடர்.\n“ம்... என்னோட உடம்பு கொஞ்சம் இளைச்சிருக்கு... உன்னோட உடம்பு கொஞ்சம் ஊதியிருக்கற மாதிரித் தெரியுது...” இடக்காய் பதில் சொன்னான் சக்திவேல்.\n” கோபமாய்க் கேட்டபடியே அவன் சட்டையைப் பிடித்தான் யூனியன் லீடர்.\n“எனக்கில்லே... உங்களுக்கெல்லாம்தான் கொழுப்ப ஏறிப்போய் கெடக்கு... அதான் சம்பளம் கட் ஆனாலும் பரவாயில்லேன்னு ஸ்டிரைக்குல ஈடுபடறீங்க ஒரு நாள் சம்பளம்கறது உங்களுக்கெல்லாம் சாதாரணமா… சின்னத் தொகையா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படியில்லை… பெரிய விஷயம்... அந்த நூத்தம்பது ரூபா கொறைஞ்சதுன்னா… நான் எவ்வளவ கஷ்டப்படுவேன்... என்னோட மாதாந்திர பட்ஜெட்... எவ்வளவு பாதிக்கும்னு... எனக்குத்தான் தெரியும்” சக்திவேல் தன் வறுமை நிலையை யதார்த்தமாய்ச் சொல்ல,\n“யார் வந்தாலும் சரி... வராட்டாலும் சரி... நான் உள்ளாரப் போகப் போறேன்... வேலை செய்யப் போறேன்..”\n எத்தனை தைரியமிருந்தா... லீடர் பேச்சை மீறி உள்ளார ப��வேன்னு சொல்லுவே…” எவனோ ஒருத்தன் எங்கிருந்தோ கத்தினான்.\nஅதைக் கேட்டு லேசாய் முறுவலித்த சக்திவேல் “இந்த லீடர்... இப்ப உங்க கூட இருப்பான்... உங்களுக்கு ரெண்டு செட் யூனிபார்ம் கேட்டுப் போராடுவான்… நாளைக்கே மொதலாளி கூப்பிட்டு தனியாப் பேசி… தனியாக கவனிச்சதும்... உங்ககிட்ட வந்து... “போங்கடா... போய் வேலையப் பாருங்கடா… இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் ஸ்டிரைக் எதுக்குன்னு”ட்டு போய்க்கிட்டேயிருப்பான்... அவன் பாக்கெட் நிரம்பிடும்... நமக்குத்தான் ஒரு நாள் சம்பளம் நட்டம்” என்றான்.\n“போயிருவே... என்னைய மீறி... உள்ளார போயிடுவே..” கேட்டபடி அவன் எதிரில் வந்து நின்ற லீடரை நிதானமாக நகர்த்தி விட்டுத் தொழிற்சாலைக்குள் நடந்தான் சக்திவேல்.\nஸ்தம்பித்து நின்றான் யூனியன் லீடர்.\n“கருங்காலி ஒழிக… முதலாளியின் கைக்கூலி ஒழிக” கோஷம் காதைப் பிளந்தது.\nஅதே நேரம் சக்திவேலுவைப் பின் தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது பேருக்கும் மேல் தொழிற்சாலைக்குள் நுழைந்து பணியில் ஈடுபட ஸ்டிரைக் பிசுபிசுத்துப் போனது.\nமாலை ஐந்து மணி. பணி முடித்து வெளியே வந்த அந்த தொழிலாளர்களைப் பணிக்குச் செல்லாமல் காலையிலிருந்து வெளி கேட் அருகிலேயே பழி கிடந்த மற்ற தொழிலாளர்கள் சுற்றி வர நின்று திட்டித் தீர்த்தனர்.\n“நம்ம ஒற்றுமையை விட... ஒரு நாள் சம்பளம் பெரிசாப் போச்சு இவனுகளுக்கு”\n“யூனியனுக்கு கட்டுப்படாத இந்தக் கருப்பு ஆடுகளை அடிச்சுக் கொல்லுங்கடா”\nசக்திவேலைத் தடுத்து நிறுத்திய ஒரு முரட்டுத் தொழிலாளி “நூத்தம்பது ரூபாயை உன்னால விட்டுத் தர முடியலை... அப்படித்தானே” கேட்டபடியெ ஓங்கி அறைந்தான். பேயறை. வாயின் ஓரத்தில் உப்புக் கரித்தது.\nபதிலேதும் பேசாமல் அமைதியாய் நின்றான். இல்லையில்லை… அவன் பணக்கஷ்டம் அவனை அப்படி நிற்கச் செய்தது.\nஆனால்... சக்திவேலுவின் அந்தச் செயல் மற்றவர்களின் கோபத்தை மேலும் உசுப்பிவிட அவர்களும் அவன் மேல் பாய்ந்தனர்.\nஎங்கிருந்தோ வந்த யூனியன் லீடர், “டேய்..டேய்... விடுங்கடா அவனை போகட்டும்... இத்தோட சரி இனிமே இவனுக கூட... யாரும் பேச்சொ... பழக்கமோ வெச்சுக்கக் கூடாது”\nஅத்தனை பேரும் “ஹோ…ஹோ..ஹோ” என்று பரிகாசமாய்க் கத்தி அவர்களை வழியனுப்பக் கோபத்தோடு சைக்கிளை எடுத்து எரிச்சலோடு பெடலை மிதித்துக் கிளம்பினான் சக்திவேல்.\n“எனக்கென்னமோ ��ான் பண்ணினது தப்பாவே தோணலே… போன மாசமும் இப்படித்தான் ஏதோ பந்த்ன்னு சொல்லி... கம்பெனிய லீவு விடப் பண்ணி... ஒரு நாள் சம்பளத்தைக் கெடுத்தானுக... அதைச் சமாளிக்கவே கண்ணாமுழி திருகிப் போச்சு... இவனுகளுக்கென்ன... கொள்ளை கொள்ளையாகக் காசை வெச்சுக்கிட்டு வட்டிக்குக் குடுத்திட்டிருக்கானுக” தனக்குத் தானே பேசிக் கொண்டு சைக்கிளைச் செலுத்தியவன் வீட்டை அடைந்ததும் நொந்து போனான்.\nகதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டு அவனை குழப்பத்திலாழ்த்தியது. “எங்க போயிருப்பா,” யோசித்தபடியே சைக்கிளை சுவரோரமாக சாய்த்து வைத்து விட்டு வாசல் திண்ணையில் அமர்ந்தான்.\nஅரை மணி நேரத்திற்குப் பிறகு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கினாள் அவன் மனைவி விஜயா.\n” கேட்டவாறே கதவைத் திறந்தவளின் பின்னால் அமைதியாய் நடந்தவன். உள்ளெ சென்றதும் மெல்லக் கேட்டான் “எங்க போயிட்டு வர;றே\n... மேக்கப் பிரமாதமாயிருக்கா,” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்டாள் “நெஜமாச் சொல்லுங்க... நல்லாயிருக்கா\n“ம்..ம்…சினிமா நடிகை தோத்தா போ”\nஅவன் சொன்னதைக் கேட்டு கல..கல..வெனச் சிரித்தவள் “அப்படியா...அவ்வளவு அழகாவா இருக்கேன்\nசக்திவேல் எரிச்சலுடன் மேலும் கீழும் தலையாட்ட,\n“அதுக்குத்தாங்க போயிட்டு வர்றேன்” என்றாள்.\nஅவன் புரியாமல் விழிக்க விவரித்தாள். “நம்ம மில் ரோட்டுல புதுசா ஒரு பியூட்டி பார்லர் வந்திருக்குங்க. அங்கதான் போயி… முகத்துக்குப் பளீச்சிங்… ஃபேஸியல்... எல்லாம் பண்ணிட்டு வர்றேன்…ம்... ம்... அதெல்லாம் பண்ணினப்புறம் நடந்து வந்தா வியர்த்துப் போய்... முகம் கெட்டிடும்னு ஆட்டோவுல வந்திட்டேன்”\n“அதெல்லாம் சரி... பணம் ஏது” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.\n“உங்க மேஜை டிராயர்ல...நூத்தம்பது ரூபாய் இருந்தது… அதைத்தான் எடுத்திட்டுப் போனேன்…பச்... மொத்தமும் செலவாயிட்டுதுங்க” என்றாள் கொஞ்சலாய்,\n“ஏண்டா... நம்ப ஒற்றுமையை விட... அந்த நூத்தம்பது ரூபா பெரிசாப் போச்சா உனக்கு” என்ற சக தொழிலாளிகள் கத்தல் காதுகளுக்குள் எதிரொலிக்க,\nகதை - சிறுகதை | முகில் தினகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ என���ம் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியு���ா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/193786/news/193786.html", "date_download": "2020-09-27T08:34:47Z", "digest": "sha1:QD3PD3G6RKNZMELXN3I3QSK6OUYAZQCJ", "length": 25788, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசமைக்ப்படாத, வேக வைக்கப்படாத, ப்ராசஸ் செய்யப்படாத உணவுகளை உண்ணும் டயட் முறைக்கு ராஃபுட் டயட் என்று பெயர். இதில் பலவகை உள்ளன. சைவம், அசைவம் என இரு தரப்பினருமே வேறு வேறு வகையான ரா ஃபுட் டயட்களைப் பின்பற்றுகின்றனர். ரா ஃபுட் டயட் என்பது எடைக்குறைப்பு போன்ற சிறப்புக் காரணங்களுக்காகப் பின்பற்றப்படும் டயட் அல்ல. இது ஒரு வாழ்க்கைமுறை டயட். ஆனால், தொடர்ச்சியாக இதைப் பின்பற்றி, உடற்பயிற்சி, போதுமான ஓய்வு என்று மேற்கொள்ளும்போது எடைக்குறைப்பு மிக இயல்பாக நிகழ்கிறது என்கிறார்கள் இதைப் பயன்படுத்தியவர்கள்.\nகொஞ்சம் உடல் கொழுப்பு கூடிவிட்டது. சிக்கென்று ஃபிட்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்கள் ரா ஃபுட் டயட்டைப் பின்பற்றலாம். ப்ராசஸ் செய்யப்படக்கூடாது என்பது இதன் அடிப்படையான நிபந்தனை. காய்கறிகள் என்றால் பச்சையாக சாப்பிடலாம். அரிசியை வேகவைத்துச் சாப்பிடலாம். மாமிசங்களை வேகவைத்துச் சாப்பிட���ாம். பொரிக்கக்கூடாது. நட்ஸ், விதைகள் போன்றவற்றையும் அப்படியே சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்கவே கூடாது. இதுதான் ரா ஃபுட் டயட்டின் முக்கியக் கோட்பாடு. அதுபோலவே, அனைத்தும் இயற்கை முறையிலான உணவாகவே இருக்க வேண்டும்.\nசெயற்கையான சுவையூட்டிகள், மணமூட்டிகளுக்கு இந்த டயட்டில் ஸ்ட்ரிக்ட் தடா. ஒருவர் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்காவது சமைக்கப்படாத உணவாக, பச்சைக் காய்கறிகளாக இருக்க வேண்டும் என்பதும் இதில் முக்கியம். சிலர் வீகன் டயட் இருப்பவர்களைப் போல பால், அசைவம் போன்றவற்றைக்கூட உண்ணாமல் முழுமையான ரா ஃபுட் டயட் இருப்பார்கள். ஆரோக்கியமானவர்கள் இதையும் சில நாட்களேனும் பின்பற்றலாம். நன்றாக உடல் இளைக்கும். ஆனால், நட்ஸ், சோயா போன்ற கொழுப்புச்சத்துகளை போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nமுழுமையான வெஜிடேரியன்கள் உண்ணும் தாவரங்கள், பால் பொருட்கள் அடங்கிய வெஜிடேரியன் ரா ஃபுட் டயட், முழுமையான வீகனியர்கள் உண்ணும் பால் பொருட்கள் தவிர்த்த நனி சைவ ரா ஃபுட் டயட், ஆம்னிவோர்ஸ் எனப்படும் சைவ-அசைவப் பிரியர்கள் கலந்து கட்டி சாப்பிடும் ரா ஃபுட் டயட் எனப் பல வகை இதில் உண்டு. ஊற வைத்த முளைகட்டிய தானியங்கள், விதைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற உலர் விதைகள், காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், தேங்காய், தேங்காய் பால், வெயிலில் காயவைத்த காய்கறிகள், முட்டை, மீன், மாமிசங்கள், பாஸ்டுரைஸ் செய்யப்படாத பால் ஆகியவை இந்த டயட்டில் உண்ணக்கூடியவை.\nமசாலா சேர்த்து நன்கு சமைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட, ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகள், ரிஃபைண்டு எண்ணெய்கள், உப்பு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, மைதா மாவு, காபி, டீ, பாஸ்தா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் டீஹைட்ரேட் எனும் ஆக்சிஜனேற்றம் மூலம் சூடாக்குவது மட்டுமே இந்த டயட்டில் அனுமதிக்கப்பட்ட சூடாக்கும் முறை. உணவை 116 டிகிரிஃபாரன் ஹீட் அல்லது 46 டிகிரி செல்சியஸ்க்கு மேலே சூடாக்கக் கூடாது. அப்படி செய்தால் அதன் பண்பு மாறிவிடும் என்பதால் அது ரா ஃபுட் லிஸ்டில் சேராது.\nஅளவான உஷ்ணத்தில் பொருட்கள் சூடாக்கப்படுவதால் அதில் உள்ள என்சைம்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கின்றன. இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக மேம்படுகிறத���. நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி மற்றும் சி போன்றவை நன்றாகச் சமைக்கும்போது நீங்கிவிடுகின்றன. இந்த டயட்டில் அவையும் முழுமையாக உடலுக்குக் கிடைக்கின்றன. அதிக ஆற்றல், பளபளப்பான சருமம், சிறப்பான செரிமானம், எடைக் குறைப்பு, இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைவு ஆகியவை இந்த டயட் மூலம் நிரூபிக்கப்பட்ட பலன்கள் என்று சொல்கிறாகள்.\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். ‘இரந்து உண்டாலும் இருந்து உண்’ என்றார்கள் நம் முன்னோர். அதாவது, பிச்சை எடுத்துச் சாப்பிட்டாலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது இதன் பொருள். சிலர், நாற்காலியில் அமர்ந்து சாப்பிடக் கூடாதா என்று கேட்பார்கள். அது தவறான விஷயம் இல்லை. ஆனால், சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது நம் அடிவயிற்றின் செரிமான உறுப்புகள் செயலூக்கம் பெறுவதால் உண்ணும் உணவு சிறப்பாக செரிக்கும்.\nமேசையில் அமரும் போது நாம் அதிகமாக வளைய மாட்டோம் என்பதால் அதைவிடவும் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது. இன்று நிறைய பேர் ஃபாஸ்ட் ஃபுட் என்று நின்றுகொண்டே சாப்பிடுகிறார்கள். சிலர், வீட்டுக்குள் தட்டை வைத்துக்கொண்டு நடந்துகொண்டே சாப்பிடுவார்கள். இவற்றை எல்லாம் பெரிய தவறு என்று சொல்ல முடியாதுதான். ஆனால், நிச்சயம் இவற்றால் பலன்கள் ஏதும் இல்லை என்பதைச் சொல்ல முடியும்.\nவெறும் டயட் மட்டுமே ஆரோக்கியத்தைக் கொண்டு வந்துவிடாது. உணவு என்பது சத்துக்களைச் சேர்ப்பது என்றால் வேலை என்பது சேர்த்த சத்துகளை எரிப்பது. நம் உடலில் இந்த இரண்டுமே சம அளவில் நடந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருப்போம். எனவே, டயட் என்பது உணவு மட்டும் அல்ல உடற்பயிற்சியும் இணைந்ததுதான். உடற்பயிற்சி தேவைப்படாத டயட் என்ற ஒன்றே கிட்டதட்ட இவ்வுலகில் இல்லை. இருந்தாலும் அதை நெடுநாட்கள் செய்யக் கூடாது. அது ரிஸ்க். இந்தியாவின் புகழ்பெற்ற உணவியல் நிபுணர் ருஜ்தா திவேகர் உடற்பயிற்சி செய்பவர்களுக்கான ஃபுட் டிப்ஸ் சிலவற்றைத் தருகிறார்.\nஉடற்பயிற்சியும் உணவும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. சிறப்பான உணவுப் பழக்கமே சிறப்பான உடற்பயிற்சிப் பலன்களைத் தருகிறது. உடற்பயிற்சிக்கு முன்பான உணவுகள், உடற்பயிற்சிக்குப் பின்பான உணவுகள் இரண்டிலுமே கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு ஏதேனும் ஒரு பழத்தை முழுமையாகச் சாப்பிடலாம். ஜூஸ் குடிக்க வேண்டாம். பழமாகச் சாப்பிடவும். வயிறு முட்ட உணவு உண்டதுமே உடற்பயிற்சியில் இறங்க வேண்டாம். திருப்தியான உணவுக்குப் பின்பு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்துதான் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\nஉடற்பயிற்சிக்குப் பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியால் ஆக்சிஜன் நன்றாக வெளியேறி இருக்கும் என்பதால் நீர் பருகினால் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைத்து உற்சாகம் அடையும். வாழைப்பழம் போன்ற உடனடியாக ரத்தத்தில் கிளைகோஜென் சேர்க்கும் பழங்களை உடற்பயிற்சிக்குப் பிறகு உண்டால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.தசைகள் உடற்பயிற்சியால் தளர்வுற்றிருக்கும். எனவே, அவற்றுக்குப் புரோட்டீன் தேவைப்படும். புரோட்டீன் ஷேக் ஏதும் பருகலாம். முளைகட்டிய தானியங்கள், முட்டை சாப்பிடலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு உண்ணும் உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய தேவை.\nவைட்டமின் இ, சி, துத்தநாகம், செலீனியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அரிசி சாதம் உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்றது. அரிசியில் பிசிஏஏ எனும் மூளைக்கு வலு சேர்க்கும் அமினோ அமிலம் உள்ளது. இது செரிமானத்தையும் சீராக்கும். பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி நல்லது.மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் மாவுச்சத்தோடு நார்ச்சத்தும் உள்ளது. எனவே, பெண்களுக்கு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிட இது மிகவும் ஏற்றது. ஹார்மோன் சமநிலையை உருவாக்கி தோற்றத்தையும் பொலிவாகக் காட்டக்கூடிய மேஜிக் இதில் உள்ளது.\nஆலிவில் இரும்புச்சத்தும் ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளன. கர்ப்பப்பையை வலுவாக்கும். இதனையும் பெண்கள் உடற்பயிற்சிக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம். வீ புரோட்டீன்களில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை உடற்பயிற்சி முடிந்ததும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதோடு செரிமானத்தையும் சிறப்பாக்குகிறது. எனவே, வீ புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ணலாம். தேங்காயில் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது. இதை உடற்பயிற்சிக்குப் பிறகான உணவில் சேர்க்கும்போது கெட்ட கொழுப்பு நீங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. எனவே, இதனையும் ��விர்க்காமல் உணவில் சேர்க்கலாம்\nபாலில் தண்ணீரைக் கலந்தது போய் கண்டதையும் கலந்து கொண்டிருக்கிறார்கள் இப்போது. தண்ணீர் கலந்த பால் அடர்த்தியாக வேண்டும் என்பதற்காக அதில் ஸ்டார்ச் எனும் மாவுப் பொருளைக் கலக்கிறார்கள். சில பெரிய நிறுவனங்களேகூட மரவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் பவுடரைக் கலக்கிறார்கள் என்ற புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. இதனால், ஆவின் பால் குடித்த காலம் போய் மாவின் பால் குடிக்க வேண்டியதாகிவிட்டது. இந்தக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எளிதுதான். சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா, அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலமாக மாறினால் அது ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படப் பால் என்பதைக் கண்டுகொள்ளலாம்.\nதீபாவளி பலகாரங்கள் எப்போது தோன்றின\nஒரு வாசகர் தீபாவளி பலகாரங்கள் எப்போது தோன்றின என்று கேட்டிருக்கிறார். தீபாவளி என்பது இந்தியாவில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதற்கு ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. புத்தாண்டு பிறப்பு, நரகாசுரன் அழிந்த நாள் என்று இந்துக்கள் ஒருபுறம் சொல்கிறார்கள். மகாவீரர் ஞானமடைந்த நாள் என்று சமணம் சொல்கிறது. ஆக, இது மதங்களைக் கடந்து கொண்டாடப்படும் ஒளி விழா என்பது மட்டும் நிஜம்.\nமறுபுறம் தீபாவளி பலகாரங்கள் என்று தனியாக ஏதும் இல்லை. இந்தியா பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் என்பதால் அந்தந்த ஊரின் ஸ்பெஷலே தீபாவளியின் ஸ்பெஷலாக இருக்கிறது. லட்டு, பாதுஷா, ஜிலேபி, குலோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமலாய், கச்சோரி, மைசூர்பாகு, பர்ப்பி, முறுக்கு, சீடை, மிக்சர் என்று எல்லாமே இந்தியப் பூர்விகம் கொண்டவைதான். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவானவை.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilus.com/2013/11/blog-post_28.html", "date_download": "2020-09-27T06:27:12Z", "digest": "sha1:XIFSW2CZZWILSWSVLMTJKNEWDSF4BSQQ", "length": 16706, "nlines": 150, "source_domain": "www.tamilus.com", "title": "இரண்டாம் உலகம் ஒரு பார்வை - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / இரண்டாம் உலகம் ஒரு பார்வை\nஇரண்டாம் உலகம் ஒரு பார்வை\nபூமி மட்டுமல்ல... எந்த உலகமும் பெண்களின் விழி ஈர்ப்பு விசையால் மட்டும் சுழல்கிறது என்பதே... 'இரண்டாம் உலகம்\nஓர் உலகத்தில் ஆர்யா - அனுஷ்கா இருக்கிறார்கள். அவர்களிடையே காதல். இன்னோர் உலகத்திலும் ஆர்யா, அனுஷ்கா இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடையே மோதல். இரண்டாம் உலகத்தின் 'அம்மா’ கடவுள், பூமியின் ஆர்யாவைக் கடத்தி, அந்த உலகத்தில் காதல் பூ பூக்கவைக்க முயற்சிக்கிறார். பூ பூக்கிறதா என்பது... சீரியஸ் சினிமா\n'ஆசம்’ காதல் சினிமாக்களைக் கொடுத்த செல்வராகவனிடம் இருந்து இப்படியோர் 'ஆவ்வ்வ்’ சினிமாவா இரு உலகங்களுக்கான ஃபேன்டஸி லாஜிக்குகளை நம்பும்படி பதிய வைத்து, வித்தியாசமான உணர்வுகளுடன் ஆர்யா-அனுஷ்காவை இரு உலகங்களிலும் உலவவிட்டு சுவாரஸ்ய லீட் எடுத்திருக்கிறார். ஆனால், 'பூமி’ ஆர்யா அந்த உலகத்துக்குச் சென்றதும், கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு மற்றும் இன்னும் பிற சங்கதிகள் அனைத்தும், 'டோட்டல் டமேஜ் இரு உலகங்களுக்கான ஃபேன்டஸி லாஜிக்குகளை நம்பும்படி பதிய வைத்து, வித்தியாசமான உணர்வுகளுடன் ஆர்யா-அனுஷ்காவை இரு உலகங்களிலும் உலவவிட்டு சுவாரஸ்ய லீட் எடுத்திருக்கிறார். ஆனால், 'பூமி’ ஆர்யா அந்த உலகத்துக்குச் சென்றதும், கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு மற்றும் இன்னும் பிற சங்கதிகள் அனைத்தும், 'டோட்டல் டமேஜ்\n'அவனுக்கு உதடு கொஞ்சம் பெருசு... நல்லா கிஸ் அடிக்கலாம்’ - அனுஷ்காவின் துடுக்குத் தோழி, அனுஷ்காவின் கோபத்தைச் சமாளிக்க பேராசிரியையிடம் காதல் சொல்லும் ஆர்யா, மோதலுக்கு நடுவே காதல் முளைத்து முத்தம் கொடுக கும் அதிரடி அனுஷ்கா, 'உன்னை அயிட்டம்னு நினைச்சுட்டான்’, 'என்னை மாதிரியே இருக்கிறதால, அவளை மடக்க பாக்குறியா’, 'அவளுக்குத்தான் உன்னைப் பிடிக்காதே’ என ஆங்காங்கே செல்வா டச். வானத்தில் மட்டும் கிராஃபிக்ஸ் செய்த வெளிநாட்டு விவசாயக் கிராமம் போல இருக்கிறது அந்த இரண்டாம் உலகம். அங்கும் தமிழ் பேசுகிறார்கள் என்பது சந்தோஷமே. ஆனால், ஆண்-பெண் மோதல், கள் வெறி, அரசனின் அராஜகம், அந்தப்புர மோகினிகள் என பூமியின் அரதப்பழசான ஜெராக்ஸாகவே அந்தக் கிரகமும் இருக்குமா என்ன\nஇரண்டு பாத்திரங்களில் 'பூமி’ ஆர்யா மட்டுமே வசீகரிக்கிறார். அமைதி ரியாக்ஷன், அதிரடி ஆக்ஷன் என வெரைட்டி வித்தியாசம் காட்டுகிறார் அனுஷ்கா. இரண்டு உலகங்களை இணைக்கும் வல்லமைகொண்ட 'அம்மா’ கடவுள்தான் படத்தின் பாத்திரங்களிலேயே மிகவும் பரிதாபமான கேரக்டர்.\nஅனுஷ்கா ரத்தம் சிந்திய இடத்தில் 'இரட்டை இலை’ பூப்பதும், தெய்வத்தின் பெயர் 'அம்மா’ என்று இருப்பதும்... எதுவும் பாதுகாப்புக் குறியீடா\nஹாரிஸ் இசையில் 'கனிமொழியே...’, 'மன்னவனே...’ மனம் வருடும் மென்மெலடிகள். வண்ணமயமான இரண்டாம் உலகத்தைக் கொஞ்சமேனும் நம்பவைப்பது ராம்ஜியின் ஒளிச்சிதறல் ஒளிப்பதிவுதான்.\nஎந்த உயிர்ப்பும் இல்லாத இரண்டாம் உலகக் காதலாலும், ஸ்தம்பித்து நிற்கும் திரைக்கதையாலும் இரண்டாம் உலகத்தின் ஒவ்வொரு நிமிடமும், 'சேம் பிளட்\nபுதிய களம், புதிய கதை... எல்லாம் ஓ.கே. செல்வா. ஆனால், கற்பனை வறட்சி தாண்டவமாடும் திரைக்கதை, அந்த உலகத்தைவிட்டே துரத்தியடிக்கிறதே\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nகாதலுக்கு ஹன்சிகா தற்காலிகத் திரை\nஅசத்திய மோகன்லால், நெகிழ்ந்த விஜய்\nபலவீனமான பந்துவீச்சால் ப��ரிய தொடர்களில் இந்திய அணி...\nசிரஞ்சீவியின் 150வது படம் , இயக்குநயர் ஷங்கர் இணைக...\nஇங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டம்: 3 வீ...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீ...\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து ...\nநகைச்சுவையிலும் நீங்கதான் “தல” - சந்தானம் புகழாரம்\nதற்காலிகமாக திரையுலகிலிருந்து ஒதுங்குகிறார் ரிச்சா...\nகிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்\nஇன்று வெளியாகும் அஜித்தின் 'பில்லா 3'\nசச்சினின் 'இரண்டாவது இன்னிங்ஸ்' ஆரம்பம்: யுனிசெவ் ...\nகோஹ்லி, ரோகித், தவான் முதலிடத்துக்கு கடும் போட்டி\n'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இ...\nஇறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் கார்த்திக் , தீபிகா...\nராதிகாவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு, தனுஷ்\nஇரண்டாம் உலகம் ஒரு பார்வை\nநடன இயக்குநருடன் மனம் முறிந்தாலும் மதம் பிடித்துப்...\nநேபாளம் தகுதி - இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை ...\n3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி ...\n'மைக்கலை நான் கொல்லவில்லை: அவரே அதை செய்துகொண்டார்...\nமைக்கல் கிளார்க்குக்கு 20 சதவீதம் அபராதம்\nஉலக செஸ் சம்பியன் பட்டத்தை இழந்தார் விஸ்வநாதன் ஆனந...\nஇரண்டாவது இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி\nநடிகர் 'திடீர்' கண்ணையா மரணம்\nபொங்கல் ரேஸில் களமிறங்கும் ரஜினி - அஜித் : ஒதுங்கி...\n3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி : ஒருநாள் தொடர...\nவசூலில் 200 கோடியைத் தொட்ட க்ரிஷ்-3\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் மதுபாலா\nபரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப்போட்டியிலும் தென்ஆப்ப...\nவட்மோரின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது: பாகிஸ்...\n'ஆரம்பம்' அமெரிக்காவில் $369,150 வசூல்\nஅற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்ப...\nஆரம்பம் படத்தின் தோல்வியால் அஜித் ரசிகர் தற்கொலை\nடெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- கவாஸ்கர...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்��லை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-09-27T08:41:30Z", "digest": "sha1:UVLORUGDNIMCYFH4VWG4FAYJLFWLXYMA", "length": 4353, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காந்தோநீசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாந்தோநீசிய மொழி என்பது தென் சீனாவில் பேசப்படும் ஒரு சீன மொழி ஆகும். இம்மொழி சீனா, மலேசியா, வியட்னாம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 56 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி பாரம்பரிய சீன எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.\nசீனா, மலேசியா (கோலாலம்பூர், ஈப்போ, கோத்தா கினபாலு), வியட்நாம், இந்தோனேசியா (மேடான்), ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஐக்கிய இராச்சியம் and other countries where Cantonese migrants have settled.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2019, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/974063", "date_download": "2020-09-27T08:31:10Z", "digest": "sha1:QD2XZOGYA5BUHGYIJB6G34RNQKFPGI4U", "length": 2881, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒளியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒளியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:57, 7 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:35, 2 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n18:57, 7 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: war:Optika)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-09-27T06:26:06Z", "digest": "sha1:UOUXXUST4RLSFXTP6475HUP2UX22NCQV", "length": 13360, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாம்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிக்சனரியில் Λ or λ என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nலாம்டா (uppercase Λ, lowercase λ; கிரேக்கம்|Λάμβδα அல்லது Λάμδα) என்பது கிரேக்க மொழியின் பதினோராவது எழுத்து ஆகும். கிரேக்க எண்ணியலில் இதன் மதிப்பு முப்பது ஆகும். லாம்டா பினீசிய எழுத்தான லாமேட் என்கிற எழுத்து வடிவத்துடன் தொடர்புடையதாக கருதபடுகிறது. லத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரில்லிக் எழுத்துக்கள் போன்ற மற்றைய வரிவடிவங்களில் இந்த லாம்டா பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. லத்தீன் எழுத்துக்கள் - L, சிரில்லிக் எழுத்துக்கள் (Л, л). பண்டைய மொழியியல் இலக்கணத்தில் இது வித்தியாசமான ஒலியுடன் கூடியதாக இருக்கிறது. இதே எழுத்து கிரேக்க பழைய நடையில λάβδα என்று ஒலிக்கபடுகிறது. இதுவே நவீன கிரேக்கத்தில் Λάμδα, என்று ஒலிக்கிறது.\nபழைய கிரேக்க எழுத்து முறையில் இதன் வடிவமும் திசையமைவும் வேறுபடுகிறது. பெரும்பாலும் இரண்டு பெரிய கோடுகள் முக்கோண வடிவில் இணைந்தோ அல்லது ஒரு பெரிய கோடு மற்றொரு சிறிய கோட்டின் மீது சிந்து இருப்பது போன்றோ குறிக்கபடுகிறது.\nகிரேக்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கருப்பு மட்பாண்டம். இதில் பினீசிய எழுத்து முறையின் லாமெட் வடிவிலுள்ள லாம்டா.\nபெரிய எழுத்து வடிவம் Λ[தொகு]\nலாம்டா என்பது கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணத்தை குறிக்க பயன்படுகிறது. ∅ {\\displaystyle \\varnothing } என்ற குறியீட்டின் மூலமும் குறிக்க படுகிறது.\nலாம்டாவனது இயற்���ியலில் துணையணுவியலில் பயன்படுத்தப்படுகிறது.\nதர்க்க அடிக்கொள் முறைமையில் முதற்படி குறைப்பில் பயன்படுத்தப்படும் கணமாக உபயோகிக்கபடுகிறது.\nலாம்டா குறியீடு ஸ்பார்டா படையணிகளில் கேடயங்களில் பயன்படுத்தப்பட்டன.\nவான் மாங்கோல்ட் ஃபங்க்ஷன் எனப்படும் கணிதவியல் எண் கோட்பாடு முறையில் பயன்படுத்தப்படுகிறது.\nபுள்ளியியலில் வில்க்ஸ் லாம்டாவானது மாறுபாட்டெண் பலவேறுபாட்டு பகுப்பாய்வுடன் ஒருசார்ந்த மாறிகளை ஒப்பிட பயன்படுத்தப்படுகிறது.\nஅணி விரிவாக்கத்தின்பொழுது லாம்டாவனது அணிகளின் மூலைவிட்ட உறுப்புகளை குறிக்க பயன்படுகிறது.\nகணினியியலில் லாம்டா மெய்நிகர் நினைவாற்றலின் கணங்களினை கண்காணிக்க உபயோகபடுத்தபடுகிறது.\nபடிக ஒளியியலில் அணிக்கோவை கால இடைவெளிகளை குறிப்பிட லாம்டா பயன்படுத்தபடுகிறது.\nலாம்டா மின்வேதியியலில் மின்பகுளியின் சமன கடத்துதிறனை குறிக்கபயன்படுகிறது.\nλ வளர்ச்சி படிமுறைமையில் படிவளர்ச்சி தோற்றம்(μ) முதல் ஒவ்வொரு தலைமுறையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை தொகையை குறிக்கிறது.\nஎந்தவொரு அலையின் அலைநீளத்தினை குறிக்க λ பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இயற்பியல்,மின்னணுவியல் மற்றும் கணிதவியல் வழங்கப்படுகிறது.\nகதிரியக்கம் மற்றும் அணுக்கருவியலில் பன்மடி சிதைவானது λ-வை வைத்து குறிக்கப்படுகிறது.\nλ நிகழ்தகவு கோட்பாட்டில் பாய்சான் பரவலில் உள்ளது போல நிகழ்வின் அடர்த்தியை நேர இடைவெளியுடன் குறிப்பிடுகிறது.\nகணிதக்கோட்பாட்டிலும் கணினியியலிலும் அனாமதேய செயலாற்றியினை அறிமுகம் செய்ய λ நுண்கணிதத்தின் மூலம் விளக்க உதவுகிறது.\nλ அனைத்துலக முறை அலகுகளில் பட்டியலிடப்படவில்லை. இருந்தாலும் இது (குறியீடு λ)அளவையியலில் ஒரு மைக்ரோலிட்டர்க்கும் (1 μL) அல்லது ஒரு கன மில்லிமீட்டர்க்கும் இணையாக அரிதாகவே ஒப்பிடப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2016, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/30/students.html", "date_download": "2020-09-27T06:36:36Z", "digest": "sha1:LIAD5MWSHEM4IAEHBW7T4TGGW4CP2T74", "length": 10317, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்களை குழப்பிய உலக ரட்சகர்! | SSLC question paper creates question marks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nAccenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்\nதமிழக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா- வெள்ளியன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்\nமு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன... 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.\nதலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி\nபெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்\nபாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்\nMovies நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே.. மகா கலைஞனை மறக்காத உலக நாயகன்\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\nSports என்னை மன்னித்துவிடுங்கள்.. கண்ணீர் விட்ட வாட்சன்.. ரெய்னாவை விளாசும் சிஎஸ்கே பேன்ஸ்.. என்ன நடந்தது\nFinance சமையல் எண்ணெய் கம்பெனி பங்குகள் விவரம் 25 செப்டம்பர் 2020 நிலவரம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவர்களை குழப்பிய உலக ரட்சகர்\nபத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் உலக ரட்சகர் யார் என்றகேள்வியால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் ற்ேறு முதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியுள்ளன.முதல் நாளான நேற்று தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இதில் இடம்பெற்றிருந்தஒரு கேள்வி மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்��டுத்தியது.\nசர்ச்சைக்குரிய அந்தக் கேள்வி: உலக ரட்சகர் யார்\nவிடை (ஆப்ஷன்ஸ்): இயேசு, சிவன், திருமால்.\nஇக் கேள்வி இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்துஅமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மாணவர்கள் மனதில் மதத்தைப் புகுத்தும் செயல்இது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கேள்விக்கு மாணவர்கள் எந்தப் பதிலை எழுதியிருந்தாலும் முழுமதிப்பெண்ணை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/02/kumudam.html", "date_download": "2020-09-27T07:23:00Z", "digest": "sha1:KPHH7HZJPBPWUPJSXICKVGX54SYOAOHT", "length": 14377, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"குமுதம் வெளியீட்டாளர் பார்த்தசாரதி மரணம் | Kumudam Publisher P.V.Parthasarathy is no more - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்\nபாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்.. வாழ்க்கை வரலாறு\nமன்கி பாத் 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை\nமுன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\nவிவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்���ு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"குமுதம் வெளியீட்டாளர் பார்த்தசாரதி மரணம்\nகுமுதம் வார இதழை நிறுவியவர்களில் ஒருவரான பி.வி.பார்த்தசாரதி சென்னையில்மரணமடைந்தார்.\nகுமுதம் வார இதழை நிறுவியர்களில் ஒருவர் பி.வி.பார்த்தசாரதி. அதன் நிறுவனஆசிரியர் எஸ்.ஏ.பார்த்தசாரதிக்குப் பின்னர் கெளரவ பதிப்பாளராக இருந்து வந்தார்.\nசில மாதங்களாக பி.வி.பார்த்தசாரதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. 83வயதான அவர் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில்மரணமடைந்தார்.\nஅவரது உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன்,இந்துமதி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, இந்து ஆசிரியர் ராம், முரளி,காவல்துறை அதிகாரிகள், நடிகர்கள் விக்ரம், எஸ்.வி.சேகர், பல்வேறு அரசியல்தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nமுதல்வர் ஜெயலலிதா பார்த்தசாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்திவெளியிட்டுள்ளார். பார்த்தசாரதியின் உடல் செவ்வாய்க்கிழமை தகனம்செய்யப்படுகிறது.\n1925ம்ஆண்டு பிறந்த பார்த்தசாரதி, வழக்கறிஞர் ஆவார். 1947ம் ஆண்டு குமுதம்பத்திரிக்கையை இவரும், எஸ்.ஏ.பார்த்தசாரதியும் சேர்ந்து தொடங்கினர். இவர்பதிப்பாளராக பணியாற்றினார், எஸ்.ஏ.பார்த்தசாரதி ஆசிரியராக இருந்தார்.பி.வி.பார்த்தசாரதிக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\nஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு\nஇலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி- ராஜபக்சேவிடம் மோடி உறுதி\nஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு\nபாகிஸ்தான் கிரீடத்தை அலங்க���ிக்கிறது இன அழிப்பு, தீவிரவாதம்... இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி\n24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல்\nஉங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா\nதமிழகம் முழுவதும் இன்று 93,002 மாதிரிகள் பரிசோதனை - 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒரு நாளில் கொரோனாவால் அதிக பாதிப்பு.. அதிக மரணத்தை சந்தித்த நாடுகள்.. முதலிடத்தில் இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/quot-ulladchi-terthalukku-tamizhaga-arasu-tayar-quot-dhnt-699252.html", "date_download": "2020-09-27T08:10:04Z", "digest": "sha1:OURFVLUF6A4GTICMY6BCS7XCJTFK3J44", "length": 8126, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசு தயார்!\" - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசு தயார்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயார் நிலையில் தமிழக அரசு.. கடம்பூர் ராஜு தகவல்..\n\"உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசு தயார்\nதிருப்பூர்: பத்திரப்பதிவில் மோசடி.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பகீர் புகார்\n3 நாட்கள் கடும் காய்ச்சல்.. பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி..\nகிரிக்கெட்: நேருக்கு நேர் மோதும் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள்..\nகோவை: தாக்கப்பட்டார் தலித் சிறுமி.. ஆமை வேக போலீசார்.. களமிறங்கிய மக்கள்..\nதேனி: பறிபோகும் குடியிருந்த இடம்.. பரிதவிக்கும் கும்கி பட கிராமம்..\nதிருச்சி: 500 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.. அமைச்சரின் செயலால் மக்கள் மகிழ்ச்சி..\nசென்னை: பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா உறுதி.. அதிமுகவினர் அதிர்ச்சி..\nதேனி: துணைமுதல்வர் இல்லம் முற்றுகை.. மக்கள் விடுதலைக்கட்சி அறிவிப்பு..\nசேலம்: ரூ.30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்.. போட்டி போட்ட வியாபாரிகள்..\nதிருப்பூர்: நகரும் ரேஷன் கடைகள் துவக்கம்.. மக்கள் மகிழ்ச்சி..\nதிருச்சி: காந்தி மார்க்கெட்டிற்கு உள்ளே நுழைய முயற்சி.. இந்திய தேசியக்கட்சியின் செயலால் பரபரப்பு..\nகிருஷ்ணகிரி: திமுக-காங்கிரஸ் விவசாய விரோத கட்சிகள்.. பாஜக கடும் விமர்சனம்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/cxdfr-nbghyt-mnghju/", "date_download": "2020-09-27T07:03:55Z", "digest": "sha1:VU3E2UST7YKJ3MD454FZLJVFMZ4KZY2P", "length": 6296, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 October 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.திட்டம் 28 ( கமோத்ரா வகை ) கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட INS கில்டன் போர்க்கப்பல், விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு கடற்படையில்\nஅக்டோபர் 15ல் இணைக்கப்பட்டுள்ளது.கார்பன் பைபர் கூட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் முக்கிய போர்க்கப்பல் என்ற பெயர் இதற்குக் கிடைத்துள்ளது.\n2.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சென்னையில் உள்ள IIT வளாகத்தில் தேசிய எரிதிறன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் { National Centre for Combustion Research and Development — NCCRD } துவங்கப்பட்டுள்ளது.\n3.இந்தியா – இலங்கை ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் 5வது மித்ரா சக்தி – 2017 பயிற்சி, புனேவில் உள்ள ராணுவ மையத்தில் அக்டோபர் 13 -25 வரை நடைபெறுகிறது.\n4.இந்தியாவில் முதன்முறையாக கலப்பின முறையிலானா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ( Sewage Treatment Plant (STP) under Hybrid Annuity Mode ) உத்திரபிரதேசத்தின் ஹரித்வார் மற்றும் வாரணாசியில் அமைக்கப்பட உள்ளது.\n5.2019 மார்ச்க்குள் 6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை ஏற்படுத்த , Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA) என்ற திட்டத்தை பிரதமர் மோடி காந்திநகரில் அக்டோபர் 09ல் துவக்கி வைத்துள்ளார்.\n1.அமெரிக்காவுடன் இணைந்து பங்களாதேஷின் ராணுவம் மற்றும் 130க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் டாக்காவில் பேரிடர் தணிப்பு பயிற்சியில் அக்டோபர் 08 – 11 வரை ஈடுபட்டுள்ளன.\n2.இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படை பயிற்சி Passage Exercise (PASSEX), அக்டோபர் 12 – 15 வரை ஜப்பானில் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா சார்பில் INS Satpura INS Kadmatt கப்பல்கள் பங்கு பெற்றுள்ளன.\n1.1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.\nகோவையில் Sales Executives பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/17145247/1888053/Nilgiri-garlic-people-and-merchants-wanted.vpf", "date_download": "2020-09-27T07:57:15Z", "digest": "sha1:537FT6SASUOGSWKJMDZD6DYMFYDLFQKE", "length": 17354, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவால் நீலகிரி பூண்டுக்கு மவுசு அதிகரிப்பு || Nilgiri garlic people and merchants wanted", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவால் நீலகிரி பூண்டுக்கு மவுசு அதிகரிப்பு\nபதிவு: செப்டம்பர் 17, 2020 14:52 IST\nகொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி பூண்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள்.\nகொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி பூண்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள்.\nநீலகிரி மாவட்டத்தில் தேயிலை, மலை காய்கறிகளையே விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வந்தனர். கடந்த சில காலங்களாகவே நீலகிரி மாவட்ட விவசாயிகள் பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வருடத்தில் 2 போகங்களாக பூண்டு பயிரிட்டு வருகிறார்கள்.\nஅதன்படி முதல் போகமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பிலும், 2-வது போகமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 1000 ஏக்கரிலும் பூண்டு பயிரிடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக மாவட்டத்தில் 20 ஆயிரம் டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்த பூண்டுகளை வாங்குவதற்காக அண்டை மாவட்டமான கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், வெளி மாநிலங்களான மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி பூண்டுக்கான மவுசு அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே. இதன் காரணமாக ஓட்டல்கள், வீடுகளில் மக்கள் அதிகளில் பூண்டு பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர்.\nஇதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி நாடுகளில் இருந்து பொருட்கள் வருவது தடை ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக சீனாவில் இருந்து தான் அதிகளவில் இந்தியாவிற்கு பூண்டு வரும். ஆனால் லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மக்கள் சீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக சீன பூண்���ு வருகை வெகுவாக குறைந்துள்ளது.\nஇதையடுத்து நீலகிரி பூண்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது என்பதால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட உணவுகளில் பூண்டை சேர்த்து கொண்டுள்ளனர். குறிப்பாக வடமாநிலங்களில் பூண்டு பயன்பாடு அதிகரித்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் இங்கு வந்து பூண்டுகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.\nகடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் என்றனர்.\nநீலகிரி பூண்டு | கொரோனா வைரஸ்\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nபாஜக ஆட்சி அமைக்க தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்- கருப்பு முருகானந்தம்\nதிருவள்ளூர் அருகே குளத்தில் வாலிபர் பிணம்- கொலை செய்யப்பட்டாரா\nகடலூரில் கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த டிரைவர் தற்கொலை\nதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா\nமாமல்லபுரம் அருகே சரக்கு ஆட்டோ தீப்பிடித்தது- 4 வாலிபர்கள் உயிர் தப்பினர்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puthiyaagarathi.com/do-you-use-your-mobile-phone-too-much-nomophobia-can-come-down/", "date_download": "2020-09-27T07:46:16Z", "digest": "sha1:LGAXOUPBGNNSY3OXGZJAC7ZQ2VYZ4PIZ", "length": 27479, "nlines": 243, "source_domain": "puthiyaagarathi.com", "title": "நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்...!! - புதிய அகராதி", "raw_content": "Sunday, September 27மெய்ப்பொருள் காண்பது அறிவு\nநீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா\nஎது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ, அதுவே உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். அதில் உங்களிடம் உள்ள கைபேசிகளும் (மொபைல் போன்) விதிவிலக்கு அல்ல. நான், உங்களை அச்சமூட்டுவதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால், உலகளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப அடிமைகளைப் பற்றியே சொல்ல விழைகிறேன்.\nதொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கைபேசிகளின் வழியே, உலகத்தை உங்களின் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது. ஆனால், அதுவே உங்களை சக மனிதர்களிடம் இருந்து பல மைல் தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தூண்டப்படும் விளம்பரங்கள், பெருகி வரும் நுகர்வு கலாச்சாரம், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் இன்றைக்கு குறைந்தபட்சம் நான்கு மொபைல் ஸ்மார்ட் போன்களாவது இருக்கின்றன.\nஇதன் விளைவு, குடும்ப உறுப்பினர்களேகூட வாட்ஸ்அப் வழியே உரையாடிக் கொள்ளும் அவலத்தை உருவாக்கி இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடுவதையும் கிட்டத்தட்ட நிறுத்தி வைத்திருக்கின்றன கைபேசிகள்.\nஎன்னுடைய அண்மைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு, அப்படியே அவருடைய தங்கையின் திருமணம் பற்றி சென்றது. தங்கை என்ன படித்திருக்கிறார் என்று கேட்டுவிட்டேன். அவ்வளவுதான் அந்த நண்பர், பதில் சொல்ல ரொம்பவே திணறிப்போனார். ஏனெனில் தங்கை என்ன படித்திருக்கிறார் என்று அவர £ல் சொல்லத் தெரியவில்லை. உடன்பிறந்த தங்கை, ஒரே வீட்டில் வசிக்கும் ஒரு நபரை��்பற்றி அவர் தெரிந்து வைத்திருந்த தகவல் அந்தளவுதான் இருந்தது. அதேநேரம் அவர் கைபேசியில், யூடியூப் வழியே பாலிவுட் பாடல்கள் முதல் அண்மைய ‘பிகில்’ படம் வரை ரசித்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.\nஇந்த உதாரணத்தை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு கைபேசிகள் சக மனிதர்களுடனான நேசத்தையும், உரையாடலையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன என்பதற்காகவே சொல்கிறேன்.\nதொழில்நுட்பம் மற்றும் இணைய அடிமை குறைபாடுகள் இன்றைக்கு உலகளவில் பெரும் குறைபாடாக உருவெடுத்திருக்கிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது இந்தியர்கள்தான். இணைய அடிமை குறைபாடுகள் போன்ற வரையறை செய்யப்பட்ட நோய்கள் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டன.\nஇன்னும் ஒரு நண்பர் இருக்கிறார். கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர். அவரோ கண்கள் வீங்கிப்போகும் அளவுக்கு வாட்ஸப் தளத்தில் உரையாடிக் கொண்டே இருப்பார். மற்றொரு பேராசிரியர் நண்பரோ, தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கைபேசியும் கையுமாகவே நடமாடுவார். உடனே நீங்கள், கல்லூரியில் பாடம் நடத்தும்போது அந்த பேராசிரியர் என்ன செய்வார் என்றெல்லாம் கேட்கக்கூடாது.\nகைபேசிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதும், கைபேசி இல்லாதபோது ஒருவித பதற்றம், பீதி, அச்சம், சமூகத்தின் மீதான பயம் போன்ற குணங்கள் தென்பட்டால் அது நிச்சயமாக ‘நோமோபோபியா’ குறைபாடாக இருக்கலாம் என்கிறது மருத்துவ உலகம். அவ்வளவு ஏன்… கைபேசியை சற்று நேரம் பிரிந்து இருந்தாலோ அல்லது நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோகூட உடனடியாக உடலில் ஒருவித நடுக்கம், அதிகப்படியான வியர்வை சுரப்பு, கிளர்ச்சி, மிகையான இருதயத்துடிப்பு, சுவாசித்தலில் சீரற்ற நிலை ஆகியவையும் ஏற்படும் என்கிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாமோ நோமோபோபியாவின் அறிகுறிகள்தான் என்கிறது, இந்திய குடும்ப நல மருத்துவர்களுக்கான இதழ்.\n‘நோ மொபைல் போன் போபியா’ (NO MObile PHOne phoBIA) என்ற சொல்லின் சுருக்கமான வடிவம்தான், ‘நோமோபோபியா’ என்கிறார் மருத்துவர் சுதீப் பட்டாச்சார்யா.\nபெண்களில் 47 சதவீதம் பேருக்கும்\nஇன்னும் ஒரு பிரிவினர், தன் வீட்டில் காலையில் எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான நிகழ்வுகளை வாட்ஸ்அப், பேஸ்புக் பக்க��்களில் குறிப்புகளாகவோ, தன் முகத்தையோ பதிவேற்றம் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு காலத்தில் வீட்டில் டைரியில் ரகசியமாக எழுதப்பட்டவை எல்லாமே இன்றைக்கு பட்டவர்த்தனமாக பேஸ்புக்கில் பதிவிடும் நிலைக்கு தமிழ்ச்சமூகமும் மாறியிருக்கிறது. மனைவிக்கு முத்தமிடும் காட்சியைக்கூட அப்பட்டமாக பதிவிடுகிறார்கள். அத்தகைய போக்கு சந்தேகமே இல்லாமல், பேஸ்புக் அடிமை அல்லது நோமோபோபியா குறைபாடுதான் என்றே மருத்துவ உலகம் சொல்கிறது.\nஇக்குறைபாடு உள்ளவர்களுக்கு இயல்பிலேயே தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைந்து காணப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஎன்னுடைய நண்பர் ஒருவர் மயக்கவியல் மருத்துவர். அவர் சொல்வார், ”பாஸ்… முன்னாடிலாம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் பரிசோதித்துவிட்டு டாக்டர்கள் கூறும் ஆலோசனைக்கு ஏற்ப நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம் சிகிச்சைக்கு வருபவர்களே கூகுளில் எதையாவது அரையும்குறையுமாக படித்துவிட்டு, அவர்களே இந்த நோயாக இருக்கலாமா அல்லது அதுவாக இருக்கலாமா இந்த நோய்க்கு இந்த மருந்துதானே கொடுக்க வேண்டும் என்று பிதற்றுவது அதிகரித்து விட்டது. நாங்கள் அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது,” என்று புலம்பினார்.\nவைத்த பெயர், சைபர்காண்டிரியா (Cyberchondria)\nஆக, நான் திரும்பவும் முதல் பத்தியில் சொன்ன சங்கதிக்கே மீண்டும் வருகிறேன். எது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ அதுவே, உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். கைபேசிகள் எத்தகைய ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என கருதுகிறேன்.\nநோமோபோபியா போன்ற இணைய அடிமை குறைபாடுகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கவும், நம்மை மீளுருவாக்கம் செய்யவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. இதுபோன்ற குறைபாடுகளில் இருந்து விடுபட, மனிதர்களுடனான நேரடி உரையாடலை வளர்த்துக் கொள்வதே ஆகச்சிறந்த தீர்வாகவும் அமையும். சக மனிதர்களுடன் கைகுலுக்குவதில் தொடங்கி அவர்களை நாடிச்சென்று பேசுவதும், விவாதிப்பதன் மூலம் நம்மை சக்திமிக்கவராக மீட்டெடுத்து விட முடியும்.\nநம் குழந்தைகளை வீடியோ கேம்களில் இருந்து விடுவித்து கோயில் விழாக்கள், சுற்றுலா தலங்கள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதில் மூலம் இளைய தலைமுறையினரையும் நோமோபோபியா பாதிப்பில் இருந்து மீட்பதோடு, அவர்களை புதிய சிந்தனைக்குள் ஆட்படுத்த முடியும். இப்படி செலவில்லாத வழிமுறைகள் ஏராளமாய் இருக்கின்றன. ஆக்கப்பூர்வமான குழு உரையாடலும் அவசியம்.\nஅதேநேரம், டிராய் போன்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI), குழந்தைகள் கைபேசிகளை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதேபோல் பள்ளி, கல்லூரிகளில் கைபேசிகளுக்கு கட்டாயத்தடை விதிப்பதும் அவசியம்.\nஇது தொடர்பாக உளவியல் நிபுணர் ஒருவரிடம் பேசினோம்.\nஅதற்கு ஃபோமோ (FOMO) என்று\nPosted in சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்\nTagged Cyberchondria, family physician, mobile phone, Nomophobia, textaphrenia, இணைய அடிமை குறைபாடு, சுயமரியாதை, டெக்ஸ்டாபெர்னியா, நோமோபோபியா, மெய்நிகர், ஸ்மார்ட் போன்\nPrevஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\nNextசேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nகாற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே...\n'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக் கரூர் முதல் 'நாசா' வரை\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.allout.cheap/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T06:05:59Z", "digest": "sha1:OHGEPI3FFLJADJF3R773YQJUOCDVQZTV", "length": 8389, "nlines": 64, "source_domain": "ta.allout.cheap", "title": "இணைப்பு-தரையிறக்கம் - allout.cheap - 50% அல்லது 1 + 1 சாப்பிட | பானம் | தங்க", "raw_content": "\n30 நாட்களுக்கு இலவச சோதனை\n30 நாட்களுக்கு இலவச சோதனை\nவிற்பனைக்கு 60% வரை சம்பாதிக்கவும்\n... எங்கள் உதவியுடன் தளம், வலைப்பதிவு, சமூக ஊடகங்கள் மற்றும் உங்கள் சோபாவின் வசதியிலிருந்து\nஉங்களுக்கு பிடித்த சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்கவும்\nஎங்கள் இணைப்பு திட்டத்தில் நீங்கள் வெற்றிகரமாக சேரும்போது, உங்கள் தளத்தில் நீங்கள் வைக்கும் பல பதாகைகள் மற்றும் உரை இணைப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.\nஒரு பயனர் உங்கள் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்யும் போது, அவர்கள் எங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், மேலும் அவற்றின் செயல்பாடு எங்கள் துணை மென்பொருளால் கண்காணிக்கப்படும்.\nஉங்கள் கமிஷன் வகையின் அடிப்படையில் கமிஷனைப் பெறுவீர்கள். எங்கள் திட்டம் பங்கேற்க இலவசம், பதிவுபெற எளிதானது மற்றும் தொழில்நுட்ப அறிவு தேவையில்லை.\nஎங்கள் கூட்டாளர்கள் பாக்கெட் பணத்தை தவிர பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள்\nஅதனால்தான் இணையத்தில் எந்தவொரு நிறுவனத்தின் மிக உயர்ந்த கமிஷன் வீதத்தை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் அனைத்து துணை நிறுவனங்களும் ஒவ்வொரு விற்பனையிலும் 60% வரை பெறுகின்றன, இது தொழில் தரத்தை விட இரு மடங்காகும்.\nபல நிறுவனங்களைப் போலல்லாமல், வருடாந்திர புதுப்பித்தல்களுக்கும் நாங்கள் கமிஷன்களை செலுத்துகிறோம். எங்கள் அற்புதமான சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் வருடாந்திர புதுப்பித்தல் கட்டணத்தை செலுத்துவதால் இரண்டாவது ஆண்டில் நீங்கள் தொடர்ந்து பணம் சம்பாதிப்பீர்கள் என்பதே இதன் பொருள்.\n© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை 2019-2020 | allout.cheap | 50% சாப்பிடு | பானம் | தங்க\nஉங்கள் உலாவி JavaScript ஐ ஆதரிக்கவில்லை\nபாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்: *\nதளம் முழுவதும் உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் பக்கத்தில் விவரிக்கப்பட்ட பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும். தனியுரிமைக் கொள்கை.\nஎங்கள் தளத்தில் உங்களுக்கு சிறந்த அனுபவம் இருப்பதை உறுதிப்படுத்த இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:53:53Z", "digest": "sha1:INYTLL6KOQMRZXDJA5MTKJPEDHBKYT7Z", "length": 9206, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழமொழிகள்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n’குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘கஞ்சப்புருஷனின் மனைவி’; நிகரில்லா நடிகை; ’நடிப்பு ராட்சஷி’ காந்திமதி\nகிரேஸி மோகன�� முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: சிரிப்பில் வாழும் கலைஞர்\nபார்வை: இவர்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம்\nபுத்தகத் திருவிழா 2020: சமூகம், பண்பாட்டைப் புரிந்துகொள்ள தாவரங்களைப் படிக்க வேண்டும்\nநவீனத்தின் நாயகன் 09: ஆரம்பம் - கனவுகள் பலிக்கும் நேரம்\nஉத்தரகாண்ட் ரங் பழங்குடியினரின் முதல் இலக்கியத் திருவிழா ஜனவரியில் தொடங்குகிறது\nவெற்றி மொழி: பிராங்க் லாய்டு ரைட்\nவெற்றி மொழி: எலீ வீஸல்\nவெற்றி மொழி: டான் மிகுவல் ரூயிஸ்\nவெற்றி மொழி: கிளின்ட் ஈஸ்ட்வுட்\nவெற்றி மொழி: சார்லஸ் டிக்கன்ஸ்\nவெற்றி மொழி: ஆட்ரே லார்டே\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/19/15097/", "date_download": "2020-09-27T05:48:39Z", "digest": "sha1:BB3UZGZ3WW6GL5LVK4NN3VYIO26MLMDE", "length": 7094, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு - ITN News", "raw_content": "\nபுதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு\nவெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 250 இலங்கையர்கள் நாட்டுக்கு.. 0 24.ஆக\nரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக பத்து விசேட குழுக்கள் 0 22.ஜன\nமுற்கட்டமாக நாளை மறுதினம் பாடசாலைகள் திறப்பு 0 27.ஜூன்\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பாதுகாப்பு பிரிவினர் அகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் குறித்த பகுதியில் மீண்டும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நட���டிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/01/no1.html", "date_download": "2020-09-27T07:15:01Z", "digest": "sha1:CHW2SU2TVGKHHMWVXGSXMM4KJCRMKY6K", "length": 8067, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "சீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம்\nசீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம்\nதொலைக்காட்சிகளில் சீரியல்கள் அதிகம் இப்போது ஒளிபரப்பாகிறது. அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ராஜா ராணி. இதில் முக்கிய நாயகியாக நடிக்கும் ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய அசத்தலான முக பாவனைகள் மூலம் நிறைய டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டும் பெறுவார். எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் எல்லா சமூக வலைதளங்களில் உள்ளார். டுவிட்டர். இன்ஸ்டா தாண்டி ShareChatடிலும் இவர் பிரபலம். அதில் அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் முதல் இடத்தில் உள்ளார் மானசா. அதை அவரே தெரிவித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.\nசீரியல் நடிகைகளிலேயே No.1 இடத்தில் இவர் தானாம் Reviewed by CineBM on 03:03 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிர��ழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T08:14:25Z", "digest": "sha1:T4HTLOKEUBKPABZQLYGMAIDQPJCH5SJ4", "length": 107882, "nlines": 494, "source_domain": "solvanam.com", "title": "இதழ் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nவிக்கி செப்டம்பர் 27, 2020 No Comments\nஎஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும் உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nகர்நாடக இசைகூட்டிசையில் தமிழ்ப்பாடல்கள்சங்கப்பாடல்கள்பழனி ஜோதிமேலைக் கூட்டிசைராஜன் சோமசுந்தரம்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nபழனி ஜோதி செப்டம்பர் 27, 2020 No Comments\nபிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.\nசுரேஷ் கண்ணன் செப்டம்பர் 27, 2020 No Comments\nஇசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத “எஸ்.பி.பி. என்னும் H2O”\nமுனைவர் ப.சரவணன் செப்டம்பர் 27, 2020 No Comments\nமாணாக்கர்களின் பெயர்ப் பட்டியலைப் படித்துப் பார்த்தேன். பெரும்பாலும் எந்தப் பெயரும் தூய தமிழ்ப்பெயராக இல்லை. ‘தமிழ்நாட்டில்தான் நான் வாழ்கிறேனா’ என்ற ஐயம் என��்கு ஏற்பட்டுவிட்டது. பத்துப் பெயர்களைத் தாண்டியவுடன் என் கை நின்றது. என் பார்வை ஒரு பெயரின் மீது பதிந்தபடி இருந்தது. இமைகளைப் பலமுறை சிமிட்டிய பின்னர் மீண்டும் அந்தப் பெயரைப் படித்தேன். ‘ஓ வி யா’.\nராம்பிரசாத் செப்டம்பர் 27, 2020 No Comments\nவிண்வெளியிலிருந்து அந்த கிரகத்தைப் பார்த்த போது அதில் ஒரு அழகு இருந்தது. கிரகம் பொட்டலாக இருந்தது. வெறும் மண் மேடுகள், மலைகள், பாறைகள், குன்றுகள் முன்னெப்போதோ கடல்களும், நதிகளும் ஓடியதற்கான சாட்சிகள் என்று ஆங்காங்கே தென்பட்டன. தண்ணீர் எங்கேனும் இருந்தால் அங்கே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அப்படி ஒரு அறிவு ஜீவி உயிர் தான் எங்களைப் படைத்திருக்க வேண்டும் என்பது எங்களின் அவதானமாக இருந்தது. அப்படி ஒரு அறிவு ஜீவி உயிரை பிழைக்கச்செய்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அந்தக் கிரகம் ஒரு காலத்தில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றச்செய்தது.\nஇவான் கார்த்திக் செப்டம்பர் 27, 2020 No Comments\n“இன்று நான் இறந்த நாள். இன்னும் மூன்று நாட்களில் இன்னோரிடத்தில் பிறந்து மீண்டும் ஓர் வெள்ளிக்கிழமை சாக வேண்டும். நான் செத்த உடலுடன் அப்படியே பிறப்பதாக இந்த மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எப்படிச்சொல்லி புரியவைப்பது. எதற்கு, இருப்பது அப்படியே இருக்கட்டும். அப்பனே என்னை ஏன் இப்படி செய்கிறாய் முதல் தடவை கொன்றாய், அப்படியே என் பிறப்பறுத்திருக்கலாமே. மீண்டும் மீண்டும் சவக்குழியில் இறக்கி பிண நாற்றத்துடம் வெளிக்கொண்டு வந்து ஏன் விளையாடுகிறீர்,”\nயோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம்\nவிஜய் சத்தியா செப்டம்பர் 27, 2020 No Comments\nராஜயோகத்தில் உடலையும், மனதையும் உறுதி செய்யாமல் மூச்சு பயிற்சி, தியானம் என மேலாம் படிகளில் வேகமாக ஏறினால் பல இன்னல்கள் வரும். அதனால் சாதனைகளில் முன்னேறாமல் தடைபடும்.\nநோய், சோம்பல், சந்தேகம், ஊக்கமின்மை, விஷயப்பற்று, மதிமயக்கம் புலனின்பத்தில் அதிக பற்று, மனம் குவியாதிருத்தல், தவறான பார்வை, சாதனையிலிருந்து வழுவுதல், அடைந்த ஆற்றலை இழத்தல் என ஒன்பது விதமான தடைகளை யோக சாதகன் தாண்ட வேண்டும்.\nகோராசெங்கிஸ்கான்தட்ப வெப்ப நிலையும் போரும்மங்கோலியரின் யூரோப்பிய படையெடுப்பு\nமங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை\nமேற்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் போதிய அத்தியாவசியப் பொருட்களுடன் மூடிய கோட்டைக்குள் நீண்ட முற்றுகைப் போருக்கு தயாராகி இருந்தார்கள். மங்கோலியப் படைகளுக்கு இது ஒரு புது அனுபவம். இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்யப் போவதால், போகுமிடமெல்லாம் உணவுக்கும் உடைமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள்.\nரவி நடராஜன்விஞ்ஞான திரித்தல் பாகம்-8\nபனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2\nரவி நடராஜன் செப்டம்பர் 27, 2020 No Comments\nபக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் பெட்ரோல் பைக்கில் செல்லுவது என்பது நமது வழக்கமாகிவிட்டது\nஇந்தியா போன்ற நாடுகளில், டீசல் எரிபொருள் மற்றும் சமையல் வாயுவிற்கு மானியம் வழங்கப்படுவதால், டீசலில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ஊர்த்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள்.\nவங்கிகள் மற்ற நிதி நிறுவனங்கள், கார் வாங்கக் கடனுதவி (car loans) மற்றும் குத்தகையைப் (vehicle leases) பெரிதாக நம்பியிருக்கின்றன.\nபுவி சூடேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள், பேசி முடிந்தவுடன் தாய்நாட்டிற்கு திரும்பும் முன் அரபு நாட்டு வழியாக எண்ணெய் இறக்குமதி முடிவெடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.\nயதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்\nரா. கிரிதரன் செப்டம்பர் 27, 2020 No Comments\nசுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”\nராமையா அரியா செப்டம்பர் 27, 2020 No Comments\n“உங்க மனைவி ஆஸ்பத்திரில மார்ச்சுவரி இருக்குல்ல, அங்க என்னை ஒருநாள் கொண்டுபோய் விடமுடியுமா\n“ஹாஹாஹா. அதில்ல தம்பி… கரோனாவோட உண்மை நிலவரம் தெரியணும்னா ஒரு நைட்டு அங்க இருந்தாதான் முடியும்.”\n“ஒவ்வொருத்தர் மண்டையா போய்ப் பாக்கப்போறீங்களா\nகடலூர் வாசுகோவிட் 19 தாக்கம்தடுப்பூசிகள்பாலூட்டிகளின் நோயெதிர்ப்பு சக்தி\nகடலூர் வாசு செப்டம்பர் 27, 2020 No Comments\nஎந்த வியாதியானாலும், அதன் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் சுண்டெலிகளிடம்தான் நடத்தப்படுகிறத��. இச்சுண்டெலிகளின் வயது 12 வாரங்களுக்கு உட்பட்டதுதான். இது மனிதர்களின் வயதில், 20 அல்லது அதற்கும் குறைவானதாகும். வயதான மனிதர்களுக்கு ஈடான 18 மாத சுண்டெலிகளிடம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மிகக் குறைவே. ரீசஸ் குரங்குகளிடம் நடத்தப்படும் ஒரு சில ஆராய்ச்சிகளும் 3 லிருந்து 6 வயதான குரங்குகளையே உபயோகப்படுத்துகின்றன. இது இளம்பிராய வயதினருக்கு ஈடாகும்.\nசமணர் குகைகள்திருப்பரங்குன்றம் கோவில்பிரிட்டிஷாரால் கோவில் அழிப்புமுனைவர் ராம் பொன்னு\nபேரா.முனைவர் இராம் பொன்னு செப்டம்பர் 27, 2020 No Comments\nமதுரை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட போது கி.பி. 1792 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோயிலையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சித்தனர். ‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று… வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத்தோம்’ என்ற கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை நீத்தமை அறியப் படும். குட்டியின் செயகையால் ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று கூறப் படுகிறது.\nகுமரன் கிருஷ்ணன் செப்டம்பர் 27, 2020 No Comments\nமரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம். கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற “பூப்போலே உன் புன்னகையில்…”\nசுப்ரபாரதி மணியன் செப்டம்பர் 27, 2020 No Comments\nசொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்பு”\nயார் யார் யார் இது யாரோ\nபானுமதி.ந செப்டம்பர் 27, 2020 No Comments\nஇக்கட்டுரை முழுதும் ரோபோவால் எழுதப்பட்டது. மனிதர்களே, இன்னமும் பயம் ஏன் ஜிபிடி-3 (GPT-3) என்ற, சக்தி மிக்க, திறந்த செயற்கை நுண்ணறிவுப் புதிய மொழி உற்பத்தியாளரான (OpenArtificial Intelligence New Lanaguage Generator) ரோபோவிடம், “யார் யார் யார் இது யாரோ ஜிபிடி-3 (GPT-3) என்ற, சக்தி மிக்க, திறந்த செயற்கை நுண்ணறிவுப் புதிய மொழி உற்பத்தியாளரான (OpenArtificial Intelligence New Lanaguage Generator) ரோபோவிடம், “யார் யார் யார் இது யாரோ\nசெயற்கை நுண்ணறிவில் பல்வேறு கற்றல் முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் மிக எளியது பிழை திருத்தச் சுழற்சி (trial and error ) முறை. உதாரணமாக சதுரங்க ஆட்டத்தில் இறுதி முற்றுகை இடர்ப்பாடுகளுக்கு விடை காணும் கணினியின் செய்நிரல், பல தற்செயல் நகர்வுகள் மூலமாக முயற்சித்து இறுதியில் முற்றுகைக்கு விடை காணக்கூடும்; விடை கண்ட பிறகு, நிரல் அந்த நிலைகளை நினைவகத்தில் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடும் .\nவ. அதியமான் செப்டம்பர் 27, 2020 No Comments\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\nஅ வெண்ணிலா செப்டம்பர் 27, 2020 No Comments\nசூழல் உண்டாக்கிக் கொடுக்கும் நெருக்கத்தின் பாலியல் விழைவா நான்கு ரதவீதிகளுக்குள், ஊருக்குத் தென்கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிற தாமிரபரணியின் கரைக்குள் ஒடுங்கி, இரவில் தண்ணீர் பிழிந்துவிட்டு, வெறும் சோறு சாப்பிடுகிற மக்களின் வாழ்க்கைக்குள் என்ன விடாப்பிடித்தனம் வந்துவிட முடியும் என்ற பக்குவமா நான்கு ரதவீதிகளுக்குள், ஊருக்குத் தென்கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிற தாமிரபரணியின் கரைக்குள் ஒடுங்கி, இரவில் தண்ணீர் பிழிந்துவிட்டு, வெறும் சோறு சாப்பிடுகிற மக்களின் வாழ்க்கைக்குள் என்ன விடாப்பிடித்தனம் வந்துவிட முடியும் என்ற பக்குவமா நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு நபர்களாக உருமாறி நிற்கிறார்கள். ஆறு என்பது நீரை மட்டுமா குறிக்கிறது நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு நபர்களாக உருமாறி நிற்கிறார்கள். ஆறு என்பது நீரை மட்டுமா குறிக்கிறது அது குணத்தின் எதிரொலியும் அல்லவா என்று கேட்பது போலிருக்கிறது வண்ணநிலவனை வாசிக்கையில்.\nக. ரகுநாதன் செப்டம்பர் 27, 2020 No Comments\nபுஷ்பால ஜெயக்குமார் செப்டம்பர் 27, 2020 No Comments\nஒன்றை இருவர் பேசினால் இரண்டாகிறது\nஇந்திய விடுதலைப் போராட்டம்கோக���ேசெங்கோட்டை அருணாசலம் பிள்ளைபாரதமாதா சங்கம்முனைவர் ரமேஷ் தங்கமணி\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nமுனைவர் ரமேஷ் தங்கமணி செப்டம்பர் 12, 2020 2 Comments\nஎனும் இயக்கத்திலிருந்து பிரிந்து யுகாந்தர் எனும் இயக்கத்தை நிறுவி செயல்பட்டார். மேடம் பிகாஜி ருஸ்தம் காமா, எம். பி. டி. ஆச்சார்யா மற்றும் பலர் பாரிஸ் இந்தியர் சங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாவர்க்கர், வ. வே. சு. ஐயர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோர் அபினவ் பாரத் சமீதி எனும் இயக்கத்தின் கீழ் செயல்பட்டனர். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, தர்மராஜய்யர், வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை மற்றும் பலர் பாரத மாதா சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர். தென்காசியில் தொடங்கப்பட்ட பாரத மாதா சங்கமே தென்தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலும் கடைசியுமான புரட்சிகர ….விடுதலை இயக்கம் ஆகும்.\nகடலூர் வாசு செப்டம்பர் 12, 2020 2 Comments\nஎலிகள் கிடைக்கும் மொத்த உணவையுமே நான்கு மணி நேரத்துக்குக்குள் உண்டுவிடும். மீதி 20 மணி நேரத்திற்கு எதையுமே உண்ணாது என்பதுதான். இதைத்தான் இப்போது “நீண்ட நேர உண்ணாமை“ என்று கூறுகிறோம். இது பல வகைப்பட்டது. அதைப் பிறகு பார்க்கலாம். இதனால் கிடைக்கும் உடல்நலப் பயன்கள் உடற்பளுக் குறைவினாலோ, பிராணவாயு அணுக்களின் தாக்கக் குறைவினாலோ அல்ல. ஆதி கால மனிதர்கள் நம்மைப்போல் 3 வேளை உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த நேரமே அதிகம். அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே தற்கால மனிதர்களிடையே நீண்டநேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.\nஅ வெண்ணிலா செப்டம்பர் 12, 2020 3 Comments\nவண்ணநிலவனின் தந்தைகள் எப்போதுமே பிரியத்திற்குரியவர்கள். பெண் பிள்ளைகளுக்கான அவர்களின் வாஞ்சை ஒளி பொருந்தியது. தாவணி அணிந்த மகளைக் கல்லூரி விடுதிக்கு அழைத்துப்போய், மனம் கலங்கி விட்டுவிட்டு வரும்போதும், கல்யாணம் செய்துவைக்கத் தெம்பில்லாத தந்தையைவிட்டு, விருப்பமானவனுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகும் மகளுக்கு, பேருந்து நிலையத்தில்தான் இன்னும் இருப்பாள் என்று தான் விருப்பமாய் வாங்கி வ���்த காதணிகளை மகனிடம் கொடுத்துவிடும் தந்தை… என அவரின் தந்தை மனத்தின் அபூர்வ அன்பைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகளின் மீதான கூடுதல் பிரியமென்றோ, வழமையான அன்பென்றோ வண்ணநிலவனின் தந்தையன்பைக் கடந்து போய்விட முடியாது. பெண்மையை ஆராதித்த ஆதித் தந்தைமையின் தூய்மையை அந்த அன்பிற்குள் பார்க்கலாம்.\nஅமெரிக்க குடியரசு கட்சிஅமெரிக்க ஜனநாயக கட்சிகமலா ஹாரிஸ்ஜோ பைடன்டானல்ட் ட்ரம்ப்லதா குப்பா\nஅமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020\nலதா குப்பா செப்டம்பர் 12, 2020 No Comments\nமூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எனப் பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.\nஅன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான்……கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாத்தரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம்கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார் – என்பதாகப் பேசினார் ஒபாமா.\nஆழ்வார் பாசுரங்கள்புள்ளரையன் கோயில்முனைவர் ராஜம் ரஞ்சனி\nமுனைவர் ராஜம் ரஞ்சனி செப்டம்பர் 12, 2020 No Comments\nநானும் இப்பாசுரங்களைப் படிக்கும்போது, திருமங்கையாழ்வாரின் திருமொழி வரிசையில் தமிழ் நனைந்த உவமைகளாக ஆற்றங்கரைவாழ் மரம்போல (2022), காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல (2023), பாம்போ டொருகூரையிலே பயின்றாற்போல் (2024), இருபா டெரிகொள்ளியினுள் எறும்பேபோல் (2025), வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே (2026) ஆகியவற்றைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றுள் பல உவமைகள் தற்போது வழக்கில் இல்லாமல் தமிழுக்கே சம்பந்தமில்லாத வாய்ச்சொற்கள் நிரம்பி வழியும் வழக்கத்தைக் கொண்டு பாசுரங்களின் தமிழ்மீது ஆர்வம் குறைவது வருத்தத்துக்குரியது.\nவைரவன் லெ.ரா செப்டம்���ர் 12, 2020 1 Comment\nஅவ்வப்போது வரும் தங்கச்சி மகனும் அதனோடு விளையாட வெள்ளையும் பதிலுக்குத் தலையை உலுப்பி ஆட்டும். தங்கச்சி வீட்டுக்காரர் மட்டும் விதிவிலக்கு, ஆள் அசைவ வெறியர். அவர்க்கு மட்டும் அது சாப்பிடும் பொருளாகவே தெரிந்தது. சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஆட்டை அறுப்பதைப் பற்றியே பேசுவார். தளவாய் கோபத்தை அவரிடம் காட்டாமல் மனைவியிடம் காட்டுவான். “விளங்காத பயலுக்குக் கட்டி வச்சு, எழவு நானும்லா சீரழிய வேண்டி கிடக்கு. கொடவண்டிக்கு இப்போ ஆடு கேக்கு. சவத்துப் பய, தங்கச்சி மாப்ளனு பொத்திட்டு இருக்கேன். இல்ல அவன் வாய்க்கு, தொண்டைக்குழிய பிச்சிருப்பேன்,”\nபாவண்ணன் செப்டம்பர் 12, 2020 2 Comments\nஒரு கணம் தயங்கி “எங்களோடு இல்ல மேடம். எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே அவர் அம்மாவ விட்டுட்டு வேற ஒரு பொண்ணுகூட ஊரவிட்டே போயிட்டாரு.”\n“பெரிய தங்கச்சி சரஸ்வதி. கடைசி வருஷம் இஞ்சினீரிங் படிக்கறா. சின்ன தங்கச்சி லட்சுமி. பாரதிதாசன்ல பிகாம் படிக்கறா”\n“ஆமாம் மேடம். ரெண்டு பேரும் சூப்பரா படிப்பாங்க. இங்க்லீஷ்ல நல்லா வெளுத்துக் கட்டுவாங்க.”\nகமல தேவி செப்டம்பர் 12, 2020 1 Comment\nஇந்த சசி எதையாவது சொல்வா. மெல்லமாத்தான் புரியும்.\n“மனுசருக்கு எதுவும் நிச்சயமில்லம்மா. . நாப்பதுக்கு மேல நம்ம ஒடம்பே நம்ம பேச்ச கேக்காது. எந்த மனுசாளானாலும் ரொம்ப சாராணமானவா தான். . யாரும் அப்படிஒன்னும் ரொம்ப ஒசந்து போயிடல. கடுகத்தினி வேத்தும தான் அலைபாயற மனசுக்கு மலையத்தினியா ரூபமெடுக்கும். . லகான இழுத்துப் பிடிம்மா.”\nஅறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு\nபானுமதி.ந செப்டம்பர் 12, 2020 No Comments\nமூன்று புரட்சிகளின் வாயிலாக மனிதர்களின் வரலாற்றை அறிவியல் முறையில் அறிவுசார் மனிதர்கள் (‘ஹோமோ சேபியன்ஸ்’) பார்க்கிறது. யுவால் நொவா ஹராரி எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவாற்றல் புரட்சியிடமிருந்து தன் நூலைத் தொடங்குகிறார். பிறகு 12,000 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த விவசாயப் புரட்சி பற்றிச் சொல்கிறார். இறுதியாக 500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியை, உருவரைக் கோடுகளின் மூலம் காட்டுகிறார். இன்றைய மனிதர்களையும், நம்முடைய கோளையும், இன்றைய நிலையில் உருவாக்கியவை இந்த மூன்று புரட்சிகள்.\nஎஸ்.சங்கரநாராயணன் செப்டம்பர் 12, 2020 3 Comments\nநாகராஜன், எங்கோ பிறந்திருக்க வேண்டிய பிள்ளை அது. நாகராஜனுக்கு ஊர் பிடிக்கவில்லை. நன்றாகப் படித்தான் நாகராஜன். படிப்பில் அவன் ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. “ஏல நீ மனம் போனபடி வாசி. எத்தனை ஆங்கிலம் படித்தாலும் தமிழை மறந்திறப்டாது கேட்டியா” என்பார். சிலமந்தி அலமந்து… திருவையாறு பத்தி ஞானசம்பந்தர். அடாடா. அடாடா. அவர் ஐந்தாவது வரை படித்தவர். ஆங்கிலம் எழுத்துக்கூட்டி வாசிப்பார். கடைபோர்டு பார்த்தால் வாசிக்கத் தெரியும். கடிதத்தில் முகவரி வாசிப்பார். செய்தித்தாள் ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாது. போதாததற்கு பொடிப்பொடி எழுத்துகள். அவ்வளவுக்கு, இத்தனை பக்கத்துக்கு நாட்டில் என்னென்னவோ நடக்கிறது, என்பதே ஆச்சர்யம். மேட்டுப்பட்டியில் காலை விடியல், அந்தியில் அஸ்தமனம், அவ்ளதான் நியூஸ். அட அதுகூட ஒரு நியூசா” என்பார். சிலமந்தி அலமந்து… திருவையாறு பத்தி ஞானசம்பந்தர். அடாடா. அடாடா. அவர் ஐந்தாவது வரை படித்தவர். ஆங்கிலம் எழுத்துக்கூட்டி வாசிப்பார். கடைபோர்டு பார்த்தால் வாசிக்கத் தெரியும். கடிதத்தில் முகவரி வாசிப்பார். செய்தித்தாள் ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாது. போதாததற்கு பொடிப்பொடி எழுத்துகள். அவ்வளவுக்கு, இத்தனை பக்கத்துக்கு நாட்டில் என்னென்னவோ நடக்கிறது, என்பதே ஆச்சர்யம். மேட்டுப்பட்டியில் காலை விடியல், அந்தியில் அஸ்தமனம், அவ்ளதான் நியூஸ். அட அதுகூட ஒரு நியூசா இதைப் பேப்பரில் தினசரி போடறதா\nகன்னட இலக்கியம்கிரீஷ் காசரவள்ளிப.சகதேவன்பைரப்பாயு.ஆர். அனந்தமூர்த்திலங்கேஷ்\nப.சகதேவன் செப்டம்பர் 12, 2020 No Comments\nதனது படைப்புக்களில் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திய அனந்தமூர்த்தி மக்களின் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பற்றிய விஷயத்தில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஷிமோகா மாவட்டம் சந்திரகுத்தி என்னும் கிராமத்திலுள்ள ரேணுகாம்பா தேவியை வழிபடுபவர்கள் (எல்லா வயதிலுமுள்ள ஆண்களும் பெண்களும்) வருடா வருடம் மார்ச் மாதம் நடக்கும் திருவிழாவில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நிர்வாண வழிபாடு செய்வார்கள். ….பகுத்தறிவாளர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் பிறகு அரசாங்கம் இதைத் தடைசெய்தது. அப்போது மூடநம்பிக்கை, ஆன்மீகம், பகுத்தறிவு பற்றிய பெரும் விவாதம் எழுந��தது. இந்த நிர்வாண வழிபாட்டை அனந்தமூர்த்தி ஆதரித்தார். ஆழ்ந்த இறையுணர்வில் ஒரு மறைபொருள் அனுபவத்தைத் தரும் நம்பிக்கை சார்ந்த இந்தப் பழக்கம் தனிப்பட்டவரின் உரிமை சார்ந்தது. இதில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்றார்.\nசுஜாதா தேசிகன் செப்டம்பர் 12, 2020 3 Comments\nநான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.\nபதிப்புக் குழு செப்டம்பர் 12, 2020 1 Comment\nடேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.\nஇமையம்எங் கதெ நாவல்பீட்டர் துரைராஜ்\nஇமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி\nபீட்டர் துரைராஜ் செப்டம்பர் 12, 2020 No Comments\nகமலாவிற்கு தான் செய்வது குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.தன் தேவைகளை தான் விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு தீர்த்துக் கொள்கிறாள்.விநாயகத்தின் ஏமாளித்தனத்திற்கு அவளா பொறுப்பு. அல்லது முடிவெடுக்க இயலாதவனை அவள் என்ன செய்ய முடியும் .\nசக்திவேல் கொளஞ்சிநாதன் செப்டம்பர் 12, 2020 1 Comment\n“அங்கெல்லாம் போலீஸ் கார் உன் காருக்கு பின்னால வந்து லைட் போட்டு காமிச்சா நீ உன் வண்டிய ரோட்ல ஓரமா நிறுத்தி ஜன்னல இறக்கிட்டு ரெண்டு கையையும் ஸ்டேரிங்ல வச்சு சீட்லயே உட்காந்து இருக்கணுமாம். அவன் உன் வண்டிகிட்ட வந்து உன் டைல் லேம்ப தொட்டுட்டு, பின்னாடி கதவுக்கிட்ட நின்னு தலைய மட்டும் நீட்டி உள்ள எட்டி பார்த்துட்டு நீ சரியான பொசிசன்ல உட்கார்ந்து இருந்தா மட்டும்தான் உன் கிட்ட வந்து பேசுவாங்களாம்.”\nமுனைவர் ப.ச���வணன் செப்டம்பர் 12, 2020 24 Comments\n“ஒரு பெரிய ஆளுமை எப்பவுமே தன்னை உலகறியச் செய்ய ஒரு புது உத்தியைக் கையாளும். உடனே, அடுத்த பெரிய ஆளுமையும் ‘தன்னைத்தான் இந்த உலகம் பெரியவனாக ஏத்துக்கிட்டுக் கொண்டாட வேண்டும்னு’ நினைக்கத் தொடங்கிடும். அங்கதான் பெரிய சிக்கலே தொடங்குது” என்றார்.\n…“ஒரு பெரிய விஷயம் செஞ்சு முடிச்ச அந்தப் பெரிய ஆளுமையைவிட விஞ்சி நிற்குறதுக்காக அடுத்த ஆளுமை அந்தப் பெரிய விஷயத்தை அழிச்சுட்டு வேறு ஒன்றை அதைவிடப் பெரியதாகச் செய்ய நினைக்கும். அல்லது அந்தப் பெரிய விஷயத்தை அழிக்காமலேயே அதைவிடப் பல மடங்கு பெரிசா செய்யத் தொடங்கும். அதனால இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் இடையே ‘நீயா நானா’ போட்டி ஆரம்பமாகும்” என்றார் தாத்தா.\nமுஜ்ஜம்மில் செப்டம்பர் 12, 2020 No Comments\n“இப்படி பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டாம். “\n“அவர்கள் விழிப்புணர்வோடுதான் உள்ளார்கள். சந்தேகிக்கவேண்டாம்.”\n“பாலத்தால் சிரமம், அது பயணிகளை விழிப்புணர்வு அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது.“\nயார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்\nபைபர்ன் மற்றும் வில்க் கூற்றுப்படி, யு.எஸ் ஸில் பயிற்றுவிக்கப்பட்ட பெரும்பாலான\nவெளிநாட்டு மானுடவியல் பட்டதாரி மாணவர்கள் களப்பணியாற்றத் தம் நாட்டுக்குப் போகவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் யு.எஸ் மாணவர்கள் அமெரிக்க பண்பாட்டு ஆய்வு மேற்கொள்வது தடுக்கப்பட்டே வருகிறது.\n“மானுடவியல் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கிறது, ஆயினும் நாம் தொடர்ந்து காலனிய விடுவிப்பு (decolonizing) திட்டத்தை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இன்னும் நாற்றம் வீசும் பல மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறோம்” என்கிறார் வில்க்.\nபிரபு மயிலாடுதுறை செப்டம்பர் 12, 2020 1 Comment\nபால பருவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் பாட்டனார் ஒருவர் நாங்கள் அடி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தபோது என்னடா மெனக்கெட்டு செய்றீங்க என்றார். சொந்தக்காரர்கள் வீட்டு தூரத்தை அளக்கிறோம் என்றோம். பூமியும் வானமும் நமக்கு சொந்தம்; அதை உங்களால முழுசா அளக்க முடியுமா என்று வேடிக்கையாகக் கேட்டார்.\nபனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1\nரவி நடராஜன் செப்டம்பர் 12, 2020 No Comments\nஉலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.\nஆழ்வார் திருநகரிதிருச்செந்தூர்திருநெல்வேலிபெரிய திருவடி வரதராஜன்\n1965ல் ஒரு பஸ் பயணம்\nபெரிய திருவடி வரதராஜன் செப்டம்பர் 12, 2020 1 Comment\nஇப்போ நிலைமை எப்பிடின்னு தெரியலை. அந்த நாட்களிலே டிரைவரோட வேலை வண்டி ஓட்டுறது மட்டும் இல்லை. அவர் ஒரு ஆடிட்டராகவும் மாத்து ஜோலி பார்ப்பார். கண்டக்டருக்கு ஒரு கவுண்டர்-பாலன்ஸ் மாதிரி. இது ஒரு பிரமாதமான, தனித்துவமான செயல்முறை எல்லாரையும் நேர்மையாய் வைத்திருப்பதற்கு. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்து, ஏறக்குறைய மூணாம் மைல் பக்கம் முதல் நிர்வாக நிறுத்தம் செய்யப்படும், டிரைவரும் கண்டக்டரும் கலந்து தீவிர ஆலோசனை செய்தபிறகு. இந்தச் சின்ன தூரத்தில் ஒரு நாலு தடவை அண்ணாச்சிகள், பாட்டையாக்கள், ஆச்சிகள், குஞ்சுகள், குளுவான்கள் பஸ்ஸை இஷ்டப்படி நட்ட நடு ரோட்டில் நிறுத்தி, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சாகவசமாக ஏறுவார்கள். அப்படி என்ன அவசரம் என்ற தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியப்படுத்திவிடுவார்கள்.\nவெ.சுரேஷ் செப்டம்பர் 12, 2020 No Comments\nசைலண்ட் மோடில் போட்டு வைத்திருந்த செல் விர் விர்ரென்று அதிர்ந்தது. அப்போதுதான் வரத் தொடங்கியிருந்த தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு போனை கையிலெடுத்தேன். ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு போன் செய்து கூப்பிடுபவர்கள் யார் என்ற “தையல் சாமியார்”\nபாஸ்டன் பாலாமாயப் பெருநதி நாவல்ஹரன் பிரசன்னா\nபாஸ்டன் பாலா செப்டம்பர் 12, 2020 1 Comment\nஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் ��ன்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …\nபாகீரதியின் மதியம் – விமர்சனம்\nமணிகண்டன் செப்டம்பர் 12, 2020 No Comments\nநாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.\nபிரவின் குமார் செப்டம்பர் 12, 2020 1 Comment\nஅம்மாவின் அழுகை முகம் மறைந்து சிரிப்பு முகத்தைப் பார்த்ததும் நொடிப்பொழுதில் தன் இயல்புக்குத் திரும்பிய அக்குழந்தையின் குணம் சிறுவயதில் தனக்கு எப்போதாவது நேர்ந்திருக்கிறதா என்று யோசித்தாள். சிறு வயதில் வலியை உணரத் தன்னைத்தானே பரிசோதனைக்கு உட்படுத்தி அவளாகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்களின் வடுக்கள் அவள் உடல் முழுவதும் நிரம்பி இருந்தன. அவ்வடுக்கள் பிறரின் வலியை உணர்ந்து அவர்களுக்காகப் பரிதவிக்கும் தருணம் எப்போதும் நிகழ்ந்ததில்லை என்று மட்டும் அவளுக்குள் சாட்சியம் சொல்லியது.\nபுஷ்பால ஜெயக்குமார் செப்டம்பர் 12, 2020 1 Comment\nபிணம் பிழைத்த கதை தான்\nவ. அதியமான் செப்டம்பர் 12, 2020 2 Comments\nராஜா நடேசன் செப்டம்பர் 12, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் ஆகஸ்ட் 22, 2020 8 Comments\nபாரதி சாதிப்பிரிவினையை எதிர்த்து கலகம் செய்த கல்யாணியம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களுக்கு சில வருடங்களுக்கு முன் ‘சாஸ்தா ப்ரீதி’ க்காக என் மனைவியின் குடும்பத்தாரோடு நானும் சென்றிருக்கிறேன். …ஊருக்கு வெளியே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான நந்தவனத்தோடு கூடிய கல்யாணியம்மன் வில்வவனநாதர் கோயில். பாரதி பாடிய சமஸ்க்ருதப் பாடலான ‘பூலோக குமாரி…ஹே..அம்ருத நாரி’ (எண்பதுகளில் பாலமுரளி பாடிய இந்தப் பாடலை தூர்தர்ஷனில் அடிக்கடி போடுவார்கள்) மற்றும் ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி …’ என்ற பாடலும் இந்��� அம்மன் மேல் பாடியதுதான். சுவாமிக்கு ‘தசரத ராமேஸ்வரமுடையார்’ என்றும் பெயர்.\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் ��ால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம��� பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசல��் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்ப��் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T08:03:17Z", "digest": "sha1:GDEKNKMPNHFTP6P7XPYKGNEZJ5RMHEXD", "length": 41566, "nlines": 223, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாபிலோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாபிலோன் (Babylon) அரமேயம்: בבל, Babel; அரபு மொழி: بَابِل, Bābil; எபிரேயம்: בָּבֶל, Bavel; சீரியா: ܒܒܠ, Bāwēl) தற்கால ஈராக் நாட்டின் மெசொப்பொத்தேமியா பகுதியில் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற���றும் வலது கரையில் கிமு 1800 முதல் கிமு 6ம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய நகரம் ஆகும்.\nபண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள்\nஹில்லாஹ், பாபிலோன் ஆளுநரகம், ஈராக்\nஅக்காதியம், அசிரியா, அமோரிட்டுகள், காசிட்டுகள், சால்டியம், அகமானிசியம், ஹெலனிய கிரேக்கம்\nஹர்முசித் ரஸ்சம், இராபர்ட் கோல்டிவே\nபபிலோனியா இராச்சியத்தின் தலைநகரமாக பாபிலோன் நகரம் விளங்கியது. கிமு 2300ல், பாபிலோன் நகரம், அக்காடியப் பேரரசில் சிறு நகரமாகவே இருந்தது.\nகிமு 19ம் நூற்றாண்டில் முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. பபிலோனியா மன்னர் அம்முராபி பாபிலோன் நகரத்தை விரிவாக்கி, அதனை தனது தலைநகராக் கொண்டார். அம்முராபிக்குப் பின்னர் பாபிலோன் நகரம், அசிரிய மக்களின் பழைய அசிரியப் பேரரசு, காசிட்டுகள் மற்றும் ஈலாம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.\nபாபிலோன் நகரம் அழிக்கப்பட்டப் பின்னர் மீண்டும் புது அசிரியப் பேரரசில் (கிமு 609 – 539) பாபிலோன் நகரம் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு, அதன் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது.\nபாபிலோனின் தொங்கு தோட்டம் உலகப் புகழ்பெற்றதாகும். புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோன் நகரம், கிமு 626 முதல் கிமு 539 முடிய புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரானது. பின்னர் பாரசீகத்தின், அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசின் கீழ் வந்தது.\nகிமு 1770 - கிமு 1671 மற்றும் கிமு 612 - கிமு 320 காலகட்டங்களில் பாபிலோன் நகரம் உலகின் பெரும் நகரங்களில் ஒன்றாக, 900 ஹெக்டேர் பரப்பளவுடன் விளங்கியது.[2][3][4]\nபாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், ஈராக் நாட்டின் பபில் ஆளுநனரகத்தின், ஹில்லா எனும் பகுதியில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 85 கிமீ தொலைவில் உள்ள டெல் தொல்லியல் களத்தில் களிமண் - செங்கற்களாலான சிதைந்த கட்டிடங்களுடன் காணப்படுகிறது.\nபாபிலோன் தொல்லியல் களத்தில், கிமு 6ம் நூற்றாண்டின் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[5]\n2.1 துவக்க கால ஆதாரங்கள்\n3.1 பழைய பாபிலோனிய காலம்\n3.2 மத்திய கால பாபிலோன்\n3.3 புது அசிரியப் பேரரசில்\n3.4 புது பாபிலோனியப் பேரரசில் - கிமு 626 முதல் 539 முடிய\n4.2 மீண்டும் பாரசீகப் பேரரசில்\n6 விவிலியத்தில் பாபிலோன் நகரம்\nஈராக் நாட்டின் யூப்ரடீஸ் ஆற்றாங்கரையில் அமைந்த பண்டைய பாபிலோன் நகரத்தின் வரைபடம்\n1932ல் பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள்\nபாபிலோன் தொல்லியல் களத்தின் செங்கல் கட்டிட அமைப்புகள், புகைப்படம், ஆண்டு 2016\nபண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கே ஈராக் நாட்டின், பபில் ஆளுநகரத்தில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கு 85 கிமீ தொலைவில் ஹில்லா எனும் ஊரின் டெல் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6]\nபண்டைய பாபிலோன் நகரத்தின் வரலாற்றுக் குறிப்புகள், ஈராக் நாட்டின் உரூக், நிப்பூர் மற்றும் ஹரதும் தொல்லியல் களங்களில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.\nபுது பாபிலோனிய நகரம் தொடர்பான செய்திகள் தொல்லியல் அகழாய்வுகள் மூலமும், எரோடோட்டசு, இசுட்ராபோ போன்ற பண்டைய கிரேக்க வரலாற்று அறிஞர்கர்கள் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது.[7]\nகிமு மூவாரயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய அக்காதியம் மற்றும் சுமேரிய இலக்கியங்களில் பாபிலோன் நகரம் குறித்தான குறிப்புகள் கிடைக்கப்பெறுகிறது.\nஅக்காடியப் பேரரசர் சார் - காளி - சர்ரி (Šar-kali-šarri) காலத்திய ஆப்பெழுத்துகளில் வடிக்கப்பட்ட சுடுமண் பலகைகளில், பாபிலோன் நகரத்தில் அன்னுநிதம் மற்றும் இலபா தெய்வங்களுக்கு எழுப்பட்ட கோயில்களின் அடிக்கல் குறித்தான குறிப்புகள் உள்ளது.\nபாபிலோனியர்களின் பாலியல் மற்றும் காதலுக்கான பெண் கடவுள் இஷ்தர் எனும் இரவின் ராணியின் சிற்பம்.\nகிமு 19ம் நூற்றாண்டில் தெற்கு மெசோபத்தோமியாவை, கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய வடக்கு லெவண்ட் நாடோடி மக்களான அமோரைட்டு மக்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி, பாபிலோன் நகர அரசை நிறுவினர்.\nஅம்முராபி (கிமு 1792 – 1750) காலத்திய பாபிலோனியா\nஅம்முராபி காலத்தில் சுடுமண் உருளையில் ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட குறிப்புகள், இம்முத்திரை சூரியக் கடவுள் சமாசுக்கு விலங்கு பலியிடுவதைக் குறிக்கிறது.[8]\nபாபிலோனிய உருளை வடிவ முத்திரையின் பின்பக்கம்\nகிமு 21 – 20ம் நூற்றாண்டுகளில் வடக்கு லெவண்ட் பகுதியிலிருந்து தெற்கு மெசபத்தோமியாவின் பாபிலோன் பகுதிக்கு எலமைட்டு மக்களுடன் குடியேறிய, அமோரிட்டு மக்களை, பழைய அசிரியப் பேரரசு ஆட்சியினர் தடுத்து நிறுத்தினர்.\nஅசிரியர்கள் ஆசியா மைனரை கைப்பற்றுவதற்கு தங்கள் கவனத்தை திருப்பிய வேளையில், அமோரிட்டு மக்கள் பாபிலோனில் தங்கள் குடியேற்றங்களை நிறுவினர்.\nதுவக்க காலத்தில் பாபிலோன் ஒரு நகர அரசாக இருந்தது. அம்முராபி (கிமு 1792–1750) பாபிலோன் நகர அரசாக ஆவதற்கு முன்னர், அசிரியா, ஈலாம், லார்சா மற்றும் இசின் ஆட்சியாளர்களின் கீழ் பாபிலோன் நகரம் இருந்தது. பாபிலோன் மன்னர் அம்முராபி ஈலாம், மாரி, எல்பா பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டார். பாபிலோன் நகர அரசு மன்னராக அம்முராபி பபிலோனியா இராச்சியத்தை நிறுவினார். பின்னர் பாபிலோன் பழைய அசிரியப் பேரரசின் கீழ் வந்ததது.\nமுதன்மைக் கட்டுரை: பழைய அசிரியப் பேரரசு\nகிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்ட்டைட்டுக்களால் வெல்லப்பட்டது. பண்டைய பாரசீக காசிட்டு மக்களின் கீழ் பாபிலோன் நகரம், கிமு 1160 வரை, 435 ஆண்டுகள் இருந்தது. பின்னர் காசிட்டு மக்களின் பாபிலோன், பழைய அசிரியப் பேரரசில் (கிமு 1365–1053) வரை இருந்தது. அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா கிமு 1235ல் பாபிலோனில் முடிசூட்டிக் கொண்டார்.\nகிமு 1155ல் அசிரியர்களும், ஈலாமிரியர்களும் பாபிலோன் நகரத்தின் மீது நடத்திய தொடர்தாக்குதல்களால், பாபிலோனை விட்டு காசிட்டு மக்கள் வெளியேறினர்.\nபின்னர் அக்காடியப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக பாபிலோன் சென்றது. பின்னர் மீண்டும் அசிரியர்கள் ஆட்சியில் பாபிலோன் ஒரு சிற்றரசாக விளங்கியது.\nகிமு 11ம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியிலிருந்து வந்த மேற்கு செமிடிக் மொழி பேசிய ஆர்மீனியர்களும், கிமு 9ம் நூற்றாண்டில் சால்டியர்களும் பாபிலோன் நகரைக் கைப்பற்றியாண்டனர்.\nமுதன்மைக் கட்டுரை: புது அசிரியப் பேரரசு\nபாபிலோனியப் போரில் அசிரியப் பேரரசர் செனாசெரிப், நினிவே நகர அரண்மனையின் நினைவுச் சின்னம்\nபுது அசிரியப் பேரரசர் சென்னாசெரிப் [9] ஆட்சிக் காலத்தில் (கிமு 705 – 681), ஈலமைட்டுகள் உதவியுடன் உள்ளூர் தலைவன் இரண்டாம் மர்துக்-அப்லா-இதின்னா (Marduk-apla-iddina II) நடத்திய கலவரங்களில் பாபிலோன் நகரம் முற்றாக அழிக்கப்பட்டது. கிமு 689ல் பாபிலோன் நகரக் கோட்டைச் சுவர்களும், கோயில்களும், அரண்மனைகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது.\nஈசர்ஹத்தோன்\t(கிமு 681–669) ஆட்சியில் பாபிலோன் நகரம், மீண்டும் எழுப்பட்டது. பாபிலோனை ஆண்ட அசூர்பனிபால் ஆட்சிக்கு எதிராக, ந���னிவே நகரத்தின் ஆளுநரும், அவரது தம்பியுமான சாமாஸ்-சும்- உகின், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த ஈலமைட்டுகள், சால்டியர்கள், பாரசீகர்கள், யூதர்கள், மற்றும் அரபு மக்கள் உதவியுடன் கிமு 625ல் உள்நாட்டுப் போரை நடத்தி பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார்கள்.\nஅசிரியர்கள் பெரும்படையுடன் பாபிலோன் நகரத்தை நீண்ட நாட்கள் முற்றுகையிட்டு, மீண்டும் பாபிலோனை புது அசிரியப் பேரரசில் இணைத்தனர். பாபிலோன் நகர ஆளுநராக கந்தாலுனு என்பவரை, புது அசிரியப் பேரரசால் நியமிக்கப்பட்டார்.\nஅசூர்-பனிபால் ஆட்சிக்கு பின்னர் வந்த புது அசிரியப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், பாபிலோனில் ஏற்பட்ட தொடர் உள்நாட்டுப் போரால் கிமு 608 பாபிலோனை ஆண்ட புது அசிரியப் பேரரசு முடிவிற்கு வந்தது.[10]\nபுது பாபிலோனியப் பேரரசில் - கிமு 626 முதல் 539 முடியதொகு\nமுதன்மைக் கட்டுரை: புது பாபிலோனியப் பேரரசு\nகிமு 555 – 539ல் ஊர் நகரத்தின் சந்திரக் கடவுள் கோயிலை இரண்டாம் நெபுகாத்நேசர் சீரமைத்ததை ஆப்பெழுத்துகளில் குறிக்கப்பட்ட உருளை வடிவ சுடுமட் பாண்டம்[11]\nசிங்கச் சிற்பங்களுடன் கூடிய பாபிலோன் நகரத்தின் இஸ்தர் கோயிலின் நுழைவாயில்\nபுது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த பிறகு, கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[12] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். பாபிலோன் நகரம் புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரமாகயிற்று.\nபுது பாபிலோனியப் பேரரசில் கிமு 629 முதல் பாபிலோன் நகரம் தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின்படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டனர். இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனின் தொங்கு தோட்டம் அமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் யூதர்களை பாபிலோனை விட்டு வெளியேற்றினார்.\n87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற���றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.[13][7][14][15]\nபாபிலோன் நகரத்தில் பேரரசர் அலெக்சாந்தர் நுழைதல்\nஹெலனியக் காலத்தில் கிமு 331ல் அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசரை, பேரரசர் அலெக்சாந்தர் வெற்றி கொண்டு பாபிலோன் நகரை கைப்பற்றினார்.[16]\nகிமு 323ல் அலெக்சாந்தர் பாபிலோன் அரண்மனையில் இறந்த பிறகு, ஹெலனியக் காலத்தில் அலெக்சாந்தர் கைப்பற்றிய இராச்சியங்களை அவரது படைத்தலைவர்கள் செலுக்கஸ் நிக்கோடர் உள்ளிட்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். மேற்காசியா, நடு ஆசியா உள்ளிட்ட பகுதிகள் செலுக்கஸ் நிக்கோத்தரின் செலுக்கியப் பேரரசில் வந்ததது.\nபாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளின் ஆட்சியில் ஒன்பது நூற்றாண்டுகளாக, கிபி 650 வரை பாபிலோன் மற்றும் அசிரியா ஒரு மாகாணாக விளங்கியது. பாபிலோன் நகரத்தினர் தமது பண்பாடு மற்றும் அரமேய மொழியை போற்றி காத்தனர். கிபி 1 – 2ம் நூற்றாண்டுகளில் பாபிலோனில் கிறித்தவம் அறிமுகமாகியது.\nகிபி 7ம் நூற்றாண்டின் இறுதியில் மெசொப்பொத்தேமியாவையும், பாபிலோனையும் இசுலாமியர்களின் உதுமானியப் பேரரசு கைப்பற்றி, பெரும்பாலான பாபிலோனிய மக்களை இசுலாமிற்கு சமய மாற்றம் செய்தனர். இசுலாமுக்கு மதம் மாற மறுத்த பாபிலோனிய யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் மீது ஜசியா வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டதால், அவர்கள் பாபிலோனை விட்டு வெளியேறினர்.\nகிபி 10ம் நூற்றாண்டில் பபிலோனியாவின் பாபிலோன் நகரத்தில் யூதர்களின் சிதிலமடைந்த கோயில் மட்டும் இருந்தது.[17]\nமத்தியகால அரபு இலக்கியங்களில் பாபிலோன் நகரத்தைப் பற்றிய குறிப்புகளில், பாக்தாத் நகரத்திலிருந்து பாஸ்ரா நகரத்திற்கு செல்லும் வழியில் பாபிலோன் நகரம் இருந்ததாக கூறப்படுகிறது.[18][19]\nகிபி 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டவர்கள் உள்ளிட்ட பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் அறிஞர்கள் பபிலோனியா மற்றும் மொசபத்தோமியாவின் பாக்தாத் மற்றும் பஸ்ரா நகரங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். அகழாய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்கள் பெர்லின் போன்ற அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தனர்.\n1920ல் நவீன ஈராக் அரசு அமைந்ததிலிருந்து பாபிலோனின் தொல்பொருட்களின் உருவங்களை அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சலட்டைகளில் பொறித்தனர். 1960ல் இஷ்தர் கோயிலின் நுழைவுவாயிலினை பிரதி எடுத்து மக்களின் காட்சிக்கு வைத்தனர்.\n14 பிப்ரவரி 1978ல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு ஆட்சி அமைத்த பிறகு பாபிலோன், நினிவே, ஊர், நிம்ருத் நகர சிதிலமடைந்த தொல்லியல் களங்களை சீரமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் கட்டிய சிதிலமடைந்த அரண்மனைகளை சீரமைத்தார்.\nபாபிலோனின் சிதிலமடைந்த பாபிலோனிய நகரத்தின் அகலப்பரப்பு காட்சி, புகைப்படம், ஆண்டு 2005\nபாபிலோனியவின் வீழ்ச்சியைக் குறிக்கும் மரச்சிற்பம், ஆண்டு 1493\nபாபிலோன் நகரச் சுவர்கள் மற்றும் பாபேல் கோபுரத்தின் மாதிரிக் காட்சி\nபாபேல் என்பது பாபிலோனிய நகரத்திற்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய \"பாபல்\" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் \"கடவுளின் வாயில்\" எனப்பொருள்படும் \"பப்-இலு\" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.\nஆதியாகமம் 10:10[20] இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9[21] இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது. பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\n↑ பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; Cam என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; Sayce1878p182 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n\"Babel\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911).\nவிக்கிப்பயணத்தில் Babylon என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2020, 10:21 மணிக்குத் திருத்தி��ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://urany.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-09-27T06:43:04Z", "digest": "sha1:C2UIGOIQXQETBH473YYKBLGNT6GM4BPV", "length": 12051, "nlines": 251, "source_domain": "urany.com", "title": "அந்தோனி நாயகனே – URANY", "raw_content": "\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / அருள்தாஸ் / அந்தோனி நாயகனே\nஉன்னத நாள் – எம்\nஅவர் நாமம் – நம்\nஊரின் நினைவு வந்து வந்து\nஉடலும் உயிரும் பிரியும் வரை\nகூடவே வாழ்வினுள் – அன்று\nகாணி மனை கடல் மகிழ்வுகள்\nசுத்துது காவலரே – தலை\nஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்\nஏமாற்றி விட்டாயே மாமா முப்பது ஆண்டு தவமிருந்து முள்வேலி அறுந்தது எனமகிழ்ந்து\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nநரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்\nஇந்திய விடுதலை போராட்ட வரலாறு: குதிரையில் இந்தியாவையே வலம் வந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் கொல்லப்பட்ட கதை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகி சித்ராவை அழ வைத்ததன் சுவாரஸ்ய பிண்ணனி\nதமிழில் ட்வீட் செய்த நரேந்திர மோதி - 'எனது நண்பர் மகிந்த ராஜபக்ஷ'\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல் : 'மைத்திரிபாலவின் சகோதரர் தரவுகளை அழித்தார்' - பூஜித் ஜயசுந்தர\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0029.html", "date_download": "2020-09-27T07:23:42Z", "digest": "sha1:LDDHK4L7F2ENJYBVOZG42GQNZDH6ANYE", "length": 12206, "nlines": 181, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அரசநகரிப்பட்டினத்தில் புதிய வளர்பிறை பயணியர் நிழற்குடை திறப்பு விழா.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்அரசநகரிப்பட்டினத்தில் புதிய வளர்பிறை பயணியர் நிழற்குடை திறப்பு விழா.\nஅரசநகரிப்பட்டினத்தில் புதிய வளர்பிறை பயணியர் நிழற்குடை திறப்���ு விழா.\nவளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் அரசநகரிப்பட்டினத்தில் அமைக்கப்பட்ட புதிய வளர்பிறை பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அரசநகரிப்பட்டினத்தில் வளர்பிறை நற்பணி மன்றத்தால் (ரூ.1.50 லட்சம்) செலவில் அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் இன்று 03.07.2020 வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வளர்பிறை உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், இனிப்புகள் வழங்கப்பட்டது.\nதகவல்: வளர்பிறை நற்பணி மன்றம், அரசநகரிப்பட்டினம்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடை��ார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nமீமிசலில் ஓர் புதியோதோர் உதயம் பிரம்மாண்டமான நிஷா மொபைல்ஸ் & எலக்ட்ராணிக்ஸ் ஷோரூம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/15121756/1887480/Mettur-Dam-Water-Inflow-Increased.vpf", "date_download": "2020-09-27T08:21:32Z", "digest": "sha1:A5ALSWJOO6IE5HH4AYGM73QPAKXZD6OB", "length": 15412, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு || Mettur Dam Water Inflow Increased", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபதிவு: செப்டம்பர் 15, 2020 12:17 IST\nமேட்டூர் அணைக்கு நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணைக்கு நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.\nஇந்த நிலையில் சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு- மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nநீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று காலையில் 92.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 92 அடியாக சரிந்துள்ளது.\nMettur Dam | மேட்டூர் அணை\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- ம���் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள் - கே.என்.நேரு சவால்\nகுன்னத்தில் லாரி மோதி வாலிபர் பலி\nதர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் சி.பா.ஆதித்தனார் - முதலமைச்சர் பழனிசாமி\nஅரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக சரிவு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது: சிறப்பு பூஜை செய்து வழிபாடு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது- சிறப்பு பூஜை செய்து வழிபாடு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது\nபாசனத்துக்கு திறப்பு- ஈரோடு காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/18965-2012-03-13-05-21-40", "date_download": "2020-09-27T06:48:38Z", "digest": "sha1:QBW3VHYOK35TD2WR3UURKGOWFETAMZEI", "length": 16768, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "சிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2012\nசிறுநீரகக் கருவி எவ்வாறு வேலை செய்கிறது\nசிறுநீரகங்கள் சரியான முறையில் செயல்படாத போது உடலிலுள்ள குருதியில் உள்ள நச்சுப் பொருள்களை வடிப்பதற்காகச் சிறுநீரகக் கருவி (Kidney machine Renal Dialyser) உதவுகிறது. மனித னின் இரண்டு சிறுநீரகங்கள், கைமுட்டி அளவு, அவரைவிதை வடிவில், முதுகின் ஒடுக்கமான பகுதியின் கீழ் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மிகச்சிறிய வேதியியல் தொழிற் சாலை போன்றது. அதில் நூறு மைல்கள் நீள முள்ள நுண்ணிய குழாய்கள் வழியாகக் குருதி சுற்றி வருகிறது. சிறுநீரகங்களில் குருதி நச்சுப் பொருள்களைக் கொடுத்து விடுகிறது. அந்நஞ்சுப் பொருள்கள் சிறுநீர் (Urine) வடிவில் வெளித் தள்ளப்படுகின்றன.\n1940 ஆம் ஆண்டு வரை சிறுநீரகங்கள் வேலை செய்யா நோயாளிகளுக்கு ஏதும் சிகிச்சை செய்ய முடியாமல் இருந்தது. குருதி ஓட்டத்தில் நச்சுப் பொருள்கள் குவிந்து காய்ச்சலையும் நோயையும் மிகுதிப்படுத்தி இறுதியில் இறப்பில் கொண்டு முடித்தன. நோயாளியின் முடிவு சாவே. ஆனால் ஜெர்மானியரால் பிடிக்கப்பட்டிருந்த ஹாலந்தில் (Holland) 1940 ஆம் ஆண்டு வில்லியம் கோல்வ் (William Kolff) என்னும் இளம் மருத்துவர் ‘குருதி கழுவுதல்’ (haemodialysis) என்பது பற்றிய நீண்ட நாள் மறக்கப்பட்டிருந்த ஆய்வுத்தாளைக் கண்டுபிடித்தார். இரண்டு மிக முக்கிய சிக்கல்கள் இருந்தன. ஒன்று குருதியை வடிப்பதற்குத் தக்க பொருத்தமான பொருள் தேவைப்பட்டமையாம். மற்றொன்று குருதியைக் கட்டியாகாமல் (clothing) வைப்பதற்குத் தேவைப்பட்ட ப���ருள் வேண்டியிருந்தது.\nபோருக்குப் பிறகு, கோல்வ் அமெரிக்கா சென்றார். அங்கே செயற்கையான சிறுநீரகக் கருவியை அமைத்தார். அது தேவையான இயந்திரத்தத்துவம் கொண்ட முன்னோடி மாதிரிக் கருவியாய் இருந்தது. குருதி செலோபேன் (Cellphane) குழாயில் (மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வணிகவியல் பெயர்) சுழலுமாறு செய்யப்பட்டது. குருதி கட்டித்தன்மை அடையாமலிருக்கும் பொருட்டு ஹெபாரின் (heparin) என்ற நீர்மப் பொருள் பயன்படுத்தப்பட்டது. சிறிய கட்டிகள் வடிப்பானால் (filter) அகற்றப்பட்டன. திருகு சுருள் குழாயில் கலவைப் பிரிப்புக் (Dialysis—இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து பொருள்களைப் பிரித்தல்) கரைசல் (solution) சுற்றி வருமாறு அமைக்கப்பெற்றது.\nகுருதியிலுள்ள நச்சுப் பொருள்கள் செலோபேன் வழியான வடிக்கப்பட்டன. அப்போது கரைசல்கள் அடிக்கடி மாற்றப்படுவதற்கேற்ற வசதி உண்டு. நோயாளியின் தீர்வு கட்டமான இடரார்ந்த நிலையைக் கடப்பதற்குச் செயற்கை நீரகங்கள் பயன்படுத்தக்கூடும். நீண்ட நாள் தன்மை கொண்ட நோயாளியின் உறுதி கூற இயலாத காலக்கெடுவு வரை உயிருடன் வைத்துக் கொள்ளவும் இச்செயற்கை நீரகங்கள் பயன்படுத்தப்படலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் சுமாராக வாரத்திற்கு இரண்டு முறை நோயாளியின் குருதி ஓட்டத்தில் குழாய்கள் சொருகப்பட்டு நோயாளி கருவியுடன் இணைக்கப்பட வேண்டும். அவருடைய குருதி, பிறகு இயந்திரக் கருவி வழியாகச் சென்று தூய்மையாக்கப்பட்டு மீளவும் உடலுக்குள் வரும்.\nமுதலில் செயற்கை நீரகக் கருவிகள் மிகப் பெரியதாய் இருந்தன. ஏனெனில் வடிப்பான்கள் (Filters) உண்மைச் சிறுநீரகங்களிலுள்ளதை விடத் திறமைக் குறைவுடையனவாகவும் சவ்வு அல்லது மெல்லிதோல் (Membrane) மிக அதிக பரப்பு தேவைப்பட்டும் செயற்கை நீரகக் கருவிகள் இருந்தன. மருத்துவப் பொறியாளார்கள் (Medical engineers) எடுத்து செல்லத்தக்க சிறுநீரகக் கருவியைச் செய்ய அதன்பின் முயன்றனர். எடுத்துச் செல் கருவி ஒரு தோல் சிறுபட்டையால் உடம்பில் இணைக்கப்பட்டு உடலின் குருதி ஓட்டத்தில் சேர்ப்பதற்கேற்ப உடலின் ஓர் உறுப்புப்போல் ஒரு வேளை இருப்பதற்கு வடிவமைப்புச் செய்ய முயற்சி நடைபெற்று வெற்றி பெற்ற நிலை வந்துகொண்டிருந்தது. செயற்கைச் சிறுநீரகத்தை உடலில் இயற்கைச் சிறுநீரகத்தை எடுத்துவிட்டு ம��ற்றிப் பொருத்தவும் முயன்று வருகின்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/verse/p1785.html", "date_download": "2020-09-27T06:15:30Z", "digest": "sha1:P2HLIB57ADQELVZKWLFX3SMCE6KWAAMB", "length": 21888, "nlines": 326, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஎன் உயிரில் கலந்தது -\nதுயில் எழுப்பும் முன் -\nகாணும் காட்சி எங்கும் நீ...\nஎன் விழிக்குள் பகலாய் -\nநீ என் உறவென்று -\nஇதயத் துடிப்பின் ஓசை கூட\nசிமிட்டும் விழியும் காண -\nஉனை இல்லாது செய்து விட்டால்\nஎனக்கு மட்டும் சொந்தம் நீ \nஎனக்கு மட்டும் சொர்க்கம் உன் உறவு;\nஉனை நினைத்து ஏங்கும் என் விழிகள்\nஉன் நினைவு மட்டும் போதும்\nகதிரவன் கதிராய் கரம் கோர்க்க...\nகாற்று தென்றலாய் தேகம் தீண்ட...\nமழை ஈர இதழாய் உச்சி நுகர...\n- பா. இரேவதி, மதுரை.\nகவிதை | பா. இரேவதி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் க��்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வ��ண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/04/chennai-box-office-oru-kal-oru-kannadi.html", "date_download": "2020-09-27T07:37:32Z", "digest": "sha1:BMWKPMBD3AFGEPDWAO557PQM26MNIJYG", "length": 10936, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்\n> Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்\nMedia 1st 12:54 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nபவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம்.\nமாட்டுத்தாவணிக்கு மை பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான மை முதல் மூன்று தினங்களில் 3.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்திருக்கும் இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 5.06 லட்சங்கள். படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான வசூலே.\nஇரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவின் மூன்று படம். மூன்று வாரங்கள் தாண்டிய பிறகும் மோசமில்லாத வசூல். சென்ற வார இறுதியில் இப்படம் 15.7 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 5.3 கோடி.\n1.ஒரு கல் ஒரு கண்ணாடி\nதொடர்ந்து முதலிடத்தில் ராஜேஷின் படம். இரண்டாவது வார இறுதியில் இப்படம் 1.99 கோடிகள் வசூலித்துள்ளது. முதல் வார இறுதி வசூலைவிட இது அதிகம். முதல் பத்து தினங்களிலேயே இப்படம் சென்னையில் 4.21 கோடிகளை வசூலித்து அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்��� தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> தமிழ் வருடங்களின் பெயர்கள்\nதமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. இது மொத்தம் 60 ஆகும். தற்போது நடப்பது சர்வதாரி. வரும் ஏப்ரலில் துவ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nகாதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> 8 தேதி ஒஸ்தி வெளியாவது உறுதியாகியிருக்கிறது.\nஒஸ்தியின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சிக்கு தந்ததால் ஒஸ்தி படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாயின. இ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/mahat-evicted-this-week-from-biggboss-house/cid1263986.htm", "date_download": "2020-09-27T07:44:35Z", "digest": "sha1:HU6OX54WUYG443TVOUZV7AQA63CSPJUY", "length": 4611, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றம்: தலைவர் ஆகிறார் செண்ட்ராயன்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றம்: தலைவர் ஆகிறார் செண்ட்ராயன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்த மகத் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவிக்கின்றார். எனவே இந்த வாரம் தலைவராக செண்ட்ராயன் நியமனம் செய்யப்படுகிறார். மகத்தின் வெளியேறுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஆடியன்ஸ் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். ஆடியன்ஸ்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்த மகத், இன்று சோகத்துடன் வெளியேறுகிறார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்த மகத் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவிக்கின்றார்.\nஎனவே இந்த வாரம் தலைவராக செண்ட்ராயன் நியமனம் செய்யப்படுகிறார். மகத்தின் வெளியேறுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஆடியன்ஸ் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். ஆடியன்ஸ்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்த மகத், இன்று சோகத்துடன் வெளியேறுகிறார்.\nஏற்கனவே யாஷிகா மீது காதல் ஏற்பட்டதாக அவர் கூறியதால் அவருடைய காதலி பிராய்ச்சி மகத் இனி என் காதலர் இல்லை என்று கூறியது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சி மகத்தின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது என்றே அனைவருக்கும் வருத்தமான ஒன்று ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/danger-man-arrested-in-dindigul/cid1260402.htm", "date_download": "2020-09-27T07:03:15Z", "digest": "sha1:YUKH27PKDUAPLKGGKXMOMYH3EINIGOIE", "length": 3981, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது", "raw_content": "\nமுதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nசென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு ஒரு தகவல் வந்தது அதில் பேசியவர் முதல்வரை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தான். பின்பு அவன் அழைப்பை துண்டித்து விட்டான். உடனடியாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது உறுதி செய்யப்பட்டது. சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சந்துருவைப் பிடித்த திண்டுக்கல் போலீசார் தொடர்ந்து சந்துருவிடம் விசாரித்து வருகின்றனர்.\nசென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு ஒரு தகவல் வந்தது அதில் பேசியவர் முதல்வரை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்தான். பின்பு அவன் அழைப்பை துண்டித்து விட்டான்.\nஉடனடியாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது உறுதி செய்யப்பட்டது.\nசென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சந்துருவைப் பிடித்த திண்டுக்கல் போலீசார் தொடர்ந்து சந்துருவிடம் விசாரித்து வருகின்றனர்.\nமுதலமைச்சரையே ஒருவர் கொலை செய்வேன் என காவல்துறை கட்டுப்பாட்டறைக்கே அழைத்து சொல்லி மாட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/one-rupee-on-prashant-bhushan-in-a-contempt-of-court-case/cid1269573.htm", "date_download": "2020-09-27T06:17:21Z", "digest": "sha1:LWXBYLHORRICJ7ZO3IJJELKG7RG2QEL5", "length": 5804, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "ஒரு ரூபாய் அபராதம், கட்டவில்லை என்றால் 3 மாதம் சிறை: பிரசாந்த் பூஷன் வழக்கில் தீர்ப்பு", "raw_content": "\nஒரு ரூபாய் அபராதம், கட்டவில்லை என்றால் 3 மாதம் சிறை: பிரசாந்த் பூஷன் வழக்கில் தீர்ப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றவாளி என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்���ு அளிக்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் உச்ச நீதிமன்றம் தண்டனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த அபராதத்தை கட்டவில்லை என்றால் அவர் 3 மாதம் சிறை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றவாளி என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் உச்ச நீதிமன்றம் தண்டனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த அபராதத்தை கட்டவில்லை என்றால் அவர் 3 மாதம் சிறை தண்டனை அனுப்பவேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nமுன்னதாக பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி மிஸ்ரா கருத்து தெரிவித்தபோது, ‘மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு இருக்கிறது என்றும் மன்னிப்பு கேட்பது பாவமா\nஇந்த நிலையில் சற்று முன் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி விஆர் கவே, கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தண்டனை விவரங்களை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஒரு ரூபாய் அபராதத்தை பிரசாந்த் பூஷன் கட்டுவாரா அல்லது 3 மாதம் சிறை செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/echo-of-online-education-difficulty-a-student-suicide-again/cid1308564.htm", "date_download": "2020-09-27T07:14:18Z", "digest": "sha1:BMK73ZFOIB35GTOJBIVX6KRRCPZPMLZC", "length": 3560, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "ஆன்லைன் கல்வி கடினம் எதிரொலி: மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை", "raw_content": "\nஆன்லைன் கல்வி கடினம் எதிரொலி: மீண்டும் ஒரு மாணவ��் தற்கொலை\nஆன்லைன் மூலம் படிப்பது கடினமாக இருக்கிறது என்பதால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி இன்று காலை வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nஇந்த நிலையில் ஆன்லைன் கல்வியால் இன்னொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது\nசென்னை மேடவாக்கத்தில் சேர்ந்த 14 வயது மாணவனான கார்த்திக் என்பவர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் கல்வியை படித்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைனில் கல்வி கற்க கடினமாக இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது\nஇதனை அடுத்து சற்று முன் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் கல்வி கடினம் என்பதால் இன்று ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஏற்கனவே நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது ஆன்லைன் கல்விக்கும் மாணவர்களின் உயிர்கள் பலியாகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-23-september-2017/", "date_download": "2020-09-27T07:17:58Z", "digest": "sha1:5D7WUIXAP2DRJTRSBQZY3XNFBPE3XZRV", "length": 8603, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 23 September 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கோவை மாவட்டம், சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரிக்க , அரசு முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி IAS தலைமையில் விசாரணை குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.\n1.மும்பை காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, பெண் காவலர்கள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.இதற்கு Police Didi என பெயரிட்டுள்ளனர்.\n2.மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கொல்கத்தாவில் அமைந்துள்ள Dr Anjali Chatterjee Regional Research Institute for Homoeopathy (RRIH)ல் இந்தியாவின் முதல் வைராலாஜி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வகத்தில் சிக்கன் குனியா, டெங்கு, ஸ்வைன் புளூ உள்ளிட���ட நோய்களுக்கு ஹோமியோபதியில் புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடைபெறும்.\n3.இந்தியாவில் உள்ள பத்திரிகைகளின் விற்பனையை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் “ஏ.பி.சி.” என்று அழைக்கப்படும் ஆடிட் பிரோ ஆப் சர்குலேஷனின் தலைவராக தேவாப்ரத முகர்ஜி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.\n4.பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.\n1.அமெரிக்காவில் செயல்படும் மார்கோனி கழகம் வழங்கும் 2017ம் ஆண்டுக்கான Paul Baran Young Scholar விருதை, ஆனந்த தீர்த்த சுரேஷ்க்கு வழங்கியுள்ளது.மேலும் மார்கோனி கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது – தாமஸ் கைலாத்துக்கும்,மார்கோனி பரிசு – அருண் நேத்ரவலிக்கும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.மேற்கண்ட மூவரும் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.\n2.உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்தியாவில் டெஸ் எனும் பேமெண்ட் செயலியை தொடங்க இருக்கிறது.\n3.ஜெர்மனியின் முனிச் நகரில் உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா Oktoberfest துவங்கியுள்ளது.இந்த திருவிழாவுக்காக இந்த ஆண்டு The Oktoberfest.de என்ற செயலி (ஆப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள கூடாரங்கள், அதில் இடம் கிடைக்குமா என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\n1.கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய விராங்கனை சிந்து, ஜப்பானின் நயோமியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.உலகத் தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்த ஆண்டு கைப்பற்றும் 2-வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். மேலும் கொரியன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.\n1.1889 – நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nகோவையில் Sales Executives பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_main.asp?id=280", "date_download": "2020-09-27T08:04:27Z", "digest": "sha1:V5R23ISFLGAMV5WSIRNCOR2XQWDGXYCP", "length": 15556, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Erode News | Erode District Tamil News | Erode District Photos & Events | Erode District Business News | Erode City Crime | Today's news in Erode | Erode City Sports News | Temples in Erode - ஈரோடு செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்துார் ராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் ஈரோடு\n1.பள்ளிகள் திறப்பு அறிவிப்பில் குழப்பமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்\n2.சிறுபான்மையினருக்கு கடனுதவி: நாளை முதல் முகாம் ஆரம்பம்\n3.பட்டா வழங்க சிறப்பு முகாம் அறிவிப்பு\n4.அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்; தேர் எங்கும் நிற்காது\n5.140 பேருக்கு தொற்று; 3 பேர் பலி\n6.விலையில்லா முக கவசம்: எம்.எல்.ஏ., வழங்கினார்\n7.செல்லப்பிராணிகளுக்கு நாளை தடுப்பூசி முகாம்\n8.இசை உலகில் எஸ்.பி.பி., நிலைத்திருப்பார்: அமைச்சர் செங்கோட்டையன் புகழஞ்சலி\n9.தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் நிதியுதவி\n10.பாடகர் எஸ்.பி.பி., மறைவுக்கு இரங்கல்\n11.மரங்களை வெட்டி அகற்றிய கோவில் நிர்வாகம் மீது புகார்\n12.கொடுமுடி, குளித்தலையில் ஜனசதாப்தி ரயிலை நிறுத்த வலியுறுத்தல்\n13.நம்பியூர் பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n14.201 சத்துணவு பணியிடத்துக்கு 1,400 விண்ணப்பம் வருகை\n15.ஈரோட்டில் 33 மி.மீ., மழை\n16.அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\n1.திருட்டு போன 4 பைக்குகள் மீட்பு; கைதான 5 பேர் சிறையிலடைப்பு\n2.அரசு வேலை வாங்கி தருவதாக ஈரோட்டில் ரூ.9 லட்சம் மோசடி\n3.ஹை-வோல்டேஜ் மின்சாரத்தால் 50 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்\n4.ஷேர் ஆட்டோ டிரைவரை தாக்கிய தந்தை, மகன் கைது\n» தினமலர் முதல் பக்கம்\nமூலவர்\t: மகுடேஸ்வரர், மலை கொழுந்திஸ்வரர்\nஅம்மன்/தாயார்\t: திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567005-nachiyarkovil.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T06:19:04Z", "digest": "sha1:GYN7LHAE3YF3SMAKATCHFO46CFVYSKV7", "length": 13346, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "நாச்சியார்கோவிலில் கல் கருடனுக்கு சிறப்பு வழிபாடு | nachiyarkovil - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nநாச்சியார்கோவிலில் கல் கருடனுக்கு சிறப்பு வழிபாடு\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருடனுக்கு நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடு.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் முழுமையாக நீங்க வேண்டி, கல் கருடனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nநாச்சியார்கோவிலில் உள்ள மஞ்சுளவல்லி சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் மார்கழி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 4-ம் திருநாள் கல் கருட சேவை நடைபெறுவது வழக்கம். கருடனின் ஜென்ம தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு, நேற்று சகஸ்ரநாம அர்ச்சனை, கருட மூலமந்திரம், ஹோமம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அப்போது, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் முழுமையாக நீங்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nபுரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குலதெய்வக் கோயிலில் முக்கிய கோப்புகளை வைத்து துணை முதல்வர் சிறப்பு...\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை: நெல்லையில் சிறப்பு வழிபாடு\nமகாலக்ஷ்மி; குத்துவிளக்கு; நாச்சியார்கோவில்; இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம்\nசெப்டம்பர் 27-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் அழிந்துவரும் மலை மாடுகள்\nவாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் \"வீரசுகுணா\"\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்���ு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nஉலகம் முழுவதும் 10 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி\nசெப்டம்பர் 27-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி;...\n15 ஆண்டுக்கும் மேலாகத் தொடரும் கோஷ்டி மோதல்; மதுரை திமுக முன்னாள் மண்டலத்...\nமில்லியனைக் கடந்த தொற்று நமக்குச் சொல்வது என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/2", "date_download": "2020-09-27T07:29:48Z", "digest": "sha1:KCIZMZRWHY2A44TL6SYRRGSSSGLMJZPG", "length": 10313, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராஜி கோபாலகிருஷ்ணன்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - ராஜி கோபாலகிருஷ்ணன்\nகொடியேற்றம் - இந்திய குடும்ப அமைப்பு குறித்த சித்திரம்\nகரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை: உதவிக்கரம்...\nகரோனாவால் கலை நிகழ்ச்சிகள் ரத்தானாலும் கலைஞர்களுக்குப் பணமுடிப்பு வழங்கிய கோயில் நிர்வாகிகள்\nகரோனா சந்தேகங்களுக்கு அறிவியல் என்ன சொல்கிறது\nதிண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்,...\nகல்விக் கட்டணத்தை 70% வசூலிக்க அனுமதிக்க வேண்டும்; தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்ததாக...\nஆதரவுக் கரம்: இப்போது இல்லையென்றால், எப்போது உதவப் போகிறோம்\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வங்கி கடன் குறித்து பேச தகுதியில்லை; பாஜக...\nகர்ப்பிணிப் பெண் பிரசவத்துக்குப் பின் உயிரிழப்பு; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...\nஉலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயதொழில் பிரிவுத் தலைவராக ராஜி பாற்றாசன்...\nஓய்வு வயது உயர்வு சலுகை கோரிய ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாவது முறையாக இஎம்ஐ ஒத்திவைப்பு; சலுகையைப் பயன்படுத்துவது நல்லதா\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்க��� ராகுல் காந்தி...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smlinks.xyz/2019/09/how-to-buy-term-insurance-term-insurance.html", "date_download": "2020-09-27T07:05:06Z", "digest": "sha1:SPZ222T3SOFYVKU45KHZAC3HL6URV7SJ", "length": 4320, "nlines": 49, "source_domain": "www.smlinks.xyz", "title": "How to buy Term Insurance - SM News", "raw_content": "\nTerm Insurance என்பது, ஒரு குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவர் அல்லது வருமானம் ஈட்டக்கூடிய நபர் தவறுதலாக இருந்துவிட்டால் அவரது குடும்பம் அல்லது அவரை சார்ந்தவர்கள் எந்தவித பண நெருக்கடி இல்லாமல் இருக்க கொடுக்கபட்ட ஒரு திட்டம் ஆகும். இதில் வருமானம் ஈட்டும் அந்த நபர் எடுக்கும் Policy-க்கு ஏற்ப அவரது குடும்பத்திற்கு பணம் வழங்கப்படும். ஆனால் அவர் term insurance policy எடுப்பதற்குமுன், அந்த insurance company-யால் சில சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார். அதை பற்றி பாப்போம்.\nTerm Insurance கிடைப்பதற்கான தகுதிகள்\nTerm Insurance எடுக்கும்போது நாம் கேட்கும் தொகையை insurance ஆக தரமாட்டார்கள். உங்களின் தகுதிக்கு ஏற்ப 50 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகையை கூட தரலாம்.\nterm insurance உங்களுக்கு கொடுத்தற்கு முன்,\n* உங்கள் வேலையின் நிலை மற்றும் ஆபத்துகள்\nபோன்ற பல சோதனைகளை செய்வார்கள். பெரும்பாலான சமயங்களில் 20 லிருந்து 25 வயதிற்குள் term இன்சூரன்ஸ் எடுப்பவர்களுக்கு எந்தவித உடல்நிலை சோதனைகளும் தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு Blood test, cholesterol test, உங்கள் ஏதேனும் நோய் உள்ளதா போன்ற பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.\nTerm insurance-ஐ பொறுத்தவரை policy எடுக்கும் நபர், policy முடியும்வரை உயிரோடு இருந்தால் அவர்களுக்கு எந்தவித தொகையும் திருப்பி தரப்படமாட்டாது. அதாவது இந்த Policy உங்களின் வாழ்க்கைக்கான தொகையே தவிர சேமிப்பு தொகை இல்லை. அதனால் policy எடுக்கும்போது கவனமாக செயல்படுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theevakam.com/archives/254607", "date_download": "2020-09-27T07:17:26Z", "digest": "sha1:RQSKK4FDIZLVP26U4FGSRLOWCWJWAHUW", "length": 22604, "nlines": 501, "source_domain": "www.theevakam.com", "title": "சளி, இருமலை குணப்படுத்தும் சூப்பர் சூப்! | www.theevakam.com", "raw_content": "\nஇசையுலகின் ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபோதைப்பொருள் வழக்கில், நடிகை தீபிகா படுகோனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை\nமாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதன்னுடன் வாழ முடியாது என்று கூறியதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் கைது\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள், உயிரிழப்புகள் 2 மில்லியனை தாண்ட வாய்ப்புள்ளது – உலக சுகாதார அமைப்பு\nடெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 30 பேர் உயிரிழப்பு\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் செய்தி..\n4 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கைது\nதேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி\nகொரோனாவை தடுத்து பொருளாதாரத்தில் முன்னிலை பெற்ற நாடுகளின் வரிசையில் 2வது இடம் பிடித்த இலங்கை\nHome சமையல் குறிப்பு சளி, இருமலை குணப்படுத்தும் சூப்பர் சூப்\nசளி, இருமலை குணப்படுத்தும் சூப்பர் சூப்\nபொதுவாக மழைக்காலம் என்றாலே போதும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை நம்மை வந்து ஒட்டி கொள்ளும்.\nஇந்த சமயங்களில் பலருக்கு சூடாக எதையாவது குடிக்க வேண்டும் என்று தோன்றும்.\nஇதற்கு வெற்றிலை, துளசி சேர்த்து சூப் மிகவும் உதவி புரிகின்றது.\nஅந்தவகையில் இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம்.\nதண்ணீர் – 1 கப்\nசீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்\nமிளகு பொடி – 1/2 டீஸ்பூன்\nமஞ்சள்ப் பொடி – 1 டீஸ்பூன்\nதுளசி இலை – ஒரு கைப்பிடி அளவு\nவெற்றிலை – 6 இலைகள்\nதூதுவளை இலை – ஒரு கைப்பிடி அளவு\nபுளி கரைசல் – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி – ஒரு துண்டு\nசிவப்பு மிளகாய் – ஒன்று\nஉப்பு – தேவையான அளவு\nதுளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.\nநன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கர���்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் பாதாம் சாப்பிடலாமா\nதேர்தல் விதிமுறையை மீறிய 3 இளைஞர்கள் கைது..\nமட்டன் வாங்கும் போது நல்லதா என்று எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nசுவையான இறால் கருவேப்பிலை தேன் வறுவல்.. எப்படி செய்வது\nவீட்டுல கடலை பருப்பு இருக்கா\nவித்தியாசமான சுவையில் பீட்ரூட் சட்னி சமைப்பது எப்படி தெரியுமா\nசுவையான சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி\nநெத்தலி கருவாடு பொரிக்கும் முறை இதோ\nபழைய சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம்.. எப்படி\nநீங்கள் அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி சமைப்பவரா\nவெண்டைகாய் மோர்குழம்பு செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி \nஇஞ்சி சட்னி செய்வது எப்படி \nசுவையான சப்பாத்தி ரோல் செய்வது எப்படி \nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/sakthivikatan/10-jun-2014", "date_download": "2020-09-27T07:22:42Z", "digest": "sha1:OU7KT5LRV6PJENFGUTFXPQ56DYCCAOUB", "length": 9827, "nlines": 268, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 10-June-2014", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவேழ மகளும் வேட மகளும்\nசமய இலக்கியத்தில் ஒரு சாதனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 14\nமேலே... உயரே... உச்சியிலே... - 16\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nசுட்ட பழம்... சுடாத பழம்\n''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 140 - மதுரையில்...\nவேழ மகளும் வேட மகளும்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-31\nவேழ மகளும் வேட மகளும்\nசமய இலக்கியத்தில் ஒரு சாதனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்\nதுங்கா நதி தீரத்தில்... - 5\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nவிதைக்குள் விருட்சம் - 14\nமேலே... உயரே... உச்சியிலே... - 16\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nசுட்ட பழம்... சுடாத பழம்\n''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 140 - மதுரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://youturn.in/tag/medical-rumors", "date_download": "2020-09-27T08:31:31Z", "digest": "sha1:CXID5ERCPELGYZX6OPMUB2RNLF7IMYB2", "length": 12773, "nlines": 159, "source_domain": "youturn.in", "title": "medical rumors Archives - You Turn", "raw_content": "\nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nஇத்தாலி கோவிட்-19 மோசடியை அம்பலப்படுத்தியதா | வைரலாகும் சதிக் கோட்பாடு \nநடிகை ஸ்ரீதேவி போதைப்பொருள் கொடுத்து கொலை எனப் பரவும் போலியான உடற்கூறாய்வு அறிக்கை \nஇந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியைத் தாண்டியது \nசூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக பரவுவது பொய்யான தகவல்-அர்ஜுன் சம்பத்\nஇன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி காய்கறி விற்றாரா \nடான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மிரட்டினாரா \nதீக்காயத்திற்கு கோதுமை மாவை பயன்படுத்தலாமா \nதீ மற்றும் சூடான நீரால் உண்டாகும் காயங்களுக்கு முதலுதவியாக கோதுமை மாவை பயன்படுத்தும் அறிவுரையை விழிப்புணர்வாகக் கூறி நீண்ட பதிவு சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் லைக், ஷேர்களை…\nகொரோனா வைரஸ் குறித்து வைரலாகும் போலி எச்சரிக்கை அறிக்கை \nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கு��லால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆகையால், இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த…\nஅரிதான பூச்சிக் கடித்ததால் குழந்தையின் முகம் இப்படி மாறியதா \nஉலகில் உள்ள சில வகையான பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் பொழுது ஆபத்தை விளைவிக்கும் வகையில் உடலில் மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படக்கூடும். மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிகள் குறித்த…\nமீன் உணவுடன் தயிர் சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுமா \nஅசைவ உணவான மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது என்ற தகவலை பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், மீன் சாப்பிட்ட உடன் பால் பொருளான…\nஅசாமில் பிறந்த குழந்தை தாய், நர்ஸ் இருவரையும் கொன்றதாக வதந்தி \nயூடர்ன் ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட வீடியோவில், ” கண்கள் மற்றும் வாய் இருப்பதே தெரியாமல் சிவப்பு நிறத்தில், உறுப்புகள் தெரியாத அளவிற்கு உடல் முழுவதும் செதில்கள் போன்று…\nகர்ப்பம் கண்டறியும் சோதனை கருவியில் தந்தை யார் என அறிய முடியுமா \nபெண்கள் கர்ப்பமடைந்தோமா என வீட்டில் தாங்களே சோதனை செய்து பார்க்க ” Pregnancy Test Kit ” பயன்படுத்துவர். அதில், பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதை தாண்டி,…\nஇந்தோனேசியாவில் முட்டை போடும் சிறுவன் | உண்மை என்ன \nமனிதர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்றும் ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடியவை. அசாதாரண நிகழ்வுகள் உலக அளவில் பரவக் கூடியதாகவும் இருக்கும். எனினும், அத்தகைய நிகழ்வுகளில் எது உண்மை, எது பொய்…\nபாலுடன் இருமல் மருந்தை கலந்து கொடுத்ததால் குழந்தை மரணமா \nசமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் குறித்த எச்சரிக்கை பதிவுகளை காண முடியும். இப்படியான பதிவுகளால் மக்கள் தாம் பயன்படுத்தும் மருந்துகள் ஆபத்தை விளைவிக்குமா என…\nவதந்தியால் ஒதுக்கப்பட்ட கிராமம் | பள்ளியில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் சிண்டகொல்லு என்ற கிராமத்தில் பன்றிக் காய்ச்சல் பரவியதாக அக்கிராம மக்களை பிற கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளை பேருந்துகளில்…\nமுட்டை, வாழைப்பழம் விஷமாக மாறி உயிரைப் பறிக்குமா \nநவீன உலகில் உண்ணும் உணவில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும், பழங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். அதில், வாழைப்பழம், முட்டை போன்றவை…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400265461.58/wet/CC-MAIN-20200927054550-20200927084550-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/tamil/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AE", "date_download": "2020-09-27T09:58:38Z", "digest": "sha1:Q5LFVFQCV7CQV65KYKQB7JVD4WF7Z6TP", "length": 10375, "nlines": 243, "source_domain": "onetune.in", "title": "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா\nகப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன்\nமேல் வேகமாகப் போன வண்டியின்\nசக்கரம் ஒன்று ஒரு கப்பிக்\nகல்லை பெயர்த்து உருட்டி விட்டுப்\nபோய் விட்டது. அந்தக் கப்பிக் கல்\nஇப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்\nதெருவோடு போன ஒரு பையன்\nஅந்தக் கல்லைத் தன் கையில்\nகல்லை ஒரு வீட்டை நோக்கி\n���ரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’\nஎன்று கல் மோதி உடைத்துக்\nபோது அது சொல்லியது “போக்கிரி,\nநான் போகும் வழியில் விலகிக்\nவிழுந்தது கல். “இவ்வளவு நேரம்\nசற்று ஓய்வு தேவை என்று நினைத்த\nஇருந்த கல்லைத் தூக்கி ஜன்னல்\nஅப்போது கப்பிக் கல் தன்னுடன்\nபார்க்க அவர் மாளிகைக்குப் போய்\nபோதே சரக்கு ஏற்றி வந்த\nஒரு வண்டியின் சக்கரம் தனியாகக்\nகிடந்த கல்லின் மேல் ஏறியது.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=795", "date_download": "2020-09-27T10:37:26Z", "digest": "sha1:RX7VTXQ4NNFCZJMXNZBDXPHI2W3TI527", "length": 10232, "nlines": 111, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nகள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் உலா\nஎஸ்.பி.பி.,க்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு\nஉப்பிலியப்பர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்\nஅரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை\nஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள்\nபுரட்டாசி சனி வழிபாடு: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஎளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொலு மண்டப சேவை\nதென் திருப்பதியில் பிரமோற்சவ தேரோட்டம்\nமுதல் பக்கம் » மகா காளி வ���ிபாடு\nஸ்ரீகணேசாய நம:ஓம் அஸ்ய ஸ்ரீ தக்ஷிண காளிகா ஹ்ருதய மந்த்ரஸ்ய மஹா காள ருஷி: உஷ்ணிக் சந்த: ஸ்ரீ தக்ஷிண காளிகா ... மேலும்\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் - ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் - க்ரீம் ... மேலும்\nத்யானம்களத்ரக்த முண்டாவலீ கண்டமாலாமஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளாவிவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீமஹாகாள ... மேலும்\nகாளீகா தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்மார்ச் 09,2015\nவிநியோகஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்த்ரஸ்ய ஸ்ரீ பகவான் மஹாகாளபைரவ ருஷி: உஷ்ணிக் சந்த: சுத்த ... மேலும்\nஸ்ரீ காளீ ஸஹஸ்ராக்ஷரீமார்ச் 09,2015\nதக்ஷிண காளிகா மந்திரம்மார்ச் 17,2015\n(ஸ்ரீ வித்யா ராஜ்ஞீ மந்த்ர:)ஓம், அஸ்யஸ்ரீ தக்ஷிண காளிகா மஹா மந்த்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக் சந்த: ... மேலும்\nமஹா காள மந்த்ரம்மார்ச் 17,2015\nஅஸ்யஸ்ரீ மஹா காள மஹா மந்த்ரஸ்ய காளிகா ருஷி: விராட் சந்த: ஸ்ரீமஹா காள தேவதாஹூம், பீஜம் ஹ்ரீம் சக்தி: ... மேலும்\nதக்ஷிண காளி ஆவரண பூஜா\nஸ்ரீ காளி ஸபர்யா பத்ததிவந்தே கஜேந்த்ர வதனம் வாமாங்காரூட வல்லபாஸ்லிஷ்டப் குங்குமபராக சோணம் குவலயனீ ... மேலும்\nஓம் க்ரீம் ஹ்ரீம் காள்யை நம:ஓம் க்ரீம் ஸ்ரீம் கராள்யை நம:ஓம் க்ரீம் க்ரீம் கல்யாண்யை நம:ஓம் க்ரீம் ... மேலும்\nதக்ஷிண காளி ஸஹஸ்ர நாமாவளீமார்ச் 20,2015\nதக்ஷிண காளிகா தேவியினுடைய ஸஹஸ்ர நாமாவளி மிகவும் விக்ஷேஷமானது. திரிபுரஸூந்தரிக்கு மஹாகாளரால் ... மேலும்\nஓம் அஸ்யஸர்வ ஸாம்ராஜ்யமேதா நாம ககாராத்மக ஸ்ரீகாளி ஸஹஸ்ரக ஸ்தோத்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக சந்த; ஸ்ரீ ... மேலும்\n1. கற்பூரம் மத்ய மாந்த்யஸ்வர பரிரஹிதம் ஸேந்து வாமாக்ஷி யுக்தம்பீஜம் தே மாதரேத த்ரிபுர ஹரபது த்ரி: ... மேலும்\nகாளி மாதாவை வழிபடுவதற்கு முன்னோர்கள் மூன்று வழிகளை வகுத்துக் கொடுத்தனர். அதாவது 1. தாய்-சேய் உறவு 2. ... மேலும்\nபிரளயம் வந்து பார்த்தவரில்லை, பிரபஞ்ச நாயகியாம் காளியின் ஊழிக்கூத்தை கண்டவர்களும் இன்றில்லை. அவள் ... மேலும்\nவித்யா ராஜ்ஞீ மந்திரம்கற்பூராதி ஸ்தோத்ரம் என்ற தக்ஷிணகாளியினுடைய ஸ்தோத்திரத்தில், அந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2010/06/050610.html", "date_download": "2020-09-27T10:46:53Z", "digest": "sha1:6MHREBZY73TE6Q7OITMUQBLLLTB3AJWO", "length": 19647, "nlines": 308, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை", "raw_content": "\nவழக்கமான செட்டிநாடு, காரைக்குடி, மதுரை என்று லோக்கல் சுவைகளையே சாப்பிட்டு வருபவர்களுக்கு வித்யாசமான மலேசிய உணவு வகைகளை சுவைத்து பார்க்க ஆசையாய் இருந்தால் சென்னையில் போக வேண்டிய இடம் ஃபெலிடா நாசிக் கண்டார் தான்.\nதிநகர் தியாகராயர் ரோடில் பழைய நாகேஷ் தியேட்டருக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது ஃபெலிடா நாசிக் கண்டார். சுவையான மலேசிய உணவு வகைகளுக்கான ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட்.Pelita Nasik kaNdar\nஐஸ் கச்சாங்குடன், சரவணக்குமரன், பலா பட்டறை சங்கர், மணிஜி\nஇவர்களின் பரோட்டாக்கள் அவ்வளவு சுவையாக இருக்கும் என்பது ஏதோ மிகைப்படுத்தி சொல்வதற்கான வார்த்தையில்லை நிஜமாகவே அவ்வளவு சுவை. பரோட்டாவுடன் அவர்கள் கொடுக்கும் தால்சாவும், இல்லாவிட்டால் இன்னொரு தால்சா, மீன்,மற்றும் இன்னொரு கிரேவி காம்பினேஷனை ருசித்தால் தெரியும், மட்டன் பரோட்டா, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு என்று பரோட்டா வகைகளிலேயே அதகள படுத்தியிருப்பார்கள்.\nஅப்படியே சாப்பாடு என்று போனால் அயம், மீ கோரிங்.. சாப்பாடு எல்லாம் இருக்கிறது.. என்னதது அயம், மீ கோரிங் என்று கேட்பவர்களுக்கு சிக்கன்,மீன் என்று மலாயில் அர்த்தம். ஒரு ப்ளேட் சுமார் நூறு ரூபாய் அருகே வரும், சிக்கன் என்றால் ஒரு ப்ரைட் சிக்கனோ, அல்லது குழம்பு சிக்கனோ, இரண்டு விதமான வெஜ் சைட் டிஷ்ஷுடன், சாதம், இரண்டு வேக வைத்த வெண்டைக்காயுடன், ஒரு அப்பளத்துடன் தருவார்கள். அதே போல் மீன் என்றால் ப்ரைட் மீனோ, அல்லது குழம்பு மீனோ.. அதே போல மட்டன்.. அந்த குழம்பு ம்.. அட்டகாசமான டேஸ்ட்..\nப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், மற்றும் ஹக்கா நூடுல்ஸ், மேகி நூடூல்ஸை வைத்து விதவிதமான் நூடூல்ஸ் என்று அது வேறு ஒரு பக்கம். ஒரு அசட்டுத்தனமான மட்டன் ஸ்ட்டார்டர் ஒன்றை ஒரு குச்சியில் சொருகி வாட்டி தருவார்கள் அதன் பேர் மறந்துவிட்டது.. நன்றாக இருக்கும்.\nமட்டன் சூப், சிக்கன் சூப் இங்கு மிகப் நன்றாக இருக்கும். மழை நேரங்களில் ரெஸ்டாரண்டுக்கு வெளியே இருக்கும் பந்தல்களின் கீழே அமர்ந்து கொண்டு, மழையின் சாரலில், நெய்யும், மிளகும், சேர்ந்து சுர்ரென வெளிக் குளிருக்கு இதமாய், உள்ளுக்கு சூப் இறங்கும் போது அஹா….\nஎல்லாவற்றையு முடித்துக் கொண்டு ஒரு ஐஸ் கச்சாங்கை வாங்கி சாப்பிட்டால் தான் அன்றைய டின்னர் இனிதே முடியும். ஐஸ் கச்சாங் என்பது ஒன்றுமில்லை பழைய காலங்களில் ஸ்கூல் வாசலில் தச்சர்கள் உபயோகிக்கும் இழைப்புளியை கொண்டு ஐசை மென் தூளாக்கி அதன் மேல் நான்கு ஐந்து கலர்களை கொடுத்து கெட்டித்து ஐஸ் க்ரிமாக்கி தருவார்களே அதுதான் மலேசிய உணவகத்தில் ஸ்பெஷல்.\nகொஞ்சம் ஜெல்லி, வேக வைத்த சோளம், டூட்டி புரூட்டி, அதன் மேல் கும்பாச்சியாக ஐஸ் மலை, அதன் மேல் தாளாரமாக கொட்டப்பட்ட, மில்க் மெயிட், அதன் மேல் கலருக்காகவும் சுவைக்காகவும் ஊற்றப்பட்ட எஸென்ஸுகள், அதன் மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்கீரிம், அதன் மேல் ஒரு செர்ரியுடன் வரும் இந்த ஐஸ் கச்சாங்கை சிறுவர்களுக்கு வாங்கி கொடுத்தால் அடுத்த ஒரு வருஷத்துக்கு ஐஸ் க்ரீமே கேட்கமாட்டார்கள். போதும், போதும் என்றளவுக்கு இருக்கும் அவர்களுக்கு.\nஇப்போ தான் இங்க US -ல நைட் KTV ல ஒரு சத்யராஜ் படத்துல உங்கள கமிஷனரா பார்த்தேன் தலைவரே...ஆமா, என்ன படம் அது சவுண்ட் பார்டியா\nஒரு வாரம் முன்னாடி கார்த்தால திடீர்னு ஜெயா டிவி கிருஷ்ணா காட்டேஜ்ல காமெடி ரோல்ல வரீங்க...என்னவோ போங்க கலக்குங்க...உங்கள் நடிப்பு சேவை தமிழ் சினிமாக்கு தேவை..\n//உங்கள் நடிப்பு சேவை தமிழ் சினிமாக்கு தேவை.//\nசத்யராஜ் படம்.. சுயேச்சை எம்.எல்.ஏ..\nகிருஷ்ணா காட்டேஜில் தசாவதாரம் கமலை விட பல கேரக்டர்களில் நடித்திருக்கிறேன்.. என் ஞாபகத்தில்.. 15-16 கேரக்டர்களில்..\nஇதெல்லாம் பழைய சீரியல்.. சமீபத்தில் நண்பர்களின் வற்புறுத்தலினால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முந்தானை முடிச்சு சீரியலில் ஒரு கேரக்டர் செய்ய ஆரம்பித்துள்ளேன்.\nகொஞ்சம் யூத்து பீலிங்கை ஒதுக்குனீங்கன்னா, பட்டிமன்ற ராஜாக்கு போட்டியா ஹீரோயினுக்கு யூத் அப்பாவா (இங்க யூத் வந்துடுச்சுல்ல..) சூப்பரா நடிக்கலாம் தலைவரே :)\nஅப்போ நீங்க டைரக்ட் பண்ணப்போற படத்துல நீங்கதான் ஹீரோவா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்க��். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_47.html", "date_download": "2020-09-27T10:06:35Z", "digest": "sha1:LM2DESNT4F7FFZK45UNV2CDQOV6O3N63", "length": 5364, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு", "raw_content": "\nஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வ��ங்கி உத்தரவு\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2014/08/tet-pgtrb-counseling.html", "date_download": "2020-09-27T10:13:50Z", "digest": "sha1:AEGRAROI7J4VL3P2TUFUEHE72UAFITYO", "length": 10115, "nlines": 172, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TET & PGTRB COUNSELING:மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்.", "raw_content": "\nTET & PGTRB COUNSELING:மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்.\nமாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்\n1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.\n2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்\n3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்\n4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.\n5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி,மதுரை ரோடு, திண்டுக்கல்\n6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு\n7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்\n8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்\n9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.\n10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.\n11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.\n12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.\n13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.\n14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.\n15 புதுக்கோட��டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.\n16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.\n17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்\n18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்)\n19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்\n20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.\n21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.\n22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.\n23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.\n24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.\n25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்\n26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.\n27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி\n28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.\n29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.\n30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.\n31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.\n32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/3683", "date_download": "2020-09-27T10:38:48Z", "digest": "sha1:U2JZKN4Q7USWIRTD2USPQZ6V5F3HBMCB", "length": 3704, "nlines": 58, "source_domain": "ilakkiyam.com", "title": "பூத்த நெய்தல்", "raw_content": "\nபெயர் - பூத்த நெய்தல் (3)\nதுறை - செந்துறைப் பாடாண்பாட்டு\nதூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்\nவண்ணம் - ஒழுகு வண்ணம்\nகரும்பின் பாத்திப் *பூத்த நெய்தல்*\nஇருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்\nகலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் 5\nவளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்\nபாடல் சான்ற பயம்கெழு வைப்பின்\nநாடுகவின் அழிய நாமம் தோற்றிக் 10\nகூற்(று)அடூஉ நின்ற யாக்கை போல\nநீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்\nவிபூங் கரும்பின் கழனி புல்எனத்\nதிகாய் விடத்தரொடு காருடை போகிக்\nகவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்க 15\nஊய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்\nதா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)\nஉள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்\nதுள்ளுநர் பனிக்கும் பாழா யினவே\nகாடே கடவுள் மேன புறவே 20\nஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன\nஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்\nகூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்\nகுடிபுறம் தருநர் பாரம் ஓம்பி\nஅழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25\nமழைவேண்டு புலத்து மா நிற்ப\nபூத்தன்று பெருமநீ காத்த நாடே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kane-williamson-speech-about-kiwis-disappointing-series", "date_download": "2020-09-27T11:02:47Z", "digest": "sha1:AFQRWLMSRP6XNFHDLBQODXDEV2DMZGZI", "length": 8732, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எங்கள் நாட்டுக்கே வந்து கெத்து காட்டி விட்டது இந்தியா – வில்லியம்சன்", "raw_content": "\nஎங்கள் நாட்டுக்கே வந்து கெத்து காட்டி விட்டது இந்தியா – வில்லியம்சன்\nநேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை அடைந்தது. இந்தத் தோல்விக்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டா���் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nதொடக்க ஆட்டக்காரர்களான தவான் மட்டும் ரோகித் சர்மா களத்தில் இறங்கினர். தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தவான் மற்றும் ரோகித் சர்மா ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அதன்பின் வந்த கில்லும் வெறும் 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது.\nஇந்த சூழ்நிலையில் அம்பத்தி ராயுடு மற்றும் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். நீண்ட நேரம் விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விஜய்சங்கர் 45 ரன்கள் அடித்த நிலையில், அம்பத்தி ராயுடுவின் தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு அம்பத்தி ராயுடு மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடினர். அதன்பின்பு அம்பத்தி ராயுடு சதம் அடிப்பதற்கு முன்பாகவே 90 ரன்களை அடித்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் கார்த்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய இவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 44ஆவது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 217 ரன்களை மட்டுமே அடித்தது. நியூசிலாந்து அணியின் சார்பாக லதம் மட்டும் 44 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக பந்துவீசிய சகால் 3 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடுவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த போட்டியின் முடிவிற்குப் பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியது என்னவென்றால், \"இந்திய அணி எங்கள் மண்ணிற்கே வந்து ஆதிக்கம் செலுத்தி விட்டது. அவர்கள் மிக சிறப்பாக விளையாடுகின்றனர். இந்திய அ���ியின் பவுலர்கள் மிகத்துல்லியமாக பந்து வீசுகின்றனர். ஆனால் நாங்கள் தான் தேவையான நேரத்தில் ரன்களை எடுக்க தவறிவிட்டோம். எங்கள் அணியில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதுவே எங்களது தோல்விக்கு முக்கிய காரணம்\". இவ்வாறு அவர் கூறினார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-yuvraj-singh-reveals-why-rohit-sharma-could-win-the-man-of-the-series-1", "date_download": "2020-09-27T11:29:43Z", "digest": "sha1:QVN2I7EBZMB2PKFJTISV7EWJ5LVRNSZX", "length": 9680, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் - யுவராஜ் சிங் கணிப்பு", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஇவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் - யுவராஜ் சிங் கணிப்பு\nதனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் நாயகன் விருதை வெல்வதற்கான காரணத்தை விளக்கி உள்ளார், யுவராஜ் சிங்\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தவருமான யுவராஜ் சிங் சமூக வலைதளத்தில் ஒரு சுவாரசியமான கதையை கூறியுள்ளார். அது என்னவென்றால், ரோஹித் சர்மா இம்முறை உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்வார் என கணித்துள்ளார், யுவராஜ் சிங். கடந்த மாதம் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்தார், யுவராஜ் சிங். மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற இருந்த போதிலும் ரோகித் சர்மா மிகப் பெரிய ஸ்கோரை குவிக்க தடுமாறினார். இருப்பினும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் இரு சதங்கள் ஒரு அரைசதம் உட்பட மூன்று இன்னிங்சிலும் தமது ரன் வேட்டையை அமர்க்களப்படுத்தி உள்ளார், ரோகித் சர்மா.\nரோஹித் சர்மா பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார், யுவராஜ் சிங். முன்னாள் ஜாம்பவானான யுவராஜ் சிங், இந்த தொகுப்பிற்கு \"சிறந்த தொடக்கத்தைக் கண்டால் போதும் பெரியதொரு ஸ்கோர்களை குவிக்க தேவையில்லை\" என்று தலைப்பு வைத்துள்ளார். மேலும், இது போன்ற நல்ல விஷயங்களை நோக்கி அடியெடுத்துச் செல்லும் ரோகித் சர்மா எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார், யுவராஜ் சிங். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங்கிடம் கூறியத��� பற்றியும் விளக்கியுள்ளார், பஞ்சாபை சேர்ந்த யுவராஜ் சிங். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அதேபோல், வரலாறு மீண்டும் தொடர இம்முறை நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய வீரரான ரோகித் சர்மா இதே சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கிறார், யுவராஜ் சிங்.\n\"ஐபிஎல் நடைபெற்ற காலங்களில் ரோஹித் சர்மாவிடம் பேசினேன் பெரிய ரன்களை குவிப்பது பற்றி இல்லாமல் சிறந்த தொடக்கத்தை காண வேண்டியவை பற்றி விவாதித்தோம். நானும் உன்னை போல தான் உன்னைச் சுற்றி என்னென்ன அமைந்திருக்கின்றன என்பதை பற்றி எனக்கு தெரியாது. 2011 உலக கோப்பை தொடருக்கு முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் என்னிடம் கூறிய வார்த்தைகளை தான் நான் உன்னிடம் கூறுகின்றேன். நிச்சயம் 2019 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா வெல்வார் என கணித்து உள்ளேன்\"\nஎன தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் எழுதியுள்ளார்.\n2019 உலக கோப்பை தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும், அந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் ரோகித் சர்மா அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கண்டார். நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட 140 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். ரோஹித் சர்மாவின் இந்த தொடர்ச்சியான பங்களிப்பால் இந்திய ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற ரன்களை குவித்தால், யுவராஜ்சிங்கின் கணிப்பு வீணாகாமல் தொடரின் முடிவில் நிச்சயம் வெல்லும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-09-27T11:32:09Z", "digest": "sha1:AHOCOD6POCA7M3ZGF2D6YA7HF5UHYU7N", "length": 4935, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "புறங்கைநாறி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமு��லியான விக்சனரியில் இருந்து.\nபீநாறி, ஊத்தைநாறி, கசங்கம், குதிரைப்பிடுக்கன், பீநாற்றமரம், பூதகரப்பான், மலைத்தேங்காய், முட்டைநாறி\nஅத்தைநாறி, அமேத்தியநாறி, எருமுட்டைப்பீநாறி, சூநாறி, தேங்காய்ப்பூநாறி, நசுநாறி, நலநாறி, பாண்டைநாறி, புடகநாறி, புறங்கைநாறி, முடைநாறி, வெற்றிலைநாறி\nஆதாரங்கள் ---புறங்கைநாறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூன் 2012, 04:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/06/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-09-27T09:38:59Z", "digest": "sha1:KJ7SP3C734UHGDYYVWETXRSU3J3Q4JNU", "length": 8655, "nlines": 68, "source_domain": "tubetamil.fm", "title": "கொழும்பு போன்று லண்டனிலும் தற்கொலை தாக்குதலுக்கு தயாரான பெண்..!! – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்..\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை..\nகொழும்பு போன்று லண்டனிலும் தற்கொலை தாக்குதலுக்கு தயாரான பெண்..\nகொழும்பு போன்று லண்டனிலும் தற்கொலை தாக்குதலுக்கு தயாரான பெண்..\nலண்டன் நகரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்ட சபீயா ஷயிக் என்ற பெண், இலங்கை குண்டுத்தாக்குதலின் முக்கியஸ்தரான சஹ்ரான் ஹஷீம் மற்றும் அப்துல் லதீப் மொஹமட் ஜமீல் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என தெரியவந்துள்ளது.\nதாஜ் சமுத்ராவுக்கு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த அப்துல் லதீப் மொஹமட் ஜமீல் 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் குறித்த பெண்ணை பிரித்தானியாவில் சந்தித்துள்ளார்.\nகடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் போன்று லண்டனில் உள்ள பிரபல தூய பவுல் தேவாலயத்திற்கும் பிரபல சுற்றுலா ஹோட்டல்களையும் இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய சபீயா ஷயிக் என்ற இந்த பிரித்தானிய பெண்ணுக்கு ஆயுல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅவரது வாக்குமூலத்திற்கமைய, 2007ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தினை ஏற்றுக் கொண்டவர். இணையம் ஊடாக பயங்கரவாதம் தொடர்பில் அறிந்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அபு வலீட், அல் முஹஜிரோன், என்ஜம் சவுத்ரி என்ற பயங்கரவாதிகளின் கொள்கைகளை கொண்டிருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nதாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு தாக்குதல் மேற்கொள்ளவிருந்த அப்துல் லதீப் மொஹோமட் ஜமீல் 2006ஆம் ஆண்டு லண்டன் நகரத்தில் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போது இந்த பெண்ணுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பிரதான பிரதிநிதியாக என்ஜம் சவுத்ரி பிரித்தானியாவில் செயற்பட்டுள்ளார். அவரது போதனைகளை சஹ்ரான் ஹஷீம் மற்றும் அவரது குடும்பத்தினர் கற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.\nகிளிநொச்சியில் கோர விபத்து: ஒருவர் பலி..\nஇடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை..\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்..\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்தது..\nஉக்ரேனில் இராணுவ விமான விபத்து 22பேர் உயிரிழப்பு இருவர் காயம்..\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்..\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை..\nதிருகோணமலையில் விபத்து ஒருவர் உயிரிழப்பு..\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி..\nபோதைப்பொருள் வழக்கு விசாரணை நடிகை தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை..\nஇலங்கைக்கே முன்னுரிமை வழங்கப்படும் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T10:43:30Z", "digest": "sha1:G7TISJEWQWWQIFB2JZP3QWTVOWAFVETI", "length": 7411, "nlines": 67, "source_domain": "tubetamil.fm", "title": "மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்கு..!! – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்..\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை..\nமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்கு..\nமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்கு..\nமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் இன்று சனிக்கிழமை மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.\nமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் குறித்த பேருந்துநிலையத்தில் அரச தனியார் போரூந்து சேவைகள் வைபவ ரீதியாக இடம்பெறும் வகையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை மன்னார் நகர சபையின் செயலாளர் தலைமையில் உத்தியோக பூர்வாமாக கையளிக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் தனியார் போரூந்து சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட போதும் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.\nகுறித்த பேரூந்து நிலையத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு விரும்பினால் பேசுங்கள்..\nதமிழர்களை வெருட்டிப் பணிய வைக்க முடியும் என்ற ஜனாதிபதியின் எண்ணம் கைகூடாது விக்னேஸ்வரன்..\nதிருகோணமலையில் விபத்து ஒருவர் உயிரிழப்பு..\nஇலங்கைக்கே முன்னுரிமை வழங்கப்படும் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி..\nமேலும் 187 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்..\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்..\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை..\nதிருகோணமலையில் விபத்து ஒருவர் உயிரிழப்பு..\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில��� சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி..\nபோதைப்பொருள் வழக்கு விசாரணை நடிகை தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை..\nஇலங்கைக்கே முன்னுரிமை வழங்கப்படும் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/116878/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:20:09Z", "digest": "sha1:2CZAYXTTT3B7TZKCMAFXDTQ52WOHKXKR", "length": 10501, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "ராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக அயோத்தி விழாவில் பங்கேற்கவில்லை! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக அயோத்தி விழாவில் பங்கேற்கவில்லை\nஅயோத்தி ராமர் கோயில் வழக்கில் இந்துக்கள் தரப்புக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி தேடி கொடுத்த தமிழகத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பராசரன் வயது மூப்பு காரணமாக ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவில்லை.\nராமஜென்ம பூமி ஒப்படைக்கப்பட்ட ராம்லல்லா விரஜ்மான் அமைப்பின் வழக்கறிஞராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த பராசரன் . இவர், 92 வயது நிரம்பிய மூத்த வழக்கறிஞர். அயோத்தி கோயில் தொடர்பான தீர்ப்பு வெ��ியாவதற்கு முன், உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக 40 நாள்கள் அயோத்தி வழக்கு நடந்துவந்தது. இந்த 40 நாள்களும் தவறாது பராசரன் ஆஜராகி வாதிட்டார் . ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியளவில் தொடங்கும் விவாதம், மாலை 4-5 மணி வரைகூட நீடிக்கும். இந்த வயதான காலத்திலும் அவரின் ஜூனியர்கள் உதவியுடன் பராசாரன் வாதிட்டு ராம்லல்லா விர்ஜ்மான் அமைப்புக்கு வெற்றி தேடி கொடுத்தார்.\nஸ்ரீரங்கத்தில், கடந்த 1927-ம் ஆண்டு பிறந்த பராசரன், பிரபல வழக்கறிஞர் கேசவன் ஐயங்காரின் மகன். 1983 முதல் 89-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்துள்ளார். 1976, 77-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார். தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிலும் பராசரன் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், பராசரன் , அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு அயோத்தி ராம ஜென்மபூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது, '' இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி , முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்கின்றனர். அயோத்தி வழக்கில் வெற்றி தேடி தந்த வழக்கறிஞர் பராசரன் சென்னையில் உள்ளார். இவர்கள் அனைவருமே 90 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த வயதில் கொரோனா காலத்தில் அவர்கள் இங்கு வருவது நல்லதா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த வரலாற்று உண்மைகள்\nஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு\nமௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..\nஎஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர் 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை\nபாடகர் எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-09-27T10:38:34Z", "digest": "sha1:55YN2BHDHMU7ETSGMLF2LLEPUD2WBI76", "length": 8259, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "அந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் – ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் – ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\nதமிழ்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nரஜினி கடந்த சில வருடங்களாக தான், அரசியல் பார்வை குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார்.\nஆனால் சென்ற வாரம் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்.\nஅதில் அவர் பேசுகையில் ‘கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை’ என்று கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்த் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராக இருக்க போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஇதனை தொடர்ந்து எனக்கு தமிழ் நாட்டில் ஏற்படும் அந்த ஒரு அரசியல் புரட்சி தெரிய வேண்டும். அந்த ஒரு எழுச்சியை நீங்கள் தான் என் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்து வேண்டும் என்று கூறினா���்.\nமேலும் இது நடந்தால் அப்போது நான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன் என்று அதிரடியாக கூறினார்.\nஇந்நிலையில் இன்று விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த். அங்கு பேசும் போது “நான் வைத்த அரசியல் புள்ளி சுழியாகி அலையாகியுள்ளது, அதனை வலிமைப்படுத்த வேண்டும். அந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.\nநெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் ஆகுமா ரசிகர்கரின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா\nதிரையரங்குகள் மூடப்பட்டதால் இத்தனை ஆயிரம் கோடி நஷ்டம்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/gypsy-review/", "date_download": "2020-09-27T10:27:15Z", "digest": "sha1:DLDPRPLQXAN7IL74PAB3O4XG3VIOV5GY", "length": 13224, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜிப்ஸி திரைவிமர்சனம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது.\nசீனியர் என்னும் ஜீவாவை வளர்த்தவரும் சே என்னும் குதிரையும் தான் அவருக்கு எல்லாமே… சீனியர் மறைவுக்கு பின் தனியாகிறார். நாகூரில் தங்கி இருக்கும்போது அங்கு கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பத்தில் இருக்கும் நடாஷாவுக்கு ஜீவா மீது காதல் ஏற்பட்டு அவருடன் வந்துவிடுகிறார். இருவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது\nகர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை உண்மைகளின் குவியல்களாகவே இருக்கிறது. மதக்கலவரம், விசாரணைக்கைதி, நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன். அதிலும் சென்சார் பிரச்சினையால் கறுப்பு வெள்ளையாக்கப்பட்ட அந்த இடைவேளை காட்சி நம்மை கலவர இடத்துக்கே கூட்டி செல்கிறது. இறுதி காட்சியில் வன்முறைக்கும் மனிதத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்சிப்படுத்தி இருப்பது கலங்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மையாக இருந்து படத்தை எழுதி இயக்கிய ராஜூமுருகனுக்கு பாராட்டுகள்.\nஜீவாவின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். எந்த காட்சியிலும் ஜீவா தெரியாமல் ஜிப்ஸியாக வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பாக ரசிக்க வைக்கும் ஜீவா இரண்டாம் பாதியில் நம்மை உருகி நெகிழ வைக்கிறார். கதாபாத்திரத்தின் மனநிலை, கதையோட்டம் இரண்டையும் தனது நடிப்பாலும் உடல்மொழிகளாலும் காட்டி அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை பார்க்கும்போது அவர் கண்களில் தெரியும் பாசம் கலங்க வைக்கிறது.\nநடாஷா சிங் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். இனி வாய்ப்புகள் குவியும். அவரது தந்தையாக வரும் லால் ஜோஸ் கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியரை கண் முன் கொண்டு வந்துள்ளார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும். நாடோடிகளின் வாழ்க்கைக்காக இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு நிலப்பரப்புகளின் அழகை அள்ளிக்கொண்டு வரும் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் கலவர காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்து பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கதையோட்டத்தை நமக்கு கடத்துகிறது. ரேமண்டின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி மட்டும் சற்று தொய்வு தருகிறது.\nநாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதில் அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜூ முருகன். இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஜிப்ஸி’ கனமான காதல்.\nஇந்த நிலை மாறும் திரைவிமர்சனம்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:16:19Z", "digest": "sha1:Z6XJHSWGNTWJ7K2K2R5BJ5NJKS6LLW47", "length": 12446, "nlines": 179, "source_domain": "www.epdpnews.com", "title": "சிறப்புச் செய்திகள் Archives - EPDP NEWS", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துலரயாடலின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்... [ மேலும் படிக்க ]\nமாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி\nகடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]\nதடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை\nமாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் இறக்குமதிகள் கொவிட் 19 காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிட��் கோரிக்கை... [ மேலும் படிக்க ]\nவடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த திட்டவட்டம் \nஇந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை கடற்றொழிலாளர்களினால்... [ மேலும் படிக்க ]\nமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தினமும் பேசுகிறார் அமைச்சர் டக்ளஸ்: சுமந்திரன் ஆதங்கம்\nநாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன்சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]\nமீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nயாழ்.மாவட்டத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய,... [ மேலும் படிக்க ]\nஅரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சாடல்\n13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள... [ மேலும் படிக்க ]\nதிலீபனை நினைவு கூறும் விடயத்தை தூக்கிப் பிடிப்பது மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்காகவே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nமாகாண சபை முறைமையை ஒழுங்குறப் பயன்படுத்தி, அதனை வலுப்படுத்த இயலாத கையாலாகாதவர்கள் இன்று, 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்தியாவிடம் போகப் போவதாக அறிக்கை விட்டுக்... [ மேலும் படிக்க ]\nவடக்கு – கிழக்கு உட்பட்ட களப்பு நீர் நிலைகளின் அபிவிருக்கு உதவ நோர்வே தயார் – அமைச்சர் டக்ளஸிடம் நோர்வே தூதுவர் தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்;கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக... [ மேலும் படிக்க ]\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- இ��ங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே விஷேட சந்திப்பு\nஇலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொர்னாலி எஸ்கெண்டல் அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இலங்கையில்... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?paged=9", "date_download": "2020-09-27T11:12:58Z", "digest": "sha1:R4ALXPPV5QJKHOQ2W6BEA6LEKVIOKPZV", "length": 25412, "nlines": 199, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 9", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nஎதிர்பாராமல் நடுக்கடலில் மீன்பிடி படகு விபத்து\nஅவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை வி��்டுவிட்டு, சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான ...\nஇளம் பெண்ணின் வாழ்வில் அடித்த பேரதிஷ்டம்\nஅவுஸ்திரேலியாவில் மூன்று ஆண்டு இடைவெளியில் இளம்பெண்ணுக்கு லொட்டரியில் தொடர்ந்து இருமுறை பரிசு விழுந்துள்ளது.மெல்டனை சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் $2.74 மதிப்புள்ள சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய நிலையில் அதில் அவருக்கு $34,251.76 ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.இது குறித்து அதிர்ஷ்டசாலியான அப்பெண் கூறுகையில், ஏற்கனவே இதே பரிசு எனக்கு மூன்றாண்டுக்கு முன்னர் லொட்டரியில் விழுந்தது.அப்போது எவ்வளவு .மகிழ்ச்சியடைந்தேனோ ...\nஎரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை\nமட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே- இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (65 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபல்கலை விஞ்ஞானபீட மாணவர்கள் கத்திக்குத்து\nயாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று நேற்றிரவு(17) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது..யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு ...\nநீங்கள் மதுவுடன் உப்பு கலந்து குடித்தால் என்னவாகும்\nசரக்கு அடிப்பதே தவறு. இதில் இதனுடன் உப்பு கலந்து குடிக்கலாமா கூடாதாஎன ஒரு கேள்வி தேவையா என நீங்க கேட்க வருவது புரிகிறது. லாக் டவுன் ரிலிஸ் ஆனதும் கடை திறக்கும் முன்னரே இரவு பகலாக லைனில் நின்று, மது வாங்கிய மொடா குடிகாரர்களுக்கு அல்ல இந்த பதிவு.சோசியல் ட்ரிங்கராக, அவ்வப்போது மதுவை மருந்து போல் ...\nதன்னை தானே சிவில் பாதுகாப்பு அதிகாரி சுட்டு சாவு\nசிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அம்பாறை – புத்தங்கல பகுதியிலேயே குறித்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகணவருக்கு 27 வருடங்களின் பின் காத்திருந்த பேரதிர்ச்சி\n27 வருடங்கள் மருத்துவ பல் மருத்துவரை சந்திக்காத நபருக்கு 90 சதவீத தாடை அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 27 வருடங்கள் பல் மருத்துவமனை செல்லாமல் போதிய சிகிச்சை எடுக்காமல் ..இருந்ததால் தற்போது அவரது தாடைப் பகுதி அகற்றப்பட்டு பேச முடியாத நிலைக்கு சென்றுள்ளார். டேரன் வில்க்சன் என்பவருக்கு அனிமோபிளாஸ்டோமா என்ற கட்டி வாய்க்குள் ...\nநாயிடம் நீண்டநேரம் போராடி தங்கையை மீட்ட சிறுவன்\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுவன் உயிரைப் பணயம் வைத்து தன் தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அமெரிக்காவின் வயோமிங் (Wyoming) மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்ஜர் வோல்கர் என்ற 6 வயதுச் சிறுவன், தன் தங்கையைக் கடிக்க வந்த நாயைத் தடுத்து தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அப்போது சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் பல முறை ...\nயாழில் கோர விபத்து ரயிலுடன் மோதுண்டு நபர் பலி\nயாழ் சாவகச்சேரிப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் தனக்களப்பு வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசை ...\nஇந்தியாவிலிருந்து போதைப் பொருளுடன் வந்தவர் தலைமறைவு\nஇந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வருகிறார்.கொரோனா அச்சுறுத���தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று .தெரிவிக்கப்பட்டுள்ளது.வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை கஞ்சா பொதிகள் ...\nLatest On சிறுப்பிட்டி செய்தி\nவேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ம் திருவிழா பதிவுகள்\n08.05.2019 புதன் கிழமை உற்சவம் திரு.சி.செல்வரத்தினம் உறவினர்களால் வெகு சிறப்பாக இடம்பெற்றது ...\nசிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர் ஆலய அலங்கார உட்சவம்\nசிறுப்பிட்டிக்கு பெருமை சேர்க்கும் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ்\nhttps://youtu.be/2T9v_Eh9xhg IBC தமிழ் ஊடகத்தில் வில்லிசைக் கலைஞர் சத்தியதாஸ் அவர்களது நேர்காணல்\nசிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது\nஅன்பான சிறுப்பிட்டி வாழ், புலம்பெயர் உறவுகளே.... சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் ...\nLatest On மரண அறிவித்தல்\nதோற்றம்-- 1946-மறைவு .25.09.2020தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான “பாடுநிலா” ...\nவேலுப்பிள்ளை சுந்தலிங்கம் மரண அறிவிப்பு\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் ...\n31.03.1948 - 11.04.2019 யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட ...\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ...\nபிறந்த நாள் வாழ்த்து.திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09.09.20\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா 31.07.20\nயாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி ...\nபிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.20\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவருமான திரு விமலேஸ்வரன் (விமல்) ...\nபிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் 13-06-20\nயாழ் சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு தொண்ணுறாவது )பிறந்த தினம் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_24.html", "date_download": "2020-09-27T09:09:23Z", "digest": "sha1:EUFGPIMDJMMU6S3P6LAG33JBGBOHETSR", "length": 19076, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "கொசுவுக்கு ஸ்ப்ரே அடித்த ஓவியா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » கொசுவுக்கு ஸ்ப்ரே அடித்த ஓவியா\nகொசுவுக்கு ஸ்ப்ரே அடித்த ஓவியா\nநடிகர் விமலோடு நடித்த களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஓவியா. அதன் பின் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான பாத்திரங்கள் அமையாததால் நடிப்பில் சற்று ஒதுங்கியிருந்த ஓவியா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் அரங்கேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலமானார். அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளாமே உருவானது. இதனையடுத்து ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.\nஇந்நிலையில் நடிகை ஓவியா தற்போது காஞ்சனா 3, களவாணி 2, 90 கட்டிங் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் காஞ்சனா 3 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஓவியா துப்புறப்பணியாளர்கள் பயன்படுத்தும், கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வைத்து படப்பிடிப்பு முழுவதும் அடித்திருக்கிறார். இவரது கொசு விரட்டும் செயலைப் பார்த்து படக்குழுவினர் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் இவர் மருந்து அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அனைவரது பாராட்டுகளை அள்ளி வருகிறது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம���\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nப���ண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர��� ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606402", "date_download": "2020-09-27T09:44:12Z", "digest": "sha1:RRXRH6TKB52OTBCOU4NE6A2GG2RRH3F5", "length": 9794, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "New Producers Association led by Tamil Film Director Bharathiraja Rises .. !! | தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்..\nசென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது. நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்���த்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.\nஇதனையடுத்து, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது. இது குறித்து பாரதிராஜா கூறுகையில் தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்க உள்ளது.\nபுதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். என்று தெரிவித்தார். மேலும் புதிய சங்கத்தின் பிறப்பு அவசியமாகிறது என்றும் தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.\nஎல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு\nஅக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nபுதிய வேளாண் மசோதாக்களால் காணாமல் போகுமா ரேஷன் கடைகள்: நடுத்தர மக்கள் அச்சம்\nஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்: நாளை அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்.\nதமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது: மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அதிமுக அரசு: கமல்ஹாசன் அறிக்கை\nதமிழ் இனத்தின் தலைவரை அவமதித்து தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்: திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\n× RELATED எல்லா மக்களும் பிரார்த்தனை செய்ததால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-superb-2016-2020/skoda-superb-the-perfect-car-14666.htm", "date_download": "2020-09-27T11:27:52Z", "digest": "sha1:HJVITGGMYNAY2SNTKD7GMD3YTLHB7CDF", "length": 9472, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா superb: the perfect car - User Reviews ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 14666 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாசூப்பர்ப் 2016-2020ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 மதிப்பீடுகள்Skoda Superb: The Perfect Car\nஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சூப்பர்ப் 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சூப்பர்ப் 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/21191342/1451024/Tiruvallur-Thasildar-Corona-Update.vpf", "date_download": "2020-09-27T11:09:01Z", "digest": "sha1:4DCV7SMLXISBUENUPKOIM7GAQHFHDFPC", "length": 10401, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பூந்தமல்லி துணை தாசில்தாருக்கு கொரோனா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபூந்தமல்லி துணை தாசில்தாருக்கு கொரோனா\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாசில்தார் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே குன்றத்தூர் பெண் தாசில்தாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருவது வருவாய்த்துறையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்த���ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\n\"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது\" - உதயநிதி ஸ்டாலின்\nபெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n\"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nவிவசாயிக மசோதாக்கள் விவகாரம்: \"நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\" - கமல்ஹாசன் எச்சரிக்கை\nவிவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பு : \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" - வைகோ கண்டனம்\nதிருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளார்.\n\"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்\" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nதிருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்���ப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/testing-new-app-by-google/", "date_download": "2020-09-27T10:19:37Z", "digest": "sha1:UP2OXST52AFLZCQYKZGN25OCTXN5J7MP", "length": 3973, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "testing new app by google – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுளின் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் குறுந்தகவல் பயன்பாடு :\nமீனாட்சி தமயந்தி\t Dec 23, 2015\nகூகுளில் குறுந்தகவலுகென்று பயன்பாடுகள் இருப்பினும் தற்போது புதிதான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் குறுந்தகவல் பயன்பாட்டினை கூகுல் தயாராக்கி கொண்டு வருகிறது. மற்ற பயன்பாடுகளில் இல்லாத சிறப்பாக குறுந்தகவலில் நண்பர்களுடனான கலந்துரையாடல்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itntamil.co/bs-popular", "date_download": "2020-09-27T11:19:17Z", "digest": "sha1:DSONCX6ZIDVFIIOZFBFA3QDJRNWO74KU", "length": 14007, "nlines": 119, "source_domain": "itntamil.co", "title": "Popular – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பா��ான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\nபலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்:…\nஆய்வுகளுக்கு மாத்திரமன்றி பொழுதுபோக்குவதற்கும் பலர் தெளிவான வானத்தை தேடி செல்வதுண்டு. அவ்வாறு உலகிலேயே இரவு…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை…\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண் பிரசவித்த…\nஇலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றாளரான தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். சிசேரியன் சத்திர…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட் ‘மூன்று…\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மார்ச் மூன்றாவது வாரத்தில் இருந்து மூடப்பட்டன. …\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு கலரில்…\nநியூயார்க்: அம்மா பீர் குடித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.. ஆனால் இது ஒன்றும்…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து உண்ணக்கூடாது…\nநாம் சில உணவுப் பொருட்களுடன் சில உணவுப் பொருட்களை வைத்து சாப்பிட்டால் விஷ உணவு என்னும் ஃபுட் பாய்சன் ஆகிடும். நம்…\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nஇலங்கையில் கடந்த ஜுன் மாதத்தை விட ஜுலை மாதத்தில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய…\nஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கை வியப்பூட்டும்…\nகொரோனா வைரஸ் பரவும் இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது.…\nகனடாவில் அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு…\nகனடாவில் சாலையி��் நடந்து சென்ற பெண் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…\nமுருங்கை விவசாயி செய்த காரியம் தெரியுமா\nஆட்குறைப்பு, சம்பள குறைப்பு தலைதூக்கியுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில், திண்டுக்கலைச் சேர்ந்த…\nகொழும்பில் பெருந்தொகை பணம் கண்டுபிடிப்பு\nகொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸார் பெருந்தொகை பணம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…\nதிடீரென தூக்கம் வருவது போல் இருக்கிறது என்று…\nதிடீரென தனக்கு தூக்கம் வருவது போல் உணர்வதாக கூறிய சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவனுக்கு…\nஉதவி கேட்ட மனைவியை உதாசினப்படுத்திய கணவர்……\nஇந்திய மாநிலமான தமிழகத்தில் தனது கணவரிடம் உதவி கேட்டு அவர் செய்ய மறுத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளது…\n இப்படி செஞ்சி கொடுங்க, பசங்க ஆசையா…\nநம் பலருக்கும் பிரெட் என்றால் அலாதி பிரியம். ஆனால் அதில் அதிகமான கலோரி இருக்கிறது. சப்பாத்திக்கு பிறகு நம்மில் பல…\nஆசிரியர் ஒருவரின் வியபூட்டும் செயல்.. அதை நீங்களே…\nபள்ளி மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்தி வருகிறார் தொடக்கப் பள்ளி ஆசிரியை எழிலரசி. teacher…\nகணவர் சம்மதத்துடன் மனைவிக்கு வேறு நபருடன் நடைபெற்ற…\nஇந்தியாவில் திருமணமான பெண்ணை அவரின் கணவர் சம்மதத்துடன் வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.…\nவெளிநாட்டு ஆயுதங்கள் கொழும்பில் புதருக்குள் இருந்து…\nகல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகஹாதெனிய காட்டுப் பகுதியில் உள்ள புதர் ஒன்றில் இருந்து ஆயுதங்கள்…\n…. வீட்டுக்குள் இப்படி ஒரு…\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போது…\nயாழ். வைத்தியர்களின் மற்றுமொரு வெற்றிகரமான சாதனை\nதெல்லிப்பளை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் ச த்திரசி…\nலீக்கான நயன்தாரா, திரிஷாவின் இரவு பார்ட்டி…\nதமிழ் சினிமாவில் 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் தான் திரிஷா, நயன்தாரா.…\nகொரோனா தொற்றாளருக்கு 3 ஆண்டுகள் சிறை\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது முக கவசத்தை வேண்டுமென்றே நீக்கிவிட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன்…\n அதுல இவ்ளோ சத்து இருக்கு\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kottakuppam.org/2014/02/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99/", "date_download": "2020-09-27T10:21:17Z", "digest": "sha1:B2KALTHHYZELL4Z2OLQDNNIW62GY6MY6", "length": 25446, "nlines": 200, "source_domain": "kottakuppam.org", "title": "தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nFebruary 17, 2014 கோட்டகுப்பம்\nதேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது\nதமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை செலவிடாமல் வைத்திருக்கின்றனர். வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.\nஇப்போது மக்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவிட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படாமல் இருக்கின்றன.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு அதை மத்திய அரசு 5 கோடி ரூபாயாக உயர்த்தியது. அதன்படி முதல் 2 வருடங்களுக்கு தலா 2 கோடி ரூபாயும், அடுத்த மூன்று வருடங்களுக்கு தலா 5 கோடி ருபாய் என்ற கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் 19 ( 2 x 2 = 4 3 x 5 = 15 15+4=19 ) கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிதியின் மூலமாக தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் தொடங்கி நிறைவேற்றப்படும்.\nதமிழகத்தில் ���ள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் சராசரியாக ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் வைத்திருக்கின்றனர். மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்திற்குள் முடிவடைகிறது. அதற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.\nதொகுதி வளர்ச்சிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகம் செலவிடாமல் வைத்திருப்பவர்களில் முதலிடம் பெறுபவர் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்க தாகூர் (காங்கிரஸ்). தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இன்னும் 7 கோடியே 93 லட்ச ரூபாய் செலவு செய்யாமல் வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.\nஅவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தருமபுரி மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன் (திமுக), 5 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி மீதம் இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தயாநதி மாறன் (4.09 கோடி), (நெப்போலியன் 3.1 கோடி), (அழகிரி 5.3 கோடி), ஆ.ராசா (2.09 கோடி) ஆகியோரும் நிதியினை செலவு செய்யாமல் மீதம் வைத்து பட்டியலில் இடம்பெறுகிறார்கள். அவ்வளவு ஏன், மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரமே தனது தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 4.05 கோடி ரூபாயை செலவு செய்யாமல் வைத்திருக்கிறார்.\nசரி, இந்த நிதியை உச்சபட்சமாக செலவிட்டவர்கள் யார்\nஆரணி தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் (திமுக), கள்ளக்குறிச்சி தொகுதி உறுப்பினர் ஆதிசங்கர் (திமுக), தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக), தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் ஜெயதுரை(திமுக), வேலூர் தொகுதி உறுப்பினர் அப்துல் ரகுமான் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியினை கிட்டத்தட்ட 100 சதவீதம் செலவு செய்திருக்கிறார்கள்.\n2004 -2009 ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவு செய்யப்படாமல் மீதம் இருந்த தொகை 13.04 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதியில், இன்னும் 106.92 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் உள்ளது.\nஇதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரும் விளக்கம் என்ன\nநாங்கள் பணிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்கிறோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து, தொடங்கிட காலதாமதம் செய்வதால் நிதி மீதம் இருக்கிறது” என்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் தொகுதியில் எந்தெந்த திட்டங்களுக்குப் எவ்வளவு நிதி பரிந்துரை செய்தார்கள், அவற்றில் எவை எவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கின்றன என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடலாமே\nஎத்தனையோ பள்ளிகள் முறையான கட்டிட வசதிகள் இல்லாமலும், மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லாமலும், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. கஜானாவில் உறங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் இவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எதற்கும் பயனில்லாமல் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி, அரசு கஜானாவில் உறங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் யார்\nதங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை முழுவதுமாக செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nநிதி ஒதுக்கீடு: 16.92 கோடி\nசெலவு செய்தது: 16.66 கோடி\nநிதி ஒதுக்கீடு : 16.64 கோடி\nசெலவு செய்தது : 16.61 கோடி\n3. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)\nநிதி ஒதுக்கீடு : 14.18 கோடி\nசெலவு செய்தது : 14.15 கோடி\n4. எஸ். ஆர். ஜெயதுரை (திமுக)\nநிதி ஒதுக்கீடு : 17.61 கோடி\nசெலவு செய்தது : 17.53 கோடி\n(இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்)\nநிதி ஒதுக்கீடு: 16.9 கோடி\nசெலவு செய்தது: 16.7 கோடி\nதொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியினை செலவிடாமல் மீதம் வைத்துள்ளவர்கள் :\n1. மாணிக்க தாகூர் (காங்கிரஸ்)\nநிதி ஒதுக்கீடு : 14.98 கோடி\nசெலவு செய்தது : 7.03 கோடி\nநிதி ஒதுக்கீடு : 16.91கோடி\nசெலவு செய்தது : 11.14 கோடி\n3. மு.க அழகிரி (தி.மு.க)\nசெலவு செய்தது: 11.72 கோடி\nநிதி ஒதுக்கீடு : 16.95கோடி\nசெலவு செய்தது : 12.17 கோடி\n5. டாக்டர்.பொன்னுசாமி வேணுகோபால் (அ.இ.தி.மு.க)\nநிதி ஒதுக்கீடு : 16.78 கோடி\nசெலவு செய்தது : 12.24 கோடி\nஆதாரம்: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சகம்\nPrevious குவைத்தில் இரத்த தான முகாம்\nNext வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்போருக்கு சிறை\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மே��ும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅணைத்து கட்சி சார்பில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலம் முற்றுகை\nகோட்டக்குப்பத்தில் கொரோனா பரிசோதனை முகாம்\nகோட்டகுப்பதில் KVR மருத்துவமையத்தை புதுச்சேரி முதல் அமைச்சர் v.நாராயணசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள்\nஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறப்பு நேரம் குறித்த முதல்வர் அறிவிப்பு\nமுதல்வர் அதிரடி.. “தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து”\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nஅணைத்து கட்சி சார்பில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலம் முற்றுகை\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nஎன்ன சத்து எந்த கீரையில் \nவருமானமில்லா பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி\nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/football/copa-america-2019-colombia-final-squad-preview-fixtures-1", "date_download": "2020-09-27T10:57:57Z", "digest": "sha1:WG3RLOATFPRDQP2KTAXUWPBZZ6R5JN55", "length": 7967, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்", "raw_content": "\nகோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்\nகொலம்பியா அணி பற்றிய அலசல்\nஎன்னடா இது கால்பந்து சீசன் முடிந்து விட்டதே என ஏங்கும் ரசிகர்களுக்கு, புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக விரைவில் கோப்பா அமெரிக்கா தொடர் தொடங்கவுள்ளது. இதில் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.\nஇந்தக் கட்டுரையில் கொலம்பியா அணியை பற்றி பார்க்கவுள்ளோம்.\nகொலம்பியா அணியை விட பிரேசில் அல்லது உருகுவே அணிகள் தான் கோப்பா அமெரிக்க கோப்பை வெல்ல வாய்புள்ள அணிகளாக கருதப்படுகிறது. கார்லோஸ் குய்ரோஸ் பயிற்சியின் கீழ் கொலம்பியா பங்கேற்கும் முதல் பெரிய தொடர் இதுவே. கடந்த முறை கோப்பா அமெரிக்கா தொடரில் சிலி அணியிடம் அரையிறுதியில் தோல்வியுற்று மூன்றாம் இடம் பிடித்தது கொலம்பியா.\nகொலம்பியா இடம் பெற்றிருக்கும் B க்ரூபில் தான் அர்ஜெண்டினா, பராகுவே, கத்தார் போன்ற பலமிக்க அணிகள் உள்ளன. இதனால் அடுத்த சுற்று செல்வதே கொலம்பியவிற்கு கடினமான காரியம். மேலும், கொலம்பியாவின் பல வீரர்களுக்கு இதுவே கடைசி தொடராக இருக்க கூடும்.\nபயிற்சியாளராக குய்ரோஸ் நியமித்தப் பிறகு இரண்டு நட்புறவு போட்டிகளில் மட்டுமே கொலம்பியா விளையாடியுள்ளது. இதனால் சரியான அணியை தேர்வு செய்ய அவருக்கு கால அவகாசம் குறைவாகவே உள்ளது. கொலம்பிய அணி அடுத்த சுற்றாவது செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகொலம்பியா அணியில் முக்கியமான வீரர்கள்:\nகாயம் காரணமாக இந்த சீசனில் ஏமாற்றம் அளித்தாலும், அணியின் வெற்றிக்கு இவரையே பெரிதும் நம்பியுள்ளது கொலம்பியா. காயத்தால் சில போட்டிகள் விளையாடவில்லை என்றாலும், பண்டிஸ் லீகாவில் பேயர்ன் முனிச் அணிக்காக 28 போட்டிகள் விளையாடி ஏழு கோல்கள் அடித்துள்ளார். அதோடு ஆறு முறை கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார். தனியொருவராக ஆட்டத்தை மாற்றும் திறமை படைத்த ரோட்ரிகுஸ், இந்த முறை கொலம்பிய அணிக்கு கோப்பை பெற்று தருவார் என பயிற்சியாளர் கார்லோஸ் நம்புகிறார்.\nஅட்லாண்டா அணிக்காக விளையாடி வரும் துவான் ஜபாடா சிறந்த ஃபார்மில் உள்ளார். இவரது தாக்குதல் ஆட்டம் நிச்சியம் எதிரணிக்கு கிலியை உண்டாக்கும். இந்த சீசனில் சீரி ஏ லீக்கில் அட்லாண்டா அணிக்காக 37 போட்டிகளில் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார்.\nஅல் மொனாக்கோ அணிக்காக விளையாடி வரும் ஃபல்கோ, இந்த முறை நிச்சியம் கோப்பா அமெரிக்கா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். கொலம்பிய அணிக்காக அதிக கோல்களை அடித்துள்ள ஃபல்கோ, 33 வயதாகியும் தனது தாக்குதல் ஆட்டத்தை விடாமல் உள்ளார். இவரும் துவானும் சேர்ந்து களத்தில் இருந்தால் அது நிச்சியம் கொலம்பிய அணிக்கு உத்வேகம் கொடுக்கும். இவர் களத்தில் இருப்பதே கொலம்பிய அணிக்கு பலத்தை கொடுக்கும். இதுவே இவரது கடைசி தொடராக இருக்கும் என்பதால் வெற்றியோடு ஓய்வு பெற விரும்புவார். மேலும், இவரது அணுபவமும் அணிக்கு உதவியாக இருக்கும்.\nகொலம்பியா அணியின் போட்டி அட்டவணை:\nஜூன் 15 – கொலம்பியா Vs அர்ஜெண்டினா\nஜூன் 19 – கொலம்பியா Vs கத்தார்\nஜூன் 23 - கொலம்பியா Vs பராகுவே\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/09/05/unemployment-rate-8-increased-in-india-researchers-reports", "date_download": "2020-09-27T09:50:40Z", "digest": "sha1:QNEA3NGRCHSVRN62KLEV6UA2HZCMITRY", "length": 5915, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "unemployment rate 8% increased in india researchers reports", "raw_content": "\n8% ஆக அதிகரித்த வேலை வாய்ப்பின்மை: மோடி அரசின் 10 லட்சம் வேலைவாய்ப்பு திட்டம் என்ன ஆனது\nகடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 8% அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஆனால் மத்திய பாஜக அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என மூடி மறைத்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகிராம மற்றும் நகர்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் 7.8ல் இருந்து 9.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அளித்த வாக்குறுதியை இரண்டாவது முறையாக பதவியேற்றப் பிறகும் நிறைவேற்றவில்லை என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேபோன்று சேவைத் துறைகளின் வளர்ச்சியும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அ���ிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n“கடைசி தருவாயில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்.பி.பி” - மருத்துவர் வெளியிட்ட நெகிழ்ச்சித் தகவல்\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\n245 பவுன் நகை கொடுத்தும் வரதட்சணை கொடுமை - மகளின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகம்: பெற்றோர் குற்றச்சாட்டு\nகிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“தடுப்பூசி வருவதற்கு முன்னால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும்” : WHO எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/19273", "date_download": "2020-09-27T09:39:35Z", "digest": "sha1:QV4AT43X5BNFOWHXSS7MLPSZOGZWWCSE", "length": 8330, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "பரபரப்பான முதலாவது ரி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பரபரப்பான முதலாவது ரி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.\nபரபரப்பான முதலாவது ரி-20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்தது. சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 66 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சட்சன் மற்றும் அஸ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவு செய்தது.இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், டாவிட் மாலன் 58 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணி சார்பில், 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்ட 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டாவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டார்.இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதே சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nPrevious articleநாட்டு மக்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..\nNext articleஇலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அரசாங்கம். அமைச்சர் பீரிஸ் வழங்கும் முக்கிய அறிவிப்பு..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/5487", "date_download": "2020-09-27T10:49:24Z", "digest": "sha1:GLA64YJFHSTX7FKVNUSEVU5SCJF2RLAP", "length": 16827, "nlines": 79, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்த அறிகுறிகள் கூட உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்…!! அலட்சியமாக இருக்காதீர்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் இந்த அறிகுறிகள் கூட உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்…\nஇந்த அறிகுறிகள் கூட உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்…\nஉலகில் நூற்றுக்கணக்கான புற்றுநோய்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது, அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எளிதில் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் முதல் குணப்படுத்தவே முடியாத மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்கள் வரை பல புற்றுநோய்கள் உள்ளது. இதில் அதிக வலியை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்று உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயாகும்.\nஉணவுக்குழாய் புற்றுநோய் என்பது உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயாகும், இது உங்கள் தொண்டையில் இருந்து உங்கள் வயிற்றுக்கு ஓடும் நீண்ட, வெற்று குழாயாகும். உங்கள் உணவுக்குழாய் நீங்கள் விழுங்கிய உணவை உங்கள் தொண்டையின் பின்புறத்திலிருந்து உங்கள் வயிற்றுக்கு ஜீரணிக்க உதவுகிறது.இந்த உணவுக்குழாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஉணவுக்குழாய் புற்றுநோய் பொதுவாக உணவுக்குழாயின் உட்புறத்தை வரிசைப்படுத்தும் உயிரணுக்களில் தொடங்குகிறது. உணவுக்குழாயில் புற்றுநோய் எங்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருகிறது. உலகளவில் அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் ஆறாவது புற்றுநோயாக இது உள்ளது. புகையிலை மற்றும் ஆல்கஹால் பயன்பாடு அல்லது குறிப்பிட்ட ஊட்டச்சத்து பழக்கம் மற்றும் உடல் பருமன் காரணமாக இது அதிகம் ஏற்படுகிறது.\nஉணவுகளை விழுங்குவதில் சிரமம், காரணமே இல்லாமல் எடை இழப்பு, மார்பு பகுதியில் எரிச்சல் மற்றும் அழுத்தம், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல், கடுமையான இருமல் போன்றவை உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். பொதுவாக ஆரம்பகால உணவுக்குழாய் புற்றுநோய் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை.\nஉங்களுக்கு கவலை அளிக்கும் தொடர்ச்சியான அறிகுறிகள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். நாள்பட்ட அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படும் ஒரு முன்கூட்டிய நிலை பாரெட்டின் உணவுக்குழாய் உங்களுக்கு இருந்தால் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது. உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பாரெட்டின் உணவுக்குழாய் உள்ளவர்களுக��கு சிறந்த தீர்வாக இருக்கலாம். உங்களுக்கு பாரெட்டின் உணவுக்குழாய் இருந்தால் சோதனை மூலம் அதனை உறுதி செய்து கொள்ளவும்.\nஉணவுக்குழாய் புற்றுநோய்க்கு காரணம் என்ன என்பது சரியாகத் தெரியவில்லை. உணவுக்குழாயில் உள்ள செல்கள் அவற்றின் டி.என்.ஏவில் மாற்றங்களை (பிறழ்வுகளை) உருவாக்கும்போது உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுகிறது. மாற்றங்கள் செல்கள் வளரவும் கட்டுப்பாட்டை மீறி பிரிக்கவும் செய்கின்றன. குவிந்து வரும் அசாதாரண செல்கள் உணவுக்குழாயில் ஒரு கட்டியை உருவாக்குகின்றன, அவை அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கும் பரவி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளது.\nஉணவுக்குழாயில் உள்ள சளி-சுரக்கும் சுரப்பிகளின் உயிரணுக்களில் அடினோகார்சினோமா தொடங்குகிறது. அடினோகார்சினோமா உணவுக்குழாயின் கீழ் பகுதியில் பெரும்பாலும் ஏற்படுகிறது. அடினோகார்சினோமா என்பது உணவுக்குழாய் புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமாகும், மேலும் இது முதன்மையாக ஆண்களைத்தான் பாதிக்கிறது.\nசெதில்படர் செல்கள் உணவுக்குழாயின் மேற்பரப்பை வரிசைப்படுத்தும் தட்டையான, மெல்லிய செல்கள். ஸ்குவாமஸ் செல் புற்றுநோய் உணவுக்குழாயின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் பெரும்பாலும் நிகழ்கிறது. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்பது உலகளவில் மிகவும் பரவலாக உணவுக்குழாய் புற்றுநோயாகும். உணவுக்குழாய் புற்றுநோயின் சில அரிய வடிவங்களில் சிறிய செல் புற்றுநோய், சர்கோமா, லிம்போமா, மெலனோமா மற்றும் கோரியோகார்சினோமா ஆகியவையும் அடங்கும்.\nஉங்கள் உணவுக்குழாயின் நீண்டகால எரிச்சல் உணவுக்குழாய் புற்றுநோயை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு பங்களிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. உங்கள் உணவுக்குழாயின் உயிரணுக்களில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் என்னவெனில் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், புகைபிடித்தல், உணவுக்குழாயின் உயிரணுக்களில் (பாரெட்டின் உணவுக்குழாய்) முன்கூட்டிய மாற்றங்களைக் கொண்டிருத்தல், உடல் பருமனாக இருப்பது, மது அருந்துவது, உணவுக்குழாயின் தொடர்ச்சியான செயல்பாட்டால் ஏற்படும் அச்சலாசியா, போதுமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடாமல் இர��ப்பது ஆகியவை உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட காரணங்களாகும்.\nஉணவுக்குழாய் புற்றுநோய் தீவிரமடையும் போது அது பல சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் உணவுக்குழாய் வழியாக உணவு மற்றும் திரவம் செல்ல புற்றுநோய் கடினமாக இருக்கலாம். உணவுக்குழாய் புற்றுநோய் வலியை ஏற்படுத்தும். உணவுக்குழாய் புற்றுநோய் இரத்தப்போக்கு ஏற்படுத்தும். இரத்தப்போக்கு பொதுவாக படிப்படியாக இருந்தாலும், அது திடீரென்று மற்றும் சில நேரங்களில் கடுமையானதாக இருக்கும்.\nஉணவுக்குழாய் புற்றுநோய் வராமல் தடுக்க முதலில் செய்ய வேண்டியது புகைபிடிப்பதை நிறுத்துவது, புகைபிடிக்காதவர்கள் அதனை தொடங்காமல் இருப்பது நல்லது. மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் அதனை மிதமான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியாயமாக உடல் எடையை பராமரிக்க வேண்டும், உடல் பருமன்தான் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும்.\nPrevious articleஆஸ்துமா இருப்பவர்களும், வரக்கூடாதென நினைப்பவர்களும் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்…ஏன் தெரியுமா\nNext articleஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்…கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி…\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/117453/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:16:21Z", "digest": "sha1:RZDNJGLHKG24NBC7BVUGEO5GMADXGFSU", "length": 8531, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "கட்சி மேலிடம் மன்னித்தால் காங். எம்எல்ஏக்களை வரவேற்பேன் - ராஜஸ்தான் முதலமைச்சர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nகட்சி மேலிடம் மன்னித்தால் காங். எம்எல்ஏக்களை வரவேற்பேன் - ராஜஸ்தான் முதலமைச்சர்\nகாங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை வரவேற்பேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை வரவேற்பேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.\nசச்சின் பைலட் தலைமையில் 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்கொடி உயர்த்தியதால் ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனிடையே, ராகுல் காந்தியை சந்தித்து பேசியபிறகு, பைலட் தரப்பினரின் குறைகளை கேட்க 3 பேர் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.\nஇதனால் ராஜஸ்தானில் காங்கிரசுக்குள் நிலவிய மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படும்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், எதிர்ப்பு எம்எல்ஏக்களை மன்னிப்பதென கட்சி தலைமை முடிவு செய்தால், அவர்களை அன்புடன் அரவணைப்பேன் என்றார்.\nசச்சின் பைலட்டை முன்பு எதற்கும் பயன்படாதவர் என விமர்சித்திருந்ததை சுட்டிக்காட்டி, அவருடன் எப்படி மீண்டும் இணைந்து பணியாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு கெலாட் நேரடியாக பதிலளிக்கவில்லை.\nமதுசூதனனை ஓபிஎஸ் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கமில்லை : அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை\nவேளாண் மசோதாக்கள் நாட்டில் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் - மம்தா பானர்ஜி\nஎந்த கட்சிஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் - எல்.முருகனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி\nவிவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளிப்பதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசமூக நீதிக்காக போராடியவர் பெரியார், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - எல் முருகன்\nகுற்றவாளிகளைத் தேடி போலீஸார் எங்கும் அலையவேண்டாம், கமலாலயம் சென்றால் போதும்... சுதா ராமகிருஷ்ணன்\nபுலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை என வெளியான தகவலுக்கு ராகுல் கண்டனம்\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karmayogi.net/?q=mj_march2005_3", "date_download": "2020-09-27T11:01:21Z", "digest": "sha1:CEL3QIBCDBFRJ6RSOP37F6EUJFD3TD6L", "length": 120803, "nlines": 597, "source_domain": "www.karmayogi.net", "title": "03.எங்கள் குடும்பம் II | Karmayogi.net", "raw_content": "\nநினைவு அருள் மறதி பேரருள்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2005 » 03.எங்கள் குடும்பம் II\nஇது சரி. ஆனால் யோசனையே மௌனத்தையும் தரும்.\nஅன்னையை நம்புகிறோம், அன்னையை மட்டும் நம்புகிறோம் என்பதே ஒரு முறையாகவும் மாறும்.\nஅன்னை மீதுள்ள நம்பிக்கை உணர்வாலானது. \"அன்னையை நம்புவது\" என்பது ஓர் எண்ணம், முறையாக மாறும் வாய்ப்புண்டு.\nஅப்படி நம்பிக்கை முறையாக மாறினால், ஏதோ ஓர் அளவில் அது பலிக்கத் தவறும்.\nநமது நம்பிக்கை எண்ணமானதா, உணர்வாலானதா என்ற தெளிவு நமக்கிருப்பதில்லை. அன்னை நினைவு எண்ணமாக வருவது எண்ணம், மனநிறைவாக வருவது உணர்வு, உடல் புல்லரிப்பது உடல் உணர்வு. நம்பிக்கை ஜீவனிலிருந்தால் எவரும் பயப்படும் நேரம் பயம் எழாது. அதை நாடி, விரும்பி, நெருங்கத் தோன்றும்.\nபணம் வந்தால் பிள்ளைகள் அன்னையை ஏற்பார்கள் என்ற தாயாரின் நினைவு சரியில்லை. பணம் வந்தால் பணத்தை ஏற்பார்கள், அன்னை மறந்துபோகும், மறந்தேபோகும். அன்னை மூலம் வருவது எதையும் நம்பினால் அன்னை விட்டுப்போகும்.\nமனத்தால் தாயார் கம்பனி, பிராஜெக்ட், டெய்வ���ன் ஆகியவற்றை மறந்து அன்னையை மட்டும் நினைத்து, அன்னையை நாடினால், அன்னையில் கரைந்தால், குடும்பம் அனைத்தையும் மறந்து அன்னையை நாடத் தாயாரை ஏற்பார்கள் என்ற உண்மை ஓரளவு தெரிந்தாலும் தாயாருக்கு அதன் முழுஉண்மை மனத்தைத் தொடவில்லை.\nதாயார் மனம் யோசனையிலிருக்கிறது; அன்னையிலில்லை. அதனால் எழும் ஐயம் இவை.\nஇக்கருத்து தாயாருக்கு நிதர்சனமானால், தாயார் உட்சோதியில் கலப்பார்; உலகத்தை மறப்பார். தாயாருடைய பக்தி அவ்வுயர்வு பெற்றதன்று. அதுவே பிரச்சினை. பிரச்சினை யோசனையில்லை, முயற்சியில்லை, அதிகபட்சமில்லை, சமர்ப்பணமோ, சரணாகதியோ இல்லை.\nஇவ்யோசனையின் பலனாக தாயாரின் யோசனை அழிந்தால், யோசிக்கும் சக்தியே அழிந்தால், அது அவருடைய முன்னேற்றம்.\nயோசனை தாயாருக்குக் குடும்பத்தினரைவிட்டகன்று, அன்னைக்குப் போய் தன்னை இழப்பது, கரைவது நல்லது.\nஇம்மனநிலையில Let Thy will be done, not my will என்று இடைவிடாமல் சொல்லமுயன்றால்,\nஅது மறந்துபோகும். நமக்கு அதில் நம்பிக்கையில்லை என்றாகும்.\nசொல்லமுடிந்தால், சிரமத்துடன் சொல் எழும்.\nஅச்சொல்லை மீறி வழக்கமான நம் செயல் திமிறிக் கொண்டு போகும்.\nஅப்படிப் போகும் பொழுது சொல்லும் முயற்சியைத் தொடர்ந்தால், அச்சொல் மீறிப்போகும் வேகத்தைத் தணிப்பதைக் காணலாம்.\nபலன் மிகச்சிறியதானாலும், தொடர்ந்த பலனாக இருப்பதாகக் காணலாம்.\nஇதுவரை உயர்ந்தது பெரியது, வந்து தவறியது பெரியதன்றோ\nஅதையும் சரணம் செய்வது மேலன்றோ\nமுடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது.\nதூய்மையான அமைதியைக் கருதினால் விரக்தி வருகிறது.\nஇதுவரை தாயாரின் மனநிலையை 15 அல்லது 17 வகைகளாக விவரித்தேன். மேலே மேலும் 7 வகைகளான கேள்விகள் மூலம் தாயார் மனநிலையைக் காண்கிறோம். இவற்றை ஏற்கனவே ஒரு முறை கண்டோம்.\nஇனி நடந்த நிகழ்ச்சிகள் மூலமும் இவற்றை ஆராய்ச்சி செய்தால் நாம் ஆராய்ச்சியின் முடிவுக்கு வருவோம்.\nஒரு காரியத்தை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்பதன் மூலம் ஆராயலாம்.\nஅது, குடும்பம் உயர என்ன செய்யலாம் என்ற கேள்வி.\nகுடும்பம் 3-ஆம் நிலையிலிருந்து உயர்ந்து 15-ஆம் நிலைக்கு வந்துவிட்டது. அதற்குமேல் நாம் எப்படி 15-ஆம் நிலைக்குச் சிறப்பாக உயர்த்துவது என்று சிந்திக்கவேண்டாம். 15-ஆம் நிலைக்கு வந்தது பலன். எப்படி வந்தது என அறிவது process முறை. ஏன் வந்தது என்பது மூலம் essence.\nபலனைப் பெறுவது உடலால் நடப்பது; உயிரால் பெறுவது.\nமுறையை அறிவது மனத்தால் பலனைப் பெறுவது.\nமுறையின் மூலத்தை அறிய ஆத்மாவால் அல்லது வளரும் ஆத்மாவால் அறியவேண்டும்.\nஆத்மாவால் அறிய ஆத்மவிழிப்பு நிஷ்டை மூலம் பெறவேண்டும்.\nஆத்மாவால் அறிவது மூலம். அது முறையை அறிவதை விட 100 மடங்கு, 1000 மடங்கு சிறப்பானது.\nவளரும் ஆன்மாவால் அறிவது முடிவற்ற முன்னேற்றத்தை நம்முள் எழுப்புவது.\nமுறையை அறிய, மனத்தால் அறிய, சிந்திக்கவேண்டும்.\nமூலத்தை அறிய, ஆத்மாவால் மூலத்தை அறிய, சிந்தனையற்று தியானம் வரவேண்டும்.\nமுறையை அறிந்தால் 15-ஆம் நிலைக்குச் செல்வம் வந்ததுபோல், இதர அம்சங்கள் - செல்வாக்கு, பண்பு, திறமை, பிரபலம் - வரும்படி நடக்கலாம்.\nமூலத்தை அறிந்தால் நாம் எதையும் உற்பத்தி செய்யலாம். ஏழ்மையைச் செல்வமாக்கலாம், சிறுமையைப் பெருமையாக்கலாம்.\nமூலத்தின் நோக்கத்தை அறிய வளரும் ஆன்மாவைச் சமர்ப்பணத்தால் அடையலாம்.\nபலனும், முறையும் வாழ்வை வளப்படுத்தும்.\nமூலம் நம்மைக் காலத்தைக்கடந்து நாம் செய்வது நாடெங்கும் பலிக்கச்செய்யும்.\nமூலத்தின் நோக்கத்தை வளரும் ஆன்மா மூலம் அறிந்தால், அன்னை நம்மைக் கருவியாக்கி பரிணாமத்தின் மூலம் நம் வாழ்வில் உலகுக்காகச் செய்ய முயல்வது பலிக்கும்.\nநாம் இதுவரை கண்ட 20, 24 கேள்விகள் வாழ்வில் நாம் பெற்ற choice வாய்ப்பை அந்த, அந்த நிலையில் சுட்டிக்காட்டுவதாகும். வாய்ப்புகள் சிறிய பலனாகவும், நிரந்தரமான பலனாகவும், பெரிய பலனாகவும், பணமாகவும், தொழிலாகவும், அறிவாகவும், சேவையாகவும்,அன்னைக்குரிய கருவியாகவும் வருகின்றன. இவற்றை ஏற்கும்பொழுது வாழ்க்கைக்கேயுள்ள அடிப்படைக் கேள்விகளை நிகழ்ச்சிகள் நடைமுறையில் பதிலளிக்கின்றன. உதாரணமாக,\nHotmail கண்டவன் எளியவனாலும் எதுவும் முடியும் என்று உலகுக்கு நிரூபித்தவன்.\nBill Gates புதியது வருவதை அனைவரும் அனுபவிக்கும்படிச் செய்ய முயன்றால் உலகம் இதுவரை உற்பத்தி செய்த மார்க்கட்டை ஒரு 10 அல்லது 15 வருஷத்தில் உற்பத்தி செய்யலாம் என நிரூபித்தார்.\nடாட்டாவும், பிர்லாவும் 150 ஆண்டுகளில் செய்ததை இன்று 15 அல்லது 20 ஆண்டுகளில் செய்யும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது என அம்பானியால் அறிந்தோம்.\nHole in the wall என்ற சோதனை மனிதனுக்கு எவரும் கற்பிக்காவிட்டால், அவனே கற்பது அதிகம், அதிகமானது எனக்காட்டுகிறது.\nகிளன்டோமான் முறையை ஒரு பள்ளியில் பின்பற்றினால் குழந்தைகள் 3 வயதிலேயே 6 வயது படிப்பைப் பெறுகின்றன எனக்கண்டார். திருச்சியில் ஒருவர் அம்முறை எல்லாத் தாய்மாருக்கும் கிடைக்கும் ஏற்பாடு செய்தார். 45 தாய்மார்கள் சேர்ந்தனர். அவருடைய மாத வருமானம் ரூ.20,000 ஆயிற்று. அனைவரும் பெறும் அமைப்பு மார்க்கட்டை 10 அல்லது 100 மடங்கு விரிவுபடுத்துகிறது. அது பெறுபவர் பெரும் பணம். நாடு பெறுவது நானிலம் அறியாதது. 100 ஆண்டுகளில் நாடு பெறும் கல்வி முன்னேற்றத்தைப் 10 ஆண்டுகளில் நாடு பெறும்.\nமேற்சொன்னவை நாட்டில் நடந்தவை. நம் மனம் பழைய கேள்விகளைக் கேட்காமல் புதிய உற்சாகத்துடன் வரும் வாய்ப்புகளைப் பெற்றால், 1000 ஆண்டு முன்னேற்றம் அப்பொழுதே வரும் என நாம் 100 ஆண்டுகளாகப் பார்க்கிறோம். பார்த்தாலும் சிந்திப்பதில்லை.\nசிந்தனை பெரியது - மனத்திற்குரியது.\nமௌனம் அதனினும் பெரியது - ஆத்மாவுக்குரியது.\nமௌனமான சிந்தனை, மௌனமான செயல் - வளரும் ஆன்மாவுக்குரியது என்பதால் முடிவான பலன் முதலிலேயே வரும்.\nநடந்த ஒரு நிகழ்ச்சியை, பலன், முறை, மூலம், மூலத்தின் நோக்கம் என நாம் ஆராய்ந்தால், என்ன கேட்கக்கூடாது, என்ன செய்யக்கூடாது, இப்பொழுது என்ன செய்கிறோம், ஏன் அதைச் செய்கிறோம், நாம் என்ன செய்யமுடியும், எப்பொழுது செய்யலாம், நமக்கு அன்னை வாழ்வில் கொடுப்பதென்ன, நாம் எந்த அளவில் பெறுகிறோம், நம்முன் உள்ளதென்ன எனத் தெரியவரும். இந்த ஆராய்ச்சியின் முடிவு,\nநாம் அன்னையின் குழந்தைகளாக இருக்கவேண்டும்; அர்த்தமற்ற பூஜ்யங்களாக இருக்கக்கூடாது. அன்னை வேண்டும் என்ற அன்பராக இருக்கவேண்டும்; பலன் மட்டும் வேண்டும் என்ற பாமரராக இருக்கக்கூடாது எனப் புரியும். 3-ஆம் நிலை முதல் 15-ஆம் நிலைக்கு வந்தது, அங்கிருந்து 80-ஆம் நிலைக்கு வந்து காப்பாற்றத் தவிப்பது, பார்ட்னர்ஷிப், பவர் பிராஜெக்ட் ஆகியவற்றைத் தாயார், கணவர், பிள்ளைகள், பெண், ஊருடைய சூழல், குடும்பத்தாரின் மனச்சூழல், நாம் அன்னையை விரும்பி ஒதுக்குவது, அறியாத அறியாமை, தெரிந்து விரும்பும் அறியாமை, சோம்பேறித்தனம் கண்ணில் படாதது, சுயநலம் இலட்சியமாகத் தெரிவது, ஆகியவை வெளிவரும். இதைப் படிக்கும் அன்பர்கள் இதே கருத்துகளைத் தங்கள் வாழ்வில் பொருத்திப் பார்த்தால், \"பகவானும் பக்தனும்\" என்ற நூலிலும், The Life Divine பற்றிய பல கட்டுரைகளிலும் வரும் எல்லாக் கருத்���ுகளும் வாழ்வில் புரியும்.\nவாழ்வில் புரிவது அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டமும் கூட.\nவளரும் ஆத்மாவில் புரிவது பேரருள்.\nஅதிர்ஷ்டம், அருள், பேரருள் அன்பரை அறைகூவி அழைக்கிறது.\nசிறியவன் தாயார் தனக்கு வேட்டுவைப்பதாக நினைக்கிறான்:\nதாயாரும், பெண்ணும் சேர்ந்தால் தமக்குச் சந்தேகமாக இருக்கிறது என்கிறான் சிறியவன்.\nகுடும்பத்தில் எவரும் அடுத்தவரைச் சந்தேகப்படமாட்டார்கள்.\nவெளியில் நாம் பேசும்பொழுது நம்மை மற்றவர்கள் நம்பவேண்டும் என்று நினைத்தால், \"என்ன, இதுவும் உங்கள் வீடு என்று நினைத்தாயா\" என்பார்கள். வீட்டில் நம்பிக்கையுண்டு, வெளியில் அந்த நம்பிக்கையிருக்காது.\n\"எனக்கு வேட்டுவைக்கிறீர்கள்\" என வெள்ளை மனதுடைய சிறியவன் கேட்கிறான் எனில் the psychological entity of the family குடும்பம் என்ற உணர்வே இவ்வீட்டில் ஏற்படவில்லை எனப் பொருள்.\n\"சந்தேகப்பட முடியாத இடம் குடும்பம்\" என்பதே இவர்கள் அறியாதது.\nதாயாருக்கு அன்னை பலனை மற்றவர்கட்குக் கொடுக்க சிரமமிருக்கிறது எனில் குடும்பமே இன்னும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.\nசந்தேகம் என்பது மனம் ஒட்டாத இடத்திற்குரியது (psychological distance).\nவீடு கல் கட்டிடம்; குடும்பம் மனத்தாலான ஓவியம். மனமே ஒட்டவில்லை எனில் குடும்பமேது\nபொதுவாகப் பிள்ளைகள் தாயாரை அதிகமாக நம்புவார்கள்.\nதாயாரையே நம்பாத பையன் பொல்லாதவன். சிறியவன் பொல்லாத குணமுடையவனில்லை. பொதுவாகக் கெட்ட பையனில்லை. அவனுக்கே சந்தேகம் வருகிறது எனில் குடும்பம் physical level ஜடஉணர்வுள்ளது என்று நாம் அறிகிறோம்.\nஇவர்கள் குடும்பமாக உருவாக நாளாகும். அடுத்த தலைமுறை அல்லது அடுத்த ஜென்மத்தில் குடும்பம் ஏற்படும். அடுத்த ஜென்மத்தில் பெறவேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.\nகம்பனியில் வேட்டுவைப்பவன் கம்பனிக்குத் துரோகி.\nகம்பனியில் புது ஆள் எடுத்தால் அவன் சரியில்லாமல் வேட்டு வைப்பான்.\nகுடும்பத்தில் புது ஆள் எடுப்பதில்லை. எல்லாம் இருப்பவர்களே.\nஇருப்பவர்களே \"வேட்டுவைப்பவர்\" எனப் பையன் நினைக்கிறான்.\nஅதாவது பையன் குடும்பத்தைச் சேர்ந்தவனில்லை; குடும்பமில்லை.\nநம்பமுடியாது என்பது நல்ல குணமில்லாதது.\nவேட்டுவைப்பது என்பது கெட்ட குணம், துரோகமிருப்பது.\nதுரோகம் குடும்பத்திலில்லை. ஆனால் இருப்பதாக நினைப்பவன் ஒருவனிருக்கிறான்.\nகுடும்பம் துரோக மனப்பான்மையினின்று முழுவதும் விடுபடவில்லை. துரோகம் தரித்திரத்திற்குரியது.\nதுரோகத்திலிருந்து விடுபடவில்லை எனில் இன்னும் தரித்திரம் பிடித்துக்கொண்டுள்ளது.\nகுடும்பத்தினர் அலட்சியம், மட்டமான பேச்சு, அவநம்பிக்கை, பொறுப்பில்லாத குணம் ஆகிய அனைத்தும் தரித்திரத்தின் சின்னங்கள்.\nதரித்திரத்தின் சின்னங்கள் போகுமுன் அன்னை அதிர்ஷ்டத்தைக் கொடுத்துவிட்டார்கள். காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கிறது.\nஉருண்டு விழுந்த கடிகாரம் தரையில் விழவில்லை, சிறியவன் பிடித்துக்கொண்டான்:\nகடிகாரம் உருண்டு விழுகிறது எனில் எடுப்பவர் கண்மூடியாகச் செயல்படுகிறார்.\nசெய்தது தாயார். அவர்தாம் நிலைகுலைந்திருந்தார். தமக்கு வெட்கமில்லைஎனக் கண்டு வெட்கப்பட்டார்.\nமனம் நிலைகுலைந்திருந்ததால் புத்தகங்களை அடுக்கிவைக்கப்போனார்.\nமேஜை மீது புத்தகங்கள் கலைந்திருந்தன – physical disorder.\nஅவர் மனம் நிலையற்றிருப்பதும், மேஜை கலைந்திருப்பதும் ஒன்று.\nஅது வீட்டின் ஆன்மீகச் சூழல்,\nதலைமைக்குத் தலையில் நிதானமில்லை என்று காட்டுகிறது.\nதவறியபின் கடிகாரம் உடையாமலிருக்கும் படிப் பையன் பிடித்துக்கொள்வது அருள் செயல்படுவது.\nஅருள் வீட்டில் ஜடமான சூழலில் சூட்சுமமாகச் செயல்படுகிறது (subtle physical atmosphere).\nஇதை எப்படிப் பயன்படும்படிப் புரிந்துகொள்வது\nவெட்கம் என்பது பண்பு. அது இல்லை என்று தெரிவது துரோகமில்லை என்று சந்தேகம் தெரிவிப்பதுபோன்றது.\nஆன்மீகச்சூழல், ஆன்மா பவித்திரமாக வீட்டில் செயல்படுவதைக் காண்பிக்கவேண்டும் எனில், டிராயரில் பொருள்கள் பல ஆண்டுக்கு முன் வைத்தவை சுத்தமாக, ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டு இருப்பதையும், கரைபடக் கூடிய பொருள்களும் கரைபடாமல், கிழிந்துபோக வேண்டியவை கிழிந்துபோகாமலும், உளுத்துப்போகக் கூடியவை நன்றாகவுமிருப்பது. அது ஆன்மா நம் மனத்தின் ஆழத்தில் தூய்மையாக இருப்பதாக அர்த்தம்.\nநம் எதிர்வீட்டில் திருடன் எவருமில்லாமலிருந்த நேரம் புகமுயன்றதை அதன் பின்வீட்டு மொட்டைமாடியிலிருந்தவர் பார்த்துக் குரல் கொடுத்து ஓட்டிவிட்டார் என்பது நம் வீட்டு ஆன்மீகச்சூழல் எதிர்வீட்டில் செயல்படுவதாக அர்த்தம்.\nநம் வீட்டில் நல்ல சூழலிருந்தால் கடிகாரம் உருண்டுவிழாது.\nஇப்படிப்பட்ட சூழலில் அப்படிப்பட்டவை நடக்கின்றன எனில் சூழலுக்கு சக்���ி அதிகம்.\nMother's Grace எனப் பையன் சத்தமிடுவது குரலில் கேலியனாலும், grace என்பது உண்மை.\nஅவனையும் அருள் தானிருப்பதை உணர்த்துகிறது.\nஏதோ நடக்கிறது கணவருக்குத் தெரிகிறது. எவ்வளவு பெரியது வந்தாலும், அதையும் தன் அதிகாரத்திற்குக் கணவர் உட்படுத்துகிறார்:\nமாமா ஆக்ராவுக்குச் சிறியவனை அழைத்துப் போகவேண்டும் என்ற சமயம் கணவர் வெளியிலிருந்து வந்தவர், \"என்ன விசேஷம், ஏதோ நடக்கிறாப் போலேயிருக்கிறது\" என்றார்.\nமாடிக்குச் சோகமாகப் போன சிறியவன் மாமா போனில் பேசியது தெரியாவிட்டாலும், முகம் மலர்ந்துவிட்டான்.\nதங்கள் சம்பந்தமாய் எங்கு, எது நடந்தாலும் அவரவர்க்குச் சூட்சுமமாய் தெரிகிறது.\nஅதுபோல் அன்னை நம் விஷயத்திலும், சூழலிலும், உலகிலும் செயல்படுவதை நாம் அறிய முயல்வதில்லை. முயன்றால் அருள் நிலையாகச் செயல்படும்.\nபார்ட்னர்ஷிப்பும், பவர் பிராஜெக்ட்டும் கணவருக்காக வரவில்லை. கணவரைக் கடந்து தாயாருக்குப் பலிக்க பார்ட்னர், பெரியவன் மூலம் வருகிறது. அவையெல்லாம் எப்படி வந்தாலும், \"நான் கணவன் என்பதால், என் மனைவியின் நிலை எவ்வளவு உயர்ந்தாலும், அவள் எனக்குட்பட்டவளே\" என்று கணவர் நடப்பது கதையில் குறிப்பிடத்தக்கது.\nஅது கணவர் மனம் மட்டுமன்று; ஆண்கள் மனம் மட்டுமன்று; அகந்தையின் குணம். 3 வயதுக் குழந்தைக்கும் இடம் கொடுத்தால், தன்னிஷ்டப்படிமட்டும் நடக்கவேண்டும் என்று கூறும். சமூகத்தில் கடைசி நிலையில் சாப்பாட்டிற்கும் கஷ்டப்படும் நிலையில் உள்ளவன் (priest) பூசாரி. அவனுக்கு நாம் பணிந்துபோகும் நேரம் அவன் பூரண அதிகாரத்தைக் கொண்டாடுவான். அவனுக்கு பூஜை விஷயங்கள் தெரியும் என்பதால் தன்னை உயர்வாகக் கருதுகிறான்.\nநமக்கு ஒரு விஷயம் - பணம், படிப்பு, சட்டம், மருந்து, சுலோகம் - தெரியும் என்பதால் நான் உயர்ந்தவன் என மனிதன் கருதுகிறான்.\nசட்டம் படித்த வக்கீலும், மரவேலை தெரிந்த தச்சனும், \"விஷயம் தெரிந்தவர்கள்\". சட்டமும், மரவேலையும் information செய்தி என்ற அளவில் சமம். அதனால் உயர்வோ, தாழ்வோ இல்லை. ஒரு கோடி ரூபாய் உள்ள பெட்டியைத் தூக்கிப் போகின்றவனும், பெட்டி நிறைய துணியைத் தூக்கிப் போகின்றவனும் போர்ட்டரே. பணத்தைத் தூக்கிப்போவதால் உயர்வு வாராது.\nமனிதன் அடுத்த மனிதனைவிட மாறுபட்டவன்; உயர்ந்தவனோ, சிறியவனோ இல்லைஎன்பது அகந்தை அழிந்த மனத்திற்குரியது.\nமடசாம்பிராணி என்பதற்குச் சிறந்த அறிகுறி அவன் தன் மேதாவிலாசத்தை நினைத்து மகிழ்வான். \"எவருக்கும் என் அறிவு விளங்கவில்லை. என் அறிவை விளங்கும் அளவுக்கு எவருக்கும் அறிவில்லை\" என்று மடையன் நினைக்கிறான். எல்லோரும் நினைப்பது அதுவே. கணவர் அப்படியே நினைக்கிறார். அன்பர் அப்படி நினைக்க உரிமையற்றவர்.\nபெரியவன் கெட்டிக்காரன், ஆனால் பொறுப்பில்லாதவன்.\nபெரிய குடும்பத்தில் அனைவரும் பொறுப்புடனிருப்பார்கள்.\nசிறிய குடும்பத்தில் \"நானில்லை\"என ஒதுங்குவார்கள்.\nபொதுவாகப் பொறுப்புள்ள இடத்தில் சந்தேகம் எழாது.\nபொறுப்புள்ளவர் வயிற்றுவலி குமாஸ்தாவை வதைக்கமாட்டார்.\nபொறுப்பில்லாதவன் சாமர்த்தியமானால், பிறருக்குச் சாமர்த்தியம் இல்லை எனச் சுட்டிக்காட்டுவான்.\nசுட்டிக்காட்டுவது நாளடைவில் கேலியாக மாறும்.\nபொறுப்பில்லாதவன் பிறர் பெருமையைக் கண்டுகொள்ளமாட்டான்.\nஅதைக் கண்டுகொள்வது தனக்குக் குறைவு என நினைப்பான்.\nபொறுப்பில்லாத திறமைசாலிக்கு எது வந்தாலும் தன் திறமைக்கு வந்ததாக நினைப்பான்.\nபெரியவனுக்குப் பொறுப்பில்லை என்பது தகப்பனாரிடமிருந்து நேரடியாக வந்தது. தாயார் அன்னைக்குப் பொறுப்பேற்கவில்லை என்பது மகனில் பொறுப்பின்மையாகத் தெரிகிறது.\nபொறுப்பில்லாதவனுக்குப் பொறுப்புள்ள வேலையை அருள் கொடுத்து அவனைத் திருவுருமாற்ற முயல்கிறது.\nபொறுப்பில்லாதவன் கேலி செய்வதுடன், பிறரிடம் குறை காண்பான், பிறரை வேலை செய்ய அனுமதிக்கமாட்டான்.\nதன் வேலை முடிந்தால்போதும், பிறர் வேலை கெடவேண்டும் என முயல்வான்.\nபொறுப்பு என்பது அனைவர் வேலையும் கூடிவர ஆர்வம்கொள்வது.\nகெட்டிக்காரத்தனம் வேலைக்கு மட்டும் உரியது. பொறுப்பு மனிதர்களையும் சேர்த்துச் செயல்படுவது.\nகெட்டிக்காரன் சம்பளத்திற்கு வேலை செய்வான். சம்பளத்தில் ஓய்வுபெறுவான்.\nசம்பளக்காரன் முதலாளியாவது மாற்றம்; சமூகத்தில் திருவுருமாற்றம்.\nதாயார் யோகத்திருவுருமாற்றத்தை நாடினால் பெரியவனுக்குச் சமூகத்திருவுருமாற்றம் வரும்.\nபொறுப்பற்றவன் வேலை செய்தால் வேலையில் குறை வாராது. வேலை முடிந்தும் பலன் வாராது.\nகணவர் ஒரு சமயம் பெரியவன் கோபப்பட்டபொழுது - ஜாதிபுத்தியைத் திட்டியபொழுது - தானும் அவன்போலவே நடப்பேன் என்றார்.\nவரன் வந்ததும் தெரியாது, தவறியதும் தெரியாது:\nஅரச��யல், இராணுவத்தில், பெரிய உத்தியோகங்கட்கு நாணயமும், திறமையும் உள்ளவர் கிடைப்பதில்லை.\nமேல்மட்டத்திலுள்ளவர் அதன்கீழ் எந்த மட்டத்திலும் பொறுப்பானவர் rising steers இருக்கிறார்களா என கவனித்தபடி இருப்பார்கள். அவர்கட்கு வரும் செய்தியைப் பொருத்து தாம் குறிப்பிட்டவரை பொறுக்குவார்கள். வந்த செய்தி சரியில்லை என்றால் நினைவை மாற்றிக்கொள்வார்கள். இழந்தவருக்கு வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது.\nசாவித்திரியில் ஒரு பகுதி: மேல் லோகங்களில் பழுத்த ஆத்மாக்கள் உலகில் பிறக்கப் பக்குவமான கருவைத் தேடுகிறார்கள். கருத்தரித்த முதல் 3 மாதங்களில் அவர்கள் உள்ளே வருவார்கள் என்று கூறுகிறது. அப்படித் தேடும்பொழுது கருவுற்ற பெண் தேடும் ஆத்மாக்களுக்கு எதிரான காரியங்களைச் செய்தால், அவர்கள் மனம் மாறி விடுவார்கள்.\nஅன்னை இக்குடும்பத்திலிருப்பதால் மேல்மட்டக் குடும்பங்கள் இதைக் கவனித்தன. கீழ்மட்டக் குடும்பமானாலும், இவர்கள் மீதுள்ள பிரகாசத்திற்காக இவர்களை நாடினர். அதே சமயம், குடும்பம் தரக்குறைவாக நடந்துகொண்டதால், அவர்கள் மனம் மாறினர்.\nசமூகத்தின் அடியில் திறமையும், நாணயமுள்ள நபர்கட்கு மேல்மட்ட ஆதரவு மிகப்பெரிய அளவில் கிடைக்கும். வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது என்றால் அக்குடும்பம் பெரும் தகுதியும், சிறிய பழக்கங்களையும் உடைய கீழ்மட்டக் குடும்பம் என்று நாமறிய வேண்டும்.\nவருவது தெரிய சூட்சுமமாகச் சூழலைக் கவனிக்கவேண்டும். நிச்சயமாக அறிகுறிகள் அனைத்தும் தெரியும்.\nதெரிந்தபின் அனைவரும் அவ்வறிகுறிகளைக் காண முயலவேண்டும்.\nஎக்காரணத்தைக்கொண்டும் அவ்வறிகுறிகள் மறையாதபடி பேச்சும், நினைவும், செயலும் மாறி அமையவேண்டும்.\nபெரிய கம்பனி பார்ட்னர்ஷிப்பை விட பெரிய சம்பந்தம் கிடைப்பது அரிது.\nசிறிய குடும்பத்திற்குப் பெரிய சம்பந்தம் வந்தாலும் அங்கு அவர்கட்குத் திருப்தியாக நடந்து, வந்ததைக் காப்பாற்ற முடியாது.\nஇந்தக் குடும்பத்திற்கு எந்தப் பிரச்சினையுமில்லாமல், வந்தது தெரியாமல் வந்தது, போனதும் தெரியாமல் போய்விட்டது.\nஅன்பர் பெறுவது வாழ்வு தருவதில்லை. வாழ்வு திறமைக்கும், தகுதிக்கும் தருகிறது.\nஅன்னை அதிர்ஷ்டத்தைக் கொடுத்துவிட்டு நாம் திறமையும், தகுதியும் பெறக் காத்திருக்கிறார்.\nதாயார் சுயநலம் என ஏற்கிறார��:\nஉண்மை என்பதை மனம் பலவாறு அறியும்.\nமனம் இல்லாததை நம்பிவிட்டால் அது இதமாக இருந்தால் உண்மையை அறிய விரும்பாது.\nவேதரிஷிகளும், உபநிஷதரிஷிகளும் உடலின் இருளைக் கண்டு, மிரண்டு, அதைத் தங்களால் சமாளிக்க முடியாது என அதனின்று விலகி, மோட்சத்தை நாடினர்.\nமனிதன் பஞ்சம் வந்தால் நரமாமிசம் சாப்பிடுவான் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் அதையெல்லாம் அறியப் பிரியப்படவில்லை என்று மனம் கூறுகிறது.\nஎன் தாயாரே, தம்பியே என்னை ஏமாற்றலாம். அதையெல்லாம் கிளப்பாமல் நான் போய்ச்சேருகிறேன். நானே அதைச் செய்வேன். அதெல்லாம் சரி. அவற்றையெல்லாம் என் கண்ணால் பார்க்காமல் என் வாழ்நாள் முடியட்டும் என்றே மனம் விழையும். ரிஷிகள் அப்படியே மோட்சத்தை நாடினர். உண்மை அதைக் கடந்தது. தண்ணீர் சாப்பிடவும், கால் கழுவவும் ஒரே பாத்திரத்தை ஜெயிலில் கொடுத்தபொழுது பகவான் தாம் அதை அருவெறுப்பைக் கடக்கும் சோதனையாக எடுத்துக் கொண்டதாகச் சொன்னார். ரிஷிகள் காண மறுத்ததை பகவானும், அன்னையும் காணவிழைந்தனர். புதுப் பாதையை ஏற்படுத்துபவர் என்பதால் அவர்கள் உடல் தழலாக வெந்ததை ஏற்று யோகம் செய்தனர். அவர்கள் வகுத்த பாதை என்பதால் பின்வருபவர்க்கு வேதனையில்லை. அவர்களையும் கடந்துசென்றால்தான் வேதனை.\nஅன்னையை முன்வைத்துச் செல்லும் பாதையில் வேதனையில்லை. அகந்தை முனைந்தால் வேதனையுண்டு.\nதாயார் இக்குடும்பத்திற்கு இவ்வளவும் செய்தபின் பிள்ளை,\nஅம்மாவுக்குப் பெரிய இடத்துக் கல்யாணத்திற்குப் போக வேண்டும்.\nஅம்மாவும் நம்மைப்போல் சுயநலம் என்கிறான்.\nஅவன் கூறுவது ஆன்மீக உண்மை.\nஅது உண்மையானாலும் தாயார் அதைக் கசந்து ஏற்கிறார்.\nஅகந்தையை விட்டகன்று அன்னையிலிருந்தால் கசப்பில்லை.\nதாயார் கசப்பை அனுபவிக்கும் நிலையிலிருக்கிறார். அன்னையை ஏற்கும் நிலையிலில்லை.\nஅதை மகன் சுட்டிக்காட்டுவது வாழ்வு.\nகசப்பைவிட, கசப்பைச் சுட்டிக்காட்டுவது கொடுமை.\nஅதைக், கசந்தாலும், உண்மைஎன ஏற்கும் மனப்பான்மை தாயாருடையது.\nஅந்த மனப்பான்மையே குடும்பத்தை முன்னேற்றுவது.\nஅதற்கு ஒரு ஞானம் தேவை.\nஅந்த ஞானம் பெறத் தேவையான உண்மை சத்தியஜீவிய உண்மை.\nதமக்கு அது உண்டு எனத் தாயார் அறியவில்லை.\nவாழ்வு, வாழ்வின் உண்மை என்பது அதையும் பெற்ற பிள்ளையும் சுட்டிக்காட்டுவான் என்பதாகும்.\nகசப்பு, ���ேதனை வருவது அப்பண்பு இல்லை என்பதால் தான்.\nபார்ட்னர் உயர்ந்தவர், நம்மைச் சமமாக நடத்துகிறார்:\nஉயர்ந்தவர் சமமாக நடத்துவது உலகிலில்லை. உயருமுன், உயர்ந்தவராகத் தம்மைக் கருதி பிறரை மட்டமாக நடத்துவதால் ஆபீஸிலும், வீட்டிலும் பிரச்சினைகள் அபரிமிதமாக எழுகின்றன.\nவரப்போகும் உயர்வு மனிதனைத் தாங்கமுடியாதபடி நடக்கச் செய்கிறது.\nஒரு சொல் புதிதாகக் கற்றால், அதைச் சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும், அதைப் பயன்படுத்தாமலிருக்க முடியாது. புதிதாக வீடு கட்டியவர் எதைப் பேசினாலும் அதனுள் வீடு வந்துவிடும்.\nஇந்த எண்ணம் வளர்ந்தால், \"நாங்கள் உயர்ந்தவர்கள். உலகில் மற்ற அனைவரும் அழியவேண்டும்\" என்று மாறி தங்களை முழுவதும் அழித்துக்கொள்ளும் என்பது ஹிட்லர் ஜெர்மனியில் நடத்திக் காட்டியது.\nஉயர்வு என்ற எண்ணம் உலகை அழிக்கும் வரை உயரும்.\nஇன்றைய பயங்கரவாதத்தின் அடிப்படை அதுவே. இது இல்லாத உயர்வு, இருப்பதாக நினைப்பது.\nஉயர்வு என்பது உண்மையானால், உலகம் அதை ஏற்றுப் போற்றும் பொழுது, அப்பாராட்டைப் பெற்று அனுபவிப்பவன், அவ்வுயர்வுக்கு உரியவரில்லாதவரைச் சமமாக நடத்துவது உலகில் இல்லை.\nநக்கீரன் சிவபெருமானுடன் சம அந்தஸ்து கொண்டாடவில்லை. தன்னை அவரைவிட உயர்வாக நினைத்துப் பெருமானிடம் பேசினான்.\nஉண்மையான உயர்வு உறையும் பொழுது, மற்றவரைச் சமமாக நடத்துவது வெறும் பண்பன்று, ஆன்மாவுக்குரிய பண்பு.\nஆன்மா அனைவருக்கும் உள்ளது. எளியவனின் ஆன்மா, வலியவனின் ஆன்மாவுக்குச் சமம் என்றறிந்தாலும், தன்னை உதாசீனம் செய்வதை அது பொறுத்துக் கொள்வது ஆன்மீகப்பண்பு. பிறரைச் சமமாக ஏற்பதும் அதுவே.\nஉயர்வைக் கருதினால், உலகம் நம்மைத் தேடி வரமுடியாது. பள்ளத்தை நோக்கியே நீர் ஓடும்.\nசீனுவை \"போ, அப்புறம் வா\" எனப் பெரியவன் சொல்லியபொழுது பார்ட்னர் அவனை அழைத்துப் பேசுவதும், அவனை வீடு வரை கொண்டுபோய் விட்டுவருவதும் செயற்கையாக நடிக்கக் கூடியதன்று.\nநாம் தாழ்ந்துபோனால், உலகம் நம்மை நோக்கி, பள்ளத்தை நாடி நீர் வருவதுபோல், வரும். நாம் உயர்ந்திருந்தால், அதுவும் உயர்வில்லாத பொழுது, உயர்ந்திருந்தால், நம்மை நோக்கி எவரும் வரமாட்டார்கள்.\nதாழ்ந்தவன், தாழ்ந்து பணிபவன், பண்பால் பணிவை ஏற்பவன், உயர்வான்; தொடர்ந்தும் உயர்வான்.\nகணவருக்கோ, பெரியவனுக்கோ இல்லாத பண்பை பார்ட்னர் மூலம் அருள் கருவியாக்குவதும், அதையும் கணவர் அதிகாரமாகப் பெறுவதும், வெட்கமில்லை எனவும் அறியாமல் வீராப்புடன் பேசுவதும், அதையும் கடந்து தாயாருக்காக அருள் செயல்படுவதும், மின்சாரம் மிகச் சிறிய தொடர்பால் உள்ளே நுழைவதுபோலாகும்.\nபார்ட்னர் பெரியவனை \"நம்ம பையன்\" என்கிறார். பாங்க் பார்ட்னரை \"நம்ம client\" என்கிறது. பாங்க் சேர்மன் பார்ட்னரைப் பாராட்டுகிறார். பிரெஞ்சுக்காரருக்கு அறிமுகப்படுத்துகிறார். பிரெஞ்சுக்காரர் பார்ட்னரை அடுத்த புராஜெக்ட்டும் போடும்படிக் கேட்கிறார். பம்பாய்க் கம்பனி சரக்கை வாங்குகிறது. டெய்வான் கம்பனி பாங்குக்குப் பார்ட்னரை அறிமுகப்படுத்த முன்வருகிறது. இவை பண்பின் பணிவு பெறும் பரிசு.\nகுடும்பம் 3 அல்லது 4ஆம் நிலையிலிருந்து 15ஆம் நிலைக்கு வந்துவிட்டது:\nமுதல் நிலை கடை குமாஸ்தா என்றால் பியூன் நிலை 2 ஆகும். 3-ஆம் நிலை சர்க்கார் குமாஸ்தாவானால் 4-ஆம் நிலை சர்க்கார் ஆபீஸர் நிலையாகும். இன்று சர்க்கார் குமாஸ்தாவுக்கு ரூ.5000/- சம்பளம். ஆபீசருக்கு ரூ.10,000/- சம்பளம். பெரும்பாலும் இந்த ஆபீசர்களில் பாதிப் பேர் கெஜட் பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெறுவார்கள். அது இல்லாமல் ஓய்வுபெறுபவர் பாதி. ஒரு சிலர் சஸ்பென்ஷன், டிஸ்மிஸல் மூலம் உத்தியோகத்தை இழந்து கடைத்தெருவில் வேலை தேடுவார்கள். 15-ஆம் நிலை இவர்கட்கு வந்ததற்குக் காரணம் கணவர் வேலையில் தொடர்ந்த உயர்வுபெற்று 20,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். பெரியவன் இன்ஜீனியராக அவனும் ரூ.20,000 சம்பளம் பெறுவதால் வருமானத்துடன் அந்தஸ்தும் உயர்ந்து பல நல்ல காரணங்களால் வசதியும், மரியாதையும் பெருகிவிட்டன. கணவருக்கு 47-ஆம் வயதில் இது நடந்தது அதிர்ஷ்டம். இவர்களுடைய உறவினர், நண்பர்கள் சுமார் 100 பேரில் இந்த அளவு முன்னேறியவர் 6 பேர். அவர்களுள் ஒருவர் 100 ஏக்கர் குடும்பம். அடுத்தவர் தகப்பனார் டிபுடி கலெக்டர். இவருக்கு அதுபோன்ற சொத்தோ, அந்தஸ்தோ இல்லை. கணவருடைய தகப்பனார் சர்க்கார் குமாஸ்தாவாக இருந்தவர்.\nசெல்வமோ, அந்தஸ்தோ இல்லாமல் இவர் அளவுக்கு முன்னுக்கு வந்தவர் இவரறிந்தவர் எவரும் இல்லை. இவர் பெற்றது அன்னையின் அருளால் மட்டுமே என்பது இவர் நன்றாக அறிந்தது.\nஇப்படி முன்னுக்குவந்த குடும்பங்கள் முடிந்தால் நல்ல சம்பந்தம் வழி தங்கள் அந்தஸ்தைப் பாதுகாப்பார்கள்.\nகுடும்பம் பண்பற்றதெனில் அம்முயற்சியில் இவர்கள் பண்பு வெளிவந்து எந்த நல்ல வரனும் அருகே வாராது. இது நல்ல சம்பந்தமாகாது எனப் பெயர் எடுத்து விடுவார்கள்.\nபிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோர் கட்டுப்பாட்டிலோ, சொந்தக் கட்டுப்பாட்டிலோ இருப்பது அதிர்ஷ்டம். அவர்கள் தவறாகப் போகும் பாதைகள் ஏராளம். எந்த வழியில் தவறாகப் போனாலும், அப்பையனுக்குத் திருமணமில்லை. செய்தால் தாழ்ந்த குடும்பங்களில் தான் செய்ய முடியும்.\nகாலம் மாறுவதாலும், பிள்ளைகள் பெற்றோரைவிட அதிகம் படிப்பதாலும், சுதந்திரம் சென்ற தலைமுறையிலிருந்ததைவிட அதிகம். 1972க்குமுன் தமிழ்நாட்டில் மதுவிலக்கிருந்தது. அதன்பின் மது வியாபாரம் வளர்வதால், இளைஞர்கள் மதுவை நாடினால், வெளிவருவது சிரமம். மதுவை நாடினால், அது அடுத்தகட்டமாக பெண்ணை நாடும். இதற்குப் பணம் வேண்டும். அதற்காக இலஞ்சம் பழக்கமாகும். சுமார் 60% குடும்பங்கள் இவ்வழியில் போகின்றன. அவற்றுள் பாதி சில ஆண்டுகளில் திரும்பி வருகின்றன. அப்படி வந்தபின் இருப்பதைக் காப்பாற்றுவதே பெரிசு. பெரும்பாலும் காப்பாற்ற முடியாது.\nதகப்பனாருக்கு அவசரம், எரிச்சல், சுயநலமிருந்தால் பிள்ளைகள் மது, புகை, பெண்ணை அண்டுவார்கள்.\nஅவசரமும், எரிச்சலும் போதுமான சக்தி - தெம்பு - இல்லையென்பதால் வருகிறது. தெம்பில்லாதவனால் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது. தொழில் சிறப்பாக இருந்தால் வீண் வேலைக்கு மனம் போகாது. தொழில் மந்தமானால், மனம் மற்ற விஷயங்களை நாடும்.\nஇந்த நாளில் மட்டுமன்று, எந்த நாளிலும் அடுத்த தலைமுறை தவறான பாதைக்குப் போகவில்லை எனில் அதற்குரிய காரணங்கள் பல:\nதவறு செய்யப் பணமில்லை என்றால் தவறு வாராது.\nஉள்ளூரிலேயே இருந்து குடும்பப் பெயர் தடை செய்தால் ஓரளவுக்குக் கட்டுப்பாடு இருக்கும்.\nபெற்றோரின் சிறப்பான குணம் பிள்ளைகட்கு வந்து கட்டுப்படுவது உண்டு.\nஇவையெல்லாம் இல்லாதவர் தவறாமல் கெட்டுப்போவார்கள்.\nஇவையெல்லாம் இல்லாத வரை அருள் காப்பாற்றுகிறது என்பதை அன்பர்கள் பூரணமாக உணர்வதில்லை.\nபிள்ளைகள் சொந்தக் காரியத்தில் உஷாராக இருப்பார்கள் (shrewdly selfish):\nஅனைவரும் பிரம்மம்; அதனால் அனைவரும் சமம் என்பது தத்துவம்.\nஇந்த உண்மை நமக்குப் புலப்படுவதில்லை. அதனால் அதைத் தத்துவம் என விட்டுவிடுகிறோம்.\nசொந்தக் காரியத்தில் அனைவரும் உஷாராக இருப்பதில் மனிதர்கள் சமமானவர்கள்.\nஅப்படி உஷாராக இல்லாவிட்டால், அந்த நிலையிலிருந்து வாழ்வு சரியும்.\nவாழ்வு நிலை உயர்ந்ததோ, தாழ்ந்ததோ, அவரவர் உள்ள நிலையினின்று கீழிறங்க மனிதன் லேசாக இடம் கொடுக்கமாட்டான். அப்போராட்டத்தில் அனைவரும் சமம்.\nஉடல்நலம் அதுபோல் இறங்கினால் வியாதி வரும். உடல் வியாதியை எதிர்த்து முழுமூச்சுடன் போராடும். அவ்விஷயத்தில் அனைவர் உடலும் சமம்.\nஅப்போராட்டத்திற்கு உள்ளே ஒரு மையம் உண்டு.\nமனத்தின் அம்மையத்தில் எவரும் அடுத்தவரை அனுமதிக்க மாட்டார்கள்.\nஅந்த இடத்தில் தாம் நின்று அன்னையை உருக்கமாக ஏற்பது பக்தி.\nஅந்த இடத்தினின்று தாம் விலகிக் கரைந்து அன்னையை நிரந்தரமாகப் பிரதிஷ்டை செய்பவர் அன்னை விரும்பும் அன்பர்.\nஅங்கு மனம் அவ்வளவு வலுவாக இல்லை. உணர்வு அம்மையத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். அதற்கு அடிப்படை உடல்.\nஅவ்வுடலும் அன்னையை ஏற்கச் சம்மதித்தால் மனிதன் சத்திய ஜீவனாவான்.\nபிள்ளைகள் உஷாராக இருப்பது சுயநலம்.\nஅப்படி உஷாராக இருப்பதால் அன்னைக்குத் தீவிர அன்பராக முடியும் என்பதால் உஷாராக இருப்பது சாதகமாக முடியும்.\n\"எனக்கு அன்னை வேண்டாம், டீமில் இடம் வேண்டும்\" என்று சிறியவன் கூறுவதும், \"நானும் அப்படித்தான் பேசுவேன்\" எனக் கணவர் பெரியவனிடம் சொல்வதும், \"பலனில்லாவிட்டால் ஏன் அன்னையை வணங்கவேண்டும்\" எனப் பெண் கேட்பதும், \"நடப்பதைப் பேசுவோம்\" எனப் பெரியவன் சொல்வதும், எவர் மனதிலும் அன்னையில்லை என்பதைக் காட்டுகிறது.\nஅவர்களை அன்னையை நினைக்கச் சொல்வது, \"உங்களுக்குப் பலனுண்டு\" என்று கூறினால் தான் சொல்ல முடியும். இல்லையெனில் அவர்களிடம் அன்னையைப் பற்றிப் பேசமுடியாது.\nபிரம்மம் தன்னுள் தான் மறைந்து, மறைந்ததை மறந்த நிலையில் உழலும்பொழுது, அருள் மேலிருந்து செயல்பட்டு மறந்ததை நினைவுபடுத்த முயன்றால், அந்நினைவு தம்மைத் தொந்தரவு செய்வதாக விரைந்து விலக்குவது சொந்தக் காரியத்தில் உஷாராக இருப்பதாகும். பகவான் அதை Taste of ignorance \"அறியாமையின் ருசி\" என்கிறார்.\nகணவனோ மனைவியோ இந்த இடத்தில் மனைவிக்கோ, கணவனுக்கோ இடம்தர நினைக்கவும்மாட்டார்கள். அது மற்ற மனிதர்க்குரிய இடமில்லை. தெய்வத்திற்குரிய இடம்.\nஅந்த இடத்தை அன்னைக்குக்கூட கொடுக்க மனம் சம்மதிக்காது.\nஎதற்கு மனம் சம்��திக்காதோ, அதைச் சந்தோஷமாக ஏற்பது பக்தி, நம்பிக்கை.\nகாரியம் கூடிவராததும் அருளன்றோ (ஆக்ரா போக மாமா அழைத்தது):\nகாரியம் கூடிவருவது அருள், கூடிவாராதது அருள், ஏனெனில் எல்லாச் செயல்களும் அருள்.\nகூடிவாராதது அருள் என்று மனம் ஏற்றவுடன், கெட்டுப்போன காரியம் கூடிவரும்.\nகாரியம் கூடிவருவது ஆதாய மனப்பான்மை எனக் கருதலாம். அன்னை லோகத்தில் கூடிவாராத காரியம் என்பதில்லை என்பதால், கூடிவாராததும் அருள் என நினைத்தவுடன், மனம் அருளுலகத்திற்குச் செல்கிறது என்பதால் காரியம் கூடிவருகிறது.\nபெரியவன் சிறியவனை இச்சொல்லைக் கூறி கேலிசெய்கிறான்.\nகேலியினால் அருள் விலகி காரியம் கெட்டது தெரிகிறது.\nகேலியில் உள்ள அருள் உயிர்பெற்று காரியத்தைக் கூடிவரச் செய்கிறது.\nகாரியம் விஷயமன்று, விஷயம் அருள்.\nபெரியவன் சிறியவனைக் கேலி செய்யவில்லை - தரித்திரம் அருளை விரட்டுகிறது.\nகதையில் வரும் ஒவ்வோர் உரையாடலையும் இப்படிக் கருதினால்,\nஅருளை அழைக்கும்பொழுது காரியம் பெரியதாக நடப்பதும்,\nஎதிராகப் பேசுவதனால், காரியம் கெடுவதையும் காணலாம்.\nஒவ்வொரு சொல்லையும் .√ அல்லது × என மார்க் செய்யலாம்.\nகேலி மனப்பான்மை தரித்திரம் என்றோம்.\nதரித்திரமான அறியாமை, தெரியாத அறியாமை போன்ற மற்ற அறியாமைகளினின்று வேறுபட்டது.\nஅது பொருள்களை அகற்றும் இருள்.\nஅது உடல், உயிர் வாழமுடியாத இருள்.\nஇருள், அறியாமை, இயலாமை ஆகியவை பல்வேறு வகைகளான தரித்திரம்.\nநமக்குள்ள அத்தனைக் குறைகளையும் எடுத்து எந்த குறைக்கு எந்தவிதமான இருள் உண்டு என அறிவது பயன் தரும்.\nஅப்படிச் செய்யும் ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தால் ஆராய்ச்சி மூலமே அவ்விருள் வரும்.\nஅங்கும் விசேஷம் இருளிலில்லை. நமக்கு எதில் ஆர்வமுள்ளது என்பதிலுள்ளது.\nபெரியவன் 'பெயிலானதும் நல்லது' எனப் பேசுகிறான்:\nஇப்படிப் பேசுவது சாதுர்யம், பேச்சில் சாமர்த்தியமாகப் பேசுவது.\nசாதுர்யம் என நாம் எதைக் குறிப்பிடுகிறோம்\nவசமாக மாட்டிக்கொண்டபின், சந்தர்ப்பத்திலுள்ள சாதகமான விஷயத்தை அறிவது சாதுர்யம்.\nஇதை நல்லவிதமாகவும் அல்லது கெட்டவிதமாகவும் பயன்படுத்தலாம்.\nபெயிலானதால் நல்லது நடந்தது அருளால் என்பதைப் புறக்கணித்துப் பேசுகிறான்.\nபாஸ் செய்யவேண்டும் என்றுதான் பரீட்சை எழுதினான். பெயிலானபின் அதுவே மேல் எனப் பேசுகிறான்.\nஎது அவனில் இதைச் செய்கிறது\nமனிதன் தன் தவற்றைச் சில சமயங்களில் ஏற்பான். அகந்தையும், அசுரனும் ஒருபொழுதும் அதை ஏற்கவேமாட்டார்கள்.\nஅதை ஏற்பது அவர்கள் தாம் சாக மருந்து சாப்பிடுவதாகும்.\nஇந்தக் குடும்பத்திற்கு நல்லது மேலும் நடக்க அவனுடைய அகந்தை மழுங்கிச் சாகவேண்டும்.\n\"நான் உள்ள நிலைமையே சரி. அதுவே எனக்குப் போதும்\" என்ற மனநிலையிது.\nஉள்ளதை இரசிப்பது அறியாமையின் ருசி taste of ignorance.\nஅருள் நினைவுபடுத்துகிறது. \"அறியாமையை விட்டெழுந்து ஞானத்திற்கு வா\" என அருள் அழைப்பதை மறுக்கும் மனப்பான்மை பெரியவனுடையது.\nபெயிலான பின் வீட்டில் அருள் சூழலிருப்பதால், அதே பிரமோஷன் இங்கேயே கிடைத்தது. அச்சூழலில்லாவிட்டால், என்ன நடந்திருக்கும்\nபெரியவனால் அதை யோசிக்க முடியவில்லை.\nஎன்ன நடந்தது, எது தவறியது, எப்படி இவைகள் நடக்கின்றன என அவனால் யோசிக்க முடியவில்லை.\nதான் சரி என மட்டும் பேசமுடிகிறது.\nதிறமையிருந்து அறிவில்லை என்பது இருளின் திறமை.\nகணவர், பிள்ளைகளிடம் இருளின் தெளிவைக் காண்கிறோம்.\nதாயார் அருளின் தெளிவை அளிக்க முயல்கிறார்.\nஅதை மறுக்கும் மனநிலை, ஆத்மநிலை பெரியவனுடையது.\nதாயாருக்கு அருளை வளர்க்கும் வேலை மட்டுமில்லை; இருளை அழிக்கும் வேலையும் உண்டு.\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப் பெயர்.\nகொடுப்பது அன்னை; பெறுவது நாமல்லவா\nஅன்னைக்கு personal, impersonal, universal, supramental, divine தனிப்பட்டது, பொதுவானது, பிரபஞ்சத்திற்குரியது, சத்தியஜீவியம், தெய்வம் என்ற அம்சங்களுண்டு.\nநாம் குடும்பத்தினின்றும், சமூகத்தினின்றும், சர்க்காரிலிருந்தும், வாழ்விலிருந்தும், இயற்கையினின்றும், தெய்வத்திடமிருந்தும் பெறுபவை பலவகைகள்.\nகுடும்பம் நம்மைக் கட்டாயப்படுத்தி படிக்கவைத்து, நல்லவனாக்கி, வேலை வாங்கிக்கொடுத்து, திருமணம் செய்கிறது. நாம் பாராமுகமாக இருந்தாலும் நம்மைக் கட்டாயப்படுத்தி இவற்றைக் குடும்பம் செய்கிறது.\nசமூகம் நம்மைத் திருமணம் செய்துகொள்ள அதன் அபிப்பிராயத்தால் கட்டாயப்படுத்துகிறது. குடும்பம்போல் கட்டாயப்படுத்துவதில்லை.\nதடுப்புஊசிகளைச் சர்க்கார் கட்டாயமாகப் போட்டு, காலராவிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது போல் கல்லூரியில் சேரக் கட்டாயப் படுத்துவதில்லை. கல்லூரிப் படிப்பு வாய்ப்பு; தடுப்புஊசி கட்டாயம்.\nமோட்டார்பைக் விளம்பரம் நம்மை பைக் வாங்கத் தூண்டுகிறது; கட்டாயப்படுத்துவது நம் ஆசை. கம்பனி கட்டாயப்படுத்துவதாகப் பேசினாலும், அது கட்டாயமில்லை.\nரேஷன்கார்டு பெறுவது வேறுவகையான கட்டுப்பாடு. நமது தேவை கட்டாயப்படுத்துகிறது. சட்டம் கட்டாயப்படுத்துவதில்லை. கார்ட் இல்லாமல் அரிசி கிடைக்காது.\nநாம் ஆசையால், ஆர்வத்தால், அவசியத்தால், கவர்ச்சியால், கண்மூடியும் செயல்படும்போது வாய்ப்பு, கட்டாயம், சந்தர்ப்பம் எனப் பல அம்சங்கள் தனித்தும், சேர்ந்தும் செயல்படுகின்றன.\nஅன்னையிடம் இத்தனை அம்சங்களும், மேலும் பல அம்சங்களும் உள்ளன. நாம் எந்த அம்சத்துடன் தொடர்புகொள்கிறோமோ, அந்த அம்சம் மூலம் அன்னை செயல்படுகிறார்.\nநானும் இந்த ஊரில் தானே இருக்கிறேன். எனக்கு ஒரு டிகிரி கொடுக்கக் கூடாதா என காலேஜில் சேராதவன் கேட்பதில்லை. நாம் அன்னையிடம் அப்படியும் எதிர்பார்ப்பதுண்டு.\nநாம் மறந்தாலும், அன்னை மறக்காமல் செயல்படுவது, ஒரு காலத்தில் மறக்கமுடியாத அளவு அன்னையை நாம் நினைத்திருக்கிறோம் என்பதால்.\nஎன்றுமே அன்னையைப் பலனுக்காக மட்டும் நினைப்பவர், தாம் அன்னையை மறந்தபின் ஏன் அன்னை என்னைக் காப்பாற்றவில்லை எனக் கேட்பார்.\nசமர்ப்பணம் செய்து விதையை வாங்கியவர், சமர்ப்பணம் செய்து விதைத்தபின், தண்ணீர் பாய்ச்சாமல் ஊருக்குப் போய்விட்டால், மழை பெய்து பயிரைக் காப்பாற்றும்.\nவேலை போனபின் அன்னைக்கு நேரடியாகச் சொல்லியனுப்ப சந்தர்ப்பமிருந்தும் அதையறியாமல் செய்யத் தவறினால், அன்னையே அவரை அழைத்து நேரடியாக விவரம் அறிந்து வேலையைத் திரும்பித் தருகிறார் எனில், நேரடியாகச் சொல்லியனுப்பாவிட்டாலும் வேலை போனதிலிருந்து மனம் அன்னையிலே இருந்ததால் அன்னை அப்படிச் செயல்படுகிறார்.\n\"நாம்\" என்ற நிலையைக் கடந்த மையத்தை அடைந்து அங்குள்ள அன்னையை உள்ளிருந்து அழைத்துவிட்டால் அது கொஞ்ச நாளானாலும், பிறகு தாயார்போல், தெய்வம்போல், சமூகம்போல் தேவைப்பட்ட நேரம், தேவைப்பட்டபடி அன்னை நம்மை மறக்கவில்லை எனக் காணலாம்.\nஅன்னைக்கு ஆயிரம் அம்சங்களிருப்பதுபோல் உலகில் அன்னை மனிதர்களிலும், செயல்களிலும், பொருள்களிலும், நினைவிலும், நிழலிலும், சலனத்திலும், நிஷ்டையிலும், அமைதியிலும் இருப்பதை நாம் எங்கெங்கு, எந்த, எந்த ரூபத்தில் உணர்ந்து பாராட்டினா���ும், அதேபோல் அன்னையும் நம்மைப் பாராட்டுவதைக் காணலாம்.\nநம் அனுபவங்களை ஆராய்ந்தால் அன்னை செயல்படும் வகை, நம்மில் அன்னை செயல்படும் வகை, செயல்படத் தவறும் வகை, அன்னையின் அம்சங்கள் நமக்குத் தெளிவுபடும்.\nபாக்டரி வந்ததால் பேசக் கற்றுக்கொள்கின்றனர்:\nபாக்டரி வந்தபிறகும் பழையபடி பேசுவதை விட இதுமேல்.\nபாக்டரி வந்தபிறகு \"இதுவரை நமக்குப் பேசத் தெரியவில்லை. அது போல் நாமறியாதவை ஏராளம். இனி எனக்குத் தெரியாத நல்லனவெல்லாம் தெரிந்துகொள்கிறேன்\" என்பது தெரிந்துகொள்வது மட்டுமன்று; இனி நாம் உயரவேண்டும் என்ற உணர்வு பெறுவது.\nஇந்தக் குடும்பத்திற்கு அது வரவில்லை. பேச்சைப் பற்றி மட்டும் ஒரு நல்ல நினைவு வந்திருக்கிறது.\nஇந்த மாற்றத்திற்கு என்ன அர்த்தம்\nநமக்கு நல்லது உரியதன்று, இனி நல்லது வரும்படி நடந்துகொள்வோம் என்ற உணர்வு வரவில்லை. மனம் மாறாமல் ஒரு செயல் மட்டும் மாறுகிறது. தவற்றின் மீது பற்றுள்ள மனம் இது.\nகுடும்பத்தார் அனைவரும் ஒன்றுசேர்ந்து \"நாம் இனி மாறுவோம்\" என்றால் ஏற்படுவது மாற்றமாக இருக்காது; திருவுருமாற்றமாக இருக்கும். தானே உணர்ந்து மாறும் மாற்றம் திருவுருமாற்றம்.\nதிருவுருமாற்றம் எழுகிறது எனில் மனம் சரணாகதியை ஏற்கிறது எனப் பொருள்.\nமனிதன், தான் \"மனமில்லை, சத்தியஜீவியம்\" என உணர்ந்த பின்தான் சரணாகதி வரும்.\nஅவ்வுணர்வு எழுந்தால் அகம், முழுமை, பிரபஞ்சம், சக்தி ஆகியவை தென்படும்.\nபாக்டரி பொருள், பணம். அது அன்னை மூலம் வருகிறது. ஒளியைத் தாங்கி வருகிறது. ஒளியைத் தாங்கிவரும் பொருள் நம்முடலில், பொருளில் (substance) மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அது செய்ததே இம்மாற்றம். நம் உடலின் பொருள் திருவுருமாற பரமனின் ஒளி இறங்கி வரவேண்டும். அதுதவிர வேறெந்த ஒளியாலும் உடலின் இருள் திருவுருமாறாது.\nபாக்டரி வந்தபிறகு இடக்காகப் பேசுபவருண்டு. அவர் ஆழத்தில் இடக்கானவர். ஒளியை இடக்குப் பெற்று, இடக்கு வளர்கிறது என்று பொருள்.\nஇந்தக் குடும்பத்திற்கு அதுபோன்ற இடக்கில்லை.\nவருவதைப் பெற்று நம்மை அழித்துக்கொள்ளும் நிலை இவர்கட்கில்லை. வருவதை அலட்சியமாகத் தவறவிடும் தன்மையுடையவர்கள் இவர்கள்.\nநிலத்திற்கு அதற்குரிய மதிப்புண்டு - பணத்தின் மதிப்பு.\nபாக்டரிக்குப் பணத்தைக் கடந்த மரியாதையுண்டு.\nஅதே காரணத்தால் பாக்டரி, நிலம் தாராத த��ந்தரவையும் தரும்.\nசரக்கின் தரத்தைப் பொருத்து மரியாதை உயரும்.\nபாக்டரிக்குரியவர் அக்காரணத்தால் கவர்னர்வரை பெரிய மனிதர்களைச் சந்திக்கலாம்.\nநம்மைவிட உயர்ந்தவர்களுடன் பழகும்பொழுது நம் குறை வெளிப்படையாகத் தெரியும்.\nபாக்டரியில் தரம் ஏற்படுவது சிரமம்.\nஏற்பட்டால் நிலைப்பது அதனினும் சிரமம்.\nஎவரிடம் பழகுகிறோம் என்பதைவிட எவரிடம் பழகக்கூடாது என்பது மிக முக்கியம்.\nபெற்ற பிள்ளைக்கும் செய்வதற்கு அளவுண்டு - மட்டமான குடும்பப் பேச்சு:\nநம் பிள்ளைக்கு நம்மால் முடிந்தவரை செய்யவேண்டும் என்பது நம் அபிப்பிராயம்.\nஇந்த அபிப்பிராயத்திற்கு அடிப்படை நமக்கு நம் பிள்ளை மேல் கடமை, உரிமையுண்டு என்பது.\nஅது குடும்பம், சமூகம், வாழ்வு விதித்த கடமை.\nஅந்த அளவுவரை நாம் கடமையைச் செய்யாவிட்டால் தவறு என்பதுபோல் அந்த அளவைமீறி \"கடமை\"யை நிறைவேற்ற முயல்வதும் தவறு.\nநாம் தூங்க வேண்டியது அவசியம்.\nதூக்கம் வரும்பொழுது தூங்காமலிருந்தால் உடல் சோர்ந்துவிடும்;\nதூக்கம் வாராதபொழுது நாம் தூங்க முயன்றால் உடல் தூங்க மறுக்கும்.\nஉடல் தூங்குவதற்கு ஒரு சட்டம் உண்டு. பகலில் உழைத்தால்\nஇரவில் எளிதில் தூக்கம் வரும். பகலில் வேலை செய்யாதவர்க்கு தூக்கம் எளிதில் வாராது. தூங்கினாலும் வேலை செய்த அன்று தூங்கிய அளவு தூங்க முடியாது.\nதூக்கத்திற்குச் சட்டம் இருப்பதைப்போல் சாப்பிடுவதற்கும், மற்ற எல்லாக் காரியங்கட்கும், குறிப்பாக நாம் நம் பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும், என்ன செய்ய முடியும் என்று சட்டங்கள் உள்ளன.\nஇந்தச் சட்டங்களை மீற முடியாது. மீறினால் காரியம் தடைபடும். வலியுறுத்தினால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்.\nஇந்தத் தண்டனையை நமக்கு எவரும் தருவதில்லை; நாமே பெற்றுக் கொள்கிறோம்.\nநீச்சல் தெரியாதவன் தண்ணீரில் இறங்கினாலும், கரண்ட் ஓடும் கம்பியைத் தெரியாமல் தொட்டாலும் உயிர் போகும், ஷாக் அடிக்கும்.\nஇது தெரியும் என்றாலும், தண்ணீரில் விழுந்து சாவதும், ஷாக் அடித்துக்கொள்வதும் போன்றவை நடந்தபடியிருக்கின்றன.\nசமூகம் ஒரு சட்டப்படி நடக்கிறது. குடும்பத்திற்கும் சட்டம் உண்டு. எந்த மனிதனும் தம் உடலுக்குரிய சட்டப்படி வாழ்வதைப்போல், அவன் வாழ்வுக்குரிய சட்டம் உண்டு. அந்தச் சட்டத்திற்கு அவன் உட்படவேண்டும். அவனுக்கு அச்சட்டம் கட்டுப்படாத���.\nஅவனுக்கே கட்டுப்படாத சட்டம் அடுத்தவருக்குக் கட்டுப்படாது.\nநாம் அந்தச் சட்டத்தின் எல்லைக்குள் செயல்படவேண்டும்.\nஇந்தச் சட்டங்கள் ஏழு வகை அஞ்ஞானங்களால் விவரிக்கப்படுகின்றன.\nகவர்னர் பார்ட்டிக்குப் போக எந்த டிரஸ் கிடைக்கும் என்ற சட்டம் பெரியவனுடைய வாழ்வால் நிர்ணயிக்கப்பட்டது. அதை மாற்ற முடியாது.\nஅருள் அன்னைச் சட்டப்படி பவர் பிராஜெக்ட்டைக் குடும்பத்திற்குக் கொடுக்கிறது. குடும்பத்தை அருளின் சூழல் சூழ்ந்துள்ளது. சூழல் அருளின் சட்டப்படி செயல்படும். அது கொடுப்பதைத் தடுக்க முடியாது; கொடுக்காததைப் பெறமுடியாது.\nமனிதன் இச்சட்டங்களை unconscious ஆக அறிவான். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்ற அளவில் அறிவான். அவன் அறிந்த அளவுக்கு அவன் செயல்படமுடியும்.\nஅவன் அறிந்த சட்டங்களையோ, அறியாத சட்டங்களையோ மீற அவனுக்கு உரிமையில்லை.\nநம் பிள்ளைக்கு நாம் அதிகமாகச் செய்யவேண்டும் என்பது நம் ஆசை.\nநம் ஆசை எந்தச் சட்டத்தையும் மதிக்காது.\nஆசை செல்லும் நேரம் உண்டு, செல்லாத நேரம் உண்டு.\nஆசை அன்பாகும்வரை அதற்குரிய சட்டப்படி பலன் வரும்.\nமுதலியார் வீட்டுப் பெண் நல்ல வரனை மறுக்கவேண்டும் என அவள் தாயார் கூறினார்:\nபெண்ணுக்கு நல்ல வரன் தேடவேண்டும் என்பது குடும்பச் சட்டம்.\nதாயார் தமக்கு அமைந்ததைவிட நல்ல வரன் தம் பெண்ணுக்கு அமையக் கூடாது என செயல்படுவது மனித சுபாவத்தின் சட்டம்.\nமுடிவாக நடக்கப்போவது குடும்பச் சட்டமோ, சுபாவமோயில்லை. நடக்கப்போவது வாழ்வுச் சட்டப்படி நடக்கும்.\nவாழ்வின் சட்டம் என்பது இவ்விரு சட்டங்களின் மோதலின் முடிவு.\nவாழ்வில் செயல்படும் சட்டங்கள் அனந்தம்.\nஒவ்வோர் அசைவும் ஒரு தலைப்புக்குரியது.\nஒவ்வொரு தலைப்புக்கும் தனித்தனிச் சட்டங்கள் உள.\nஒரு நிகழ்ச்சியில் அவை சந்திக்கின்றன, மோதுகின்றன.\nஅன்னை இந்தச் சட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.\nதம்மை இச்சட்டங்கட்கு உட்படுத்தி ஓரளவு செயல்படுவார்.\nஅவ்வளவைக் கடந்தால், சட்டம் எதிராகச் செயல்படும்.\nமுதலியார் மனைவி தம் பெண்ணுக்கு வரும் நல்ல வரனைத் தடுக்கலாம்.\nமுதலியாரும், பெண்ணும் அதை ஆமோதிக்கலாம். அதுவே முடிவானால் அது நடக்கும்.\nஅதைக் கடந்த அன்னைச் சூழலிருப்பதாலும், அத்தையின் பிரார்த்தனை அங்கு எழுவதாலும் தாயார் எண்ணம் முடிவன்று.\nபெண்ணுக்கே வரன் பிடிக்கவில்லை எனில் தாயார் எண்ணம் பலிக்கும்.\nபெண் தாயாருக்காகப் பேசுவதால், பெண் பேசுவது சொந்த அபிப்பிராயமில்லை.\nமுதலியார் வீட்டுப் பெண்ணுக்குத் தாயாரின் பொறாமையைமீறி நல்ல வரன் அமைவதும், இக்குடும்பத்திற்கு மட்டமான பழக்கங்களைமீறி அதிர்ஷ்டம் வருவதும் ஒன்றே என்பதால் அந்தச் செய்தி குடும்பத்திற்கு வருகிறது.\nஅக்காரணத்தை நாம் அறிவது வாழ்க்கை செயல்படும் முறையை அறிவதாகும்.\nஇயற்கை (பிரகிருதி) ஜீவனின் பிரதிபலிப்பு.\nஜீவனோ, இயற்கையோ முழுமையில்லை; இரண்டும் பகுதிகளே.\nமுழுமை என்பது ஜீவனும், பிரகிருதியும் சேர்ந்தது.\nஅம்முழுமை உலகம் ஏற்பட்ட நாளாக இன்றுவரை எவரும் அறியாதது.\nபகவான் ஸ்ரீ அரவிந்தர் அம்முழுமையை சத்தியஜீவியத்தில் கண்டார்.\nஉலகம் அம்முழுமையை அடையுமானால், சத்தியஜீவன் பிறந்து, மரணம், துன்பம் அழியும்.\nநமக்கு நம்மைவிட அன்னை வேண்டும் என்பதே சூட்சுமம்:\nநமக்கு நாம் முக்கியம், நாம் மட்டும் முக்கியம். நம் உலகில் வேறு எவருமில்லை. எத்தனைப் பேரிருந்தாலும், அவர்களை நாம் நமக்காக மட்டுமே வைத்திருக்கிறோம் என்பதைப் பெரும்பாலோர் அறிவதில்லை.\nஅது தெரிவதற்குத் self-awareness தன்னறிவு வேண்டும்.\nமனிதன் சுயநலம் என்பதால் இப்படியிருக்கிறான் என்று கூறலாம். ஆனால் அத்துடன் விஷயம் முடியவில்லை.\nEmbodied Being மனிதப்பிறப்பு என்பது பிரம்மத்திலிருந்தும், உலகிலிருந்தும் பிரிந்து தான் - அகந்தை - என்ற அனுபவம் பெற ஏற்பட்டதால் இந்த அமைப்பு, இந்த சுபாவம் ஏற்பட்டது என நாம் அறியவேண்டும்.\nபிரிந்தது சேர்வதே தவம், பரிணாமம்.\nஆன்மா மட்டும் ஜீவனிலிருந்து பிரிந்து பரமாத்மாவுடன் சேர்வது தவம்.\nநம் கரணங்களிலிருந்து ஆன்மா வெளிப்பட்டு அகந்தை கரைந்து பிரபஞ்சம் முழுவதும் ஜீவன் பரவி பரமாத்மாவுடன் மீண்டும் சேர்வது பரிணாமம்.\nமனித வாழ்வில் நாம் நம்மை மட்டும் அறிவோமே தவிர வேறெவரையும் அல்லது வேறெதையும் அறியமாட்டோம். இதுஅடிப்படை உண்மை.\nநம்மைவிட அன்னை முக்கியம் என்பது இந்த நிலையைத் தலைகீழே மாற்றுவதாகும்.\nஎழுவகை அஞ்ஞானங்களும் கரைந்து பலன் எழுவதால் சமர்ப்பணம் பலிக்கிறது. சமர்ப்பணம் எழுவகை அஞ்ஞானங்களையும் கரைக்கவல்லது.\nசமர்ப்பணத்தை ஏற்றவராலேயே \"நம்மைவிட அன்னை வேண்டும்\" எனக் கூறமுடியும்.\nஅன்பராக வாழ்வை ஆரம்பித்தவர் \"அன்னை ம��க்கியம்\" எனக் கூறுவது யாத்திரை முடிந்துவிட்டதாக அர்த்தம்.\nதாயார் அன்னையைவிட குடும்பம் முக்கியம் என்றிருக்கிறார்.\nகுடும்பத்திற்காக எதையும்விட அன்னை முக்கியம் என்ற தாயார், அன்னை மட்டும் வேண்டும் என்று கூறும் மனநிலையிலில்லை.\nஅன்னைக்குள் குடும்பம் உள்ளது என்று அன்னையை ஏற்பதும், அன்னை மட்டும் வேண்டும் என்றாகாது.\nகுடும்பத்தை விலக்கி, அன்னையை நாடுவதாக இதைப் புரிந்துகொண்டால் சரியானது. ஆனால் அது தவறன்று.\nமனம் அன்னையை மட்டும் நாடிப் பெற்றபின் அதனுள் உள்ள எதை நம்மை அன்னை ஏற்கச் சொல்கிறாரோ, அதை ஏற்பது தலைப்புக்குரிய மனப்பான்மை.\nசூட்சுமத்தைச் சூட்சுமமாகப் பிடித்துக்கொள்வது பக்தி.\nபார்ட்னர் பிறந்த ஊர் பண்பான ஊர்:\nநாம் பேசும் மொழி நம் குடும்பம், ஊர் பேசும் மொழி; நம்முடையது மட்டுமன்று.\nபண்பான இதயத்தில் அன்னை அதிகமாகப் பலிப்பது உண்மை. அன்னை முழுவதும் பலிக்க பண்பும் தடை.\nபண்பில்லாமலிருப்பதைவிட, பண்பு அன்னைக்குகந்தது என்பதைப் போல் அறிவு, திறமை, அழகு, அன்பு, உடல்நலம் ஆகிய அனைத்தையும் கூறலாம்.\nஅன்னை நம் ஆசைகளைப் பூர்த்தி செய்வதால், மறந்துபோன ஆசைகளைப் பூர்த்திசெய்வதால், ஆழ்ந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதால், ஆசை அன்னையை அடைய ஒரு கருவி என்று கூறக் கூடாது.\nஎறும்புப்புற்றும், சூரியமண்டலமும் சமம் என்றாலும், அன்னை சூரியமண்டலத்தின் மூலம் எளிமையாகச் செயல்படுவார்.\nரூபம் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது பரிணாமம். அன்னையின் சக்தி ரூபம், சக்தியைக் கடந்தது.\nஅதிர்ஷ்டத்தைத் தேடும் மனிதனுக்கு பண்பு உயர்ந்தது.\nஅருளைத் தேடுபவனுக்கு அதுவும் தடை.\nஅருள், பேரருளை நாடுபவன் திருடன், விபசாரி போன்ற செய்கைகளில் பிரம்மத்தைக் காணவேண்டும்.\nஉலகில் நடக்கும் எந்தச் செயலும் அன்னைக்கு இன்று அவசியமான வெளிப்பாடு என்பதை அறியாதவனுக்கு யோகமில்லை.\nபண்பில்லாதவன், பண்பைப் பெற்று, பிறகு அதைச் சரணடைய வேண்டுமென்பதில்லை.\nபண்பில்லை என்பதை அவனால் சரணடைய முடியும் என்றால் அருள் செயல்படும்.\nகர்மத்தை அருள் நீக்குகிறது என்றால் பண்பும் கர்மத்திற்குட்பட்டது அன்றோ\nசேறு, சகதி, விஷஜந்துக்கள் இறைவனின் வெளிப்பாடு என அறியமுடியாவிட்டால், அம்மனம் மூலம் இறைவன் வெளிப்பட மாட்டான்.\nபண்பில்லாதது அன்னைக்குத் தடை என்பதுபோல் பண்பும் அன்னைக்குத் தடை.\nநாம் எதையும் ஆரம்பிக்கக்கூடாது என்பது சர்வ ஆரம்பப்பரித்தியாகம்.\nநாம் இல்லாவிட்டால், ஆரம்பிக்க நம்முள் ஒன்றில்லை.\nForce சக்தி செயல்படாது. அதன்பின் ஜீவன் Being செயல்படும்.\nஜீவன் சக்தியான ஜடத்துள் ஒளிந்து வெளிவருவது சிருஷ்டியில் அதிகபட்ச ஆனந்தம் என்பதால் ஜடம் பரிணாமத்தின் உச்சியாகிறது. அதனால் பிரிவினை முக்கியமாகிறது. ஜீவன் ஜீவனாகவே இருந்தால் பரிணாமமில்லை, ஆனந்தமில்லை.\nஅந்த நோக்கில் பண்பில்லாதவன் திருவுருமாறினால் பெறும் ஆனந்தம், பண்புள்ளவன் திருவுருமாறுவதைவிடப் பெரியது.\nP.238, 239 இல் The Life Divine இக்கருத்தைக் கூறுகிறது.\nதாயார் குடும்பநலனுக்காக அன்னையை ஏற்றவர்.\nஅவர் சாதனையைக் குடும்பம் ஏற்று அவருக்குள்ள (stress) சிரமத்தை விடுவிக்கவேண்டுமானால், தாயார் அன்னையை அன்னைக்காக மட்டும் ஏற்கவேண்டும்.\nஇப்படிப் பேசுவது யோகத்தின் கடைசி கட்டத்திற்கு முன்கட்டத்தை penultimate stage விவரிப்பதாகும்.\nதாழ்த்தப்பட்டவன் முன்னேற உயர்ந்தவனாகி பிறகு முன்னேற வேண்டும் என்பதில்லை; நேரடியாக முன்னேறலாம்.\n‹ 02. லைப் டிவைன் - கருத்து up 04.அன்பர் கடிதம் ›\nPoint 19 - Sub point 3 - பிர்லா வும் - பிர்லாவும்\nPoints after the paragraph that start with 'பார்ட்னர் உயர்ந்தவர், நம்மைச் சமமாக நடத்துகிறார்'\nPoint 1 - உலகில்லை - உலகிலில்லை\nPoint 3 - பயன்படுத்தாமருக்க - பயன்படுத்தாமலிருக்க\nLast Point - இருளில்லை - இருளிலில்லை\nPoints after the paragraph that start with 'பாக்டரி வந்ததால் பேசக் கற்றுக்கொள்கின்றனர்'\nPoint 14 - நிலம்போல்லை - நிலம்போலில்லை\nPoints after the paragraph that start with 'பெற்ற பிள்ளைக்கும் செய்வதற்கு அளவுண்டு - மட்டமான குடும்பப் பேச்சு'\nPoint 21 - பிரதிபப்பு - பிரதிபலிப்பு\n03.எங்கள் குடும்பம் II Point\nதூய்மையான அமைதியைக் கருதினால் விரக்தி வருகிறது\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2005\n02. லைப் டிவைன் - கருத்து\n05.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2020/08/blog-post_72.html", "date_download": "2020-09-27T09:37:33Z", "digest": "sha1:7AKWE3SUUKR7CYW4KYD3YP5U3T2T7OL2", "length": 9564, "nlines": 99, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: மகாதீரின் போராட்டம் யாருக்கானது என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்", "raw_content": "\nமகாதீரின் போராட்டம் யாருக்கானது என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்\n''பெஜுவாங்'எனும் கட்சியை தொடங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடங்கியிருக்கும் போராட்டம் யாருக்கானது என்பதை இந்தியர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.\nஅம்னோவில் இருந்து 4ஆவது பிரதமராக பதவி வகித்தபோதும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பிரதமராக பதவி வகித்த போதும் இந்திய சமுதாயத்திற்கு துன் மகாதீர் ஆற்றிய பங்கு என்ன என்பதை இந்திய சமுதாயமே அறியும்.\nதுன் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயம் இழந்தது பல. அதன் தாக்கத்தினாலேயே இன்றளவும் பின்தங்கிய சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துன் மகாதீர் தற்போது பெஜுவாங் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி யாருக்கான போராட்டத்தை உள்ளடக்கியது என்பதை சொல்ல வேண்டியதில்லை. தனது மகனின் அரசியல் நகர்வை மட்டுமே வைத்து தற்போதும் அரசியல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nஆனால் தேசிய முன்னணி அப்படியல்ல. இந்தியர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக டத்தோஶ்ரீ நஜிப் பிரதமராக பதவி வகித்தபோது தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், இந்தியர்களின் சமூகப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டது. இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திட்டவர் டத்தோஶ்ரீ நஜிப் ஆவார்.\nஆதலால் விரைவில் நடைபெறவுள்ள சிலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள முகமட் ஸைடி அஸிஸ் வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் வற்றாத ஆதரவு வழங்க வேண்டும்.\nதுன் மகாதீர் கட்சியை பிரதிநிதித்து களமிறங்கியுள்ள வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு ஒரு தவறான அத்தியாயத்திற்கு வித்திடும் என்று நேற்று நடைபெற்ற சிலிம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பிரச்சார நிகழ்வின்போது டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் டத்தோஶ்ரீ நஜிப், ம.ம.ச.கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சரவணன், ம.ம.ச.கட்சியின் தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் ராவ், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகு��் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nமூவின மக்களின் அடையாளமே ‘மலேசியா' - சுதந்திர தின ச...\nGE 15- டத்தோஸ்ரீ தனேந்திரன் வேட்பாளராக களமிறங்குவா...\nமகாதீரின் போராட்டம் யாருக்கானது என்பதை இந்தியர்கள்...\nதெலுக் இந்தானில் மஇகாவின் ஆதரவுக்கரம் நீள்கிறது- ட...\nஇந்திய தொழில் முனைவர்களை அடையாளம் காணும் மைக்கியின...\nதமிழ்த் திரையுலகின் நவீனத்துவவாதி கமல்\nஇந்தியர்களுக்கான உரிமையை நிலைநிறுத்தவே பாஸ் ஆதரவு ...\n39 ஆலயங்களுக்கு வெ.345,000 மானியம் ஒதுக்கீடு- கணபத...\nமுன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கைது\nதேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவர் நானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=3211", "date_download": "2020-09-27T11:04:42Z", "digest": "sha1:K7G4Q3QKMPV5MBD5PO4R56DCDTO5XNKB", "length": 8526, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Iravukku munbu varuvadhu malai - இரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்) » Buy tamil book Iravukku munbu varuvadhu malai online", "raw_content": "\nஇரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்) - Iravukku munbu varuvadhu malai\nஎழுத்தாளர் : ஆதவன் (Aadhavan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஇட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) கிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்)\nஇரவுக்கு முன்பு வருவது மாலை\nஇந்த நூல் இரவுக்கு முன்பு வருவது மாலை - (ஒலி புத்தகம்), ஆதவன் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam\nஎம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham\nதிருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu\nநோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem\nசர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam\nஹூ ஜிண்டாவ் - Hu Jintao\nபெரிய பிரச்னை சின்ன தீர்வு - (ஒலிப் புத்தகம்) - Periya Prachnai Chinna Theervu\nஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal\nஉலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam\nஆசிரியரின் (ஆதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன் பெயர் ராமசேஷன் - En Peyar Ramaseshan\nஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nடேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதுப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்) - Thuppariyum Saambu\nஇரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal\nசா. கந்தசாமி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Kandasamy Sirukkathaigal\nவந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal\nவாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet\nபெரிய பிரச்னை சின்ன தீர்வு - (ஒலிப் புத்தகம்) - Periya Prachnai Chinna Theervu\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison\nபராக் ஒபாமா - Obama\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=10753", "date_download": "2020-09-27T11:27:41Z", "digest": "sha1:3MI3K4VTMNLWGC7FIZUU5LR3CSLSBKNN", "length": 12174, "nlines": 72, "source_domain": "writerpara.com", "title": "பொன்னான வாக்கு - 13 » Pa Raghavan", "raw_content": "\nபொன்னான வாக்கு – 13\nஇது தேர்தல் காலம். அரசியல் கட்சிகளை விடவும் இந்தச் சமயத்தில் படு பயங்கரத் தீவிரமாகக் கள ஆய்வு செய்வதில் கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அடித்துக்கொள்ளவே முடியாது. நாலே முக்கால் வருஷம் இவர்கள் எங்கே போய் கோலி ஆடிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் தேர்தல் என்று சொல்லிவிட்டால் போதும். சொய்யாவெனப் பறந்து வந்து குதித்துவிடுவார்கள்.\nநேற்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவினை வாசிக்க நேர்ந்தது. (http://spicknewstamil.in/survey-results.html) முதல் வரியிலேயே திடுக்கிட்டுத் தலைகுப்புற விழுவது போலாகிவிட்டது. இம்மாதம் நான்காம் தேதிதான் தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை வெள்ளத்துக்கு முன்பும் பின்புமாக மொத்தம் 31 நிறுவனங்களுடன் இணைந்து 70,20,000 வாக்காளர்களைச் சந்தித்து பொதுவாக யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டு முடிவுகளை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இதில் முப்பத்தி நாலு லட்சத்தி சொச்சம் ஆண் வாக்காளர்களும், முப்பத்தைந்து லட்சத்தி சொச்சம் பெண் வாக்காளர்களும் கருத்துக் குருமா சமைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு 43.6 சதவீதம், திமுகவுக்கு 28.6 சதவீதம், மநகூவுக்கு 7.9 சதவீதம் என்கிறது இவர்களது முடிவு.\nதெய்வமே, அதிமுக, திமுக கூட்டணி பேரங்களே இன்னும் படிந்தபாடில்லை. பெரியவர், பழம் எப்போது நழுவும் என்று இன்னும் கொட்டக்கொட்டக் கண் விழித்துக் காத்திருக்கிறார். அம்மணியோவெனில் அம்மையப்பனைக் கூடச் சுற்றாமல் அல்போன்சா ஞானப்பழம் கிடைக்குமா என்று பார்க்கிறார். மநகூ, தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது என்றாலும் எழுபது லட்சம் சாம்பிளில் ஏழு சதவீத ஆதரவு பெறுமளவு அப்படி என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று புரியவில்லை.\n இனிமேல் வாரத்துக்கு ஒரு கணிப்பு உற்சவம் நடக்க ஆரம்பிக்கும். வாயில் பேர் நுழையாத, என்னவாவது வடக்கத்தி கம்பெனியைச் சொல்லி, அவர்களோடு இணைந்து இன்னார் நடத்திய கருத்துக் கணிப்பு என்பார்கள். கலர் கலராக நிறைய கோழி முட்டைகள் போட்டு இன்னாருக்கு இத்தனை சதம், அன்னாருக்குப் பரமபதம் என்று திருவாய் மலரும் அல்ட்ரா மாடர்ன் ஆரூடவாதிகள் ஆங்காங்கே முளைப்பார்கள்.\nஇந்தக் கணிப்புகளை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கத் தொடங்கும். கட்சிக்காரர்கள் கய்யாமுய்யாவென சண்டை போடுவார்கள். நெறியாளருக்கு நெரி கட்டிப் போய் கன்னத்தில் கை வைத்து உட்காருவார். எப்படியும் நமக்குப் பொழுது போய்விடும்.\nநிற்க. கருத்துக் கணிப்புகள் அனைத்துமே அபத்தம் என்பதல்ல. இதில் அறிவியல்பூர்வம், புவியியல்பூர்வம் என்று மண்டைக்கு மேலொரு கொண்டை வைக்கும்போதுதான் இடிக்கத் தொடங்கிவிடுகிறது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, நாளது தேதி வரை இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஒரு கருத்துக் கணிப்பும் வென்றதில்லை என்பதை எண்ணிப் பார்க்கலாம்.\nகடந்த பிகார் பொதுத் தேர்தல் சமயம் ஆத்தா சத்தியமாக பாஜக ஜெயிக்கும் என்று ஆளாளுக்குக் கருத்துக் கதறல் அல்லது குதறல் செய்தார்கள். ஆனால் நடந்தது என்ன\nஅதற்கு முன் நடந்த டெல்லி சட்ட மன்றத் தேர்தல் சமயத்திலும் இதே கூத்துதான். அட, நாமே பார்க்காததா ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் மூலைக்கு மூலை வெளியாகும். ஏதாவது ஒரு கம்பெனி அதிமுக கூட்டணி ஜெயிக்கும் என்றால், இன்னொரு கம்பெனி திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்லும். காசா பணமா ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் மூலைக்கு மூலை வெளியாகும். ஏதாவது ஒரு கம்பெனி அதிமுக கூட்டணி ஜெயிக்கும் எ��்றால், இன்னொரு கம்பெனி திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்லும். காசா பணமா அள்ளி விடவேண்டியதுதான். மாங்காய் விழுந்தால் அன்றே சொன்னார் அண்ணா என்று எழுந்து மார்தட்டிவிடலாம். கல்தான் விழுகிறது என்றால் கடையைக் கட்டிவிட்டு அடுத்தத் தேர்தலுக்கு பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்துவிடுவது.\nவெற்றி – தோல்வியை விடுங்கள். இத்தனை தொகுதிகள் இன்னின்னாருக்கு என்கிறார்களே, அதில் ஒரு அஞ்சு பத்து பழுதானால்கூடப் பரவாயில்லை; யதார்த்தத்துக்குப் பக்கத்து சந்துப் பக்கம் கூட வராத முடிவுகளைத்தான் இந்தக் கணிப்புகள் இதுநாள் வரை நமக்குத் தெரிவித்து வந்திருக்கின்றன.\nசாம்பிளிங் பழுது என்பார்கள். தம்மிடம் ஒன்று சொல்லிவிட்டு, வாக்குச் சாவடியில் ஓட்டை மாற்றிப் போடும் மக்கள் மீது போடு பழியை.\nஉண்மை என்னவெனில் வாக்களித்தலென்பது தாம்பத்தியம் போன்றதொரு சங்கதி. பெரும்பாலும் யாரும் அதைப் பகிரங்கப் படுத்த விரும்புவதில்லை. இந்த அடிப்படை உண்மை மேற்படி கணிப்பு கனவான்களுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் ஒரு பரபரப்புக்கு என்னவாவது செய்தாக வேண்டியிருக்கிறது. ஆகக்கூடியது ஒன்றுமில்லாவிட்டால் அல்வா கிண்டி விற்பதில் என்ன பிரச்னை\nவாழ்க திடீர் இருட்டுக் கடைகள்.\nபொன்னான வாக்கு – 12\nபொன்னான வாக்கு – 14\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=127", "date_download": "2020-09-27T11:35:29Z", "digest": "sha1:URTZ2EBGGYI4KYAAVAQ6WHSIPAXXAXNW", "length": 12571, "nlines": 77, "source_domain": "writerpara.com", "title": "சுப்ரமணியபுரம் » Pa Raghavan", "raw_content": "\nபடுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம். கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம்.\nஉலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய அதிர்ச்சியையும் நிறைய அலுப்பையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது. எத்தனை பணம் என்பதில் அதிர��ச்சி. எப்போதும் பார்ப்பதுதானே என்பதில் அலுப்பு.\nஇது தவிர்க்க முடியாதது என்று புத்தி சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் அருவருப்புணர்வு இல்லாமல் ஏற்பதற்கு இன்னும் பக்குவப்படவில்லை. இருபத்தைந்து கோடியில் தொடங்கி நூறு கோடி ரூபாய் வரை எம்.பிக்கள் விலை பேசப்பட்டு, நாடாளுமன்றத்தில் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொட்டிக்காட்டியது வரை நீண்ட அதிர்ச்சி. நடுநிலைமை காத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தே வெளியேற்றியது மனம் கனக்க வைத்த க்ளைமாக்ஸ் காட்சி.\nஇனி ஒன்றுமில்லை. ஏற்கெனவே தருமம் மறுபடியும் வெல்லும் என்று பத்தடிக்குப் பத்தடி போஸ்டர் அடித்து ஒட்டத்தொடங்கிவிட்ட காங்கிரசின் அமைச்சரவையில் சிபு சோரன்களும் பப்பு யாதவ்களும் அமைச்சராவார்கள். எதற்காக ஒன்று சேர்ந்தோம் என்று சேர்ந்ததிலிருந்தே குழம்பிக்கொண்டிருக்கும் பா.ஜ.கவும் கம்யூனிஸ்டுகளும் தனித்தனியே விலைவாசி உயர்வையும் பணவீக்கத்தையும் முன்வைத்து அடுத்த அரசியலை ஆரம்பிப்பார்கள். மாயாவதியின் மூன்றாவது அணிக் கனவு தொடரும். ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டிலிருந்தும் கருணாநிதி திரைப்பட ப்ரீவ்யூ தியேட்டர்களில் இருந்தும் இவற்றைக் கண்டு களித்து கருத்து சொல்வார்கள்.\nஅதுதான் கவலைக்குரியது. இத்தனை கோடிகள் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது என்று கேட்பது அபத்தம். இம்மாதிரியான நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை சார்ந்த வாக்கெடுப்பு வைபவங்கள் எப்போதெல்லாம் நடந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டே இருக்கின்றன. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் சமயம் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பிக்களுக்கு சுமார் இரண்டு கோடி வரை பேரம் பேசப்பட்ட விவகாரம் வெடித்தது நினைவிருக்கலாம். காலம் மாறவில்லையா இரண்டு கோடி இருபத்தைந்து கோடியானது பெரிய விஷயமில்லை.\nஆனால் அப்போது அந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றபோது கிடைத்த தீர்ப்பை இப்போது நினைத்துப் பார்க்கவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் நடக்கிற விஷயங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து தீர்ப்பு பெற இயலாது என்���ு சுப்ரீம் கோர்ட் அப்போது கருத்து சொன்னது. நாடாளுமன்ற விவகாரக் குழு அல்லது சபாநாயகர் அல்லது ஒழுங்குக்குழுவின் முன் பரிசீலனைக்கு வைத்து அவர்களது வழிகாட்டுதலின்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று சொன்னார்கள்.\nஅப்படியேதும் அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நினைவில்லை. அதாவது குதிரை பேரம் என்பது உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டு ஏறும் அளவுக்குத் தீவிரமானதில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இரண்டு கோடியானால் என்ன, நூறு கோடியானால் என்ன ஜனநாயகம் அனுமதிக்கிறது. நீதிமன்றம் அனுமதிக்கிறது. எனவே, பாரம்பரியம் பேசும் கட்சிகள் இதனைத் தழைக்கச் செய்கின்றன.\nவழித்துக்கொண்டு சிரிக்கத் தோன்றினாலும் இதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றக்கூடிய ஆதிமூலம் போலிருக்கிறது. சுப்ரமணியபுரத்துக் கதாநாயகி ஸ்வாதி, அரசியல்வாதி குடும்பத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தினால் தனது காதலனையே காட்டிக்கொடுத்துவிட்டுக் கதறியழவில்லையா\nஒரு கணம் யோசித்துப் பார்த்தால் சுப்ரமணியபுரம் படம் முழுவதுமே நடந்து முடிந்த வாக்கெடுப்பு வைபவத்தைக் குறிப்பால் சுட்டுவது போல் இருக்கிறது. பதவிக்கு அலையும் அரசியல்வாதி. விடலைகளை வளைத்துப் போட்டு வேலையை முடிக்கப் பார்க்கிற அந்தக் குணம். அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத் தயங்காத மனோபாவம். காரியம் கைகூடுவதற்காக மகளின் காலில் கூட விழத்தயங்காத அரசியல் பிழைப்புவாதம். காதலனையே காட்டிக்கொடுத்து, காதலைக் கொன்று புதைத்து, அரசியல் தழைக்க வைக்கும் அழகிய காதலி.\nஅடப்போங்கய்யா, லாலு பிரசாத் யாதவின் பேச்சு.\nஅரசியல், திரைப்படம் அரசியல், திரைப்படம்\nசுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஎன் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.\nபொன்னான வாக்கு – 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/world/80/150653?ref=rightsidebar", "date_download": "2020-09-27T11:58:38Z", "digest": "sha1:33MSZ3432KFFIY5DTMBUQZ6OIO7ISXG2", "length": 11566, "nlines": 158, "source_domain": "www.ibctamil.com", "title": "ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி - IBCTamil", "raw_content": "\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்��ா வாசி\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nபுலனாய்வு தகவல்கள் என்றே கூறினார்கள்- அரியநேந்திரன் கவலை\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nதிலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nஅமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என்று நினைப்பதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஈரான் அரசின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அலி ரபீ கூறும்போது, “அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என்று நினைக்கிறோம். அவ்வாறு அவர்கள் செய்தால் ஈரானின் தீர்க்கமான பதிலடியைக் காண்பார்கள்” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக, அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிலளித்தார்.\nஇதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், ''பத்திரிகைகள் அளித்த தகவலின்படி ஈரான், அமெரிக்கத் தூதரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nட்ரம்ப்பின் மிரட்டலுக்கு தற்போது ஈரான் பதில் அளித்துள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகளத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகு��் முக்கிய புள்ளிகள் யார்\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/18383", "date_download": "2020-09-27T09:28:21Z", "digest": "sha1:XBAOVI3DGGRVVZ4X7TKDMNWI4GY3ZJKF", "length": 6057, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம்.!! தமிழரசுக் கட்சியும் ஆதரவு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம்.\nகூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் மாற்றம் செய்வதை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் பேசி, கட்சியின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாவை சேனாதிராசா தனது நிலைப்பாட்டை மீளவும் இரா.சம்பந்தனிடம் உறுதிசெய்யவுள்ளார்.\nகடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்டமைப்பின் பேச்சாளர் மாற்றத்தை மாவை சேனாதிராசா ஆதரித்திருந்தார். இந்த நிலையில், அந்த முடிவை கட்சியாகவும் இரா.சம்பந்தனிடம் அறிவிக்கவுள்ளார்.இன்று அல்லது நாளை இதற்கான அறிவித்தல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.\nPrevious articleநாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்..\nNext articleகாதலியை கழுத்தறுத்து நடுவீதியில் கொலை செய்த காதலன் பட்டப்பகலில் இலங்கையில் நடந்த பயங்கரம்..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக��கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/4597", "date_download": "2020-09-27T09:48:56Z", "digest": "sha1:DH432UG3HVODDZOJEL7UHPSQFLFKOS42", "length": 7874, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "பாடசாலைகளுக்கு புதிய நேர அட்டவணை….கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பாடசாலைகளுக்கு புதிய நேர அட்டவணை….கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை..\nபாடசாலைகளுக்கு புதிய நேர அட்டவணை….கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா நாடளாவிய ரீதியில் அந்தந்த மாகாண கல்வி பணிப்பாளர்களுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.அந்த வகையில், நாளைய தினம் கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை சந்தித்து கலந்துரையாட விருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது உள்ளிட்ட கள நிலவரங்கள் பற்றி விரிவாக இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.கல்வியமைச்சின் செயலாளர் இதுவரை தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்வி பணிப்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் நாளை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து தொடர்ந்து வடக்கு, ஊவா மாகாணக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்ட���ள்ளார். சகல மாகாண கல்வி பணிப்பாளர்களையும் சந்தித்த பின்னர் ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும், பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணையை தயாரிக்கவிருப்பதாகவும் கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.பொதுவான பத்தாம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளை முதலில் ஆரம்பிப்பதெனவும், சிலவேளை மாகாணத்திற்கு மாகாணம் விசேட நிகழ்ச்சி நிரலின் படி பாடசாலைகள் திறக்கப்படலாமெனவும் தெரியவருகிறது.\nPrevious articleசென்னையை மிரட்டும் கொடிய கொரோனா….ஒரே தெருவில், ஒரே நேரத்தில் 70 பேருக்குத் தொற்று.\nNext articleகிளிநொச்சியிலும் ஒரு அப்பிள் தோட்டம்.. தனது கடினமான முயற்சியினால் சாதித்துக் காட்டிய விவசாயி.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/116837/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:15:00Z", "digest": "sha1:NGZEQNTJFR6GSGPPAKUUS544FW6XDP6C", "length": 13099, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "எட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..! காவல் நிலையத்தில் கெட்டிமேளம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\n8 வருடமாக காதலித்த பெண்ணை, தவிர்க்கும் நோக்கத்தில் 2 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞருக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. காவல்துறையினரால், ஏழை பெண்ணின் காதலுக்கு நீதி கிடைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nசென்னை கே.கே.டி நகர் பகுதியை சேர்ந்த தேவி என்ற 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.\nவிரைந்து சென்று விசாரித்த போது இதன் பின்னணியில் ஒரு காதல் ஏமாற்றக்கதை இருப்பது தெரியவந்தது. தேவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது விகாஸ் என்ற 20 வயது இளைஞரின் காதல் வலையில் சிக்கியுள்ளார். தேவி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்று விட்டாலும் கடந்த எட்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. ஆட்டோ ஓட்டி வந்த காதலன் விகாஸ் உடன் அவ்வபோது சந்தோஷமாக ஊர் சுற்றியதால் இரு முறை கர்ப்பமாகிய தேவி, விகாஸ் அளித்த போலியான திருமண வாக்குறுதியை நம்பி இருமுறையும் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் விகாஸுக்கும் அவரது மாமா பெண்ணுக்கும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டதால் தேவியை கழட்டிவிட முடிவு செய்த விகாஸ், தங்கள் வீட்டில் வரதட்சனையாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி தேவியுடன் பழகுவதை தவிர்த்துள்ளார்.\nபணத்திற்காக விகாஸ், தனது 8 வருட காதலை தூக்கி எறிந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தூக்கமாத்திரை சாப்பிட்டதாக தேவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விகாஸை அழைத்து காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் விசாரித்த போது, அவன் தேவி மீது காதலாக இருப்பதும் அவனது குடும்பத்தினரின் நிர்பந்தத்தின் பேரிலேயே அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தெரிவித்தான். மேலும் தனது குடும்பத்தை சமாதானம் செய்து இன்னோரு நாளில் தேவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி போலீசாரிடம் அவகாசம் வாங்கிச்செல்ல முயன்றான் விகாஸ்..\nஇதையடுத்து காதலில் உறுதியாக இருப்பது உண்மையானால், இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமே.. என்று மடக்கிய காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் தனது செலவில் பூ மாலை மற்றும் மஞ்சள் தாலியை வாங்கிவரச்செய்தார். அவரது முன்னிலையில் காதலன் விகாஸ், காதலி தேவிக்கு மாலை மாற்றி மஞ்சள் தாலி கட்டினார். சிதைந்து போக இருந்த 8 வருட காதலை திருமணத்தில் சேர்த்து வைத்து நீதி தேடிக் கொடுத்துள்ளார் காவல் ஆய்வாளர் ஆபிராகம் குரூஸ்..\nகாவல் நிலையத்தில் கெட்டிமேளச் சத்தம் இல்லாமல் சமூக இடைவெளியுடன் இனிதே நடந்து முடிந்தது இந்த காதல் திருமணம். காதல் தம்பதியரின் கையில் ஆளுக்கு 500 ரூபாய் பணத்தையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ்..\nஒரு வேளை காதல் மாப்பிள்ளை விகாஸ், பணத்திற்கு ஆசைப்பட்டு, குடும்பத்தினர் பேச்சை கேட்டுக் கொண்டு, காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் கடுக்கா கொடுக்க நினைத்திருந்தால் அவர் மீது பாலியல் பலாத்காரம் , பெண்களுக்கு எதிரான வன்முறை தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சனை கொடுமை என எக்கச்சக்க வழக்குகள் பாய்ந்திருக்கும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்..\nஅதற்காக காதலித்தவர் கைவிட்டு விட்டால் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது என்று எச்சரிக்கும் காவல்துறையினர் தற்கொலை கோழைத்தனம் மட்டுமல்ல மடமையும் கூட என்கின்றனர்.\nஅதே நேரத்தில் படிக்கின்ற வயதில் பாடங்களை மறந்து ஆசைவார்த்தைக்கு மயங்கி காதலில் விழுந்து திருமணத்திற்கு முன்பே எல்லாவகையிலும் எல்லை மீறிவிட்டு இறுதியில் எஸ்கேப் ஆக நினைக்கும் காதல் ஜோடிகளுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்..\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2019/10/october-26-2019-current-affairs-refer.html", "date_download": "2020-09-27T09:23:58Z", "digest": "sha1:DR2LDA52GISUE7R3ASCFOSPNSCMDW2IK", "length": 9701, "nlines": 121, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "October 26, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers", "raw_content": "\nதமிழகத்தின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர், 1.ம் தேதி என்ன நாளாக கொண்டாட, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nசுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது\n''இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் உள்ளது,'' என, 'இ.சி.ஜி.சி.,' எனும், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீதா முரளிதர் கூறினார்.\nஎன்ன பெயரில் தீபாவளி ஆனது நேபாளத்தில் கொண்டாடப்படுகிறது\nஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் 'டுவென்டி-20' போட்டி எப்போது நடக்கிறது\nதியோதர் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எப்போது நடக்கிறது வருகிற 31-ந் தேதி முதல் நவம்பர் 4-ந் தேதி வரை\nஎப்போது ஒரு நாள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா செல்ல உள்ளார் பிரதமர் நரேந்திர மோதி வரும் அக்டோபர் 29 ஆம் தேதி (சவுதியில் நடைபெறவுள்ள வருடாந்திர முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான் இந்த பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது)\nபாஜக கட்சியை சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் இடமாற்றம் செய்யப்பட்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னராக கிரிஷ் சந்திரா முர்முவும் லடாக்கின் லெப்டினன்ட் கவர்னராக ராதா கிருஷ்ணா மாத்தூர் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபெங்களூரு, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற அணி - கர்நாடகா\nயு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவில் எப்போது தொடங்கவுள்ளது அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி\nதாய்லாந்து மன்னரின் “அதிகாரபூர்வ மனைவி” என்ற அந்தஸ்து பெற்ற சினீநட் வோங்வஜிரபக்டியின் பட்டங்கள் மற்றும் தரநிலைகளை தாய்லாந்து மன்னர் ரத்து செய்தார்.\nஜப்பான் நாட்டின் தொழில்துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்றவர் - ஈஷூ சுகவாரா\nஇருதினங்களுக்கு முன்பு ��ோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், நேற்று அமேசான் நிறுவனத்தின் பங்குகள் உயர தொடங்கியதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nDGCA நிறுவனத்தில் 40 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606405", "date_download": "2020-09-27T09:18:46Z", "digest": "sha1:T2XNZ3QUSJBEJQUBRBPVZ56XEJVTLBSU", "length": 7488, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "All parties petition the DGP to take action against those who intimidate the media | ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு\nசென்னை: ஊடகங்களை மிரட���டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளித்துள்ளனர். டி.ஜி.பி.திரிபாதியிடம் அனைத்துக் கட்சி ஊடக கண்காணிப்புக் குழுவினர் நேரில் மனு அளித்தனர். சமூக வலைத்தளங்களில் ஊடகங்கள் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழக பாஜக கண்டனம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசென்னை ஐசிஎப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காஜா முகைதீன் தூக்கிட்டு தற்கொலை\nஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்: நாளை அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்.\nசென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி\nசென்னை ஐ.சி.எப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nசி.பி.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு இல்லம் கட்டப்படும்: மகன் எஸ்.பி.சரண் பேட்டி\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா உறுதி\nசென்னையை குறிவைக்கும் ஐரோப்பிய கும்பல்...விருந்துகளில் அதிகரிக்கும் போதை மருந்து...விருந்துகளில் அதிகரிக்கும் போதை மருந்து..தபால் நிலையங்கள் மூலம் அரங்கேறும் கடத்தல்\n× RELATED பீகாரில் முன்னாள் டி.ஜி.பி., பா.ஜ.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/126", "date_download": "2020-09-27T10:52:40Z", "digest": "sha1:HT3753OYOAOZTML5C3GECMCACGHWXIMP", "length": 7007, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/126 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமீட்ைசி துணை 125 யாகின்றன. குழந்தைக்கு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகி யோரின் உதவி இருக்க வேண்டுமாம். மீளுட்சி அம்மனின் துணை வேண்டுமாம். அப்படித் தாய் ஆசைப்படுகிருள். அவள் தன் குழந்தையின் மேலுள்ள அன்பால் என்னவெல் லாமோ சொல்லுகிருள். அவளுக்கு அந்தக் குழந்தைதான் எல்லோரையும் விடப் பெரிய தெய்வம். பாட்டைப் பார்க்கலாம்: ஆராரோ ஆராரோ ஆரா��ோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ராமர் பசுவடைக்க-என் கண்ணே உனக்கு லட்சுமணர் பால் கறக்க சீதையம்மாள் எழுந்துவந்து-என் கண்ணே உனக்கு சீக்கிரமாய்ப் பால்காய்ச்சி பால்காய்ச்சிப் பால்வார்த்து-என் கண்ணே உனக்கு பசுந்தொட்டில் வைத்தாட்ட தொட்டிலுக்கும் கீழாக-என் கண்ணே உனக்கு துணையிருப்பாள் மீளுட்சி இப்படி வளர்க்கின்ற குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. பையன் தாயின் மடியைவிட்டுத் தானகவே வீதியிலும் கழனிகளிலும் ஒடி யாடித் திரியும் பருவத்தை அடைந்துவிடுகிருன். அப்படி அவன் வளர்ச்சியுற்றதில் தாய்க்கு அளவில்லாத மகிழ்ச்சிதான். இருந்தாலும் ஒடியாடித் திரிகின்ற பருவத் திலே ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று தாயுள்ளம் கவலைப்படுகிறது. இளங்கன்று பயமறியாது’ என்பது போலப் பையன் துடுக்குத் தனமாக எங்கும் போக முயல்வான். சில சமயங்களிலே பாம்பிருக்கும்; அல்லது வேறு ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்குப் போக வேண்டாமென்று தாய் அன்போடு எச்சரிக்கை செய்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/who-released-kasis-voice-audios-police-investigate.html", "date_download": "2020-09-27T11:13:16Z", "digest": "sha1:C6EVPE6UJEFUXRF5K5YD76NBPZE2NNMU", "length": 11665, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Who Released Kasi's Voice Audios? Police Investigate | Tamil Nadu News", "raw_content": "\n'எனக்கு பணமும் தந்து' பெண்களை கண்டபடி பேசும் காசி... வைரலான 'ஆடியோ'க்களை வெளியிட்டது யார்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற சுஜி சமூக வலைதளங்கள் வழியாக பெண்களுடன் நெருங்கிப்பழகி அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறித்ததாக புகார்கள் எழுந்தன. அது மட்டுமின்றி பெண்களை ஆபாசமாக பேசியது, அவர்களை ஆபாச படங்கள் காட்டி மிரட்டி பணம் பறித்தது போன்ற வழக்குகளும் இவர்மீது பதிவாகின. இதையடுத்து அவர்மீது குண்டர் சட்டம், போக்ஸோ சட்டம் பாய்ந்தது.\nதற்போது இதுதொடர்பாக போலீசார் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலைய��ல் காசி பேசியதாக எடிட் செய்யப்பட்ட ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஆடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.\nஅதாவது, பெண்ணை நீ வேண்டுமானால் பயன்படுத்திக் கொள் என்று நண்பர்களிடம் பேசுவதும் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அதோடு அவர் கோபத்தில் பெண்களை தகாத வார்த்தையில் திட்டுவது போன்றும், 'எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்து இருக்கிறார்கள். நமக்காக அந்த அளவு அடிமையாக உள்ளார்கள்' என்று பேசுவது போலவும் ஆடியோ ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு ஆடியோவிலும் காசி பேசுவது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nஆனால் இவற்றை யார் வெளியிட்டது என தெரியவில்லை. இந்த வழக்கை திசை திருப்புவதற்காக இந்த ஆடியோக்களை வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. காசி பயன்படுத்திய மொபைல், லேப்டாப், ஹார்டு டிஸ்க் போன்றவை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படியிருக்க இந்த ஆடியோக்களை எடிட் செய்து வெளியிட்டது யார் என்பது மர்மமாக உள்ளது. இதில் காசியின் நண்பர்கள் சம்பந்தப்பட்டு இருப்பார்களோ என்பது மர்மமாக உள்ளது. இதில் காசியின் நண்பர்கள் சம்பந்தப்பட்டு இருப்பார்களோ என்ற சந்தேகத்தை அடுத்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்க வீட்டு பொண்ணு கூட வாட்ஸப் சாட் பண்ணுவியா... 'கடுப்பான மாணவியின் உறவினர்...' நெஞ்சை உலுக்கும் கொடூர நிகழ்வு...\nதூங்கிக் கொண்டிருந்த '3 வயது' குழந்தையை... வீடு புகுந்து 'தூக்கிச்சென்ற' சிறுத்தை... இறுதியில் 'காத்திருந்த' அதிர்ச்சி\n2 குழந்தைகளின் தாயுடன் 'கள்ளக்காதல்'... இரவில் வீடு புகுந்து 'கணவர்' கண்முன்னே... மனைவியை 'கொலை' செய்த இளைஞர்\n'யானை' தாக்கி 'உயிரிழந்தவரின்' சடலத்தை.. 'கொரோனா' அச்சத்தால் 'உறவினரே' வாங்க மறுத்த 'அவலம்'.. காவலர்கள் எடுத்த முடிவு\nரெண்டு 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு இப்டியா பண்ணுவ... ஆத்திரத்தில் 'தங்கையை' கொலை செய்து... 'தலைமறைவான' அண்ணன்\n'இன்ஸ்டாகிராம்' பழக்கம்... வீட்டிற்கு வெளியே கிடந்த 'செருப்பு'... 'பொள்ளாச்சி' இளைஞர் கொலையில் புதிய திருப்பம்\nபணத்தின் மீது கிருமி நாசினி தெளிப்பு.. போலீசாரின் நூதன செயலால்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. போலீசாரின் நூதன செயலால்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n'சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும்...' 'கடையை திறக்க விட மாட்டோம்...' 'நாங்க வந்து தடுப்போம்...' 'கமல்ஹாசன் சவால்...'\nவிருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...\n‘எந்த போலீஸும் பயமா இருக்குனு வீட்ல இருக்கல’.. ‘அவங்கள நெனச்சா பெருமையா இருக்கு’.. சென்னை மாநகர காவல் ஆணையர் AK.Viswanathan சிறப்பு பேட்டி..\n'குறும்படத்தில்' நடித்த 12-ஆம் வகுப்பு 'மாணவி'.. உடலில் காயங்களுடன் 'சடலமாக' மீட்கப்பட்ட 'கொடூரம்'\n“கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்\nதூங்கப்போன 'அண்ணன' இன்னும் காணோம்... தேடிப்போன தங்கைக்கு காத்திருந்த 'கொடூர' அதிர்ச்சி\n'கேம்' விளையாடிய போது... கீழே விழுந்து 'உடைந்து' போன மொபைல்... புது மணப்பெண் எடுத்த 'விபரீத' முடிவு\n‘பிளேபாய்’ சுஜியின் வழக்கில் அதிரடி திருப்பம்.. போலீஸில் சிக்கிய முக்கிய கூட்டாளி..\n... பள்ளி மாணவர்களின் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' ஆபாச உரையாடல்.. காவல்துறையினர் அதிரடி\n'கொரோனாவுக்கு மருந்து' கண்டுபிடித்ததாகக் கூறிய தமிழக 'சித்த' வைத்தியர் 'திருத்தணிகாசலம்' சென்னையில் 'கைது'\nசாப்ட்டு 2 நாள் ஆச்சு 'கையில' காசு இல்ல... 1600 கி.மீ 'நடந்து' போக போறோம்... போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-16-02-2020/ask/538619-vanam-kottattum.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-27T10:51:25Z", "digest": "sha1:RBWII5JILSTUVRISA3IG7WHID4MDLALG", "length": 10050, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "வானம் கொட்டட்டும் - திரை விமர்சனம் | vanam kottattum", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSELECT MENU தலையங்கம் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் ஒளிர் உணர் தொடர்கள் கவிதைகள் சிறுகதைகள் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கலகல\nவானம் கொட்டட்டும் - திரை விமர்சனம்\nஒருவனைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவதைவிட, ஒரு வசனத்தால் அவனைத் திருத்திவிட முடியும் என்பதை மண்டையில் குட்டுவது போல உணர்த்தும் படம்தான் ‘வானம் கொட்டட்டும்’.\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nபாரம் - திரை விமர்சனம்\nசீறு - திரை விமர்சனம்\nபட்டாஸ் - திரை விமர்சனம்\nபிஎம்டபிள்யூ கார் ஒண்ணு புக் பண்ணிருக்கேன்- வலிய வந்து தகவல் சொன்ன வரிச்சியூர்...\nரஞ்சன் கோகோய் எம்பி ஆனது சரிதானா- நீதித் துறையில் சலசலப்பு\nபதவிக்காக ரஜினியிடம் யாசகம் கேட்க மாட்டேன்- தமிழருவி மணியன் தடாலடி\nரஜினியின் அதிரடி அன்பில் நெகிழ்ந்துபோனேன்- ‘சாணக்யா' விருதுபெற்ற குமரி அனந்தன் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/77721-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T10:33:21Z", "digest": "sha1:2JH4O5UOJVL4OXDN4ZEXCBDTCGOW23DY", "length": 11969, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையகளம்: படித்தவுடன் கிழித்துவிடவும் | இணையகளம்: படித்தவுடன் கிழித்துவிடவும் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n1. பிரபாகரன் தந்த சயனைடு குப்பி என்னிடம் உள்ளது - வை.கோ\n2. ஜல்லிக்கட்டைத் தேசிய விளையாட்டாக்குவோம் - சீமான்\n3. அன்புமணி முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது - ராமதாஸ்.\n4. கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம் - வாசன்\nஇந்த ஜோக் போட்டியில் காமெடி கிங் டைட்டில் கோஸ் டு வாசன்...\nஇணையகளம்மீம்அரசியல் நையாண்டிசமூக வலைதள கலாய்ப்புஅரசியல் மீம்கள்நகைச்சுவைப் பதிவு\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nகால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம்...\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்குப் பின் சூடு பறக்கும் ரியல் எஸ்டேட்...\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு; மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்:...\nஎஸ்பிபி பெயரில் தேசிய விருது: மத்திய அரசுக்கு கேயார் கோரிக்கை\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nஅவரின் மூச்சும், பாட்டும் அணையா விளக்கே.. உருகும் மதுரை மேடை இசைக் கலைஞர்கள்\nகொங்கு தேன் 28: பக்கத்தூரு ‘எடிசன்’\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nஎஸ்பிபி பெயரில் தேசிய விருது: மத்திய அரசுக்கு கேயார் கோரிக்கை\nவிரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம்: சரண் பேட்டி\nஎன் அம்மாதான் எனக்கு சூப்பர் ஸ்டார்: ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு\nதுருக்கி தீவிரவாதத்தை ஆதரிக்கிறது: சிரியா குற்றச்சாட்டு\nஅதிசயங்களை நிகழ்த்திய ஆந்திர பிரதேசம்: ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்\nஅதிமுக பட்டியல் மாற்றத்தால் வேலூர் அதிமுக வேட்பாளர்கள் கலக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569922-24-child-labourers-recovered-from-a-fireworks-unit-in-virudhunagar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-27T11:29:26Z", "digest": "sha1:WJYKNBJG7IWMJYKLARXNQ2BP3WOO7YLN", "length": 19529, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்டாசு ஆலையில் பணியாற்றிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் 24 பேர் மீட்பு | 24 child labourers recovered from a fireworks unit in Virudhunagar - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபட்டாசு ஆலையில் பணியாற்றிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் 24 பேர் மீட்பு\nவிருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் அருகே இயங்கும் பட்டாசு ஆலை ஒன்றில் சட்ட விரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 9 பேர், 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 15 பேர் என மொத்தம் 24 பேர் இன்று பிற்பகல் அதிரடியாக மீட்கப்பட்டனர்.\nகரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாலும், பெற்றோருக்கு வேலையின்மை, குடும்ப வறுமை காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களில் சட்ட விரோதமாக சிறுவர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படு வருவதாக புகார்கள் எழுந்தன.\nஅதையடுத்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆர்.ஆர். நகர் அருகே உள்ள தியாகராஜபுரம் பகுதியில் காட்டுக்குள் இயங்கி வரும் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ரீட்டா பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.\nஅதையடுத்து, அக்குறிப்பிட்ட பட்டாசு ஆலையில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சித்ரா, உதவி இயக்குநர் வெங்கடேஷ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, சைல்டு லைன் நிர்வாகிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகி கலா மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததும், பட்டாசு தயாரிப்பில் குழந்தை் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்களை ஆலை நிர்வாகம் ஈடுபடுத்தியதும் தெரியவந்து.\nஅதையடுத்து, அங்கு பணியாற்றிக்கொண்டிரு்த 9 குழந்தைத் தொழிலாளர்களும், 15 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வயது சான்று பெறப்பட்டது. பின்னர், அக்குழந்தைகள் அனைவரும் விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nமேலும், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய பட்டாசு ஆலை நிர்வாகத்திற்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு, காவல்துறை மூலம் வழக்குப் பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகரோனா தொற்று; பூரண குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மருத்துவமனை அறிவிப்பு\nசின���மா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கரோனா: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nவெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர்; இ-பாஸ் பழைய நடைமுறையே தொடர்கிறது: அரசு அறிவிப்பு\nஅரசு அதிகாரிகளை தங்கள் அறைகளுக்கு அழைத்து ஆலோசிப்பதை அமைச்சர்கள் தவிர்க்குமாறு கிரண்பேடி அறிவுறுத்தல்\nபட்டாசு ஆலைகுழந்தைத் தொழிலாளர்கள்24 பேர் மீட்புசிவகாசிவிருதுநகர் செய்திவிருதுநகர் மாவட்டம்குழந்தை தொழிலாளார்கள் மீட்புசிறுவர்கள் மீட்பு\nகரோனா தொற்று; பூரண குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மருத்துவமனை அறிவிப்பு\nசினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கரோனா: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nவெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர்; இ-பாஸ் பழைய நடைமுறையே தொடர்கிறது: அரசு அறிவிப்பு\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும் பக்தர்கள்\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\nசிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் இளைஞர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் கண்மாய் மீட்டெடுப்பு\nதிருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம்: புரட்டாசி முதல் சனியில் திரண்ட பக்தர்கள்\nஅதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\nகாரைக்காலில் தற்காலிக மீன் மார்க்கெட் கூடாரம் சரிந்து விழுந்ததில் மீனவப் பெண்கள் காயம்\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nவாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் \"வீரசுகுணா\"\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\n��ிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் இளைஞர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் கண்மாய் மீட்டெடுப்பு\nபுதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்\nபோக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர்; மத்திய...\nகாவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3", "date_download": "2020-09-27T11:24:07Z", "digest": "sha1:BVKDOVS4DLHXVMWXPETIJI5YYLOBUYSR", "length": 9971, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பண்பாட்டு நிகழ்வுகள்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - பண்பாட்டு நிகழ்வுகள்\nபாரதி என்றொரு நவீனக் கனவு\nஆளுநருடன் முதல்வர் சந்திப்பு கரோனா தடுப்பு குறித்து விளக்கினார்\nகாரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாள் வழிபாடு\nமகாளயபட்ச செவ்வாய்க்கிழமை; இறந்த பெண்களை வழிபடுங்கள்;வீட்டின் எல்லை தெய்வமாக காப்பார்கள்\nதிமுக பொதுக்குழு ஜனநாயகக் களத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பாசறை; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதென்னக பண்பாட்டு மைய இயக்குநர் காலமானார்\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 7...\nகாவிரி குறித்த கேள்விகளுக்கு இந்தியில் விடையளிப்பதா- மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்துக்கு மணியரசன்...\nநாடகங்கள் நடத்த அனுமதி கோரி திண்டுக்கல்லில் நாடக நடிகர்கள் சாலை மறியல்\nநாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி; வைகோ வாழ்த்து\nதிருச்செந்தூர் கோயிலில் செப்.6 முதல் ஆன்லைனில் அனுமதிச் சீட்டு பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி:...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை க���லம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/12/13122019.html", "date_download": "2020-09-27T11:25:24Z", "digest": "sha1:P66I2KNXUNE4W43KF7T3WZNYOLDUB6JN", "length": 10255, "nlines": 161, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019*", "raw_content": "\nமுகப்புLab asst payஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019*\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019*\nவெள்ளி, டிசம்பர் 20, 2019\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் உயர்கல்வி தகுதிக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு கோரிப் பெறப்பட்ட பார்வையில் காணும் மனுக்களின் நகல்கள் திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலருக்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது .\nமேற்காண் பொருள் சார்பாக பெறப்பட்ட மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள , அரசுக் கடித எண் . 22949 / 2016 - 1 , நிதித்துறை நாள் 09 . 02 . 2016 - ன்படி உயர்கல்விக்கான முன்ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது எனவும் , மீண்டும் அரசுக் கடித எண் . 16115 / CMPC / 2018 - 1 / நிதித்துறை நாள் 25 . 05 . 2018ன்படி 01 . 04 . 2013 - க்கு முன் பணியில் சேர்ந்து மற்றும் உயர்கல்வி முடித்த இளநிலை உதவியாளர் / தட்டச்சர் மற்றும் பதிவறு எழுத்தர்களுக்கு முன்ஊக்க உபாதிய உயர்வு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .\nஇந்நேர்வில் , இவ்வூக்க ஊதிய உயர்வு என்பது புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பதவி உயர்வு மூலம் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் மனுதாரர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது .\nமேலும் இல்லாறாக தனியர்களுக்கு தவறான வதிய நிர்ணயம் ஏதும் அளிக்கப்பட்டிருப்பின் உடாடியாக பிடித்தம் செய்யுமாறும் அபாத்து முதன்மை மாவட்டம் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேன���ம் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு \nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-0396.html", "date_download": "2020-09-27T09:33:47Z", "digest": "sha1:PT27VY543NWHZ4DZRZTT3SHTLR4O35FX", "length": 9462, "nlines": 245, "source_domain": "www.thirukkural.net", "title": "396 - தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. - Learning - Wealth - Thirukkural", "raw_content": "\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nமணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும் (௩௱௯௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகேணியும் அறிவும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nமணலைத் தோண்டத் தோண்ட கேணியில் (கிணறு) தண்ணீர் ஊறிச் சுரந்துவரும்.\nஅதுபோல, மக்கள் கல்வியறிவு, தொடர்புடைய நூல்களைப் படிக்க, படிக்க அறிவு வளர்ச்சி அடைந்து தெளிவு பெறுவார்கள்.\nபழமையான நூல்கள் நிறைய உள்ளன. புதுப் புது நூல்களும் வந்து கொண்டே இருக்கின்றன.\nஎனவே, படித்தது போதும் என்று இருக்கக் கூடாது; படிக்கப் படிக்க அறிவு புத்துணர்ச்சி பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0631.html", "date_download": "2020-09-27T11:13:08Z", "digest": "sha1:7ZTNUE2OYGF6KR3G2CUJKKMSD2374DWJ", "length": 12595, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௬௱௩௰௧ - கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. - அமைச்சு - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௧)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T10:24:01Z", "digest": "sha1:AOQYFL2JLCENB7QTSZATEAR4HPBTXDYW", "length": 4969, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎபிரேய மொழிப் புத்துயிர்ப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 13 (← இணைப்புக்கள் | தொகு)\nஎபிரேய மொழி புத்துயிர்ப்பு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/walking", "date_download": "2020-09-27T11:30:04Z", "digest": "sha1:IAC54R6HO7YR7LBSUPCTMMPB5LFKBC3J", "length": 4436, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"walking\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nwalking பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:செயற்திறன்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகைவீச்சு (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சபட்சிவேளை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/2yrsofpeoplesvoicekaala-trending-social-media-skv-301447.html", "date_download": "2020-09-27T10:17:43Z", "digest": "sha1:XQVRBGO2EDYTEIRA4626OLG6RKUWUFHV", "length": 11333, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "2YrsOfPeoplesVoiceKAALA | இணையத்தை கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்! | 2YrsOfPeoplesVoiceKAALA trending social media skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\n#TwoYearsOfKAALA | இணையத்தைக் கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்\nசமூக வலைத்தளமான ட்விட்டரில் 2YrsOfPeoplesVoiceKAALA என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nசமூக வலைத்தளமான ட்விட்டரில் 2YrsOfPeoplesVoiceKAALA என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா.\nஇன்றோடு இந்த இத்திரைப்படம் (7 June 2018) வெளிவந்து இரண்டு ஆண்டுகளை கடந்ததையொட்டி இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் இந்த நாளை நினைவுகூரும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் 2YrsOfPeoplesVoiceKAALA என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\n\"கனவுகள் பலித்திடும் சரித்திரம் திருத்துவோம்உயர்ந்து நிற்கும் இனி நம் நாடு\" - #Kaala\nநிலமே எங்கள் உரிமை ❤️\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\nதிருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\n#TwoYearsOfKAALA | இணையத்தைக் கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்\nமாட்டுச்சாணம் முதல் நீராவி வரை: கொரோனாவை குணப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வினோதமான பொய் மருத்துவ முறைகள்..\nஇங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது\nஉலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி... கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியது\nசிறுவன் மீது ஏறிய சரக்கு ரயில்.. சிறுகாயமின்றி உயிர் தப்பிய அதிசய சம்பவம்\nசிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்கவேண்டும் - பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை..\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\nஹாட்ரிக் ஃபோர் அடித்த ராணா.. தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்த தினேஷ் கார்த்திக் - நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..\nபோதைப்பொருள் விவகாரம் : தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர் செல்போன்கள் பறிமுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15487", "date_download": "2020-09-27T10:58:52Z", "digest": "sha1:OVMAXHRYNIXE57GUH7UMLQM56FDBAVRJ", "length": 24389, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nபுதிய பார்வையில் ராமாயணம் (5)\nராமன் எதையும் அறிவு பூர்வமாக ஏற்று, மூளைக்கு வேலை கொடுத்தானே தவிர மனதில் சிறிதும் சலனப்படவில்லை.\n'நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம்' என தசரதர் சொன்ன போது அவனது முகம் எப்படி மலர்ந்ததோ அப்படியே 'நாளைக்கு உ���் தம்பி பரதனுக்கு பட்டாபிஷேகம், நீ காட்டுக்கு செல்ல வேண்டும்' என சொன்ன போதும் இருந்தது.\nதந்தையார் உத்தரவுப்படி காட்டுக்குப் போக முடிவெடுத்தான் ராமன். ஆனால் கைகேய நாட்டுக்கு போன தம்பிகள் பரதனும், சத்ருக்னனும் அயோத்திக்கு திரும்பும் வரை காத்திருந்தால் தந்தையின் உத்தரவை அவமதிப்பது போலாகுமே என்றும் வருந்தினான்.\nஇதற்குள் நடந்ததை கேள்விப்பட்ட கோசலை சிரித்தாள். ராமனின் தாய் அல்லவா கைகேயி மீது கூட அவளுக்கு கோபம் வரவில்லை. ஏற்கனவே தசரதன் அளித்த வரங்களைத் தான் கைகேயி இப்போது பயன்படுத்திக் கொள்கிறாள். இதில் என்ன தவறு கைகேயி மீது கூட அவளுக்கு கோபம் வரவில்லை. ஏற்கனவே தசரதன் அளித்த வரங்களைத் தான் கைகேயி இப்போது பயன்படுத்திக் கொள்கிறாள். இதில் என்ன தவறு என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது. பரதன் முடிசூட்டப் போகிறான் என்றும் கூட சஞ்சலப்படவில்லை.\nமுதலில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற போது மகிழ்ந்தவள் தான் அவள். சக்கரவர்த்தியின் மூத்த மகன் அவருக்குப் பின் அரியணை ஏறுவது வழிவழி வந்த சம்பிரதாயம், அவ்வளவு தான் என்ற உணர்வும் கொண்டிருந்தாள். அயோத்தி சாம்ராஜ்யத்தை ராமன் எப்படி ஆளப் போகிறான் என்ற தவிப்பும் அவளுக்கு இருந்தது. அது தாய்மையின் தவிப்பு. ஆனாலும் ராமனின் வீரத்தில், புத்திகூர்மையில் நம்பிக்கை இருந்தது.\nஅதே சமயம், ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் மனதை உலுக்கியது. ஆனாலும் இது பற்றி சிந்திப்பதை கைவிட்டாள். பட்டாபிஷேகம் நடந்தால் மக்களின் மனம் மகிழ எப்படி அரசாள்வானோ, அதே போல காட்டிலும் தனிக்காட்டு ராஜாவாக இருப்பான் என நம்பினாள்.\nஅவள் மனதில் கைகேயி பற்றிய சிந்தனை ஏற்பட்டது.\nராமனுக்குப் பட்டாபிஷேகம் என அறிவிப்பு வந்த போது கைகேயி சந்திப்போரிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாளே ஒரே நாளில் இவள் மனம் மாறிட என்ன காரணம் ஒரே நாளில் இவள் மனம் மாறிட என்ன காரணம் என்ன தான் கூனி கூறினாலும், அதிலிருந்து விடுபட்டு தனியே சிந்திக்க வேண்டியவள் அல்லவா கைகேயி என்ன தான் கூனி கூறினாலும், அதிலிருந்து விடுபட்டு தனியே சிந்திக்க வேண்டியவள் அல்லவா கைகேயி அப்படியிருக்க கூனியின் சொல் கேட்டு, புத்தி மாறி, தசரதனை வீழ்த்தக் காரணம் என்ன அப்படியிருக்க கூனியின் சொல் கேட்டு, புத்தி மா���ி, தசரதனை வீழ்த்தக் காரணம் என்ன\nஒரு எல்லைக்கு மேல் இந்த சிந்தனையை அவள் வளர்க்க விரும்பவில்லை.\nகாட்டுக்குச் செல்லும் முன் ராமன் சிறிய தாயான கைகேயியைச் சந்தித்தான். ''தந்தையார் உத்தரவுப்படி காட்டுக்குச் செல்கிறேன்'' என்றான். ஆனால் அவள் பதில் சொல்லவில்லை. தன்னைப் பெற்ற பிள்ளை போல வளர்த்தவள், இப்படி பார்க்க கூட விரும்பாமல் திரும்புகிறாளே என வருந்தினான் ராமன். தவறு என அறியாமல் சிலர் செயல்பட்ட பின் வருந்துவதில்லையா, அது போலத் தான் கைகேயியின் நிலையும் இருப்பதாக அவனுக்கு தோன்றியது.\n''பரதன் இருந்தால் அவனிடமும் சொல்லி விட்டு புறப்படுவேன் தாயே. அண்ணன் என்ற முறையில் யோசனைகள் சொல்லி, சிறப்பாக நாடாள ஆசி வழங்குவேன். அவன் அரியணை ஏறியதும், நான் ஆசிர்வதித்ததாகச் சொல்லுங்கள்'' என கேட்டுக் கொண்டான்.\nஅவள் அப்போதும் வாய் திறக்கவில்லை. அவளை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க விரும்பாமல் கீழே விழுந்து வணங்கி புறப்பட்டான்.\nஅடுத்து மற்றொரு சிறிய அன்னையான சுமித்திரையை சந்தித்தான். கண்களில் நீர் பெருக, ''ராமா, இந்தக் கொடுமைக்கு எப்படி உடன்பட்டாய் கைகேயியின் மகன் பரதன் இதற்கு சம்மதிப்பான் என்றா நினைக்கிறாய் கைகேயியின் மகன் பரதன் இதற்கு சம்மதிப்பான் என்றா நினைக்கிறாய் நிச்சயம் இல்லை. என் இரு பிள்ளைகளில் ஒருவனான லட்சுமணன் உனக்கு நிழலாக இருப்பது போன்று, இன்னொரு மகன் சத்ருக்கனன், பரதனுக்கு உறுதுணையாக இருப்பான்.\nஉன் நற்குணங்களை எப்படி பரவசத்துடன் லட்சுமணன் சொல்வானோ, அதே போல பரதனைப் பற்றி சத்ருக்கனன் பலவாறாக வியந்து சொல்வதுண்டு. இதனால், பரதனின் மனம் எப்படிப்பட்டது என அறிவேன். அவன் அரியணை ஏற மாட்டான்'' என ராமன் காட்டுக்குச் செல்வதில் விருப்பமில்லை என்பதை தெரிவித்தாள்.\nஆனால் ராமன் புன்சிரிப்புடன், ''அம்மா இது அரச கட்டளை. மீறவோ, தவிர்க்கவோ முடியாது என பரதனிடம் சொல்லி சம்மதிக்க வையுங்கள். நான் காட்டுக்கு செல்வது உறுதி. அதை யாரும் மாற்ற முடியாது. மன்னியுங்கள்,'' என வணங்கி ஆசி கேட்டான்.\nபிறகு தாய் கோசலையிடம் வந்தான். அவனைப் பார்த்ததும் கோசலையின் கண்களில் ஒளி மின்னியது. ''ராமா, நாட்டைத் துறந்து காட்டுக்குச் செல்லப் போகிறாய், அப்படித் தானே'' என கம்பீரமாக கேட்டாள் கோசலை.\nராமன் இதை எதிர்பார்க்கவில்லை. அவ��ை சமாதானப்படுத்துவது சவாலாக இருக்கும் என வருந்திய அவனுக்கு இது மகிழ்ச்சியான அதிர்ச்சியாக இருந்தது.\n''அம்மா. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்ற வேண்டியவனாக இருக்கிறேன்''\n மகிழ்ச்சியுடன் சென்று வா. இதற்கு காரணமான யார் மீதும் கோபம் கொள்ளாதே. யாரையும் வெறுக்காதே. வீட்டில் யாராவது வெளியூர் சென்றால், ஊருக்குப் போகும் வரை பட்டினியாக இருக்க முடியாது என்பதற்காக கட்டு சாதக் கூடையுடன் அனுப்புவது வழக்கம். அதில் உண்ணவும், சமைக்கவும் பொருட்கள் இருக்கும். ஆனால் நீ 14 ஆண்டுகள் அல்லவா காட்டில் தங்கப் போகிறாய் உனக்கு எந்த கட்டுசாதக் கூடையை கொடுப்பது உனக்கு எந்த கட்டுசாதக் கூடையை கொடுப்பது'' என கண் கலங்கினாள்.\n''நீதியையும், தர்மத்தையும் கட்டுசாதமாக உன்னுடன் அனுப்புகிறேன். அதனால் அநீதி என்னும் பசியும், அதர்மம் என்னும் தாகமும் ஏற்படாது. ஆகவே 14 ஆண்டுகளும் நலமுடன் இருப்பாய்'' என்றாள்.\nஇந்த கட்டுசாதம் 14 ஆண்டுகள் மட்டுமல்ல, ராம அவதாரம் முழுமைக்கும் பலமாக இருந்தது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரதா வரம்தா - 56\nமீண்டும் பச்சைப்புடவைக்காரி - 48\nசர்வம் சக்திமயம் - 4\nவரதா வரம்தா - 55\nமீண்டும் பச்சைப்புடவைக்காரி - 47\nசர்வம் சக்திமயம் - 3\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n2 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 541 பேர் மீண்டனர் மே 01,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா செப்டம்பர் 27,2020\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9l0t3&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%201967", "date_download": "2020-09-27T11:02:24Z", "digest": "sha1:YJS5V7SGCEWUE5F52EURIZN6DFI63VSY", "length": 6389, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை 1967", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை 1967\nதமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை 1967 : தமிழ்\nபதிப்பாளர்: சென்னை : கன்னிமாரா பொதுநூலக நூலகர் , 1976\nதுறை / பொருள் : நூற்றொகை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/131727-kala-bhairava-temple-kumbakonam", "date_download": "2020-09-27T11:57:23Z", "digest": "sha1:XTRSN3EAFBJSUWJRINHJ4VSG73FOFEFN", "length": 8152, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 June 2017 - கோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்! | Kala Bhairava Temple kumbakonam - Sakthi Vikatan", "raw_content": "\nகோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்\nஅல்லிக்கேணி முருகனுக்கு ஆலயம் எழும்பட்டும்\nஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்\nபிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்\nயோக வாழ்வு தரும் யோக பைரவர்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nராசிபலன் - ஜூன் 6 முதல் 19 வரை\nசனங்களின் சாமிகள் - 5\nஅடுத்த இதழில்... ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n - வெள்ளி மூக்குச் சிங்கம்\nகோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்\nகோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்\nமு. இராகவன் - படங்கள் : க. சதீஷ்குமார்\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vasumusic.com/there-is-a-purpose-t/", "date_download": "2020-09-27T09:21:55Z", "digest": "sha1:LEXABZWBJPEFOCDPNQQSHFKJNKSJWB52", "length": 4496, "nlines": 109, "source_domain": "www.vasumusic.com", "title": "ஒரு குறிக்கோள் உள்ளது - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஇந்த உலகத்தில் நீங்கள் இருப்பதற்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மற்றவர்களைப் போலவே மிகவும் முக்கியமானவர். மற்ற எவரையும் உம்மைப் பற்றி இதற்கு மாறாக சொல்லவோ, உங்களைத் தாழ்வாக நடத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த இயல்பில் வாழுங்கள். மேலும், உங்களுக்காக உள்ள குறிக்கோள் நிறைவேற உங்களை உதவுங்கள்.\nVasundharaஒரு குறிக்கோள் உள்ளது 07.17.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://canada.tamilnews.com/2018/06/01/trains-main-line-delayed-today/", "date_download": "2020-09-27T11:05:18Z", "digest": "sha1:KVHNHQIKPCVXWQPPMWINW344WLC3JU5D", "length": 39035, "nlines": 492, "source_domain": "canada.tamilnews.com", "title": "Trains main line delayed today,Global Tamil News, Hot News,", "raw_content": "\nரயில்களை தடுத்து மறித்த மர்ம சடலம் : அச்சமடைந்த பயணிகள்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nரயில்களை தடுத்து மறித்த மர்ம சடலம் : அச்சமடைந்த பயணிகள்\nகொழும்பு வந்த பல ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅம்பே��ுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இருந்தமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இன்று காலை அந்த வீதியில் கொழும்பு கோட்டை வரை பயணித்த அனைத்து ரயில்களும் தாதமடைந்துள்ளன.\nகுறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்குரிய சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்னர்.\nஎனினும் காலையில் பயணித்த பல ரயில்கள் இடையில் சிக்கியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்\nதெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது\nபோக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\nகொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nபிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்\n“சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nபௌத்தர்களே காரணம் : மாற்று மதத்தவர்களை சாடாதீர்கள் : மஹிந்த\nநல்லூர் யமுனா ஏரியில் தொடரும் மர்மம் : மற்றுமொரு சடலம் மீட்பு\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nத���சிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்��� ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nநல்லூர் யமுனா ஏரியில் தொடரும் மர்மம் : மற்றுமொரு சடலம் மீட்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://origin-temple.dinamalar.com/special_news.php?cat=3", "date_download": "2020-09-27T10:41:50Z", "digest": "sha1:44ETEVID3ATKHPPUVDFHRDPKBURQV2LN", "length": 5146, "nlines": 91, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple Special Videos | Temple Live Videos | Temples of Tamilnadu Videos | Tamilnadu Temple Videos | Temples in Tamil Nadu", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nகள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் உலா\nஎஸ்.பி.பி.,க்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு\nஉப்பிலியப்பர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்\nஅரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை\nஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள்\nபுரட்டாசி சனி வழிபாடு: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஎளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொலு மண்டப சேவை\nதென் திருப்பதியில் பிரமோற்சவ தேரோட்டம்\nதெரிந்த பாரதம்.. தெரியாத பாத்திரம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/page/195", "date_download": "2020-09-27T10:09:03Z", "digest": "sha1:4XSZSQQIRDGP24IGIVVQRFDDA6GH3OXE", "length": 18572, "nlines": 230, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தினமலர் – Page 195 – Dial for Books : Reviews", "raw_content": "\nஜாமக்கோள் பிரசன்னம், ஆர். செல்வம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் இருவர், வெளியீடு ஜெமினி பதிப்பகம், பக்கம் 272, விலை 270 ரூ ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களில் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்கும் என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் […]\nஆன்மிகம், ஜோதிடம்\tஆன்மிகம், ஜாமக்கோள் பிரசன்னம், ஜோதிடம், தினமலர்\nஉலகம் சுற்றலாம் வாங்க, சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தசிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 96, விலை 300 ரூ. ஸ்பெயின் நாட்டின் தக்காளித் திருவிழாவில் கலந்துகொண்டு, நாமும் தக்காளிக் குளியலை அனுபவிப்பது, தென் அமெரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில், வலம் வரும் வனவிலங்குகளை நாமும் அருகில் சென்று பார்ப்பதைப் போ���்ற படபடப்பு, போலந்து நாட்டில் உள்ள விலிக்கா உப்புச் சுரங்கப்பாறைகளில் உருவாக்கிய சிலைகளை நேரில் ரசிப்பது போன்ற உணர்வு. இவையெல்லாம் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின், ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்ற பயண நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. உலகின் வித்தியாசமான, […]\nபயணம், மொழிபெயர்ப்பு\tஇங்கிதம் பழகு, உலகம் சுற்றலாம், கிரண்பேடி, சாந்தசிவா பப்ளிகேஷன்ஸ், தினமலர், பயண நூல்\nபாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்\nபாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக்கம் 456, விலை 250 ரூ. ஒரு ராஜ்யத்தின் ஏழு அங்கங்களில் உள்ள சுவாமி, அமாத்ய, மித்ர, கோச, ராஷ்ட்ர, துர்க, பல என்பனவற்றை (பக் 113) ஒவ்வொரு அங்கமாக விவரித்து, அன்றைய அரச தர்மம், இன்றைய நிலைக்கு எவ்விதம் பொருந்தி வருகிறது அல்லது முரண்படுகிறது என்பதை 64 கட்டுரைகளில் விவரித்துள்ளார் நூலாசிரியர். காட்சிக்கு எளியனாய் ராமன், சாலை சென்ற பிரஜைகளை அன்பொழுக விசாரிக்க அவர்கள், ‘நீ எங்களுக்கு அரசனாக இருக்கிறபோது என்ன […]\nஆன்மிகம், ஆய்வு\tஆய்வு, சுவாமி விவேகானந்தர், தினமலர், பதஞ்ஜலி யோக சூத்திரங்கள், பாரதத்தில் ராஜதர்மம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு\nநினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]\nபுத்தக அறிமுகங்கள்\tஅசோகமித்திரன், அருண் சோரி, ஒயிலாட்டம், கட்டுரைகள், கல்கி, காலச்சுவடு, சைவம், சோனியா, தனல், தினமலர், நற்றிணை, பூம்புகார் பதிப்பகம், விகடன், விஜயா பதிப்பகம்\n, (லார்டு ராபர்ட் கிளைவ்) ஆசிரியர் – சக்தி. கிருஷ்ணமூர்த்தி, பி,எஸ்.பவுண்டேஷன், பக்கங்கள் 78, விலை 45 ரூ. இந்நூல் ராபர்ட் கிளைவ் பற்றிய வரலாற்று நாடகம். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வருவதற்கும், ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றவும் காரணமாகத் திகழ்ந்தவர் கிளைவ். வங்காள கவர்னராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற கொலைகள், கொள்ளைகள், நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணம் கிளைவ். இந்திய மன்னர்களிடம் லஞ்சம் பெற்று, தன்பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் லட்சக்கணக்கான இங்கிலாந்து கரன்சியான பவுண்டுகளை சேமித்தான். தன் உறவினர்களுக்குப் பதவிகளும், […]\nநாடகம்\tஅரசியல், கிழக்கிந்திய கம்பெனி, க்ளைவ், தினமலர், நாடகம்\nஇருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்\nநன்றி: தினமலர், 8-4-2012 இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு பாகங்கள்), ஆசிரியர் : ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம.குருமூர்த்தி, க. ஆறுமுகம், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108. விலை: 550 ரூ. இருபதாம் நூற்றாண்டில், இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளார் கட்டுரையாளர். தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாகத் தங்கள் கட்டுரைகளின் […]\nதமிழ் இலக்கியம்\t94459 01234, Dial for books, Paari Publications, அண்ணா, தினமலர், பாரி நிலையம், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், வல்லிக் கண்ணன், ஸ்ரீலிபி\nராதாகிருஷ்ணன் பேருரைகள் (இரண்டு தொகுதிகள்)\nராதாகிருஷ்ணன் பேருரைகள் (இரண்டு தொகுதிகள்), கா. திரவியம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14. தொகுதி 1 – 220 ரூ (626 பக்கங்கள்), தொகுதி 2 – 250 ரூ (586 பக்கங்கள்) முன்னாள் குடியரசுத் தலைவர் தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசின் துணைத் தலைவராய் உலகில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் நிகழ்த்திய ஆங்கிலப் பேருரைகளை, 1952 முதல் 1956 முடிய முதல் தொகுதியாக, மூலத்திற்கு இணையாக தமிழாக்கம் செய்யப்பட்டு தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. உலக அரங்கில் […]\nBiography, சரிதை, தொகுப்பு\tஃபோன் மூலம் புத்தகம் வாங்க, தினமலர், பயாகிராஃபி, பழனியப்பா பிரதர்ஸ், புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம்\nபுத்தக அறிமுகங்கள் – 8.4.2012 – தினமலர்\nவாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள் ஆசிரியர்: சிவ நாகேந்திர பாபு, வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17. விலை: 45 ரூ, பக்கம்: 128. திரிபிடகம், பொருளாதாரச் சிந்தனைகள் முடிய 50 தலைப்புகளில் புத்தரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு உன்னத உண்மைகள் மனத்தில் பதிந்தது. பலரும் புத்தமதத்தைத் தழுவவும், இந்நாளில் புத்தரின் போதனைகள் அனைவரும் படித்துப் பயன் பெறலாமே. திருமந்திரம் – சில பாடல்கள் விளக்க உரையுடன் கிநா.செநா. துரை அந்தமான் சித்தர், திருச்சித்து வெளிக்கூடம், எம்பி […]\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/national/national_97755.html", "date_download": "2020-09-27T10:32:42Z", "digest": "sha1:PSQZ5BPG3LHVPYNGEGPQTZWRJD6T37X4", "length": 18507, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.com", "title": "குற்றவாளிகள் தப்பியோட முயன்றபோது என்கவுண்டர் செய்தோம் - தெலங்கானா காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்", "raw_content": "\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் - பஞ்சாப்பில் 4-ம் நாளாக இன்றும் விவசாயிகள் ரயில் மறியல்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்குப்பதிவு - நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nகுற்றவாளிகள் தப்பியோட முயன்றபோது என்கவுண்டர் செய்தோம் - தெலங்கானா காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதெலங்கானா என்கவுண்டர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சைபராபாத் காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார், சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.\nதெலங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க, அம்மாநில அரசு சார்பாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். சைபராபாத் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து, காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.\nசம்பவம் குறித்து விசாரணை நடத்த, குற்றவாளிகள், சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை அழைத்து செல்லப்பட்டதாகவும், 10 காவலர்கள் உடன் சென்றதாகவும் தெரிவித்தார். காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறினார். இதில், காவலர்கள் இருவர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.\nசம்பவம் நடந்த இடத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கைபேசி கண்டெடுக்கப்பட்டதுடன், தடயவியல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக சஜ்ஜனார் தெரிவித்தார். சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக கூறிய அவர், இது குறித்து, எந்த ஆணையத்திடமும் விளக்கம் அளிக்க தயார் என தெரிவித்தார். இதனிடையே, என்கவுண்டர் தொடர்பாக, தெலங்கானா மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் - பஞ்சாப்பில் 4-ம் நாளாக இன்றும் விவசாயிகள் ரயில் மறியல்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப��பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\n'காலத்திற்கேற்ப செயல்பாடுகளை ஐ.நா. மாற்ற வேண்டியுள்ளது' : ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோதி பேச்சு\nவேளாண் சட்டத்திருத்த மசோதாக்களால் நாடு முழுவதும் விவசாயிகள் பலனடைவார்கள் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nபுதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில், வேளாண் மசோதா நகலை எரித்து மே 17 இயக்கத்தினர் போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nதிருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் - பஞ்சாப்பில் 4-ம் நாளாக இன்றும் விவசாயிகள் ரயில் மறியல்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக்குப்பதிவு - நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nதிருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மை ....\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் ....\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு - விவசாயிகள் கூட்டமைப் ....\nகர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - கர்ப்பிணிப் பெண் உட்ப ....\nநாங்குநேரி அருகே தலை துண்டிக்கப்பட்டு இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் - 12 பேர் மீது வழக் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.josesinfotech.com/2011/07/yesu-kooda-varuvaar.html", "date_download": "2020-09-27T11:45:10Z", "digest": "sha1:OKM2GVEF3TPJ3KFMGKZJ2RRDVW4RNED2", "length": 3005, "nlines": 91, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: YESU KOODA VARUVAAR | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nதந்தான தந்தனத் தானானா 2\n1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்\nநொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்\n2. வேதனை துன்பம் நீக்கிடுவார்\nசமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்\n3. கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்\n4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/unp_29.html", "date_download": "2020-09-27T11:15:19Z", "digest": "sha1:VZIZJDISV7Q7W3LC7XP7P7NXETP3247O", "length": 8793, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 115 பேருக்கு ஆப்பு வைத்த ஐக்கிய தேசிய கட்சி", "raw_content": "\n115 பேருக்கு ஆப்பு வைத்த ஐக்கிய தேசிய கட்சி\nஐக்கிய ��க்கள் சக்தி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.\nமேலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் 61 பேரின் கட்சி உறுப்புரிமையையும் நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\nபுத்தளத்தில் வானில் இருந்து விழுந்த மீன் வலை சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின்...\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6654,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14082,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: 115 பேருக்கு ஆப்பு வைத்த ஐக்கிய தேசிய கட்சி\n115 பேருக்கு ஆப்பு வைத்த ஐக்கிய தேசிய கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14878/", "date_download": "2020-09-27T09:19:03Z", "digest": "sha1:BSQ6HZVTTJ5J5ZUWQU5HIRAXBRHJBL3Q", "length": 2972, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "அமைச்சர் ஜெயக்குமாரை ஆபசமாக சித்தரித்ததாக அமுமுக கட்சியை சேர்ந்தவர் கைது | Inmathi", "raw_content": "\nஅமைச்சர் ஜெயக்குமாரை ஆபசமாக சித்தரித்ததாக அமுமுக கட்சியை சேர்ந்தவர் கைது\nForums › Inmathi › News › அமைச்சர் ஜெயக்குமாரை ஆபசமாக சித்தரித்ததாக அமுமுக கட்சியை சேர்ந்தவர் கைது\nஅமைச்சர் ஜெயகுமாரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டதாக தினகரனின் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளரை சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன், அக்கட்சியின் சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.\nஇவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை ஆபாசமான முறையில் சித்தரித்து புகைப்படத்தை இணையதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3509-3509narrinai230", "date_download": "2020-09-27T10:53:53Z", "digest": "sha1:IYMKKC74PDJM23YUR6ZCPMPR3IQ3QNMS", "length": 2267, "nlines": 42, "source_domain": "ilakkiyam.com", "title": "மருதம் - ஆலங்குடி வங்கனார்", "raw_content": "\nமருதம் - ஆலங்குடி வங்கனார்\nமுயப் பிடிச் செவியின் அன்ன பாசடை\nகயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை\nகணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது\nகுணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்\nகயற்கணம் கலித்த பொய்கை ஊர\nமுனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்\nநனி புலம்பு அலைத்த எல்லை நீங்க\nஇனிதே தெய்ய நின் காணுங்காலே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_BR-V/Honda_BR-V_Style_Edition_VX.htm", "date_download": "2020-09-27T11:15:22Z", "digest": "sha1:25QLIKE6EU4RJ5FACK4VOOKVVXUD4D47", "length": 33467, "nlines": 585, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பிஆர்-வி Style Edition விஎக்ஸ்\nbased on 176 மதிப்பீடுகள்\nபிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் மேற்பார்வை\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-vtec பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 210\nசக்கர பேஸ் (mm) 2662\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப��� பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nfront மற்றும் பின்புற பம்பர் lower garnish\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் இ எம்டிCurrently Viewing\nfront dual srs ஏர்பேக்குகள்\nபிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition வி சிவிடிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடிCurrently Viewing\nall பிட்டுறேஸ் of ஐ-விடெக் வி எம்டி\nபிஆர்-வி ஐ-டிடெக் இ எம்டிCurrently Viewing\nfront dual srs ஏர்பேக்குகள்\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் எஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விCurrently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விஎக்ஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nஎல்லா பிஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விஎக்ஸ்\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition வி சிவிடி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டி\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் படங்கள்\nஎல்லா பிஆர்-வி படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா டிசம்பர் சலுகைகள்: விரிவாக்கப்பட்ட உத்தரவாதம், இலவச காப்பீடு, மாற்று போனஸ் & மேலும்\nப்ரையோக்கு 20,000 ரூபாயும் ஹோண்டா BR-V க்கு 1 லட்சம் வரை நன்மைகள் கிடைக்கும்\nஉதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெளியிட்டது\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர\nஹோண்டா BR-V விலை என்னவாக இருக்கும்\nஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV பிரிவில் அறிமுகமாக உள்ள BR-V மாடலின் அடிப்படை தொழில்நுட்பம், மொபிலியோ காரில் இருந்து பெற்றதாகும். எனவே, தற்போது சந்தையில் இந்த பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கும் ஹுண்டா\nஹோண்டா BR-V மாடலின் சிறப்பம்ஸங்களை முழுமையாக விளக்கும் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது\nஹோண்டாவின் “ஹௌவ் ப்ரேவ் ஆர் வீ ” என்ற விளம்பர பிரச்சாரத்துடன், ஹோண்டா BR-V கார் இந்தோனேஷிய சந்தையில் நேற்று அறிமுகப்படுத்தபட்டது. அறிமுகப் படலம் முடிந்த பின், ஜப்பானிய வாகன தயாரிப்பாளரின் இந்தோனேஷிய த\nமிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது\nஇந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்தும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்ப\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி மேற்கொண்டு ஆய்வு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilangyarkural.com/?p=6355", "date_download": "2020-09-27T10:37:43Z", "digest": "sha1:FJD5Z2HYNYYL5JX3SJHPNPCMSTGJV2RP", "length": 16183, "nlines": 168, "source_domain": "www.ilangyarkural.com", "title": "மீண்டும் இணைந்த விஜய் - யுவன் காம்போ..... - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடை���ுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக���ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nHome / சினிமா / மீண்டும் இணைந்த விஜய் – யுவன் காம்போ…..\nமீண்டும் இணைந்த விஜய் – யுவன் காம்போ…..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nதோனி ஷாக் ரியாக்ஷன் சுஷாந்த் சிங் மறைவு…\nவிஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்த யுவன் சங்கர் ராஜா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.\nவிஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அந்த கண்ண பாத்தாக்கா எனும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்திற்காக யுவன் பாடியுள்ளதால், அப்பாடலுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதேபோல் பொலக்கட்டும் பற பற எனும் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் பாடியுள்ளார். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழா தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious தனியார் மருத்துவமனையில் அதிநவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை\nNext வேலூரில் மீண்டும் ஓர் கின்னஸ் சாதனை, துவக்க விழா அழைப்பு\nகொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.\nவருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை …\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/07/12092959/1250642/108-shivaligam.vpf", "date_download": "2020-09-27T11:33:32Z", "digest": "sha1:77PGQNEQ7S76RF3JQLHYZVGQDZ5KRD6W", "length": 14272, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் || 108 shivaligam", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள்\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள்\nஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.\nசிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக சிவாலயங்களில் மூலவர் சிவலிங்கவடிவாக காட்சி அளிப்பார். அம்மன், விநாயகர், முருகன் போன்ற கடவுள்களுக்கு தனித்தனியே சன்னதிகள் இருக்கும். ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த கோவில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது.\nஇலங்கையில் ராவணனை சம்காரம் செய்த தோஷம் அகல ராமபிரான், இந்த கோவிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், இதனால் இங்குள்ள மூலவர் ராமலிங்க சுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் தலபுராணம் கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் உள்ள சிவனை வணங்கினால் நற்பயன்கள் பல கிடைப்பதோடு சகல செல்வங்களையும் பெறலாம் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஇந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் பர்வதவர்த்தினி. இந்த கோவிலின் வெளிப்பகுதியில் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா 28-ந்தேதி நடக்கிறது\nஉங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...\nபுன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nபைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/142614-equity-market-five-shares-to-invest-in-sip-mode", "date_download": "2020-09-27T11:49:16Z", "digest": "sha1:47QAGBUOKPJMRMHTOQPVPYX5LIRL6GYA", "length": 8943, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 July 2018 - ஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்! | Equity Market Five Shares To Invest In SIP Mode - Nanayam Vikatan", "raw_content": "\nஇந்தியா முன்னேறுகிறது, தமிழகமும் முன்னேறுகிறது\nஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்\nவரி பாக்கி... கெய்ர்ன் பங்குகளை விற்ற வருமான வரித் துறை\nப்ரீ அப்ரூவ்டு கிரெடிட் கார்டை வாங்கலாமா\nதொழில் பட்டியலில் 15-வது இடம்... பின்தங்குகிறதா தமிழகம்\nகுறுகிய காலம் Vs நீண்ட காலம் - நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்\nபணப் பரிமாற்றம்... எந்த முறையை எப்போது பயன்படுத்த வேண்டும்\nஏற்றுமதியில் ஜெயிக்க எளிதான பயிற்சி\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஓராண்டில் ரெரா... தமிழக ரியல் எஸ்டேட்டில் என்ன மாற்றம்\nஉங்கள் பிசினஸைவிட - வாடிக்கையாளர் நலனே முக்கியம்\nகுறையும் அந்நியச் செலாவணி... சரியும் ரூபாய்... காரணம் என்ன\nஉங்கள் வங்கி டெபாசிட் பாதுகாப்பானதா\nதமிழகம் தொழில் முன்னேற்றம் கண்டுவருகிறதா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்யாகிப் போகலாம்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\nஇன்ஷூரன்ஸ் இழப்பீடு... கடன்காரர்களிடமிருந்து காப்பது எப்படி\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஎன்.எஸ்.சி பத்திரம்... வரியை எப்படிச் செலுத்துவது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்\nஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்\nஏற்ற இறக்கச் சந்தை... எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய 5 பங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aruvi.com/display_tag.php?t_id=3&c_id=1", "date_download": "2020-09-27T10:59:55Z", "digest": "sha1:GAVE43D5WBN6C2GR6RHSWFJBF6RJGTKD", "length": 34822, "nlines": 261, "source_domain": "aruvi.com", "title": "யாழ்ப்பாணம் (Jaffna) - Aruvi News - அருவி ;", "raw_content": "\nபோராட்ட அறிவிப்புக் குறித்து உடனடி விசாரணையில் இறங்கினார் யாழ். பொலிஸ் அதிகாரி\nதியாகதீபம் திலீபன் நினைவேந்தலுக்கான நீதிமன்றத் தடை உத்தரவை அடுத்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பொர்னாண்டோ நேரடியாகச் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளார். ...\nஅர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்;மறைமாவட்டக் குருக்கள்\nயாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பாதுகாவலரான புனித. யோண் மரிய வியன்னியின் திருநாள் யாழ் ஆயர் ...\nவரலாற்று பிரசித்திபெற்ற நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய உற்சவம் ஆரம்பம்\nவடமராட்சி கிழக்கில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார ...\nதமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட\nயாழ் குருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டு\nகுருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் ...\nதனுறொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் மீது வாள்வெட்டு\nதனுறொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலைக்கழகச் சூழலில் பொலிஸ், இராணுவம் குவிப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினை அண்மித்த பகுதிகளில் வாகனங்களில் வந்த பொலிஸாரும் படையினரும் பெருமளவில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ...\nசெல்வச்சந்நிதி உண்ணாநிலைப் போராட்டம்; தடை விதித்தது பருத்தித்துறை நீதிமன்று\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வச்சந்நிதி முன்றலில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பருதித்துறை நீதிமன்று ...\nஉலக மருந்தியலாளர் தின நிகழ்வு யாழில் அனுஸ்டிப்பு\nயாழ்ப்பாணத்தில் வட இலங்கை மருந்தியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக மருந்தியலாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் ...\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலிக்க மறுப்பது கொடுமையிலும் கொடுமை: நாடாளுமன்றில் சி.வி.வி. பேச்சு\nஎமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து மடிந்த தியாகி திலீபனுக்கு அஞ்சலி ...\nபோராட்ட அறிவிப்புக் குறித்து உடனடி விசாரணையில் இறங்கினார் யாழ். பொலிஸ் அதிகாரி\nதியாகதீபம் திலீபன் நினைவேந்தலுக்கான நீதிமன்றத் தடை உத்தரவை அடுத்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ...\nதிலீபன் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது\nதியாகதீபம் திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கான தடை உத்தரவை உறுதிப்படுத்தி யாழ்.நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தடை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தின் கட்டளை இன்று : முடிவுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் காத்திருப்பு\nதியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றக் கட்டளை இன்று பகல் பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அக்கட்டளையின் ...\nசர்வாதிகார, இராணுவ ஆட்சிக்கு வழிகோலும் 20 ஆவது திருத்தம் - சிவாஜிலிங்கம் கடும் விசனம்\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தம் சர்வாதிகாரப் போக்குக்கும் இராணுவ ஆட்சிக்கும் வழிகோலி விடும்.\nஒன்றுடன் ஒன்று மோதிய 03 மோட்டார் சைக்கிள்கள் புத்தூரில் இருவர் படுகாயம் (காணொளி)\nயாழ்ப்பாணம் - புத்தூர் வீதியில் புத்தூர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயம் ...\nபாடசாலை மைதானத்துக்குள் வாகனத்தரிப்பிடம் அமைக்கும் வடக்கு கல்வி அமைச்சு\nயாழ்ப்பாணம் நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள சாதனா வித்தியாசாலையின் மைதானத்திற்குள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ...\nநாகர்கோவில் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்க மாணவர்கள் 50 பேருக்கு மட்டும் அனுமதி\nவடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பாடசாலை மாணவர்கள் மீது 1995ம் ஆண்டு இதே நாளில் விமானப் படையினரின் ...\nவடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் யாழ் அரச அதிபருடன் சந்திப்பு\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.\nயாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் அதிகாலை குழு ஒன்றினால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ். கொழும்புத���துறையில் இளம் யுவதி கைது\nஉயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ். கொழும்புத்துறையில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிரான தடை உத்தரவு வழக்கு வரும் 24ஆம் திகதி\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை ...\nதிலீபன் நினைவேந்தல் விவகாரம்; இருபது பேரும் முன்னிலையாகினர்\nதிலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரதிவாதிகள் 20 பேரும் ...\nஇறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகள்: யாழில் விசேட அதிரடிப்படையினரால் நால்வர் கைது\nயாழில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இறைச்சிக்காக கடலாமைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் நால்வர் கைது ...\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரம்: கோட்டாவுக்கான கடிதம் முற்றுப் பெற்றது\n5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து துளி நீர் கூட அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஈகம் ...\nயாழ். பனை சார் உற்பத்தி பொருட்களை கனடாவில் சந்தைப்படுத்த நடவடிக்கை\nயாழ். மாவட்டத்தின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை கனடாவில் சந்தைப்படுத்தக்கூடிய அங்கு இரு கற்பகம் விற்பனை மையங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ...\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் உள்ளிட்ட 9 பேர் கைது\nமானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் உள்ளிட்ட 9 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவன்முறைக் கும்பலினால் செம்மணி இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மீட்பு\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறை குழு ஒன்றினால் மயானதிற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ள\nநவாலிப் பகுதியில் உயிரிழந்த முதியவர் அடையாளம் காணப்பட்டார் (2ஆம் இணைப்பு)\nயாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவாலி பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.\nகாரைநகரில் மூலிகை மரக்கன்றுகள் நடுகை\nசுதேச மருத்துவ அமைச்சினால் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மூலிகை மர உற்பத்தி திட்டத்தின் கீழ், வடமாகாண ...\nவெடிபொருட்களை வைத்திருந்த சந்தே���த்தில் இருவர் பளை பொலீசாரால் கைது\nவெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தில் நேற்று மாலை இருவர் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டப்பிராய் விபத்தில் படுகாயமடைந்த ஒரு பிள்ளையின் தாயார் பரிதாபமாக உயிரிழப்பு\nயாழ். கட்டப்பிராய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த ஒரு பிள்ளையின் தாயார் சிகிச்சை பலனளிக்காது சற்று முன்னதாக ...\nயாழ்ப்பாணம் பருதித்துறை வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா ...\n2009ல் இருந்து பல அரசாங்கம் மாறிவிட்டது வீட்டுத்திட்டம் தொடர்பில் நிரந்தர தீர்வு இல்லை\n2009ல் இருந்து பல அரசாங்கம் மாறிவிட்டது நிம்மதியான இருப்பிடங்கள் தேடிய உறவுகளின் தலைமுறைகள் மாறப்போகிறது ஆனால் நிரந்தர தீர்வுகள் ...\nதமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவு முயற்சி; த.தே.கூட்டமைப்பு - த.ம.தே.கூட்டணி சந்திப்பு\nதமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள இரண்டாம் கட்டச் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் ...\nமரவேலை தொழிற்திறன் விருத்தி பயிற்சி நிலையம் மாகாண பணிப்பாளரால் திறந்து வைப்பு\nதொழிற்துறைத் திணைக்களத்தின் நிதி பங்களிப்பில் கச்சாய் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள கைத்தொழில் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட மரவேலை ...\nபகிவதை விவகாரம்; நடந்தது என்ன - உயர்பீடம் விளக்கம் (காணொளி)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது 'இம்சை' மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணப் ...\nஇந்திய மீனவர்களின் றோலர் படகு மோதியது பருதித்துறை மீனவர்களின் படகு சிதைந்தது\nயாழ்ப்பாணம் பருதித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற பருதித்துறை மீனவர்களின் மீன்பிடிப் படகு மீது இந்திய மீனவர்களின் றோலர் ...\nபத்திரிகை விநியோகஸ்தர் மீதான வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் அதிகாலை பத்திரிகை விநியோகஸ்தர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் ...\nகந்தரோடையில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது அதிகாலை வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தரோடை - அளவெட்டி வீதியில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது அதிகாலை ...\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 12 (வரலாற்றுத் தொடர்) 2020-09-26 06:51:21\nஇலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)\n“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”\nஇலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nஎஸ்.பி.பி; மருத்துவமனை முழுமையான பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள்\nஎஸ்.பி.பியை நேரில் பார்வையிட்ட கமல் கருத்து\nஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\nசின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nபிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஅர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்;மறைமாவட்டக் குருக்கள்\nமட்டக்களப்பு, விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்\nவரலாற்று பிரசித்திபெற்ற நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய உற்சவம் ஆரம்பம்\nதமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு\nயாழ் குருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டு\nதனுறொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவ���் மீது வாள்வெட்டு\nஊழியர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது ஐ.சி.சி. தலைமையகம்\nஐபிஎல்-2020; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி\nஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை\nஐபிஎல்-2020: சூப்பர் ஓவரில் சுருண்டது பஞ்சாப்: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி\nஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு\nஇலங்கையின் அரசியல் நெருக்கடியை வெளிப்படுத்திய ஜனாதிபதியின் ஐ.நாவுக்கான உரை\nநண்பனுக்காக பாடல் வெளியிட்ட இளையராஜா\n25 09 2020 பிரதான செய்திகள்\n“சில தரப்புக்கள் மாணவர்களை இலக்குவைத்து சதி முயற்சி” - யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்\nகதவடைப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் -கூட்டமைப்பு அழைப்பு\nபா.ஜ.க. துணைத் தலைவர் உமா பாரதிக்கு கொரோனா\nஅம்பாறை குப்பை மேட்டில் கழிவுகளை உண்டு பசிபோக்கும் யானைகள்: பரிதாபமாக உயிரிழக்கும் அவலம்\nத.தே.ம.முன்னணி - முற்றாக வெளியேற்றப்பட்டார் மணிவண்ணன் தேசிய அமைப்பாளராக தர்மலிங்கம் சுரேஸ்\nநூதனமான முறையில் கடத்தப்பட்ட முதிரைக் குற்றிகள், பாலை தீராந்திகள் மீட்பு: பூநகரி பொலிசாரால் இருவர் கைது\nவாகனத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகள் மன்னாரில் மீட்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு\nவடக்கு-கிழக்கு தழுவிய புரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆதரவு\nகொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகளில் இலங்கை இரண்டாம் இடம்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/30651/", "date_download": "2020-09-27T09:23:48Z", "digest": "sha1:E3EV5RMPY3HQWX6ULSSAMYQ3JV2I2DA2", "length": 10706, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்ங்கள் பின்பற்றப்பட வேண்டும் - நிதி அமைச்சர் - GTN", "raw_content": "\nபியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்ங்கள் பின்பற்றப்பட வேண்டும் – நிதி அமைச்சர்\nபியர் மற்றும் வைன் வ���ற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமதுபான வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பியர், வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வு போக்கைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பௌர்ணமி தினங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், மக்கள் முதல் நாளிலேயே மதுபானத்தை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்மஸ் பண்டிகையன்று மதுபான விற்பனைக்கு தடை விதிப்பது சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் மதுபான விற்பனையை குறைப்பதற்கு பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nTagsகிறிஸ்மஸ் பண்டிகை சுற்றுலாத்துறை நிதி அமைச்சர் நெகிழ்வான சட்டங்கள் பியர் விற்பனை வைன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nபம்பலபிட்டிய இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெற்றது\nவேட்பாளர்களுக்கு பொலிஸ் கிளியரன்ஸ் தேவையில்லாத போது நகை அடகு பிடிப்பவனுக்கு எதற்கு என சிவாஜி கேள்வி\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கை���ேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=846", "date_download": "2020-09-27T11:25:02Z", "digest": "sha1:6T5WH227AFE3HKPUH62YUEM4P32YANE6", "length": 7329, "nlines": 95, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nகள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் உலா\nஎஸ்.பி.பி.,க்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு\nஉப்பிலியப்பர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்\nஅரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை\nஸ்ரீர���்கம் நவராத்திரி உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள்\nபுரட்டாசி சனி வழிபாடு: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்\nஎளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொலு மண்டப சேவை\nதென் திருப்பதியில் பிரமோற்சவ தேரோட்டம்\nமுதல் பக்கம் » தைத்திரீய உபநிஷதம்\nதைத்திரீய உபநிஷதம் - ஒரு கண்ணோட்டம்\nவேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்\nவாழ்க்கைக் கல்வி (சீக்ஷா வல்லீ)ஜூலை 20,2015\nசீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி ... மேலும்\nபிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது ... மேலும்\nபிரணவ தியானம்: ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீதக்ம் ஸர்வம் ஓமித்யேததனுக்ருதிஹஸ்ம வா அப்யோச்ராவயேத்யாச்ராவயந்தி ... மேலும்\n(ஆனந்த வல்லி)வாழ்க்கையைத் தன் போக்கில் போக விடாமல், உணர்ந்து, அனுபவித்து வாழுமாறு இந்த உபநிஷதம் ... மேலும்\nநமது ஐந்து உடம்புகளைப்பற்றி இந்த மந்திரங்கள் கூறி வருகின்றன. ஒவ்வோர் உடம்பும் ... மேலும்\nகடவுள் (பிருகு வல்லீ)வருண முனிவர் தன் மகனான பிருகுவிற்குப் போதிக்கின்ற பகுதி ஆதலால் இந்தப் பகுதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606408", "date_download": "2020-09-27T11:12:12Z", "digest": "sha1:2AQXQJLDQE37ICGZ4UOE6VP2NBROMIRJ", "length": 7862, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The spread of gun culture in Tamil Nadu is not good; Chennai High Court opinion | தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல; சென்னை உயர்நீதிமன்றம் கருத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாத���ுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல; சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nசென்னை: தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகள் தமிழக கொண்டு வரப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார்: சுதிஷ் தகவல்\nதமிழக மருத்துவமனைகளில் கூடுதலாக 40 ஆயிரம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழக பாஜக கண்டனம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசென்னை ஐசிஎப்-ல் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் காஜா முகைதீன் தூக்கிட்டு தற்கொலை\nஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்: நாளை அ.தி.மு.க. செயற்குழு கூட்���ம்.\nசென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி\n× RELATED நாமக்கல்லில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் நகைக்கடைகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/592696/amp?utm=stickyrelated", "date_download": "2020-09-27T10:31:16Z", "digest": "sha1:P6CW4TI5FR7ZC3GW4AJTTFO5447JBIUC", "length": 10265, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Gamblers lucky for cops: 9 lakhs in cash seized | சூதாட்ட கும்பலை பிடித்த போலீசாருக்கு அதிர்ஷ்டம்: கைப்பற்றப்பட்ட பணத்தில் 9 லட்சத்தை போலீசாருக்கு கொடுக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசூதாட்ட கும்பலை பிடித்த போலீசாருக்கு அதிர்ஷ்டம்: கைப்பற்றப்பட்ட பணத்தில் 9 லட்சத்தை போலீசாருக்கு கொடுக்க உத்தரவு\nதிருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள கிழக்கே தேசம் என்ற இடத்திலுள்ள ஒரு கிளப்பில் கடந்த 2017ம் ஆண்டு சூதாட்டம் நடைபெறுவதாக அப்போதைய எஸ்.பி. ஜார்ஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. ஜார்ஜ் தலைமையிலான ப���லீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த கிளப்பை முற்றுகையிட்ட போலீசார், அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். இதில் ஒரு கும்பல் அங்கு பணம் வைத்து சீட்டாடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றினர். பணத்தை எண்ணிப் பார்த்தபோது 18,06,280 இருந்தது.\nசூதாடியவர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கமாலி குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைப்பற்றப்பட்ட பணத்தையும் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சூதாட்டக் கும்பலை கைது செய்த போலீசாருக்கு கைப்பற்றப்பட்ட பணத்திலிருந்து 9 லட்சத்தை சன்மானமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சூதாட்டக் கும்பலை பிடித்த போலீசாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து எர்ணாகுளம் புறநகர் எஸ்.பி. கார்த்திக் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி 9 லட்சத்தை சூதாட்டக் கும்பலை பிடித்த 23 போலீசாருக்கும் சமமாக பங்கிட்டு வழங்கப்படும் என்றார்.\nபஞ்சாபில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4வது நாளாக போராட்டம்\nஎல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு\nஅக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\nதமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது: மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை\nவேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு\nநடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல்\nஇந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் ம���டி டுவிட்டரில் இரங்கல்.\n× RELATED கொரோனாவால் நீண்ட விடுப்பில் செல்லும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2013/06/", "date_download": "2020-09-27T10:10:51Z", "digest": "sha1:MJTC4LDWWCIJGASYH4QEXS3PT3R4LG2B", "length": 240428, "nlines": 553, "source_domain": "www.namathumalayagam.com", "title": "June 2013 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1510) என்.சரவணன் (426) வரலாறு (382) நினைவு (307) செய்தி (121) அறிவித்தல் (110) இனவாதம் (107) நூல் (77) தொழிலாளர் (75) 1915 (64) தொழிற்சங்கம் (59) அறிக்கை (52) பேட்டி (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (30) பெண் (29) தலித் (25) காக்கைச் சிறகினிலே (23) காணொளி (21) இலக்கியம் (16) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) 1956 (9) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nசம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா...\nஅமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெள...\nஅமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெள...\nசம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ்\nதொண்ணூறுகளின் அரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. அப்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டன. 1998ம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்றது. அதன் பின்;னர் இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடைய ஒன்றாக மாறியது. ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சம் என்றே கூறலாம். மறுபுறமாக கூட்டு ஒப்பந்தம் அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக்தில் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளதுடன், தேச���ய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாகவும் மாறியுள்ளது. உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும், பணி பகிஸ்கரிப்பும் இடம்பெற்றுவந்துள்ளன. அந்தவகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன. இதனடிப்படையிலேயே கடைசியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினை ஆராய வேண்டும்.\n2013.03.31ம் திகதி 2011ம் ஆண்டு செய்த சம்பள கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2013.04.04.ம் திகதி சம்பளம் தொடர்பாக பெருந்தோட்ட தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலேயே சம்பளம் பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக போராடுவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த வாய்பையும் வழங்க கூடாது என்ற எண்ணத்தில் இம்முறை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nபுதிய சம்பள கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பல்வேறு விதமான கருத்து நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. அத்தகைய கருத்துக்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை நான் சம்பள கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிடுவதற்கு காரணம், அது வெறுமனே சம்பளம் குறித்து மாத்திரம் பேசப்படுவதனாலாகும். கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் சம்பளம் என்பது ஒரு பகுதியேயாகும். அதற்கப்பால் தொழிலாளர் உரிமைகள், தொழில் நியமங்கள், தொழிலாளர் நலன்கள் எனப் பல விடயங்கள் அதனுள் அடங்கும். ஆயினும் பெருந்தோட்ட மக்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமானது வெறும் சம்பளத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு, அவர்களுக்குள்ள ஏனைய உரிமைகள், நலன்கள், தேவைகள், தொழிலாளர் உரிமைகள் குறித்து பேசாமையானது ஓர் உண்மையான கூட்டு ஒப்பந்தத்துக்கான அந்தஸ்த்தினை இழந்�� ஒன்றாகவே நோக்க வேண்டும்.\nஉண்மையில் இம்முறையாவது கூட்டு ஒப்பந்தம் சம்பள கூட்டு ஒப்பந்தமாக அன்றி தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து பேசும் ஒன்றாக அமைய வேண்டும் என பெரியளவில் எதிர்பார்த்தோம். ஆயினும் அவை நிறைவேறாமல் அந்தரங்கமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொழிலாளர் சமூகத்தையும், இம் மக்களின் நலன் தொடர்பாக செயற்படும் தரப்பினரிடத்திலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதில் தவறில்லை. வேறும் வகையில் கூறின் இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் குறித்து தொழிலாளர்கள் மத்தியிலும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட தொழிற் சங்கங்களிடமும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் வாய்ப்பு வழங்கப்படாமையானது மிக முக்கிய குறைபாடாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்டக் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் தன்னிச்சையாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது ஏனைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனில் கொண்டுள்ள கடப்பாட்டினை மறுதலிப்பதுடன,; அத்தொழிற்சங்கங்களை சார்ந்துள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களையும் புறந்தள்ளுவதற்கு சமனாகும். எதிர்காலத்தில் இந் நிலை மாற்றமடைய வேண்டும். அதே வேளை தொழிலாளர் பலத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப சர்வதேச தொழிலாளர் நியமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டும்.\nபுதிய கூட்டு ஒப்பந்தப்படி சம்பளம் கட்டமைப்பினைப் பார்க்கும் போது அது வேறுப்பட்ட கருத்துக்களைக் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து செயற்படும் அமைப்புகளிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இன்று 620ஃஸ்ரீ சம்பளம் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கிறது என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களின் வாதமாகும். அதன் உண்மையான விளக்கம் தெரியாதவர்கள் இந்த சம்பள அதிகரிப்பை பெரிய சாதனையாக பார்க்கின்றார்கள். அத்தகைய மனநிலையை கைச்சாத்திட்ட தொழிற்சங்க��்கள் உருவாக்கியுள்ளன என்பது பொருத்தமாகும். இந்த 620ரூபா சம்பளம் மொத்த தொழிலாளர்களில் 10விகிதத்துக்கு குறைவானவர்களுக்கே கிடைக்கும் என்பதே இங்குள்ள முக்கிய விடயமாகும். பங்களா சேவை, சுகாதார ஊழியர்கள், தொழிற்சாலையில் வேலை செய்வோர் போன்ற சிறிய எண்ணிக்கையானோருக்கே கிடைக்கும். ஏனைய தொழிலாளர்கள் 450ஃஸ்ரீ அடிப்படை சம்பளத்தினையே பெறுவர். இது விடயத்தில் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். புதிய சம்பள ஒப்பந்தப்படி 450ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளமும், வரவுக்கான கொடுப்பனவு 140ஃஸ்ரீ, நியமக் கொடுப்பனவு 30 ஆகவும் காணப்படுகின்றது. இங்கு அடிப்படைச் சம்பளம் 380 இருந்து 450ஃஸ்ரீ அதிகரிக்கப்பபட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அடிப்படைச் சம்பளத்தில் 80 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக 105ஃஸ்ரீவாக இருந்த வரவுக் கொடுப்பனவு 140ஃஸ்ரீ அதிகரிக்கப்பட்டுள்ளது. நியமக் கொடுப்பனவில் மாற்றம் ஏற்படவில்லை. வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமைக்கு முக்கியக் காரணம், அது அனைத்து தொழிலாளர்களாலும் பெற முடிவதில்லை என்பதாகும். வேலை வழங்குகின்ற நாட்களில் (ஞாயிறு தவிர்ந்த) 75மூ வருகை தந்திருந்தால் புதிய ஒப்பந்தப்படி வரவுக்கான கொடுப்பனவாக 140ஃஸ்ரீவை ஒரு நாளைக்கு பெற முடியும். உதாரணமாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருந்தால் 19 (76மூ) நாள் வேலைக்கு சமூகமளித்திருத்தல் வேண்டும். அதன்போது வரவு கொடுப்பனவுக்கு ஒரு தொழிலாளி உரித்துடையவராகின்றார். ஆயினும் இது எல்லா தொழிலாளர்கலுக்கும் சாத்தியமாவதில்லை.\nபுதிய சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 3 கிழமைகளுக்குப் பின்னர் பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் இந்த புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேசும் போது 90மூ மானவர்கள் இந்த சம்பள அதிகரிப்பு திருப்தியற்றது என்ற கருத்தினை வெளிப்படையாகக் குறிப்பிட்டனர். இதனைக் கொணடு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடாத்துவது மிகவும் கடினம். இன்றுள்ள விலைவாசி, பிள்ளைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு, பயணங்கள், திருமணம் மற்றும் ஏனைய சடங்குகள் ஆகிய பல தேவைகளைப் பார்க்கும் போது இந்த சம்பள அதிகரிப்பு நியாயமற்றது என்றனர். இரண்டு பேர் தொழில் செய்யும், மாற்று வருமானங்களை கொண்ட குடும்பங���களுக்கு இச்சம்;பளம் சமாளிக்க கூடியதாக அமையும் என்றனர். நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரித்து வருகின்றன, அவற்றைப் பூர்த்தி செய்ய இந்த சம்பளம் போதாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாகக் காணப்பட்டது. உண்மையில் அடிப்படை சம்பளம் 500ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்றனர். ஏனைய 10மூ மானோர் இந்த சம்பள அதிகரிப்பை ஓரளவு திருப்திகரமானதாகக் குறிப்பிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு பேர் குடும்பத்தில் வேலை செய்பவர்களாகவும், சராசரியாக ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் குடும்பமாகவும், வீட்டுத் தோட்டம் செய்பவர்களாகவும் காணப்பட்டனர். இங்கு மாற்று வருமானத்தின் கிடைப்பனவு மற்றும் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சம்பள அதிகரிப்பு தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர்.\nமேலும் வரவு கொடுப்பனவு பற்றி அவர்களிடம் கேட்டப்போது, அது எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை என்பதில் உடன்பட்டார்கள். 75மூ வேலைக்கு சமூகமளிப்பது நடைமுறையில் கடினமான விடயமாக குறிப்பிட்டனர். அத்துடன், 75மூ வேலைக்கு செல்ல முடியாமைக்கு திருமணங்கள,; பாடசாலையில் நடக்கும் கூட்டங்கள், சடங்குகள், தவிர்க்க முடியாத பயணங்கள், அரச காரியாலயங்களுக்கு செல்லுதல், மருத்துவ தேவைகளுக்கு செல்லுதல், ஞாயிற்றுக் கிழமை வேலை செய்வதனால் ஏற்படும் உடல் நோவு போன்ற பல காரணங்களைக் குறிப்பிட்டனர். உண்மையில் இவை தவிர்க்க முடியாத குடும்ப அர்ப்பனிப்புகள். குடும்ப நலன், சமூக உறவு, ஆரோக்கியமான வாழ்க்கை என்பவற்றை உறுதிப்படுத்த மேற்கூறிய விடயங்களுக்கு தொழிலாளர்கள் தமது ஒரு நாள் வேலையை அர்ப்பனிக்க வேண்டிய நிலைக்காணப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் தேவையற்ற விடயங்களுக்காக விடுமுறை எடுக்கின்றார்கள் எனக்கூறுவது நியாயமற்ற வாதமாகும். மேற்கூறிய காரணங்களால் தொழிலாளர்களால் 75மூ வேலைக்கு சமூகமளிக்க முடிவதில்லை. இதன் மூலம் தோட்டங்ளுக்கே இலாபம் என்பதனை நாம் பிரிந்து கொள்ள வேண்டும். 100 பேர் தொழில் செய்யும் ஒரு தோட்டத்தில் 75பேருக்கு வரவுக் கொடுப்பனவு கிடைக்காவிடின், அதன் மூலம் தோட்ட முகாமைத்துவத்துக்கு பெருந்தொகை இலா��ம் கிட்டும். சில தோட்டங்களில் கை காசுக்காக (ஊயளா Pடரஉமiபெ) ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வழங்கப்படுகின்றது. பணத் தேவைக்காக பெரும்பாலான தொழிலாளர்கள் ஞாயிறு தினங்களில் வேலைக்கு செல்கின்றார்கள். அத்துடன் மிகவும் உடலை வருத்தி வேலை செய்கின்றார்கள். இதனால் கிழமை நாட்களில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இது வரவு கொடுப்பனவை பெற முடியாமைக்கு பிரிதொரு காரணமாகவிருக்கின்றது. இம் முறை 30ஃஸ்ரீ வால் வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பயனற்றது. இந்த 30ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்டிருக்குமாயின் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பினை ஏதோ ஒரு வகையில் நிறைவு செய்வதாக அமைந்திருக்கும். உண்மையில் எல்லோரினதும் எதிர்பார்ப்பு அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது. இந்த முறை சம்பள அதிகரிப்பு மிகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 பெருந்தோட்டக் கம்பனிகளில் 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பின்றி இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் அர்த்தம் யாதெனில் கம்பனிகள் இலாபத்தில் செல்கின்றன என்பதாகும். இன்னும் இலாபத்தை உழைக்க முடியும் என்பதாகும். பெருந்தோட்ட பயிர்களுக்கு பெரியளவில் கேள்வி உண்டு என்பதனை இது வெளிப்படுத்துகின்றது. பொதுவாக கம்பனிகள் தங்களின் உண்மை இலாபங்களை கணக்கறிக்கைகளில் காட்டுவதில்லை என்ற போதும் 2011ம் ஆண்டு 19 கம்பனிகள் 450 கோடியே 94 இலட்சத்துக்கும் அதிகமாக இலாபம் பெற்றுள்ளன. மறுபுறமாக 2012 ம் ஆண்டு 18 கம்பனிகள் 404 கோடியே 86 இலட்சத்துக்கும் அதிக இலாபத்தை பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.\nவெளி அழுத்தங்களுடன் (கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புகள்)சரியான முறையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்தால் 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தை எட்டியிருக்க முடியும். 500ஃஸ்ரீ வாக அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படாமை தொழிலாளர்கள் மத்தயில் காணப்படும் பெரும் அதிருப்தியாகவும் ஏமாற்றமாகவும் காணப்படுகிறது. அரசாங்க புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் 2013 பெப்ரவரி மாதம் ஆகின்ற போது 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மாதாந்தம் ர��பா 47600 தேவை என குறிப்பிடுகின்றது. இதற்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பே காரணமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கிடைக்காமையினால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதமும் போராட வேண்டிய நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமை இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமை பெரிதும் வருந்ததக்க விடயமாகும்.\nஉண்மையில் இம் முறை சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையிலும், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் ஃ நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் வகையிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டு;ம் என்ற நோக்கில் பல்வேறு பிரதேசங்களில் சிவில் அமைப்புக்கள், மாணவர் சமூகம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்க அமைப்புக்கள், நலன் விரும்பிகள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளத் தயாரானார்கள். இவை பெரிதும் தனித் தனி செயற்பாடுகளாக அமையாது, கூட்டு செயற்பாடுகளாக அமைந்தமை ஓர் முக்கிய அம்சமாக குறிப்பிட வேண்டும். இவை படிப்படியாக தீவிரத் தன்மையினை எட்டவிருந்தன. உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் தொழிலாளர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும், இம் முறை சகலராலும் எற்றுக்கொள்ளக் கூடிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கையை பெரிதும் வளர்த்தது. மறுபுறமாக இது விடயத்தில் சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் நல்லதொரு தலையீட்டினை செலுத்த முன் வந்தன. ஆயினும் இதன் பயனை பார்ப்பதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் ஏமாற்றத்தினையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியது. அத்துடன் இதன் தாக்கத்தை முன் கூட்டியே உணர்ந்தோ என்னவோ, மிகவும் அந்தரங்கமாக, பெரியளவிலான ஊடக செய்திகள் இன்றி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனப் பலரையும் எண்ணத் தோன்றியது. விசெடமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை, அதற்கான நியாயம் என்ன, கம்பனிகளின் வருமானம், செலவு ஆகியன தொடர்பான புள்ளிவபரங்களுடன் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நீதிக்கான மலையக ஒன்றியம் (மலையக புத்திஜீவிகளையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் கொண்ட தன்னார்வ அமைப்பு) சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட தருனத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து குறைந்தது இரண்டு மாதங்கள் கழிந்த பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது வரையில் பேச்சுவார்த்தைகளும் ஆர்பாட்டங்களும், பேரம் பேசலும் இடம்பெற்றது. அத்தகைய எந்தவொரு செயற்பாடுகளும் இன்றி மிக வேகமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையானது பலரின் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளதுடன,; இதன் பின்னணியில் வேறு ஏதும் காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளதா என எண்ணத் தூண்டியுள்ளது. இது குறித்த கருத்துக்களையும் பத்திரிகைகளில் காணமுடிந்தது. மேலும், ஏன் முதலாளிமார் சம்மேளனமும் குறித்த மூன்று தொழிற்சங்கங்களும் இது விடயத்தில் அவசரப்பட்டு செயற்பட்டன என்ற கேள்வியை எழுப்பியது.\nஎவ்வாறாயினும் இம் முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமும் வழமையில் இருந்து எவ்வகையிலும் மாறவில்லை என்ற முடிவுக்கு வரலாம். மேலும் இது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக திருப்தி செய்யவில்லை. மக்கள் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஒப்பந்தம், வேதன அதிகரிப்பு முறைகேடானது, அது தொழிலாளர் சமூகத்தின் வாழ்வியலை சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த போதுமானதல்ல. தொழிலாளர் மத்தியில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஓர் எழுச்சியை ஏற்படுத்த முன்னர் அதனை தடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தம் எனக் கூறலாம். அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ வாகவும் வரவுக் கொடுப்பனவு 105ஃஸ்ரீ வாகவும் நியமக் கொடுப்பனவு 30ஃஸ்ரீ வாகவும் காணப்பட்டிருந்தால் அது எற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் எனது உடன்பாடு காணப்படுகின்றது.\nஎல்லாவற்றுக்கும் அப்பால், இந்த கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும், சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், இது முறைகேடான ஒப்பந்தம் என்ற கோசங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டங்களை நடாத்தி தமது எதிர்ப்பினைக் காட்டின. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. இராதாகிருஸ்ணனும் இதற்கெதிராக போராட்டத்தை தனித்து நின்று செய்தார். அவை எதுவும் பயனளிக்கவில்லை. இவை காலம் தாழ்த்திய ச��யற்பாடுகள் என்றே சொல்வேன். இவை மிக தீவிரமான வழிகளில் சரியான தந்திரோபாயத்துடன், ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரேயே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் என்பன இது விடயத்தில் முன்கூட்டியே செயற்பட வேண்டும் என்பதனை இம் முறை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தெளிவுப்படுத்தியுள்ளது என்பது பொருத்தமாகும். ‘வரு முன் காப்போம்’ என்ற உபாயத்தினை எதிர்காலத்தில் பின்பற்றுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சார்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பதனை இம்முறை கைச்சாத்திடப்பட்டள்ள கூட்டு ஒப்பந்தம் எமக்கு கற்பித்துள்ளது.\nஅமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெளிவத்தை ஜோசப்\nமலையகம் என்கிற அடையாளத்தையும் உணர்வினையும் உலகெல்லாம் பறைசாற்றி இருக்கச் செய்கின்ற\nதமிழ் இலக்கியம் என்றும் ஈழத்தமிழ் இலக்கியம் என்றும் பேசப்படுவதுபோல் மலையக இலக்கியம் என்றும் தனியாகப் பேசப்படுகின்ற அளவுக்கு மலையகத்தின் உழைக்கும் மக்கள் பற்றிய இவ்வெழுத்துக்கள் ஈழத்தமிழ் இலக்கியத்தில் குறிப்பாகவும், தமிழ் இலக்கியம், புலம்பெயர் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் பொதுவாகவும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.\nஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் ஒரு பிரதான ஆற்றலை இன்று மலையகம் கொண்டிருக்கிறது. (சே.யோகநாதன் 20 நூற்றாண்டு ஈழத்துச் சிறுகதைகள் முன்னுரை)\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனித்துவ அடையாளப் பிரக்ஞை வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பெரும் பணியில் மலையக இலக்கியம் முதலிடம் வகித்தது. (பேராசிரியர் அமரர் கா.சிவத்தம்பி)\nபிரதேச வாழ்க்கையை பொருளாய்க்கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புக்களில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குக் களமாக உள்ள மலைநாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற்குத் தனி இடமுண்டு (பேராசிரியர் அமரர் க.கைலாசபதி தோட்டக் காட்டினிலே முன்னுரை)\nமலையக இலக்கியம் என்னும் இலக்கியத் தொகுதியானது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் மிக முக்கியமானக் கூராகப் போற்றப்பட்டு வருகின்றது. (லெனின் மதிவாணம் - தமிழகச் சஞ்சிகை உயிர் நிழல் - கட்டுரை)\nநமது நாடு பல நூற்றாண்டு கால வரலாற்றினையும், அரசியல் மற்றும் கலாசாரப�� பின்னணியையும் கொண்ட ஒரு சிறிய நாடு.\nஇலங்கையின் ஏடறிந்த வரலாற்றில் ஏறத்தாழ ஒரு இருபத்தைந்து வீதம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் குறிப்பாக மேற்கு ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட சரித்திரத்தையே உள்ளடக்குகிறது. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டபோதும் பிந்திவந்த பிரித்தானியரே இலங்கையின் வரலாற்றில் - மலையக் பெருந்தோட்ட வரலாற்றில் முக்கிய இடம் கொண்டுள்ளனர்.\nபிரித்தானிய ஏகாதிபத்தியம் இதுவரை காலம் இலங்கையில் இருந்து வந்த பொருளாதார அடித்தளத்தை மாற்றி அமைத்தது.\nநவீன சந்தைமயமாக்கலை நோக்கமாகக் கொண்ட தங்களது அரசியலுக்கேற்ப ஏற்றுமதியை மையமாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தை அறிமுகம் செய்தது. இலங்கையின் பொருளியல், சமூகவியல் அமைப்புக்கள் யாவும் நிலப்பிரபுத்துவ முறையை ஆதாரமாகக் கொண்டு பழைய கிராமிய முறையில் கட்டி எழுப்பப்பட்டவை. ஆகவே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் அதன் வரவையும் வளர்ச்சியையும் வரவேற்கின்ற – வளர்த்தெடுக்கின்ற ஒரு அரசியல் - சமூக கட்டுமானத்தை வேண்டி நின்றது.\nகிராமிய முறையில் கட்டி எழுப்பப்பட்டிருந்த நிலப்பிரபுத்துவ முறைமையை பலம் குன்றச் செய்யும் விதத்தில் அந்நிய முதலும் அந்திய உழைப்பும் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிய முதல் ஆங்கிலேயருடையது.\nஅந்நிய உழைப்பு இந்தியத் தமிழருடையது\nஇவ்வாறு ஒரு புதிய பொருளாதார மாற்றத்தினை மையமாகக் கொண்டு ஆரம்பமானதே இன்று இலங்கையில் மலையக மக்கள் என்று அறிமுகம் கொண்டுள்ள – அடையாளப் படுத்தப்படுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் வரலாறு.\nஇந்திய விவசாயத்தில் காலம் தப்பிய மழை வறட்சி ஆகியவையும் ஆங்கில ஆதிக்கத்தின் விளைவான கைத்தொழில் புரட்சியின் செல்வாக்கு விவசாயத்தையே மையமாகக் கொண்டிருந்த நிலமற்ற சாதிப்பிரிவுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த விவசாயிகளை வேலையற்று பட்டினியால் வாடும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றியிருந்தது.\nசெய்வதற்குத் தொழில் ஏதுமின்றி பட்டினி கிடந்து சாவதைவிட கிடைக்கும் ஏதாவதொரு தொழிலை உயிரைப் பணயம் வைத்தாவது செய்து பார்ப்போம் என்னும் முயற்சியே இவர்களை இலங்கையின் மலைப்பிரதேசத்துக்குக் குடி பெயர வைத்தது.\nபுலப் பெயர்வுக்கான இரண்டு காரணிகளில் ஒன்று Pரடடiபெ கயஉவழச. மற்றது Pரளாiபெ கயஉவழச. எந்த ஒரு புலப் பெயர்விலும் இந்த இரண்டில் ஏதாவதொரு ஒன்று மற்றதிலும் பார்க்கக்கூடிய அழுத்தம் கொண்டதாக இருக்கும்.\nஉதாரணத்துக்கு 83 ன் பின்னான ஈழத்தமிழர்களின் மேலை நாடுகளுக்கான புலப்பெயர்வைக் கூறலாம். ஈழத்தின் வசிக்க முடியாத நிலையின் தள்ளுகின்ற – விரட்டுகின்ற காரணியே கூடுதல் அழுத்தம் கொண்டதாக இருந்தது வெளிப்படை.\nஆனால் இந்தியத் தமிழர்களின் இலங்கையின் மலையகத்துக்கான புலப்பெயர்வில் இந்த Pரடடiபெ – Pரளாiபெ ஆகிய இரு காரணிகளுமே சமமாக செயற்பட்டுள்ளதைக் காணலாம்.\nதள்ளும் காரணிகளின் செயற்பாடுகளைப் போலவே, கங்காணிமார்களின் பிரச்சாரங்கள் மூலம் இழுக்கும் காரணிகளும் செயற்பட்டுள்ளன.\nதென்னிந்தியக் கிராமங்களின் இந்தத்தள்ளும் காரணி பற்றி புதுமைப் பித்தனின் ‘துன்பக்கேணி’யும் இலங்கை மலையகத்தின் இழுக்கும் காரணிபற்றி கோ.நடேசய்யரின் ‘திருராமசாமி சேர்வையின் சரித’மும் மிக அழகாகப் பதிவு செய்கின்றன.\nமலையக இலக்கியம் ஒரு உத்வேகத்துடன் 60 களுக்குப் பின்பே எழுந்தாலும் அதற்கான ஒரு தளம் 30களிலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் போடப்பட்டே வந்துள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது.\nஆனாலும் 60க்குப் பின் எழுந்த இப்புதுவேகம் அந்தப் பழைய தளத்தின் மேல் தான் எழுந்தது என்று நாம் மயங்கத் தேவையில்லை. அறுபதுகளுக்குப் பின் எழுந்த இந்தப்புது உத்வேகம் மலையகம் என்கின்ற உணர்வுடனும். மலையகச் சமூகம் என்கின்ற உருவாக்கத்துடனும் மேலெழுந்த ஒன்று.\nமலையக சமூகத்தின் மூத்த பரம்பரையினர் அல்லது மூத்த பரம்பரையினரின் மிகவும் அதிகமானோர் கல்வி அறிவு குறைந்தவர்கள் அல்லது அற்றவர்கள். எனவே இந்தச் சமூகத்தை உயர்த்துகின்ற, முன்னேற்றுகின்ற, மதிக்கின்ற செயற்பாடுகள் படித்த இளந்தலைமுறையினரையே சார்ந்திருந்திருந்தது.\nஒரு சமூகத்தின் உயர்வும், முன்னேற்றமும் அச்சமூகத்தினர் அதனை மதிக்கும் போதும் தம் சமூகக்குறைபாடுகளை தாங்களே உணர்ந்து அதனைக் களைய முற்படும்போதுமே ஏற்பட முடிகின்றது.\nஆனால் படித்த இளைஞர்கள் தோட்டத்துச் சமூக வாழ்க்கையில் பங்கு பற்றுவதை விலக்கிக் கொள்வதும் ஒதுக்கிக் கொள்வதுமாகவே இருந்த காலம் ஒன்றிருந்தது. படித்த மலையக வாலிபர்கள் தங்களுக்கும் இந்த மக்களுக்குமிடையிலான ஒரு சமூக தூரத்தை – (social distance)ஏற்படுத்திக் கொண்டனர். இதை 50 கள் வரையிலான காலமாக நாம் கொள்ளலாம்.\n1931 ல் கோ.நடேசய்யர் எழுதி இருந்த திருராமசாமி சேர்வையின் சரிதம் பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.\nஐயரிடம் இருந்தது ஒரு அசைக்க மடியாத இந்திய உணர்வு. தஞ்சாவு+ர்க் காரரான நடேசய்யர் இந்திய வியாபாரிகள் சங்கம் என்னும் தன்னுடைய அமைப்பிற்கு ஒரு கிளைச்சங்கத்தைக் கொழும்பில் அமைத்திருந்தார். அதன் ஆண்டு விழாவுக்காகவும் தன்னுடைய வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேகரிப்பதற்குமாகவே கொழும்பு வந்தவர்.\nஅவரின் கொழும்பு வருகையை அறிந்திருந்த ‘தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டி’ அய்யரை அணுகி அப்படியே தோட்டப் பகுதிகளுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை பற்றியும் ஆராய்ந்து கொண்டுவரும்படிக் கேட்டிருந்தது.\nஇந்த அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு தொகை வேதனமும் அய்யருக்கு காங்கிரஸ் வழங்கியிருக்கும்.\nதன்னுடைய கொழும்பு வேலைகளை முடித்துக் கொண்டு அய்யர் தோட்டப் பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.\nஅத்துமீறல் தடைச்சட்டம் வெளியார் தோட்டங்களுக்குள் பிரவேசிப்பதைத்தடுத்தது.\nசேவை ஒப்பந்தக் கட்டளைச் சட்டம் தோட்ட மக்கள் வெளியே செல்வதைத் தடுத்தது.\nஒரு வகையில் ஒவ்வொரு தோட்டமும் ஒரு திறந்தவெளிச் சிறையாகவே இருப்பதையும், போதிய பராமரிப்பின்றி. பாதுகாப்பின்றி, சுகாதார வசதிகளின்றி லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட துரைமார்களினதும் கங்காணிகளினதும் அட்டூழியங்களினால் பாதிப்புற்று போதிய வருமானமின்றி அல்லலுறும் தோட்ட மக்கள் பற்றி இந்த முதல் விஜயத்தின்போதே அய்யர் அறிந்துக் கொண்டார். இந்தியா, சென்று மறுபடியும் இலங்கையில் தொடர்ந்து வசிக்கும் எண்ணத்துடன் கொழும்பு வந்த போது கொழும்புவாசிகளான இந்தியர்களுடன் சேர்ந்து இயங்கினார். பத்திரிகைகள் வெளியிட்டார். ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைந்து தொழிற்சங்கம் நடத்தினார். இப்படியே ஒரு ஆறேழு ஆண்டுகளின் பின் ஏ.ஈ. குணசிங்க அவர்களின் இந்திய எதிர்ப்பு பிரசாரங்களினால் ஆத்திரமடைந்தார். அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் செயற்படவும் துணிந்தார். முப்பதுகளின் காலப்பகுதியில் ஏ.ஈ.குணசிங்க டி.எஸ்.சேனானாயக்கா, சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா போன்றவர்களின் இந்த���ய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றி குமாரி ஜெயவர்தனாவின் நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது.\nவீரகேசரியின் ஆசிரியராக இருந்த எச்.நெல்லையாவின் சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்னும் நாவல் சிங்கள அரசியல்வாதிகளின் இந்தியத் துவேஷம் பற்றி யதார்த்த பு+ர்வமாக விமர்சனம் செய்கின்றது. இந்திய உணர்வு மிக்கவரான நடேசய்யர் குணசிங்கவுடன் முரண்பட்டுக் கொண்டார். தொழிற் சங்கத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.\nஏ.ஈ குணசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடே இவரை ஹட்டனுக்கு நகர்த்தியது அல்லது தள்ளியது. தோட்ட மக்களை மையமாகக் கொண்டே தான் பலம் பெற வேண்டும் என்னும் நினைவுப்பொறியைப் பற்ற வைத்ததே, கொழும்பையும் கொழும்பை அண்டிய பகுதிகளையும் சேர்ந்த சிங்கள மக்களின் பலத்தால் விஸ்வரூபம் கொண்டு நின்ற ஏ.ஈ.குணசிங்காதான்.\nதலைநகர் கொழும்பிலிருந்து மலையகம் நோக்கித் தள்ளப்பட்ட அய்யர் தொப்பித் தோட்டம் என்று பெயர் கொண்ட ஹட்டனைத் தனது செயற் தளமாகக் கொண்டார். இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார். சகோதரி பிரிண்டர்ஸ் என்னும் அச்சுக் கூடத்தை ஆரம்பித்தார்.\nதொழிலாளர் மத்தியிலுள்ள அநீதிகளையும், அவர்களுக்கெதிரான அராஜகங்களையும் அச்சமின்றியும் ஊக்கத்துடனும் எடுத்துக் காட்டினார்.\nடொனமூர் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சர்வஜன வாக்குரிமை போன்ற செயற்பாடுகள் ஒரு அரசியல் விழிப்புணர்வை மலையத்தில் வேண்டி நிற்கின்றது. தோட்ட மக்களின் பலத்துடன் அதை வெகு கரிசனையுடன் பயன்படுத்திக் கொண்டவர் கோ.நடேசய்யர்.\n1936 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் ஹட்டனில் இருந்து கோ.நடேசய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரினால் 1941 இன் தேர்தல் பின் போடப்பட்டது. மேலும் ஒரு 5 வருடமாக 10 ஆண்டுகள் சட்டசபை அங்கத்தவராக இருந்தவர் நடேசய்யர்.\n1920 க்குப் பின்னர் ஒருகால் நூற்றாண்டு காலம் மலையக எடுத்துலகில் ஒரு பிரதான இடம் வகிப்பவராக கோ.நடேசய்யர் இருந்திருக்கின்றார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஏராளமான பத்திரிகைகள் வெளியிட்டார்.\nபத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.\nவுhந ஊநலடழn ஐனெயைn ஊழபெசநளள போன்றவை குறிப்பிடக் கூடியவை. எல்லா நூல்களுமே கட்டுரை வடிவிலானவையே.\nஉறங்கிக் கிடக்கும் ஒரு சமூகத்தைத் தட்டி எழுப்பிவிட��்துணியும் அறிவு ஜீவிகளுக்கு எழுத்து, பத்திரிகைத் தொழில், நூல்வெளியீடு ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு எல்லாக் காலங்களிலுமே இருந்து வந்துள்ளது எல்லா நாடுகளிலுமே இருந்து வந்தள்ளது எல்லா நாடுகளிலுமே இருந்து வந்தள்ளது\n‘தமிழ் நாட்டு இளைஞர்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பும் அருமையான நூல் என்னும் முன் அட்டைக் குறிப்புடன் அகவெழுச்சி நூல்களை வெளியிட அய்யர் விரும்பிச் செயற்பட்டார்.\nஒரு மக்கள் கூட்டத்தின் எழுச்சிக்கு, புறநிலைச் செயற்பாடுகள் மட்டும் போதாது. அகநிலை செயற்பாடுகளும் அவசியம் என்பதை அய்யர் உணர்ந்தே இவைகளை வெளியிடத் தொடங்கினார்.\nஇந்த வரிசையின் முதல் நூல் நீ மயங்குவதேன். 1931 ல் வெளிவந்த நூல் இது.\nஇரண்டாவது நூல் வெற்றி உனதே.\n1947 ல் வெளிவந்தது. இரண்டு நூல்களுமே ஹட்டன் சகோதரி பிரஸ் வெளியீடுகளே. இந்த இரண்டாவது நூல் வெளிவந்த அதே 47 ல் கொழும்பில் அய்யர் அமரர் ஆனார்.\nதன்னுடைய இடைவிடாத பிரசன்னத்தால் ஆற்றல் மிகு பேச்சால் துண்டுப்பிரசுரங்களால் மீனாட்சியம்மாளின் பாடல்களால், தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரு கால் நூற்றாண்டு காலம் மலையகத்தை ஆட்கொண்டிருந்தவர் கோ.நடேசய்யர்.\nஇவர் எழுதி வெளியிட்ட ‘தோட்ட முதலாளிகளின் ராஜ்யம்’ என்னும் நூல் தோட்ட முதலாளிகளாகிய வௌளைத்தோல் வீரர்களை கூண்டிலேற்றி விசாரணை செய்தது.\nஇந்த நூல் மக்களிடம் செல்லாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான நூல்களை வாங்கி தீயிலிட்டுக் கொழுத்தினார்கள் துரைமார்கள் என்று நடேசய்யரின் சாதனைகள் என்னும் தனது கட்டுரையில் குறிக்கின்றார் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள்.\nகோ.நடேசய்யரின் பணிகளையும் செயற்பாடுகளையும் பரவலாக வெளிக்கொணர்ந்த – அறிமுகப்படுத்திய பெருமையை நாம் மலையகக் கலை இலக்கிய பேரவைக்கும் அதன் தலைவர் சாரல்நாடனுக்கும், செயலர் அந்தனி ஜீவாவுக்கும் கொடுக்கலாம்.\nதேச பக்தன் கோ.நடேசய்யர் பத்திரிகையாளர் கோ.நடேசய்யர் என்னும் இரண்டு வரலாற்று ஆய்வு நூல்களைத் தந்துள்ளார். சாரல் நாடன் அவர்கள்.\nபாரதி பற்றி இலக்கிய ரிதியாக ஆய்வு செய்யும் அறிஞர்கள் ‘பிரிதொரு காலகட்டத்தில் பாரதி தோன்றி இருப்பாரேயானால் அவரிடம் இருந்து இலக்கிய உலகு இன்னும் நிறைய பெற்றிருக்கும் என்று கூறுவதுண்டு.\nசுதந்திரப் போராட்ட காலமாக பாரதியின் காலமும் இருந்து விட்டதால் ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற பொதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றும்… நமக்குத் தொழில் கவிதை – நாட்டுக்குழைத்தல் என்றும் வீராவேசம் பாடும் புரட்சிக்கவியாகவும் பாட்டெழுவதும், ஓடுவதும் ஒளிவதுமாக ஒரு பிறவிக் கலைஞனாக செயற்படமுடியாது போய்விட்டதென்பர்.\nஇதை நாம் நடேசய்யருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.\n1920 க்குப் பின்னர் எழுத்துலகில் பிரதான இடம் வகிக்கும் அய்யரை நாம் இலக்கியவாதியாகக் கொள்ள முடியாவிட்டாலும் அவர் வெளியிட்ட நமது மக்கள் பற்றிய நூல்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது’ என்று குறிக்கின்றார் அமரர் கார்மேகம் அவர்கள்.\n1931 ல் வெளியிடப்பட்ட நீ மயங்குவதேன் என்னும் நூல் 11 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முன் அட்டைக் குறிப்பைப் போலவே உறக்கத்தில் இருக்கும் இளைஞர்களை தட்டி எழுப்புகின்ற பிரச்சாரத்தையே மையமாகக் கொண்ட கட்டுரைகள் இவைகள்.\nஇதன் கடைசிக் கட்டுரை தான் திரு.ராமசாமி சேர்வையின் சரிதம்.\n‘ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர்நிலையை அடையலாம் என்பதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தை சொல்ல விரும்புகிறேன். ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து கல்வி இல்லாதிருந்தும், பிறர் உதவியின்றி உற்றார் உறவினரை விட்டுப்பிரிந்து அந்நிய நாட்டில் தன் சுயமுயற்சியால் உயர்நிலையை அடைந்த திரு ராமசாமி சேர்வையின் சரிதத்தைக் கேள்….’ என்னும் முன்னுரையுடன் தொடங்குகிறது கதை. அதேபோல் கடைசியில் ஒரு பின்னுரையும் இருக்கிறது.\nஇக்கட்டுரையில் அய்யர் சேர்த்திருக்கும் முன்னுரை பின்னுரைகளை அகற்றிவிட்டால் இது முழுமை பெற்ற ஒரு அருமையான சிறுகதை.\nமு.நித்தியானந்தன் அவர்கள் வீரகேசரியின் தோட்ட மஞ்சரியில் மலையகத்தின் முதல் கதையாக இதைக் கொள்ளலாம் என்ற குறிப்புடன் அந்தக் கடைசிக் கட்டுரையைப் பிரசுரித்திருந்தார். ராமசாமி சேர்வையின் சரிதம் என்னும் தலைப்புடன்.\n1996 ஆம் ஆண்டு, மாத்தளைக் காரரும் தலைநகர் கொழும்பில் வசித்தவருமாகிய துரைவிஸ்வநாதன் அவர்கள் துரைவி என்னும் பதிப்பகத்தை டொமினிக் ஜீவா அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆரம்பித்தார். உருவாக்கினார்.\nநூல் வெளியீட்டில் மிகவும் பின் தங்கியுள்ள மலையகத்திலிருந்து மிகுந்த உற்சாகத���துடன் நூல்கள் வெளியிடத் தொடங்கினார். திருவாளர்கள் மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, டொமினிக் ஜீவா ஆகியோருடனான கலந்துரையாடலின் பின் அவர் என்னை அணுகினார். வரச்சொன்னார். மலையகச் சிறுகதைகளை ஒரு தொகுதியாகப் போடப்போவதாகவும், தொகுப்புப் பணிக்கு என்னால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். விஷயம் மகிழ்ச்சியானது தான். அனால் நடக்க வேண்டுமே. 1996 என்றால் ஒரு முப்பது முப்பத்தைந்து வருடம் இந்த எழுத்துலகத்துக்குள் கிடந்தவன் நான். ஒரு ஆர்வத்தடன் இப்படிப் புத்தகம் போடுகிறேன் என்று கிளம்பி, கதைகளுடன் காணாமற் போன எத்தனைப் போரை நான் கண்டிருக்கிறேன். பார்ப்போம் என்று கூறிவிட்டு வந்தேன் ஆனாலும் துரை விஸ்வநாதன் அவர்கள் என்னை விட வில்லை. அவருடைய தொந்தரவு தாங்காமல் கதைகளைத் தேடிச் சேகரித்தேன். நிறைய தடவைகள் அவருடன் கலந்துரையாடினேன். ஒரு தடவை கூறினார் ஆண்டு வாரியாக மலையகத்தின் முதல் சிறுகதையிலிருந்து போடுவோமே என்றார்.\nஎனக்கும் ஒரு பொறி தட்டியது. மு.நித்தியானந்தன் அவர்கள் மலையகத்தின் முதல் சிறுகதையாக இதைக் கொள்ளலாம் என்று பிரசுரித்திருந்த நடேசய்யரின் சிறுகதையைத் தேடினேன். கிடைக்க மறுத்தது. தேசாபிமானி ஆசிரியர் பி.ராமநாதன் அவர்கள் எனது நண்பர். கே.கணேஷ் அவர்கள் கொழும்பு வரும்போது ராமநாதனுடன் தான் என்னைப் பார்க்க வருவார். நடேசய்யர் கதை பற்றிக் கூறினேன். கவலையேபடாதீர்கள் என்று கூறியவர் நடேசய்யரின் நீ மயங்குவதேன் நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். 1931 ல் பிரசுரமான கோ.நடேசய்யரின் ராமசாமி சேர்வையின் சரித’த்துக்கு பிறகு 1946 ல் கே.கணேஷ், 54 ல் ரஃபேல் 60 ல் பொ.கிருஸ்ணசாமி 63 ல் நமது இர சிவலிங்கத்தின் முன்னவன் சொத்து – என்று 33 மலையகச் சிறுகதைகளைத் தொகுத்துக் கொடுத்தேன்.\nதமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக மூவரைக் குறிக்கின்றனர் சிறுகதை வரலாற்றாசிரியர்கள். வ.வே.சு.அய்யர், பாரதி, மாதவையா என்று.\nதமிழ் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுகின்ற வ.வே.சு அய்யர் எட்டுக் கதைகளே எழுதியிருக்கின்றார். அவைகளில் ஆறு கதைகள் புராணங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப்பட்டவை. லைலி மஜ்னு – அனார்கலி, மங்கையர்க்கரசியின் காதல் போன்றவை. தற்கால நடைமுறைகள் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டு இரண்டு கதைகளையே ஆக்கி இருக்கின்றார் ஒன்று குளத்தங்கரை அரசமரம் மற்றது கமல விஜயம்.\nஅய்யருடைய பெரும்பான்மையான கதைகளுக்கு அவர் ஒரு முன்னுரை கொடுப்பதுண்டு. சூசிகை என்னும் பெயரில். இந்த சூசிகை பற்றி ஐயர் கூறுகையில் ‘ரீதி புதிதென்பதால் சூசிகை சேர்க்கப்படுகின்றது. சூசிகையைப் படிக்காமல் கதையைப் படித்தால் சுவை அதிகமாக உணரப்படும் என்றாலும் கதைப் புரிதலுக்காக சூசிகை சேர்க்கப்படுகிறது. என்கிறார் வ.வே.சு.அய்யர்.\nகதையின் சுவை குன்றினாலும் கதைப்புரிதலே முக்கியம் - என்கின்றார் அவர்.\nகோ.நடேசய்யரின் ராமசாமிச் சேர்வையின்’ கதைக்கான முன்னுரையும் வ.வே.சு. அய்யரின் சூசிகை போன்றதே என்று என்னுடைய மலையகச் சிறுகதை வரலாற்றில் விளக்கம் செய்திருக்கிறேன்.\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக மூவர் கொள்ளப்படுகின்றர். சி.வைத்தியலிங்கம் இலங்கையர்க்கோன் சம்பந்தன் ஆகியோரே அந்த மூவர்.\nஈழத்துச் சிறுகதை மூலவர்கள் பற்றி பேராசிரியர் கைலாசபதி குறிக்கும்போது ‘நமது முன்னோடிகள் சிறுகதையின் உருவத்திலும் உரைநடையிலுமே அதிக கவனம் செலுத்தினர். தென்னிந்திய சஞ்சிகைகளிலேயே இவர்கள் கூடுதலாகவும் ஈடுபாட்டுடனும் எழுதியமையால் ஈழம் என்கின்ற இட வரையறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில் இலக்கியத்துக்கும் வாழ்வுக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை. என்றிருக்கிறார்.\nஇவைகளுக்கு அப்பாற்பட்டவராகவே கோ.நடேசய்யர் இருக்கின்றார். கதை படித்துக் கதை எழுத வந்தவர் அல்ல அவர். வ.வே.சு.ஐயர் பாரதி போல் அவர் ஒரு சீர்த்திருத்தக்காரர். அரசியல் விழிப்புணர்வுக்காகப் பிரச்சாரம் செய்ய தனது எழுத்தைப் பயன்படுத்தியவர். ஆனாலும் நமது ஆய்வாரளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்றும் எனது மலையக சிறுகதை நூலில் குறிப்பிட்டிருந்தேன்.\nமலையகச் சிறுகதைகள் வெளியீட்டு விழாவில் பேசிய திரு வன்னியகுலம் அவர்கள் ஈழத்துத்தமிழ் சிறுகதையின் மூலவர் மூவரா அல்லது நடேசய்யரையும் சேர்த்து நால்வரா என்னும் கேள்வியை இந்த நூல் மூலம் தெளிவத்தை கிளப்புகிறார் என்று கூறினார்.\n‘என்னுடைய கட்டுரைகளில் நடேசய்யரைச் சேர்த்து நால்வர் என்றே எழுதியுள்ளேன்’ என்று ஒரு சில பேராசிரியர்கள் கூறத் தொடங்கினர். பல்கலைக்கழங்களிலும் இது பற்றிய பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெளிவாகிறது. எழுதப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nஅய்யரின் காலத்தில் மலையக விழிப்புணர்வுகளுக்கான முயற்சிகள் பெருமளவில் நடந்தன தான் என்றாலும் மலையக இலக்கிய மறுமலர்ச்சி என்பதை அதன் முழு அர்த்தத்துடன் 1960 களிலேயே நாம் கண்டிருக்கிறோம்.\nபிந்திய 50 களின் காலம் இர.சிவலிங்கம் அவர்களுடைய காலம். மலையகம், மலைநாடு என்னும் பதங்கள் பிரயோகிக்கப்பட்டு தோட்டக்காடு என்னும் பிரதேசம் பிரபல்யமும் மரியாதையும் கொண்ட காலம். மலையகம் என்னும் ஒரு கோஷத்தை முன்வைத்து இப்பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அடையாளத்தைத் தேடித்தர சமூக உணர்வு கொண்ட சிவலிங்கம், செந்தூரன், போன்ற ஒரு சில படித்த மலையக இளைஞர்கள் உத்வேகத்துடன் பங்காற்றிய காலம்.\nசமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணைவிளைவுதான் இலக்கியம் என்கின்ற உண்மை கல்விமானான அமரர் சிவலிங்கம் அவர்களுக்குள் ஆழமாக நிலை கொண்டிருந்தது. பு+ங்காற்றாய் வீச ஆரம்பித்து அவர் புயலாய் எழுப்பிய கல்வி அலை சிந்திக்கத் தெரிந்த ஒரு படித்த இளைஞர் கூட்டத்தை தோற்றுவித்தது. முப்பதுகளில் நடேசய்யர் காலத்தில் மலையகத்தின் விழிப்புணர்வுகளுக்கான முயற்சிகள் பெருமளவில் நடந்தனதான் என்றாலும் 60 களின் அறிவு ஜீவிகளால் மேற்கொள்ளப்பட்ட சமூக விழிப்புணர்வு முயற்சிகளுக்கும் முன்னையதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.\nஇந்திய உணர்வு மிக்க அய்யரின் முயற்சிகள் அரசியல் எழுச்சி சார்ந்தது.\nஏ.ஈ குணசிங்காவின் இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தால் கோபம் கொண்டே தன்னுடைய பத்திரிகைகளில் குணசிங்கவுக்குக் கெதிரானப் பிரசாரங்களை மேற்கொண்டார்.\nஇன அகங்காரம் மிகக் கொண்டவரான குணசிங்கவுக்கு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள சிங்களவர் மத்தியில் பெரும் மதிப்பிருந்தது. சிங்களத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார்.\nஅதேபோல் தானும் ஒரு தனிப்பெரும் தொழிலாளர் தலைவனாகிக் காட்ட வேண்டும் என்னும் வைராக்கியம் மூளைசாலியான நடேசய்யரை முடுக்கிவிட்டது. தனதுபலம் தோட்டத்து மக்களை மையமாகக் கொண்டு வளர வேண்டியது என்பதை உணர்ந்தார். மலையகம் நோக்கிய அ���்யரின் நகர்வு மையம் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும், தன்னை தனது தொழிற்சங்கத்திலிருந்து விரட்டியடித்த ஏ.ஈ.குணசிங்காவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதிலேயே தங்கியிருந்தது.\nஅகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்னும் தொழிலாளர் சங்கமமைத்து மக்களைத் திரட்டினார்.\n1936 ல் நடந்த பொதுத் தேர்தலில் ஹட்டன் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபை உறுப்பினரானார்.\nபெருந்தோட்ட மக்களைப் பயன்படுத்தித் தங்களை முன்நிலைப் படுத்திக் கொள்ளும் தொழிற்சங்க மய அரசியலை மலையகத்தில் அறிமுகப் படுத்தியவரே அய்யர்தான்.\nஅவருடைய சகல போராட்டங்களும் அரசியலையும், பொருளாதாரத்தையும் மையமாகக் கொண்டதாகவே இருந்தது.\n“1960 – 70 இடைப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் அபிவிருத்தித் திட்டமிடல்கள் யாவும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன. ஆனால் நடைமுறையில் தென்கிழக்காசிய நாடுகளில் இதன் பிரயோகம் வெற்றியளிக்கவில்லை. எனவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பொருளாதாரம் மட்டும் முக்கிய குறிக்கோள் அல்ல. – சமூக நிலைமைகள், சமூக நிர்வாகம், - சமூக பிரச்சினைகள் என்பனவும் சீர்த்திருத்தப்படும்போதே அது நாட்டில் அபிவிருத்தியை ஈட்டித்தரும் என்பதை உணர்ந்து இன்று சமூக நிலைமைகளில் கவனம் செலுத்தி வருகின்றது.” (ரு.N.ழு ர்யனெ டீழழம.1972) இது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு மட்டுமல்ல ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கும் பொருத்தமடையது. 1974 இல் வெளிவந்த “இந்திய தோட்டத் தொழிலாளர்” ஒரு சமூகவியல் நோக்கு என்னும் ஆய்வு இதை குறிப்பிடுகிறது. (வுhந Pடயவெயவழைn றுழசமநசள யு ளுழஉழைடழபiஉயட ளுவரனல)\n60களுக்குப் பிந்திய செயற்பாடுகள், கல்வி. அபிவிருத்தியை முன்வைத்து இம்மக்களை சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் எழுச்சி கொள்ளச் செய்தவை.\nஅறுபதுகளின் பிந்திய இந்த செயற்பாடுகளின் பிதாமகனாகத் திகழ்ந்தவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள். ஈழத்து இலக்கிய வரலாற்றில் 1956 ஐ தற்கால இலக்கியத்தின் எல்லையாகக் கொள்ளலாம். இந்த ஆண்டு பதவிக்கு வந்த ளு.று.சு.னு பண்டாரநாயக்காவின் அரசாங்கம் கலாசாரத்துறையில் காட்டிய ஆர்வமும் தேசிய மொழிகளை உயர்கல்விக்குரிய போதனாமொழிகளாக்கப்பட்ட பெரு மாற்றமும் அதன் விளை பயன்களுமே அந்த ஆண்டை தற்கால இலக்கியத்தின் எல்லையாகக் கொள்வதற்குக் காரணமாய் ஆகின்றன.\nஇந்த மாற்றங்களின் விளைச்சல்கள் சிங்களக் கலை இலக்கியத்துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வடகிழக்கு மாகாண எழுத்தாளர்களிடையேயும் தொற்றி வளர்ந்தது.\nமலையகத்தின் சமூகச் சூழ்நிலை பொருளாதாரத் தாழ்வு அரசியல் அநாதை நிலை ஆகிய மும்முனைத் தாக்குதலால் அழுந்திப் போய்க்கிடந்த மலையகத்தின் கலை இலக்கிய முயற்சிகள், மற்றப் பிராந்தியங்களின் கலைகலாசார முயற்சிகளின் தரத்தை எட்டவில்லை.\nஇந்த அவலச் சூழ்நிலையிலும் மலைநாட்டவரின் மன அவலங்கள் கவிதைகளாக, கதைகளாக, நாவலாக மலர்ந்தன. ஓர் ஆற்றல் மிகு சமதாயத்தின் குரலாக இவை அமைந்திருந்தன என்றாலும் உரத்து ஒலிக்க முடியவில்லை.\nஉரத்து ஒலிக்காத இம் மலையக எழுத்து முயற்சிகள் பற்றி யாரும் கதைக்கவில்லை. வாய்திறந்து ஒன்றுமே பேசவில்லை.\nஇந்த ஆதங்கம், காலம் காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்தானா என்னும் ஆத்திரம் படித்த மலையக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.\nஇவர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டவர்கள் கூட இல்லை என்றாலும், மேற்கூறிய ஆதங்கமும் ஆத்திரமும் நான்கு வருட கர்ப்பவாசத்தின் பின் ஒரேவிதமான நாடித்துடிப்புடன் சமூக உணர்ச்சிப் பிரவாகம் பொங்க, ஒன்றுபட்ட ஓர் உத்வேகத்துடன் காலத்தின் குரலாக 1960 ஆம் ஆண்டளவில் கிளம்பியது.\nஇதன் முதற்குரலாக, செந்தூரனின் ‘உரிமை எங்கே’ யைக் கொள்ளலாம். அப்போது மிகப் பிரபலமான பத்திரிகையாக இருந்த ‘கல்கி’ இலங்கைக்கென நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இந்தக் கதை. மலையகத்தின் எரியும் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாகும். சமூக. பொருளாதார, அரசியல் ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குகிறது இச்சிறுகதை.\n“பறங்கிமலைத் தோட்டம் ஏழாம் நம்பர் லயம் சுப்பையாவின் காம்பிரா, கொழுந்து கணக்கப் பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அலாரம் விடியற்காலை மூன்று மணிக்கக் கணீரென்று ஒலித்தது” என்று ஆரம்பிக்கும் செந்தூரனின் உரிமை எங்கே நேராகவே ஒரு தோட்டத்திலிருந்து, அதிகாலையிலேயே எழுந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, கணக்கப்பிள்ளையிடம் இருந்து அலாரக் கடிகாரத்தை இரவலாக வாங்கி வைத்திருக்கும் அவர்களுடைய வாழ்நிலை விளக்கத்துடன் தொடங்குகிறது.\nபறங்கிமலைத் தோட்டத்திலிருந்து பதினாறு மைல் தொலைவில் உள்ள கண்டி பிரஜா உரிமை ஆபீசுக்கு சத்தியப் பிரமாணம் செய்ய வரும்படி அவருக்குக் கடிதம் ஒன்று வந்திருக்கிறது.\nஇரவு முழுக்க அவருக்குச் சந்தோஷம் நிலைகொள்ளவில்லை. அதிகாலை மூன்று மணிக்கே அலாரம் வைத்து எழுந்து, மனைவியையும் மகளையும் எழுப்பி….\n‘இனி யார் என்னைத் கள்ளத்தோணி என்று கூற முடியும் நாளை முதல் நானும் இந்த நாட்டின் பிரஜை’ என்று மகிழ்ந்து கிடக்கின்றார்.\nபிரஜா உரிமை சட்டம் வந்தபோது தானும் எழுதிப்போட்டது. ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தோட்டத்துக்கு வந்து விசாரணை நடத்தியது… கடலே தெரியாத தன்னை கள்ளத்தொணிக் காரனாகவே சந்தேகித்து அவர்கள் கேட்ட கேள்விகள் ‘சரியான ருசு இல்லையே’ என்று கூறிவிட்டுப் போனது.. பிறகு… பிறகும் இரண்டொரு தடவை விசாரணைக்குக் கூப்பிட்டது… ஆகியவை அவருடைய மனதில் எழுகிறது. பிரஜா உரிமை ஆப்பீசுக்குப் போய்ச் சேர்ந்தால்… ‘உன்னை யார் வரச் சொன்னது. உனக்குப் பிரஜா உரிமை இல்லையே. நாங்கள் வரச் சொன்ன சுப்பையாவே வேறு….” என்று சர்வ சாதாரணமாகக் கூறி ‘நீ போ’ என்கின்றனர்.\nபிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1948 இல். அதாவது இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டு. அந்த ஆண்டில்தான் இந்த மக்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டனர்.\nஇலங்கைப் பிரஜா உரிமைக்காக அப்போதே எழுதிப் போட்ட லட்சக்கணக்காண தோட்டத்து மக்களில் இந்தச் சுப்பையாவும் ஒருவர்.\n‘சுப்பையா நாயக்கருக்கு அன்று நிலை கொள்ளவில்லை. இருக்காதா பின்னே… எத்தனை ஆண்டுகள் ஒன்றா இண்டா எழுதிப் போட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் கண்ட்ரோலிரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது…’ என்று ஓரிடத்தில் எழுதுகின்றார் செந்தூரன்.\nஇலங்கைப் பிரஜா உரிமைக்காக விண்ணப்பம் கோரும் ‘இந்திய பாகிஸ்தானிய வதிவிடப் பிரஜா உரிமை சட்டம் 1949 இல் அமுல்படுத்தப்பட்டது.\n‘பத்தாண்டுகள் எப்படியோ ஓடி மறைந்து விட்டன’ என்னும் கதையின் கூற்றுப்படி நோக்கினாலும் 1959 வந்து விடுகிறது. இந்தக் கதை பரிசுக் கதையாகக் கல்கியில் பிரசுரம் பெற்ற ஆண்டு 1960. ஆகவேதான் அறுபதுகளில் மலைநாட்டில் நீண்டதொரு நெடுந்துயிலின் பின் சிலிர்த்துக் கொண்டெழுந்த இலக்கியப் புத்துணர்ச்சியின் முதற்குரலாக இச்சிறுகதையைக் கூறலாம் என்று ஆரம்பத்தில் கூறினேன்.\nமலைநாட்டில் மந்தமடைந்திருந்த இலக்கிய முயற்சிகள், உயிர்த்துடிப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளதற்கான அடையாளங்களை இந்தக் காலப் பகுதியிலேயே பரவலாக நாம் காண்கின்றோம்.\nவீரகேசரி ‘தோட்ட மஞ்சரி’ என்னும் பகுதியை ஆரம்பித்து மலையக எழுத்துக்கு ஒரு பகிரங்கக் களம் அமைத்தமை சிறுகதைப் போட்டிகளை மலையக எழுத்தாளர்களுக்காக ஏற்பாடு செய்தமை ‘மலையக மக்கள் மன்றம்’ என்னும் பகுதியை தினகரன் ஆரம்பித்தமை மலைமுரசு, மலைப்பொறி என்று மலையகச் சஞ்சிகைகளின் தோற்றம் ஆகிய அனைத்தும் ஒரு காலகட்டத்தின் விடிவௌளியாக அமைந்தன. இவை அனைத்திற்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரண கர்த்தாவாக விளங்கியவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள் என்பது முக்கியமாகும்.\nஆகவே மலையகத்தின் இலக்கிய வரலாற்றில் 1960 ஆம் ஆண்டையே தற்கால எல்லையாக நாம் கொள்ளலாம்.\nஒரு மலையகத்துச் சிறுகதைக்கு லட்சங்களில் அழியும் பிரபல பத்திரிகையான கல்கி பரிசளித்துக் கௌரவித்தமை, அப்போதுதான் எழுத்துலகில் ஈடுபடத் தொடங்கிய மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு முனைப்பான உந்து சக்தியாக அமைந்தது.\nமலையகத்தின் இந்த இலக்கிய விழிப்புக்கும் கலாசார மறு மலர்ச்சிக்கும் உருவம் கொடுத்தவைகளாகப் பின்வருபவற்றை நாம் கொள்ளலாம்.\nமலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தொற்றம்\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரதேச இலக்கிய மற்றும் மண்வாசனைப் பிரசாரத்தின் அழுத்தம்\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தோற்றமும் அதன் சிறுகதை போட்டிகளும்\nமுப்பதுகளின் இந்த இலக்கிய முயற்சிகளுக்கு ஓர் ஐம்பதாண்டு காலத்துக்கு முன்பதாக 1869 இல் மலையகத்தில் இருந்து எழுந்த முதல் நூல் என்னும் பெருடையுடன் வந்திருக்கிறது. ‘கோப்பிகிருஷிக்கும்மி’ என்னும் நூல். இதனை எழுதி வெளியிட்டவர் ஆபிரஹாம் ஜோசப் என்னும் கோப்பித் தோட்டக் கண்டாக்டர். 180 ஆண்டுக்கால மலையக வரலாற்றில் மலையக இலக்கியத்துக்கு 135 ஆண்டுகால சரித்திரத்தைத் தேடிக் கொடுத்த பெருமையும் இந்தக் கோப்பிக்கிருஷிக்கும்மிக்கு உண்டு.\nஅக்காலத்தில் மலையகத்தில் அச்சுக் கூடங்கள��� ஏதும் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் ஸ்ட்ராங் அன்ட் ஆஸ்பரி பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது.\n‘135 ஆண்டுகளுக்கு முன் எழுந்த மலையகத்தின் முதல் நூல் கோப்பிக்கிருஷிக்கும்மி’ என்னும் தன்னுடைய தொடர் கட்டுரையில் இந்நூலைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வினைத் தந்துள்ளார் மலையக ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன் அவர்கள்.\nமிக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கும் இந்நூலின் தலைப்பு யு ஊருஆஆஐ Pழுநுஆ ழுN ஊழுகுகுநுநு PடுயுNவுஐNபு றுஐவுர் வுசுயுNளுடுயுவுஐழுN என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் குpறத்துச் சொல்கின்றார் திரு.நித்தியானந்தன். சமர்ப்பணம்’ என்னும் இந்த நூலுக்கான முன்னுரையும் ஆசிரியர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்தே பிரசுரங்களில் இடம் பெறுவது அக்கால வழக்கம் தான்.\n1876 இல் வெளிவந்த தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தி’லும் அதன் முன்னுரையை ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார் வேதநாயகம் பிள்ளை அவர்கள்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் கோப்பித் தோட்டக் குடியேற்றம் பற்றியும் குடியேறிய தென்னிந்தியத் தொழிலாளர்களின் சோகம் மிகுந்த வாழ்வு பற்றியும் ஆதாரபு+ர்வமான மேற்கோள்களுடன் கூறும் ஒரே நூல் டொனோவன் மோல்ட்றிச் (னுழுNயுஏயுN ஆழுடுனுசுஐஊர்) எழுதி வெளியிட்டுள்ள டீஐவுவுநுசு டீநுசுசுலு டீழுNவுயுபுநு என்னும் ஆங்கில நூல்.\n‘கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் நடத்தப்படும் விதம் வெட்கக் கேடாய் இருக்கிறது என்று டொரிங்டன் தேசாதிபதி கிரே (புசநல) பிரபுவுக்கு எழுதிய அறிக்கையில் தெரிவிக்கின்றார். பலர் பட்டினியால் இறந்துவிட்டிருக்கின்றார்கள் என்று பிரிட்டிஷ் தேசாதிபதியே தெரிவிக்கின்றார்.\n‘கஷ்டம் தாங்க முடியாமல் கோப்பித் தோட்டங்களை விட்டு ஓடிய தொழிலாளர்களை, வாரண்டுகள் மூலம் பிடித்து மலை நாட்டின் சிறைக்கூடங்களில் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என்று அடைத்து வைக்கப்பட்டிருப்பதை என் கண்களாலேயே கண்டேன். என்று கண்டி மாவட்ட நீதவான் தோமஸ் பேர்வீக் கூறியதையும் டொனோவன் மொல்ட்றிச் தனது பிட்டர் பெரி பொண்டேஜ் என்னும் நூலில் குறிக்கின்றார்.\nசுகமில்லை என்று சாக்குச் சொல்லி திங்கட்கிழமை வேலைக்கு வராமல் நிற்பவர்களை செவ்வாய்க்கிழமை காலை ப��ரட்டுக்களத்தில் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது ஒழுங்காக வேலைக்கு வருகின்றார்கள் என்று பெருமை பேசுகின்றார். கோப்பித் தோட்டத்துரை ஒருவர்.\nகோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் துயரக்கதைகள் இப்படி இருக்க, கோப்பிக் கிருஷிக்கும்மியில் ஆபிரகாம் ஜோசப் என்ன செய்கின்றார்\n“கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்கள் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள். எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றார்கள். இங்கு வரும்முன் தம் சொந்தத் தாய்நாட்டில் எவ்வளவு மோசமான வாழ்க்கையை அனுவித்தார்கள். அதனால் இக்கோப்பித் தோட்ட மக்கள் தமது எசமானர்களுக்கு நன்றி விசுவாசம் கொண்டவர்காளய், அவர்களின் முன் பணிவுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். என்று உபதேசிக்கின்றார்.\nஉடல் உழைப்பில் ஈடுபடும்போதும் ஓய்வின்போதும், அலுப்பை மறந்து உற்சாகம் பெற கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் தமக்குள் பாடித் திரியும் பல்வேறு விதமான ஆட்சேபகரமான பாடல்களுக்குப் புதிய மாற்றீடாக இப்பாடல்களை இயற்றியுள்ளேன். இத்துறையில் இந்நூல் முதல் முயற்சி என்றாலும், கோப்பிப் பயிர் செய்கை பற்றிய நடைமுறைபூர்வமான பயன்மிக்க பல தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது என்பதனையும் பெரு மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன். என்றெழுகின்றார் கோப்பிக் கிருஷிக்கும்மி யாத்த ஆபிரகாம் ஜோசப்.\nநூலாசிரியரின் இக்கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவைகளாகவும், நியாயத்தின் பக்கம் நிற்காமல் துரைத்தனத்துக்காரர்கள் பக்கம் நிற்பவைகளாகவும் நாம் காண்கின்றோம். அதேவேளையில் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அலுப்புத் தீரப் பாடும் ஆட்சேபகரமான பாடல்களுக்கு ஒரு மாற்றீடாக இப்பாடல்களைப் படைத்திருப்பதாகவும் இவர் முன்னுரையில் குறித்துள்ளார்.\nஅந்த 1860களில், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குமுன் கோப்பித் தோட்ட உழைப்பாளர்கள் எந்தவிதமான பாட்டுகளைப் பாடித் திருந்திருப்பார்கள் நாட்டார் பாடல்களைத்தான் பாடியிருப்பார்கள்.\n“ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்\nபேரான கண்டியிலே பெத்ததாய நா மற்தேன்”\n‘அடி அளந்து வீடுகட்ட நாம ஆண்டமனை அங்கிருக்க\nபஞ்சம் பொழைப்பதற்கு பாற்கடலை தாண்டி வந்தோம்,\nபஞ்சம் பொழச்சு நம்ம பட்டணம் போய் சேரலியே”\n‘கூனி அடிச்சமலை கோப்பிக்கண்ணு போட்ட மலை\nஅண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதுடி” என்றும்\n“கோணக் கோண மலையேறி கோப்பிப் பழம் பறிக்கையிலே\nஒரு பழம் தப்பிச்சுன்னு ஒதைச்சானையா சின்ன தொரை’ என்றும்\nஎண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சு நிக்கையிலே\nவெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி” என்றும்\nஒரு மூட்டைத் தூக்கச் சொல்லி ஒதைக்கிறானே கண்டாக்கு”\nதுரை, கண்டக்டர், கங்காணி போன்ற தோட்டத்து நாட்டாண்மைகளை கடிந்து கொள்ளும் இப்பாடல்களும், ஏன் வந்தோம் இந்தக் கண்டிக்கு என்று ஏங்கும் பாடல்களும் ஆட்சேபகரமான பாடல்களாகப் பட்டிருக்கிறது கண்டக்டர் ஆபிரகாம் ஜோசப்புக்கு.\nகோப்பித் தோட்டத்துக் கண்டாக்டரான இவருக்கு இம்மக்களின் சோகமயமான வாழ்வும், அவர்கள் மத்தியில் பாடப்பட்ட பாடல்களும் நன்றாகத் தெரிந்த ஒன்றே. இந்தப் பாடல்களை விட்டு விட்டு இவர் இயற்றிய கும்மிப் பாடல்களைத் தான் இந்த மக்கள் பாட வேண்டும் என்பதற்காக சில்லரைக் கங்காணிகளுக்கும் இப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. இந்தப் பாடல்கள் பாடிக் காட்டப்பட்டன.\nநாட்டார் பாடல்கள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தியவை. கூட்டுழைப்போடும் கூட்டு வாழ்வோடும் தொடர்புடையவை. உழைப்பவர்களுக்குச் சொந்தமானவை.\nஉழைப்பவர்களின் பாடலுடன் முரண்பட்டதால், உழைக்கும் மக்கள் நாட்டார் பாடல்களைப் பாடாதிருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் பாடப்பட்டதால், கோப்பிக்கிருஷிக் கும்பிப் பாடல்களுக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பிருக்கவில்லை.\nசமூதாய விழிப்புணர்வினாலோ, கலை இலக்கிய எழுச்சியினாலோ, அல்லது அடிமைப்பட்டுப்போய்க் கிடக்கும் இம்மக்களின் அவலங்களை வெளிக்கொணர வேண்டும் என்னும் ஓர் ஆவேசத்தினாலோ எழுதப்படாமையினால் இக்கும்மிப் பாடல்கள் யாத்த ஆபிரஹாம் ஜோசப்பிற்கு ஓர் எழுத்துத் தொடரடச்சியினை அல்லது இயக்கத்தை ஏற்படுத்தும் வலு இருக்கவில்லை.\nஆகவே எதுவித அசைவுமின்றி ஒரு நெடுந்துயிலில் மலையகம் ஆழ்ந்து போய்க் கிடந்ததைப்போலவே இந்த நூலும் கிடந்துவிட்டது.\nஆனாலும் இக்கும்மிப் பாடல்கள் எழுதுவதற்கான நோக்கம் பற்றிய ஆபிரஹாம் ஜோசப்பின் முன்னுரைக் குறிப்பு மலையக நாட்டார் பாடல்களை ‘கோப்பித் தோட்டக் காலப் பாடல்கள்’ தேயிலைதை தோட்டக் காலத்துப் பாடல்கள்’ என்று பிரித்துப் பார்க்கும் ஒரு தேவையை இப்போது உணர்த���துகிறது.\nபொடியன் பழமெடுக்க – பொல்லாப்பு நேர்ந்ததையா’\nஎன்பது கோப்பித் தோட்டக் காலப் பாடல்\nபாவிக் கணக்கப்புள்ள பத்து றாத்தல் போடுறானே’\nஎன்பது கோப்பிக்குப் பின் எழுந்த தேயிலைத் தோட்டக் காலப் பாடல்.\nநாட்டார் பாடல்களுக்கான எதிர் பாடல்கள் கூட இந்த மலையகத்தில் தான் உதித்திருக்கிறன.\nகோ.நடேசய்யர் ஒரு கால் நூற்றாண்டு கால தனது மலையகச் சீர்த்திருத்தச் செயற்பாடுகளில் கல்வி பற்றிய எதுவிதமான அக்கறைகளையும் காட்டவில்லை.\nஅவருடைய ராமசாமி சேர்வையின் சரிதம்கூட ஏழ்மையும், உதவியின்மையும், உறவுகள் ஏதும் இன்றியும், கல்வி இல்லாமலும்உழைத்து முன்னேறியமை பற்றித்தான் பேசுகிறது.\nஆனால் இன முரண்பாடுகளாலும், இன ஒடுக்குமுறைகளாலும் தேசிய கல்வி அபிவிருத்தி என்பது உருக்குiலைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில் கல்வி வாய்ப்புகளுக்காகவும் இளைய தலைமுறையினரின் ஆளுமை விருத்திக்காகவும் சிலுவை சுமந்தவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள். மலையகக் கல்வி மரபில் இர.சிவலிங்கம் அவர்களும், செந்தூரன் அவர்களும் உருவாக்கிய ஒரு பரம்பரை மலையகம், மலையகக் கல்வி, மலையகச் சமூகம் பற்றிய சிந்தனைகளுடன் செயற்படுவதனையும் நினைவில் கொள்வது அவசியமாகிறது.\nமலையகக்கல்வி பற்றிய ஆய்வுகளின் மையத்துடன் தை. தனராஜ் அவர்கள் எழுதியுள்ள ஒடுக்கப்பட்டோர் கல்வி போன்ற கல்வி சம்பந்தமான\nமலையகத் தமிழர் வரலாறு – சாரல்நாடன்\nஇலங்கை இந்தியர் வரலாறு – சோ.சந்திரசேகரன்\nமலையகம் (மலையக அரசியல் வரலாறு) – அ.லோரண்ஸ்\nமலையக இந்திய வம்சாவளியினர் இருளும் ஒளியும் - எஸ்.இராமநாதன்\nஇனத்துவவ முரண்பாடுகளும் மலையக மக்களும் ஒரு பல்பக்கப்பார்வை\nபோன்ற நூல்களின் வருகைகளும் இவற்றின் அறுவடைகள் தான்.\nஏபிரஹாம் ஜோசப்பின் கோப்பிகிருஷிக்கும்மி காலத்தைப் போலவே, முப்பதுக்கும் அறுபதுகளுக்கும் இடைப்பட்ட காலமும் இருந்திருக்கிறது என்பதுவும் ஒரு வேதனையுடன் உள்வாங்கப்பட வேண்டியதே.\nநடேசய்யரின் இம்மக்களின் எழுச்சிக்கான அத்தனை செயற்பாடுகளும் ஒரு தொடர்ச்சியில்லாமல், சோம்பல் முறித்துக் கொண்டு எழுத்தொடங்கி மீண்டும் படுத்துக்கொண்டதாகிவிட்டது.\nஇலக்கியச் செழுமையற்ற ஒரு சமூகம் உறக்கத்தில் இருக்கும் ஒரு சமூகமாக, நோயுற்றிருக்கும் ஒரு சமூகமாகவே இருக்கும். மலையகமும் அப்ப���ித்தான் இருந்தது.\nஇலக்கியத்தின் தோற்றம், அதன் மறுமலர்ச்சி, இலக்கியச் செழுமை, ஆகியவை கல்வி, அதன்மூலம் ஏற்படும் சிந்தனைவிரிவு, வாழ்வின் மீதான மதிப்பீடு போன்றவைகளால் ஏற்படுவது.\nஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்பும் பட்டிணங்களுக்குச் சென்று கல்வி கற்கும் வசதியும் மலையகத்தின் மேல்மட்டத்தினர் ஒரு சிலருக்குக் கிடைத்திருந்தது.\nஅப்படிக்கிடைத்த கல்வி மூலம் மலையக மண்ணுக்கு கிடைத்தவர்தான் சி.வி.வேலுப்பிள்ளை.\nவட்டக்கொடை சிறுநகரை அண்மித்த மடக்கொம்பரைத் தோட்டத்துப் பெரிய கங்காணியின் மகனான கண்ணப்பன் வேலுசிங்கத்தின் மகனாக 1914 ல் பிறந்தவர் சி.வி.\nமடக்கொம்பரை தோட்டப் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி, ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் தொடர்ந்து கொழும்பு நாலந்தாவில் மேட்றிகுலேசன் வரை பயின்றவர்.\nமுப்பதுகளிலேயே விஸ்மாஜினி என்னும் ஆங்கிலக்கவிதை நூலை வெளியிட்டவர். 1934 ல் தாகூர் இலங்கை வந்திருந்த போது தன்னுடைய ஆங்கில கவிதை நாடக நூலை தாகூரிடம் கையளித்து ஆசீர்வாதம் பெற்றவர் மக்கள் கவிமணி என்று போற்றப்படும் நமது மலையகக் கவிஞர் சி.வி.அவர்கள். அப்போது அவருக்கு வயது 18 மிக இளம் வயதிலேயே – மாணவப் பருவத்திலேயே – சி.வி.எழுத்தில் கொண்டிருந்த ஆர்வம் புலனாகிறது.\nபக்கம் 28, 29, 30 இல் சி.வி ஆங்கிலத்தில் என்பதிலிருந்து பக்கம் 44 வரை\nநடேசய்யரைத் தொடர்ந்து மலையக எழுத்துலகில் பிரவேசித்து, மலையக இலக்கியம் என்னும் ஒரு மரபுக்கு வித்திட்டவராக நம் முன் எழுந்து நிற்பவர் சி.வி.வேலுப்பிள்ளை. 1931 இல் விஸ்மாஜினி 1948 இல் வழிப்போக்கன் ஆகிய இரண்டு கவிதை நாடக ஆங்கில நூல்களை வெளியிட்டிருந்தாலும் 1950 க்குப் பிறகே மலைநாட்டு மண் வளம் மிக்கதான மலையக மக்களின் விடிவுக்குக் காலாய் அமையும் படைப்புகளைத் தரத் தொடங்கினார்.\nமுப்பதுகளுக்கு முன்னெழுந்த மலையக இலக்கியம் பற்றிய தன்னுடைய ‘புதுமை இலக்கியம்’ என்னும் கட்டுரையில் சி.வி.யே இப்படி எழுதுகின்றார்.\n‘மலைநாட்டில் உள்ளவர்கள் எழுத்தறிவில் குறைந்தவர்களாக இருந்தாலும் பண வசதியுள்ள பெரிய வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலமும் தமிழும் படிக்கக்கூடிய வசதி பெற்றவர்களாக இருந்தார்கள்’ என்றும்\n‘தாகூர் சரோஜினி போன்ற இந்தியக் கவிஞர்களின் படைப்புகளும் மாட்ர்ன் ரிவியு+. இன்டியன் ரிவியு+ ஆகிய ச��்சிகைகளும் பெரிய வீட்டுப் பிள்ளைகளை மிகவும் கவர்ந்தன. இந்த உந்துதலில் ஆட்பட்டவர்களான சி.வி.வேலுப்பிள்ளை கே.கணேஷ் ஆகியோர் எழுத்துலகப் பிரவேசம் செய்தனர்’ என்றும்\nதமிழ் நாட்டில் இருந்து வரும் புலவர்கள், கவிஞர்கள் ஆகியோர் இப்பெரிய வீடுகளுக்குச் சென்று தங்கி உரையாடிப் போவார்கள். இவர்களின் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது’ என்றும் எழுகின்றார்.\nஅப்படியான ஒரு பெரிய வீட்டுப் பிள்ளைதான் ஒரு சகாப்தத்தின் குரல் என மலையகத்தில் ஒலித்த அமரர் சி.வி.வேலுப்பிள்ளை என்பதை நம்மால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\n‘அறிவாளிகளும், கவிஞர்களும், புலவர்களும் தமிழ் நாட்டிலிருந்து சிவனொளிபாதமலை, கதிர்காமம் யாத்திரையை மேற்கொண்டு இங்கு வருதுண்டு என்று சி.வி கூறியதற்கும் இவர்களின் யாத்திரை வசதிக்காகப் பல நலன்புரிச் சங்கங்கள் தோன்றின. பதுளையில் வி.ஞானபண்டிதன்செட்டியார் நிறுவிய பதுளை சமத்துவ சேவா சங்கம் யாத்ரிகரின் வசதியுடன் பல சமூகப் பணிகளையும் செய்தது’ என்று கே.கணேஷ் கூறுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது (கண்டி வளர்த்த தமிழ் அகிலம் கட்டுரை – சித்தார்த்தன்)\nஇளைஞர் சி.வி.வேலுப்பிள்ளைக்கு கவி தாகூர் மீது அளவற்ற ஈடுபாடு இருந்தது ஒரு பத்திகூட இருந்தது. ஆகவேதான் தனது பதினேழாவது வயதில் தான் யாத்த கவிதை நாடக ஆங்கில நூலை தாகூர் இலங்கை வந்திருந்தபோது அவரிடம் பக்தி சிரத்தையுடன் கையளித்து ஆசி பெற்று மகிழ்ந்திருக்கின்றார்.\nசிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை, பாடல் இறுதியாக ஓவியம் என்று அனைத்துத் துறைகளையும் கையாண்டவர் தாகூர். ஆனால் அவர் சாதனை காட்டியதும் தனி முத்திரை பதித்தததுவும் கவிதையில் தான்\nசி.வி.யும் மக்கள் கவிமணி என்றுதான் போற்றப்பட்டார். ஐn ஊநலடழn வுநய புயசனநளெ என்னும் இவருடைய ஆங்கிலக் கவிதை நூல் பற்றிய மதிப்புரையில் ‘இலங்கை தேசத்தின் தாகூர்’ என்று எழுதியுள்ளது கல்கி. பம்பாய் பாரதஜோதி. சென்னை ஹிந்து இன்டியன் ரிவியு+ போன்றவைகளும் இந்த நூல் பற்றி சிலாகித்து எழுதி இருந்தன.\nவிஸ்மாஜினிக்குப்பிறகு ‘வழிப்போக்கன்’ (றுயலகயசநச) என்னும் ஆங்கில வசன கவிதை (Pசழளந Pழநஅள) நூலை 1948 இல் வெளியிட்டார். இவருடைய 50க்கு முந்திய எழுத்துக்கள் தாகூர் பாணியிலமைந்த அழகும் உணர்வுப் பெருக்கும் கொண்ட கவிதைகளாகவே இருந்தன.\n‘முள்முடியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே வந்தேன்’ என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டுள்ளதுபோல்,\nபுறக்கணிப்பட்டதும் ஒடுக்கப்பட்டதுமான மலையக சமூகத்தின் அவலநிலைகளைத் தமிழின் எல்லைகளுக்குப்பாலும் கொண்டு சென்றவர் சி.வி.தோட்டத்து மக்களின் பரிதாபரகமான வாழ்க்கையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் பணியினை இவருடைய 50க்குப் பிந்திய ஆங்கிலப்ப படைப்புகள் மிக அருமையாகச் செய்தன.\n1954 இல் வெளிவந்த ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே’ என்றும் ஆங்கிலக் கவிதை நூலே இவருக்கு ஏகோபித்த புகழையும், பரவலான அறிமுகத்தையும் ஓர் இலக்கிய அந்தஸ்த்தையும் ஈட்டித் தந்தது. ஆங்கில மூலத்திலிருந்து ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தக் கவிதை நூல் 1969 இல் ஓவியரும் கவிஞருமான சக்தி அ.பாலையாவினால் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. செய்திப் பதிப்பகம் இப்பணியினைச் செய்துள்ளது.\nநன்கு பண்படுத்தப்பட்ட ஓர் இருதயத்தை மலையகம் தன் வரலாற்றில் வருடியபோது இயல்பாய் உருண்ட எழுத்துகள் இவை.\nசி.வி ஆங்கிலத்தில் எழுதி அவராலேயே தமிழ்ப்படுத்தப்பட்டு தினகரனில் தொடராக வெளி வந்த நாவல் “வுhந டீழசனநசடயனெ”\nவெளிகளிலும் தேயிலை ரப்பர் தோட்டங்\nஎன்பது தேயிலைத் தோட்டத்திலே என்னும் நூலுக்கான சி.வியின் சமர்ப்பண வரிகள்.\nதாகூரின்பால் இருவருக்குண்டான மதிப்பை, ஈடுபாட்டை இவை துல்லியமாகக் காட்டுகின்றன.\nஅமரர் சி.வி.சிறுகதை எழுதவில்லை ஆனால் மலையகத்தின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு இவவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.\n‘நான் ஒரு கவிஞன் அல்ல எழுத்தாளன்கூட அல்ல ஆனால் எழுதுவதற்கு நான் தேர்ந்தெடுத்த கருப்பொருட்களே இன்றைய எனது பெருமைக்குக் காரணம் உழைக்கும் இந்த மலையகத்து மக்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகே நான் பெருமைப்படுத்தப்பட்டேன்’ என்று பிற்காலத்தில் சி.வி.அடிக்கடி கூறுவதுண்டு.\nமஞ்சேரி ஈஸ்வரன் 1935 இல் ளுhழசவ ளுவழசல என்று மாத சஞ்சிகை வெளியிட்டதைப்போல் ‘கதை’ என்றொரு மாத சஞ்சிகையையும் சி.வி.வெளியிட்டார். குயபெலகநைடன – வுயடயபெயஅய என்னும் விலாசத்திலிருந்து ‘கதை’ ஓர் இதழ் மட்டுமே வந்தது. சக்தீ பால ஐயாவின் அட்டை ஓவியத்துடன் நாற்பது சத விலையில் வெளிவந்த இவ்விதழின் தலையங்களத்தில் சி.வி. இப்படி எழுதுகின்றா���்.\n“தமிழ் நாட்டிலிருந்து பல்வேறு பத்திரிகைகள் வருகின்றன நமது புத்தகசாலைகளை அலங்கரிக்கின்றன நமது கலையையும் கலாசாரத்தையும் நமது பண்பாட்டிற்கேற்பப் பாதுகாக்கவும் உதவுகின்றன.\n“தமிழ் இலக்கிய ஜீவநதி பெருக்கெடுத்தோட நாம் கொண்டுள்ள பங்கு என்ன நமது இதயத்தின் துடிப்பிலே சிந்தனையின் ஓட்டத்திலே புதிய பல எழுத்தோவியங்கள் படைக்க வேண்டும். இந்தப் பணியைச் செய்வதே கதையின் நோக்கம் அல்ல. நாட்டிலே கோர நர்த்தனம் புரியும் வறுமையையும் துன்பத்தையும் எடுத்துக்காட்ட கதை முயலும். அத்தோடு நாட்டில் கதை வளர வேண்டும் என்பதே நமது அவா\n‘இலங்கை எழுத்தாளர்களின் இன்பப் படைப்புகளைத் தமிழ் மக்களுக்குக் கதை சமர்ப்பிக்கும் தொழிலாளர்களிடத்திலே தோன்றியுள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்கள் இலக்கியம் படைக்க ‘கதை’ இதிலிருந்து சி.வி.யின் இலக்கிய நோக்கம் புரிகின்றது.\nமலையக இலக்கிய முன்னோடி கே.கணேஷ் மணிக்கொடியில் சிறுகதை எழுதியவர். முக்ராஜ் ஆனந்தின் “ருவெழரஉhயடிடநள” நாவலை தீண்டத்தகாதவன் என்று 1947 இல் மொழி பெயர்த்தவர். கே.கணேஷ் என்றதும் முதலில் மனதில் தோன்றுவது இந்த மொழி பெயர்ப்பு நாவலே. தன்னுடைய கவிதைக்காக ஜப்பான் சக்கரவர்த்தியிடம் பரிசு பெற்றவர் இவர். ஆனால் இவருக்கு ஓரிலக்கிய அந்தஸ்த்தை கொடுப்பது ஜப்பான் சக்கரவர்த்தியிடம் பரிசு பெற்ற ‘மேகம்’ கவிதையல்ல. மணிக்கொடியில் எழுதிய சிறுகதைகள் அல்ல. இரண்டுவருடமாக அவர் வெளியிட்ட பாரதி என்னும் முற்போக்கு சஞ்சிகையல்ல. இவைகள் அனைத்தும் அவருடைய இலக்கிய செயற்பாட்டின் துணை விளைவுகளே.\nஇவருக்கான இலக்கிய கௌரவத்தினை பெற்றுக் கொடுப்பது இவருடைய மொழிப்பெயர்ப்பு பணிகள். முழ்க்ராஜ் ஆனந்திற்கு பிறகு கே.ஏ.அப்பாஸ், பிரேம்சந்த் ஹோசிமின், லூசுன், பார்பரா, குப்ரியானோவ் என்று இவருடைய மொழிபெயர்பு விரிவடைந்தது. கவிஞர் பத்திரிகையாசிரியர், பத்திரிகை வெளியீட்டாளர், மொழிபெயர்ப்பாளர், கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனை சபையின் முன்னால் உறுப்பினர், எழுத்தாளர் சங்கங்களை உருவாக்கியவர், சிறுகதை எழுத்தாளர் என்று பல சிறப்புகளை கொண்ட மூத்தறிஞராக விளங்குபவர் கே.கணேஷ்.\nமாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, மாத்தளை செல்வா, மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன் என்று 60க்குப் ��ிந்தியவர்கள் இலக்கியத்தில் மாத்தளையை இடம்பெறச் செய்தனர். இவர்களுக்கு முன்பதாகவே முப்பதுகளில் தன்னுடைய பெயருடன் மாத்தளையை இணைத்துக் கொண்டு எழுதியவர் மாத்தளை அருணேசர்.\nகேகாலை சன்னிகிறாப் தோட்டத்தில் பிறந்தவர். இலங்கையிலும் தமிழகத்திலும் கல்வி பயின்றவர். தேயிலைத் தோட்டக் கண்டக்டராகப் பணியாற்றியவர்.\nபரலி.சு.நெல்லையப்பர் ஆசிரியராக இருந்து நடத்திய லோகோபகாரி வார இதழிலேயே கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அமிர்த குணபோதினி ஆனந்தபோதினி திங்கள் மஞ்சரி, கலைமகள் போன்ற தமிழகப் பத்திரிகைகளில் இவரது கதை – கட்டுரைகள் வெளிவந்தன. இவைகள் பொதுவான கட்டுரைகளாய் அமைந்தனவேயன்றி மலையகத்துக்கான மண்ணின் மணத்துடன் அமையவில்லை.\nகோ.நடேசய்யர் நடத்திய தேசபக்தன், இலங்கை இந்தியன் ஏடுகளிலும், மற்றும் வீரகேசரி, தினபதி சிந்தாமணி போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளிலும் இவருடைய எழுத்துக்கள் இடம் பெற்றன.\nஇர.சிவலிங்கம் அவர்கள் இலங்கை வானொலி மூலமாக மலையகத்தின் நிலைமைகளை அறிமுகப்படுத்துவதற்காக மிக சிரமத்துடன் ஆரம்பித்த குன்றின் குரல் வானொலி நிகழ்விற்கு மாத்தளை அருனேசர் அவர்களை எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் நேர்காணல் செய்த நிகழ்ச்சிப்பற்றிய தகவல்களை சாரல் நாடன் தனது இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் எனும் நூலில் தருகின்றார்.\n50 களில் இலக்கியப் பிரவேசம் செய்தவர் பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட த.ரஃபேல். ஒரு தோட்டக் கண்டக்டரின் மகன்.\nஒரு புகைப்படக் கiலைஞரான இவர் கூடுதலான வானொலி நாடகம் எழுதியவராகும்.\nகேள்விப்பட்டால், சம்பந்தப்பட்ட அந்த உத்தியோகத்தர் முதல் தடவை எச்சரிக்கை. இரண்டாவது தடவை அபராதம், மூன்றாவது தடவை வேலை நீக்கம் என்று நிர்வாக ரீதியாகவும் (தோட்ட உதடதியோகத்தர்கள்) தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.\nவெளி உலகத் தொடர்பின்றி, பிற இன மக்களுடன் பேசப் பழக சந்தர்பங்களின்றி, தொட்ட மக்கள் தோட்டங்களுக்குள்ளேயே தனிமைப் படுத்தப்பட்டு அந்நியப்பட்டிருந்ததைப்போல் தோட்ட உத்தியோகத்தர்களும் தோட்ட மக்களிலிருந்து அந்நியப்பட்டே இருந்தனர் அந்நியப்படுத்தப்பட்டே இருந்தனர்.\nஇது ஐம்பதுகளில் எழுத வந்த கண்டக்டரய்யாவின் மகன் ரஃபேலுக்கு மட்டுமல்ல அறுபதுகளின் பின் எழுத வந்தவர்களுக்கும் பொதுவாக இருந்த ஒரு நிலைமைதான்.\nஇந்த அ���்நியம்தான் ரஃபேலின் கதைகளில் மலையக மண்ணும் வாழ்வும் ஆழமாகப் பதியாமைக்கான காரணம் என்று கொள்வது ஒரு மேலோட்டமான நோக்கேயாகும். ‘துன்கிந்த சாரலில்’ என்னும் தனது கட்டுரையில் ஓரிடத்தில் திரு.நித்தியானந்தன் கூறுகின்றார். என்.எஸ்.எம்.ராமையா தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு முன்பே எழுத ஆரம்பித்துவிட்ட ஒரு காலப்பகுதியை கருத்திற் கொண்டு ரஃபேலின் கதைகளைப் பார்ப்பது அவசியம் என்று.\nஎழுத வந்த காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அவசியமானது அல்ல என்றே நான் கருகின்றேன்.\nபுதுமைப்பித்தனின் ஆளுமை. அவருடைய நடை. அவர் கையாண்ட நாலாவிதமான கருப்பொருட்கள், அவருடைய கிண்டல், இன்ன பிற அத்தனையுடனும் பரிச்சயமாகிக் கொண்டும்கூட அவருக்குப் பின் எழுத வந்தவர்களில் யார் அவரை மீறி உயர்ந்தவர்கள் மேவி நின்றவர்.\nமலையகம் என்ற உணர்வு ஏற்படாமையே இவர்களுடைய படைப்புகளில் மலையகம் விலகிப் போய்விடுவதற்கான முக்கியக் காரணமாகும்.\nசி.வியின் ‘கதை’ ஏட்டுக்கு எழுதிய ‘திறமை’ என்னும் கதையில் தோட்டத்து ஆபீசும் பெரிய கிளார்க்கும், துரையும், கொழும்பிலிருந்து வரும் ஆடிட்டரும் வருகின்றனர்.\nபேராசிரியர் கைலாசபதி என்.எஸ்.எம்.ராமையாவுக்குச் சொன்னது போலவே. மக்கள் கவிமணி சி.வியும் தான் வெளியிடவிருக்கும் சஞ்சிகைக்கு மலையகத்தைக் களமாகக் கொண்ட கதையே வேண்டும் என்று ரஃபேலுக்குச் சொல்லியிருக்கக்கூடும்.\nதினகரனுக்காகப் பேராசிரியரிடம் ராமையா கொடுத்த கதை. ஒரு கூடைக் கொழுந்து.\nகதைக்காக சி.வியிடம் ரஃபேல் கொடுத்த திறமை.\nஒரு கூடைக் கொழுந்து என்.எஸ்.எம் ராமையா என்னும் அவருடைய பெயரையே மறைத்து ஒரு கூடைக் கொழுந்து ராமையா என்று ஒரு இலக்கியப் பெயரையே அவருக்குச் சூட்டிவிட்டுள்ளது. ‘திறமை’ ரஃபேலை ஒன்றுமே செய்து விடவில்லை.\n‘ஒரு கூடைக் கொழுந்து” ராமையாவின் முதல் கதை. அதேபோல் ‘பார்வதி’ மலரன்பனின் முதல் கதை.\nமலைநாட்டின் வாழ்க்கையையும், அவர்களுடைய நடைமுறைப் பேச்சு வழக்கத்தையும் கலா முழுமையுடன் தன்னகத்தே கொண்ட கதை ஒரு கூடைக் கொழுந்து. அது ராமையாவின் முதல் கதை. மலரன்பனின் முதற்கதையான பார்வதியும் அந்தக் கதையின் தரத்தை எட்டிப் பிடிக்கின்றது என்றெழுதுகின்றார் எஸ்.பொன்னுத்துரை. (கதைவளம் ஏடு இரண்டு. iகுராமன் தினபதியின் தினமொரு சிறுகதைளின் விமர்சன நூல்)\nமலரன்பனைப் பொறுத்தவரை முன்னால் வெட்டப்பட்ட பாதை இருந்தது. வழிகாட்டிகள் சிலர் இருந்தனர். மலையகத்தைப் பற்றிய கதைதான் வேண்டும் என்னும் நிர்பந்தம் இல்லாமலேயே பார்வதியைத் தரும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு ரஃபேலுக்கு இல்லை என்பது உண்மைதான் என்றாலும், என்எஸ்.எம்.ராமையாவுக்கும், தெளிவத்தை ஜோசப்புக்கும்கூட அந்த வாய்ப்பு இல்லைதான்.\nமலைநாட்டு பாத்திரங்களைக் கொண்ட ஒரு கதை வேண்டும் என்று கைலாசபதி அவர்கள் கேட்டபோது, சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்தாலும். பிறகுதான் தலையை உடைத்துக் கொண்டு யோசித்தேன். நண்பர் கனகரத்தினத்திடம் இது பற்றிக் கூறினேன். நீண்ட நேரம் கலந்தாலோசித்தோம் என்று என்.எஸ்.எம். கூறுவதிலிருந்து கையில் விசா இருந்தது. போய்ச்சேர வழிதான் தெரியவில்லை என்பது புலனாகிறது. தாங்களே பாதையும் வெட்டிப் பயணமும் போக வேண்டிய நிலை இவர்களுக்கிருந்தது என்று திரு.நித்தியானந்தன் கோடிட்டுக் காட்டுவதும் இதையேதான்.\nவழியும் தெரிந்து பயணத்துக்கும் தைர்யத்துடன் தயாரான பிந்தி வந்தவர்களுக்கு விசாதான் கிடைக்க மாட்டேன் என்றிருந்தது வேறு கதை.\nரஃபேலின் ‘திறமை’ என்னும் கதையின் கரு அற்புதமானது. லயத்தின் ஆறடிக் காம்பிராவுக்குள் அடிமையாக வைக்கப்பட்டிருந்த கூலிக்காரரின் மகனான பத்து என்னும் பத்மநாதன், தோட்டத்துரையும், பெரிய கிளார்க்கும் பயத்துடன் எதிர்ப்பார்க்கும் கணக்குப் பரிசோதகராக கொழும்புத் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து நிற்கின்றான் என்றால்……\nதோட்டத்து ஆபீஸ்களுக்கு அவர்களுடைய கணக்கு வழக்குகளைப் பரிசோதிக்க ஆடிட்டர்கள் வருவது தோட்டப் பாடசாலைகளுக்கு இன்ஸ்பெக்டர் வருவதை விடவும் அச்சத்துடனும் பயபக்தியுடனும் எதிர்பார்த்திருக்கும் ஒரு சடங்கு.\nவௌளைக்காரத் துரையிலிருந்து குட்டிக் கிளாக்கர் வரை ஆடிட் வருகிறது. ஆடிட் வருகிறது. ஆடிட் வருகிறது என்று ஆலாய்ப் பறப்பார்கள். எத்தனை நாள் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. எங்கே தங்குவார்கள், நடைமுறை வசதிகள் எப்படி நாம் ஏதாவது வசதிகள் செய்து கொடுத்தால் அதையும் தப்பான அர்த்தத்துடன் எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை என்று தடுமாறித் தத்தளிப்பார் துரை.\nஅப்பேற்பட்ட சக்தி மிக்க ஆபீசராக ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் வந்து நிற்பதென்றால்………..\n ரஃபேல் அவர்களின் எதிர்பார்ப்பு கனமிக்கது. கௌரவத்துக்குரியது.\nரஃபேலின் எழுத்து மிகவும் எளிமையானது வாசிப்பவர்களைத் தொந்தரவு செய்யாதது சிந்திக்கத் தூண்டாதது சப்பென்றும் வாசிக்கலாம் சட்டென்று மறந்தும் விடலாம்.\n“பத்திரிகைக் கதைகள் பத்திரிகைக் கதைகள்” என்று கா.நா.சு. தலையால் அடித்துக் கொண்டாரே அந்த ரகக் கதைகள். அடுத்த இதழ் வரும்போது முந்தய இதழுடன் பழசாகிப் போய்விடும் கதைகள்.\n‘பத்துவைப் பற்றிய நினைவு அவன் வசித்த லயத்தை நினைவுக்குள் கொண்டு வருகிறது ரஃபேலுக்கு’\n‘நான் அலுவலகம் செல்லும் வழியில்தான் பத்துவின் லயம் இருந்தது. அதைக் காணும்போது சிறு வயதில் எங்கள் வீட்டிலிருந்த புறாக் கூண்டுதான் நினைவில் வரும். ஒரு நீண்ட பெட்டியில் துவாரம் துவாரமாக அமைத்து ஒவ்வொரு துவாரத்துக்குள்ளும் இரண்டு புறாக்கள் மட்டுமே இருப்பதற்குப் போதுமான இடம் வைத்து….”\nரஃபேலின் திறமை என்னும் கதையில் தோட்டத் தொழிலாளர்களின் லயம் அறிமுகமாகும் விதம் இது.\nஆனால் இதே ‘லயம்’ என்றும் மனத்தில் நிற்கும் வண்ணம் அறிமுகம் பெறுகிறது பரிபு+ரணனின் தெய்வதரிசனம் என்னும் கதையில். இருட்டுக்குள் பயத்துடன் நடக்கும் ஒருவன் மலைகளை, மரங்களை, அருவியின் ஓலங்களை அந்த இருளின் பயங்கரத்துடன் பார்த்தவாறே விரைகின்றான்.\nதிடீரென வளைந்து திரும்பிய மலைப்பாதையின் சிறிது தூரத்தில் தொழிலாளர்களின் வீடுகள் தெரிந்தன. இரவில் நடுவழியில் கோச்சி நிற்பது போல் வெளிச்சங்கள் வரிசையாகத் தெரிகின்றன.\nஇரண்டு புறங்களுக்கு மட்டுமே போதுமான இடம் கொண்ட புறாக்கூண்டு துவாரங்களைவிட குஞ்சும் குழுவானும் பெரியவர்களும் ஆண்களும் பெண்களுமாகத் திமுதிமுக்கும் ரயில் பெட்டி உவமானம் எப்படி உள்ளத்துக்குள் ஊடுறுவிச் செல்கிறது\nசற்றே கண்களை மூடி ‘இரவில் தூரத்தே தெரியும் லயத்தையும் நடுவழியில் நின்றுவிட ரயிலையும்’ மணக்கண்ணால் பாருங்கள். எத்தனை அருமையான உவமானம்\nதோட்டத்தில் கன்டக்டரய்யா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். துரைக்கு அடுத்த ஸ்தாபனம் அவருடையதுதான். இந்தப் பதவிக்கு வௌளைக்காரன் எடுபட்டால் சின்னதுரை என்னும் அந்தஸ்த்துடன் ஒரு சில வேலைகளைக் குறைத்துக் கொள்வார்கள். நம்மவர்கள் என்றால் கண்டக்டர் என்பார்கள்வேஷ்டி���ும் வெறும் காலுமாக இருப்பர் என்றால் பெரிய கணக்குப்பிள்ளை என்பார்கள். செய்யும் வேலையும் பதவியின் சக்தியும் ஒன்றுதான் சிறு சிறு வித்தியாசங்களுடன்.\nஒரு கண்டக்டரின் மகனாகப் பிறந்து சொகுசான வாழ்வுடன் சென்ஜோசப்ஸ் போன்ற பெரிய பாடசாலைப் படிப்புடன் மின்சார சபை உத்தியோகத்துடன் ஒரு மேல்மட்ட மனப்பாங்குடன் இருந்து விட்டுப் போகாமல், ஒரு லயத்துச் சிறுவனை பெரிய ஆபீசராக்கிப் பார்க்கும் அந்தப் பெரிய மனம் கொண்டவராக இருந்திருக்கிறாரே iஃபேல் அதைத்தான் போற்றுகின்றோம் அதற்காகத்தான் அவரைப் பற்றியப் பேசுகின்றோம் எழுதுகின்றோம்.\nதினகரன், வீரகேசரி, குமுதம், கதை, சரஸ்வதி நவஉதயம் ஆகிய ஏடுகளில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள ரஃபேல் வானொலி நாடங்களும் மேடை நாடகங்களும்கூட எழுதியிருக்கின்றார். ஒரு காலத்தில் இலங்கை வானொலியின் நாடகப் பகுதி பொறுப்பாளராகவிருந்த கே.எம்.வாசகரின் பேராதரவே தன்னை கூடுதலான வானொலி நாடகங்கள் எழுதத் தூண்டியது என்கின்றார் அவர். சில நாடகங்கள் அட்டனில் மேடையேற்றப்பட்டும் உள்ளன. ஒரு சில கவிதைகளும் எழுதியுள்ள இவர். இலக்கியத்துடன் தன்னை ஓரளவு ஈடுபடுத்திக்கொண்டே இருந்திருக்கின்றார்.\nஇந்த மக்களின் நிலையை பற்றிய சிந்தனைகள் படித்த மலையக இளைஞர் மத்தியில் ஒரு ஆத்திரம் மிகுந்த குமுறலாகப் புகைந்து கொண்டே இருந்திருக்கிறது.\nமலையகம் என்னும் கோஷத்தை முன் வைத்து இவர்களுகக்கு ஒரு அடையாளத்தைக் தேடித்தர படித்த மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட அமைப்பு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம். அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை உருவாக்குவதில் இது போன்ற இளைஞர் இயக்கங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.\nமலையகத்தின் தலைநகரான கண்டியை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் இளைஞர் தளபதி என்று போற்றப்பட்ட இர.சிவலிங்கம் அவர்கள்.\nபதுளை, அட்டன், நாவலப்பிட்டி மாத்தளை என்று கிளைகள் அமைத்து பணியாற்றிய சங்கம் இது.\nமலையகத்தில் உயர் கல்வி பெற்றவர்களாக ஓரிருவர் மட்டுமே இருந்த நாட்கள் அவை.\nதோட்டத்தில் பிறந்து தோட்டப்பாடசாலையில் கல்வியை ஆரம்பித்து ஹைலன்சில் கல்வியை தொடர்ந்து சென்னையில் பட்டப்படிப்புப் படித்துத் திரும்பியவர் இர.சிவலிங்கம் அவர்கள்.\nதான் கல்வி கற்ற கல்லூரியான ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பின் அதிபராகப் பணியாற்றிய நாட்கள் வரலாறு படைத்தவை.\nமலைநாடு மலைநாடு என்று பாடுவோம் மலைமுரசறைந்து மலை மக்கள் வாழ்வுயர்த்துவோம் என்பதையே சுலோகமாகக் கொண்டு 52 காசில் வீதி கண்டி என்னும் முகவரியிலிருந்து வெளிவந்த மலை முரசு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் அதிகாரபு+ர்வமான ஏடாக வெளிவந்தது.\nஇதன் சிறப்பாசிரியர் ‘மலைநாட்டு எஸ்.நடேசன்’ கூட்டாசிரியர்கள் க.ப.சிவம், கவிஞர் மு.கு.ஈழக்குமார் ஆகியோர்.\nக.ப.சிவமும் ஈழக்குமாரும் நடத்திய முத்தமிழ் முழக்கம் என்னும் சஞ்சிகையே மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்துக்காக மலைமுரசாக மாற்றப்பட்டது. படித்த இளைஞர்களின் இயக்கமும் மலைமுரசு எனும் ஏட்டின் இணைவும் மலையக எழுத்துகளுக்கு ஒரு விஸ்தாரமான களத்தையும் வீரியத்தையும் உருவாக்கின.\nமணிக்கொடி தமிழகத்தில் செய்ததை மறுமலர்ச்சி யாழ்ப்பாணத்தில் செய்ததை மலைமுரசு மலைப் பிராந்திய எழுத்தாளர்களிடையே செய்தது என்று தன்னுடைய மலையகம் வளர்த்த தமிழ் என்னும் நூலில் குறிக்கின்றார் சாரல் நாடன். தரவளை பசார் டிக்கோயாவிலிருந்து இர.பாலா என்பவரை ஆசிரியராகவும் இர.சிவலிங்கம் அவர்களை ஆலோசகராகவும் கொண்டு வெளிவந்த ஏடு மலைப்பொறி.\nஉறவுக்கு சிங்களம் உயிருக்கு தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்பது மலைமுரசுவின் சஞ்சிகை சுலோகம்.\nசொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்\nசிந்தை இரங்காரடி – கிளியே செம்மை மறந்தாரடி’\nஎன்னும் பாரதி பாடல் மலைப்பொறியின் சஞ்சிகை சுலோகம்.\nஇந்த மக்களிடையே இவைகள் ஏற்படுத்த முயன்ற அரசியல் சமூக உணர்வுகள் முனைப்பானவை. அறுபதுகளின் ஆரம்பத்தில் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த கலைவிழாக்கள் நாடக விழாக்கள் கல்வி மாநாடுகள் பல புதிய திறமைகளை வெளிக்கொண்டுவர உதவின.\nமலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தினை தொடர்ந்து மலையக இளைஞர் முன்னணி மலையக வெகுஜன இயக்கம் மலையக மக்கள் இயக்கம் போன்ற இளைஞர் அமைப்புகள் படித்த இளைஞர் என்ற வரையறையிலிருந்து சமூகத்தின் பல தரத்தினரையும் உள்வாங்குகின்ற ஒரு வளர்ச்சிப் போக்கினை முன்னெடுத்திருக்கின்றன.\nஅவைகளின் செயற்பாடுகள் மூலம் இம்மக்கள் மத்தியி���் சமூக விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது. இலக்கிய எழுச்சிக்கு சமூக விழிப்பணர்வு அவசியமானது என்னும் நியதிக்கு ஒப்ப மலையக சமூகத்தில் ஏற்படத் தொடங்கிய விழிப்புணர்வு மலையக இலக்கியச் செழுமைக்கு காலாய் அமைந்தது. இந்த எழுச்சிகளுக்கு உந்துதல் தந்தவர்களாக திருவாளர்கள்.இர.சிவலிங்கம், செந்தூரன், பதுளை பாரதி கல்லூரி ராமசாமி, பெரி.கந்தசாமி போன்றவர்களை குறிப்பிட்டுக் கூறலாம்.\nஎவ்வித வழிகாட்டலுமின்றி அறுபதுகளில் இலக்கிய பிரசேவம் செய்த செந்தூரன். என்.எஸ்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்க்குப் பிறகு இவர்கள் மேற்கொண்ட இவ்விலக்கிய பயணம் ஓர் இலக்கிய பரம்பரையையே இவர்களுக்கு பின்னால் இழுத்துக் கொண்டுவரும் சக்தி படைத்ததாக இருந்திருக்கிறது.\nஎம்.வாமதேவன், மு.நித்தியானந்தன், மு.சிவலிங்கம் மாத்தளை சோமு, மலரன்பன், ராமசுப்பிரமணியம், சீ.பன்னீர் செல்வன், தோ.சிக்கன்ராஜ், பரிபு+ரணன், மல்லிகை சி.குமார். பு+ரணி, நைமா பஷீர், சலமன் ராஜ், நுரளை சன்முகநாதன், கே.கோவிந்தராஜ், அல் அஸுமத் என்று ஒரு சிறுகதை பட்டாளமே கையில் பேனையுடனும் மனதில் மலையகம் என்னும் வைராக்கியத்துடனும் ஊர்வலம் வரத் தொடங்கியதை எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியவில்லை. நிறுத்திவிட முடியவில்லை. இப்படி கிளம்பிய இவ் இலக்கிய பட்டாளத்தில் சிலர் இலக்கியவாதிகளாய் உயர சிலர் பேனை தூக்கிய பாட்டாளத்துக்கூட்டமாகவே இருந்துவிட்டனர். இருக்கின்றனர் என்பது வேறு பிரச்சினை.\nஇவர்களின் இந்த எழுத்துலக பிரவேசம் ஏற்கனவே இருந்த வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஆகியவற்றின் ஞாயிறு வெளியீடுகளை திணரடித்தன. எழுத்துக்குக் களம் கிடைக்காத நிலையில், மலையக எழுத்தாளர்கள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற பிற பிரதேச ஏடுகளுக்கும் சிற்றேடுகளுக்கும் எழுதிப்பார்த்தனர். அதுவும் திருப்தியாக அமையாத போது தாங்களே பத்திரிகையும் வெளியிடத் தொடங்கினர்.\nஅறுபதுகளில் மலையகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளி வரத்தொடங்கியிருந்தன. இருபதுகளிலும் மலையகத்திலிருந்து ஏடுகள் வரத்தான் செய்தன. அவைகளின் பெயர்களில் உதாரணத்துக்கு சிலதை பார்ப்போம். ஜனமித்ரன், தேசபக்தன், இந்தியன், தேச ஊழியன், ஜனநேசன், லங்கா விகடன்.\nஇவைகள் அனைத்தின் ஆசிரியர்கள் மலைநாட்டு தொ���ர்புடையவர்களாக இருந்தாலும் ஏடுகள் கொழும்பை மையமாகக் கொண்டே வெளிவந்தவை.\n30களில் இருந்து 50கள் வரை கண்டி, ஹட்டன், டிக்கோயா, நாவலப்பிட்டி, கம்பளை, பதுளை, பசரை, போன்ற மலையக நகரங்களில் இருந்தும் கொழும்பிலிருந்தும் தமிழ் இதழ்கள் வரத் தொடங்கின. அவற்றின் பெயர்களில் சிலதையும் உதாரணத்துக்காக பார்ப்போம். வீரகேசரி, தினகரன், தினதபால், காந்தி, நேத்தாஜி, இந்திய கேசரி.\nநாற்பதுகளில் ஹட்டனிலிருந்து நடேசய்யர் வெளியிட்ட ஏட்டின் பெயர் சுதந்திரபோர். தலாத்து ஓயாவிலிருந்து கே.கணேசும் கே.ராமநாதனும் வெளியிட்ட சஞ்சிகையின் பெயர் பாரதி. கல்ஹின்னையில் இருந்து எஸ்.எம்.ஹனிப்பா, சமுதாயம் என்ற ஏட்டையும் கொழும்பில் இருந்து டி.எம்.பீர்முகமது நவஜீவனையும் வெளியிட்டனர். கம்பளையிலிருந்து தமிழ்ப் பித்தன் ஈழமணியை வெளியிட்டார். கா.ப. சிவமும் மு.கு.ஈழக்குமாரும் கண்டியிலிந்து ஐம்பதுகளில் வெளியிட்ட ஏடு முத்தமிழ் முழக்கம். அறுபதுகளின் ஆரம்பத்தில் சி.வி.வேலுப்பிள்ளை வெளியிட்ட இதழ் “கதை”. பதுளையிலிருந்து முத்தையாப்பிள்ளை வெளியிட்ட இதழ் “கலை ஒளி.” மல்லிகைக் காதலன் வெளியிட்டது மல்லிகை.\nஇவைகள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே, வெளிவந்த அத்தனை ஏடுகளுமல்ல.\nஇருபதுகளிலிருந்து அறுபது வரையிலான ஏடுகள், இதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் ஒரு தொன்னுhறு வீதம் சரியென்று ஒத்துக்கௌளும் ஒரு பட்டியல் எடுத்தால் ஏறத்தாழ நுhறு பெயர்கள் அடங்கும். அந்த நுhறிலும் “மலைநாடு” என்று பொறித்துக்கொண்டு வந்தவையாக ஒரு இரண்டு அல்லது மூன்றே இருக்கும். கவிஞர் பீ.ஆர்.பெரியசாமி வெளியிட்ட மலைநாடு ஏ.எம்.துரைசாமி வெளியிட்ட எங்கள் மலை நாடு போன்றவை சில உதாரணங்கள்.\nஆனால், அறுபதுக்குப் பின்னெழுந்த அத்தனை ஏடுகளும் ஏதாவது ஒருவிதத்தில் மலையகத்தை பொட்டிட்டுக்கொண்டே வந்திருப்பதனை நாம் காணலாம்.\nபெயர்களே தங்கள் பயணத்தின் நோக்கங்களுக்கான சாட்சியங்களாய்த் திகழ்கின்ற முகிழ்வை அறுபதுகளுக்குப் பின்பே காண்கிறோம்.\nமலைமுரசு, மலைப்பொறி, மலைமுழக்கம், மலைதேவி, மலைமணி, மலையருவி, மலைககுரல், மலைமடல், மலைக்குருவி, மலைக்கண்ணாடி, குறிஞ்சி, குன்றின்குரல் என்று பட்டியல் நீளும்.\nஇதைத்தான் அறுபதுக்குப் பிந்தியவர்களின் மலையகம் பற்றிய உணர்வு என்று முன்னர் குறிப்பிட்டேன். இந்த ��ணர்வை ஏற்படுத்திய மலையக இளைஞர் இயக்கங்களின் பணிகள் போற்றுதலுக்குரியவை.\nசிவலிங்கம் அவர்கள் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் பிறகு அதிபராக பணியேற்ற காலம் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம். மலையக இலக்கியம் சிலிர்த்துக் கொண்டு எழும்பிய காலம். அறுபதுகளில் அவர் ஏற்பாடு செய்து நடத்திய கல்வாமாநாட்டுக்கு பதுளையிலிருந்து பாரதி கல்லூரி ராமசாமி, சற்குருநாதன், பெரி.கந்தசாமி, ஆகிய நண்பர்களுடன் அப்போதுதான் எழுதத் தொடங்கியிருந்த நானும் கண்டி சென்றேன். சென்றேன் என்பதை விட இழுத்துக் கொண்டு செல்லப்பட்டேன் என்பதே சரி. சிவலிங்கம் அங்கு இருந்தார். என்னுடைய சிறுகதைகள் பற்றி அவர் என்னுடன் சிலாகித்து பேசியது என்னை புல்லரிக்கச்செய்யது.\nஎங்களுடைய படைப்புக்கள் பற்றி எவருமே எதுவுமே பேசாத நாட்கள் அவை. கருத்துக்கூறாத காலங்கள் அவை. அப்பேர்பட்ட நாட்களில் என்னுடைய கதைகளின் ஓருசில வரிகளைகூட கூறிக்கூறி வியந்தார். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கதையை எழுதி பல இன்னல்கள் காத்திருப்புக்களின் பின் அது பத்திரிகையில் வருகிறது அடுத்தடுத்த வாரங்களில் அவை பழைய கதைகளாகி போகிறது என்பது போன்ற என்னுடைய ஆரம்ப கால நினைவுகளுக்கு அவருடைய வார்த்தைகள் மரண அடி கொடுத்தன.\nஎழுத்தின் வலிமையை அதன் பயனை படைப்பின் போது நிகழ்கின்ற வேதனையை வெளிவந்த பின் கிடைக்கின்ற சுகானுபவத்தை அவருடைய இடைக்கிடையிலான வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. கல்வி மாநாட்டுக்கான மேடை ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓடி ஆடி அவைகளை கவனித்தபடியே இடைக்கிடை என்னிடம் வந்து உரையாடுவார். பிறகு ஓடி விடுவார்.\nகாற்று கடலில் நீல அலைகள் எழுப்புவதைப்போல இந்தத்தேயிலை மலைகளில் பச்சை அலைகளை எழுப்புகிறது.’ என்று ஒரு கதையில் எழுதியிருந்தேன். அந்த வரிகளை அப்படியே கூறினார்.\nநானும் அந்த அலையை கண்டிருக்கின்றேன் நின்று அதிசயித்திருக்கின்றேன். ஆனால் அந்த அதிசயத்தை ஒரே ஒரு ஒரு வரியில் எழுதிக் காட்டியது தெளிவத்தை தான் என்றார். நான் சில்லிட்டுப்போயிருந்தேன்.\nதெளிவத்தையில் இருந்து கண்டி வந்த களைப்பெல்லாம் மாயமாகப்போய் விட்டது.\nஇன்னும் கூடுதலாகவும், உற்சாகத்துடனும் எழுத வேண்டும் என்னும் உந்துதலை அவருடைய வார்த்தைகள் எனக்குள் அலை எழுப்பின.\nபாட்டி சொன்ன கதைத் தெரிவின் மூலம் ஒரு சிருஷ்டியாளனை கண்டுபிடித்திருக்கின்றோம் என்று நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தார். கூட்டம் தொடங்க இன்னும் நேரம் கொஞ்சம் இருக்கிறது.\nவீட்டுக்குக் கூட்டிச் சென்றார். திருமதி சிவலிங்கம் இன்முகத்துடன் வரவேற்றார். பாரதி ராமசாமி, சற்குரு போன்றவர்கள் சரோஜினி அம்மையாருக்கு ஏலவே பழக்கமானவார்கள் பின்னால் ஒதுங்கி நின்று கொண்டிருந்த நான் புதியவன்.\nதிஸ் இஸ் தெளிவத்தை என்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ‘ஓ கோட்’ என்ற குரலுடன், வெல்கம் வெல்கம் என்ற அந்த வரவேற்பின் வசீகரம் என்னைக் கவர்ந்தது.\nதேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது என்னிடம் கேட்டார்கள் ‘நீங்கள் கேரளமா’ என்று. எனக்குப் புரியவில்லை கேள்வியைத் தொடர்ந்து கேள்விக்கான விளக்கம் வெளிவந்தது.\nமலையாள இலக்கியவாதிகள் தான் தங்களுடைய ஊரின் அல்லது கிராமத்தின் பெயரை முன்நிறுத்தி தங்களின் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள் என்று.\nதகழி – வைக்கம் - பொன்குன்னம் என்பது போல்.\nஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடியம் என்றாலும் நேற்றுப்போல் இருக்கிறது அந்த இனிய நினைவு.\nமலையகக் கல்வி பற்றிய அரசியல்வாதிகளின் கருத்து விரும்பத்தக்கதாக இருக்கவில்லை.\nகவ்வாத்து வெட்டப்போகும் ராமசாமிக்கும் கொழுந்தெடுக்கப் போகும் மீனாட்சிக்கும் கல்வியால் என்ன பயன் என்றும் தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்களை பஸ்ஸில் ஏறவிடமாட்டார்கள் இங்கு இவர்கள் அப்படியான நடத்தபடுகின்றார்கள். நாங்கள் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கின்றோம்…. என்றெல்லாம் பேசினார்கள்.\nசிவா கடைசியாகப் பேசினார். சிரித்த முகமும் சீற்றம் கொண்ட தொனியுமாக அவர்கள் முன் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் இன்னொரு கேள்வி எழாத வகையில் பதில் கூறினார். கருத்துக்களை முன் வைக்கும் லாவகம் கண்டு சரளமான அவரது ஆங்கிலப் பேச்சு நடை கண்டு பிரமித்துப் போனார்கள் முன்னைய பேச்சாளர்கள்.\nநாங்கள் உங்களிடம் எந்த சலுகைகளையும் எதிர்ப்பாக்கவில்லை – எங்கள் உரிமைகள் பற்றியே குரல் கொடுக்கின்றோம் என்று முடித்தார்.\nஅண்ணாவின் பேச்சை நான் கும்பகோணத்தில் கேட்டிருக்கின்றேன். மேடைப்பேச்சுக்காக அண்ணாவால் போற்றப்பட்ட சிவா அவர்களின் பேச்சு என்னையும் பிரமிக்க வைத்தது. அவருடைய பேச்சைக் கேட்கவே இளைஞர்கள் அவரை சூழ்ந்திருந்தனர் என்பது எத்தனை மகத்தான உண்மை.\nமலையக இலக்கியம் பற்றிய அவருடைய நேர்காணல்கள், கட்டுரைகள், எங்கள் எழுத்துக்கள் அநாதைகள் அல்ல என்கின்ற தைர்யத்தைக் கொடுத்தன.\nகொழுந்து நிறுத்து முடித்த பெரட்டுக்களத்தில் இங்கொன்று அங்கொன்றாக கொழுந்துகள் சிதறிக் கிடந்தன. மேலே வானத்தில் மின்னித்திரியும் நட்சத்திரங்கள் போல. என்று ஒரு கதையில் எழுதியிருந்தேன்.\nஇது பற்றியும் இன்னும் சில உவமானங்கள் பற்றியும் மேடைகளில் வியந்து பேசியிருக்கின்றார் சிவா.\nசிந்திக்கிடக்கின்ற கொழுந்திலைகளை வானத்து நட்சத்திரங்கள் போல் காணுகின்ற மனம் கொண்ட எழுத்தாளர்களை இந்த மலையகம் கொண்டிருக்கிறது.\nநம்மை மதிக்கின்ற மனம் நமக்கும் வேண்டும் அந்த மனம் தெளிவத்தையிடம் இருக்கிறது என்று பேசியிருக்கின்றார்.\nசமூகவியலாளர்கள் கூறுகின்றார்கள் ஒரு சமூகம் தன்னைத்தானே மதிக்கும்போதும் தங்களது குறைகளை உணர்ந்து அவைகளை நிவர்த்திக்க முனையும் போதுமே அந்த சமூகத்திற்கான அபிவிருத்தி ஏற்படுகின்றது என்று.\nஒரு எதேட்சையாக நான் எழுதியவற்றைத் தகுதியான இடங்களில் பொருத்திப் பார்க்கின்ற – பொருத்திக் காட்டுகின்ற ஆளுமை அவரிடம் இருந்தது.\n80 ஜனவரியில் என்னுடைய நாமிருக்கும் நாடே வெளியீட்டு விழா கொழும்பில் என்.எஸ்.எம் ராமையாவின் தலைமையில் நடைபெற்றது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஒழுங்கு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் பெரியார் சிவா பிரதம பேச்சாளராக வரவழைக்கப்பட்டிருந்தார். திரு.வாமதேவன், கே.கணேசலிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.\nஇர.சிவலிங்கம் அவர்கள் தனதுரையின்போது, ‘மலையகம் என்ற உணர்வுக்கு தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர் தெளிவத்தை ஜோசப்’ என்று பேசினார்.\nஈழத்து விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டு, பேசப்படாத எழுத்துக்களாகிவிட்ட மலையக இலக்கியம் பற்றி குறிப்பாக எனது எழுத்துக்கள் பற்றிய சிவாவின் கருத்துக்கள் எனக்கு ஒரு சக்தியைக் கொடுத்தன.\nசெந்தூரனும் அவரும் தாயகம் சென்ற பின் தொலைந்தார்கள் பாவிகள் என்று சந்தோஷித்தவர்கள் உண்டு.\nஅரசியல் காரணங்களுக்காக அவர் ஹைலன்ஸ்ஸிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் சந்தோஷித்தவர்கள் உண்டு.\nமல்லியப்பு நகரில் உயர்கல்வி நிலையம் ஒன்றை அமைத்தி���ுந்தார். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் அவரிடம் கல்வி பயில வந்தனர். வருமானம் போதுமானதாக இருக்கவில்லை தற்காலிகமாக அட்டனை விட்டு வெளியேறினார் என்று குறிக்கின்றார் சாரல் நாடன்.\n1991 இல் இதே மல்லியப்பு நகரில் லோயல் கல்வியகத்தை நடத்தியவர் மல்லியப்பு சந்தி திலகர். சமூகத்தின் விழிப்புக்கும் விருத்திக்கும் கல்வி புகட்டுதல் என்ற குறிக்கோளுடன் இயங்கிய லோயல் கல்லூரியில் கணிதவியலாளர் அமரர் கே.ஜீவராஜன் கணிதம் படிப்பித்திருக்கின்றார். இந்தக் கல்லூரியின் 10 ஆது நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தவர் திரு.வாமதேவன் அவர்கள் என்பதுவும் ஹைலன்ஸ் கல்லூரியின் தவிர்க்கமுடியாத ஒரு கணிதவியல் ஆசிரியராக கே.ஜீவராஜன் பணியாற்றினார் என்பதுவும் குறிப்பிடக்கூடியதே.\nதமிழகம் சென்று திரும்பிய சிவா இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயலாற்றினார்.\nவாலிபர் சங்கம் அமைத்து செயற்பட்டபோது சங்கடப்பட்டவர்களுக்கும், பதவியிழந்தபோது பரவசம் கொண்டவர்களுக்கும், தாயகம் சென்றபோது ‘படித்தவர்கள் எதைக் கிழித்தார்கள்’ படிக்காத எம் மக்களே எனது பலம் என்று பரிகசித்தவர்களுக்கும் அவர் தேவைப்பட்டார். பலவிதமான விமர்சனங்கள், ஏச்சுப்பேச்சுக்கள் முன்வைக்கப்பட்டன. விளக்கங்கள் அளிக்கப்பட்டன.\nஎன்னைப்பொருத்தவரையில் நோயிருக்கும் இடம்தான் வைத்தியனுக்குரியது என்பது மாத்திரமே.\nதமிழகம் சென்று திரும்பிய பின் மூன்று தடவைகள் நான் அவரை சந்தித்துப் பேசியிருக்கின்றேன்.\nதுரைவியவர்களின் அலுவலகத்தில் அவருடனான சந்திப்புடன் மலையகச் சிறுகதைகள்’ தொகுதியை அவருக்கு கையளித்தோம். அதில் அவர் எழுதிய ஒரே கதையான ‘முன்னவன் சொத்து’ என்ற கதையை சேர்த்திருந்தேன். இதுகுறித்து மிகவும் மகிழ்ந்திருந்தார். ர்ழற னனை லழர பநவ வை என்று ஒரு உற்சாகம் கலந்த களிப்புடன் கூறினார்.\nகவிஞர் மலைத்தம்பியின் அகால மரணத்தின் பின் அவரது பு+தவுடல் கலாபவனத்தில் வைக்கப்பட்டிருந்தபோது கலாபவனத்தில் சிவலிங்கம் அவர்களை சந்தித்தேன்.\nகவிஞரின் பு+தவுடலை சுட்டிக்காட்டி ‘இவை எல்லாம் நான் கண்ட கனவுகள் ஒன்வொன்று நனவாகிறது’ என்று எனது காதுக்குள் கூறினார்.\nமலையகம் என்கின்ற அடையாளம், உழைக்க வந்தவர்கள் என்கின்ற பெருந்தோட்ட மக்கள் கு��ுமத்தை மையமாகக் கொண்டே வளர்ந்ததன்று.\nஉழைப்பதற்குப் படிப்புத்தேவையில்லை என்ற ஒரு கருத்து பொதுவாகவே நிலவிவருகிறது.\n‘நுனரஉயவழைn ளை னயபெநசழரள றநயிழn வழ வாநளந pடயவெயவழைn றழசமநசள’\nஎன்ற காலனித்துவ ஆட்சியாளர்களின் கருத்து தோட்டங்களை ஆட்சி செய்த வௌளைத் தோல்வீரர்களின் கருத்தாக இருந்து வந்தது. கறுப்புத்தோல் வீரர்களும் அதே கொள்கையுடனும், படிக்காத இந்த மக்களின் ஒற்றுமையே தமது பலம் எனும் புளகாங்கிதத்துடனும் அரச நடைபயின்று கொண்டிருந்த காலத்தில் மலையக கல்வி யுகத்தின் தளபதியாக ஹைலன்ஸ் கல்லூரியை முன்னிறுத்தி சிவலிங்கம் தோன்றியது.\nசிவலிங்கம் என்பது இந்துமக்களின் அடையாளம், சிலுவை கிறிஸ்தவமத அடையாளம் என்பதைப்போல.\nஇந்த அடையாளங்கள் பற்றி ஆராய்பவர்கள் மரணத்தின் அடையாளமான சிலுவையைவிட மனிதவிருத்தியின் அடையாளமான சிவலிங்கம் சிறப்பானது என்கின்றனர். அது நமக்கு இந்த இடத்தில் தேவையற்றது.\nஆனாலும உழைக்கும் மக்களின் கல்விக்காக சிலுவை சுமந்த சிவலிங்கம் கல்வியாளர்களை உருவாக்கினார். அந்த உருவாக்கத்தின் சாட்சிகளாக நீங்கள் ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கிறீர்கள்.\nகல்வியை முன்வைத்த இந்தபோராட்டங்களால் சங்கடப்பட்டவர்களும், எதிர்த்து நின்றவர்களும் மலையகக் கல்வியலுக்குள் உள்வாங்கப்பட்ட கதைகளை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.\nஅண்மையில் மரணித்த ஹைலன்ஸ் கல்லூரியின் கணிதவியல் ஆசிரியரான கே.ஜீவராஜன் அவர்களது நினைவுமலரில் கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள் பிரதி ஆணையாளர் லெனின் மதிவாணம் அவர்கள் கூறியுள்ள ஒரு கருத்தை இங்கு மேற்கோள்காட்டலாம் என எண்ணுகிறேன்.\n‘மலையகசமூகத்தவர் பலர் இன்று கல்வித்துறையில் முன்னேறிவிட்டார்கள் என்றும் ஆசிரியர்களாக உயர் அதிகாரிகளாக சட்டத்தரணிகளாக வைத்தியர்களாக உள்ளனர் என்று கணிப்பிட்டு மலையகத்தின் ஒட்டுமொத்தமான கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்வது அபத்தமானது. இது சமூக அளவில் மலையக மக்களின் கல்விவளர்ச்சியின் அளவுகோள் இல்லை’ என்கின்றார்.\nஇவர்கள் தனது சமூக அக்கறையுடன் செயற்படவேண்டும். இந்தச் சமூக அக்கறை என்பது ஏதோ தன்னை இழந்து, மனைவி மக்கள், குடும்பம் என்பதை மறந்து சமூக சேவை ஆற்றுவது என பொருள்படுவது அல்ல.\nஒரு தோட்டத்தொழிலாளி அரசியல் உரிமைபெற்று ��ொதுவாழ்வில் ஈடுபடலாம். பொருளாதார வசதிகள் பெற்று வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், தன் குடுபத்தை கவனிக்காதபோதும், பிள்ளைகளை சரியாக வளர்க்காதபோதும், அவர்களது கல்வி பற்றிய செயற்பாடுகளில் அக்கறை காட்டாத போதும் அவனுடைய குடும்பத்தின் எதிர்காலம் பிரச்சினைக்குரியதாக மாறிவிடும்.\nஒரு குடும்பத்தலைவனாக அவனுடைய கடமைகளை அவன் செய்வதே ஒரு சமூக அக்கறைதான். தங்களுடைய உடல் நலத்தில் தாங்களே கவனம் எடுத்து நோயின்றி வாழ முயற்சிப்பதும் ஒரு சமூகக்கடமை தான் என்பதைப் போலவே எதிர்காலப் பிரஜைகளான மாணவர்களை உருவாக்குவதும் ஒரு சமூகக்கடமையே ஆகின்றது.\nஆசிரியர்கள் அதிபர்கள் கல்விப்பணிப்பாளர்கள் என்று நம்மவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். மாதம் முடிந்தால் சம்பளம் என்பதற்காகவன்றி அந்தச் சமபளத்துக்கான உழைப்பை, சேவையைச் சரியாகச் செய்வதே ஒரு சமூகக்கடமைதான்.\nஅண்மையில் ஒரு மலையகக் கல்லூரியில் சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான சிறுகதைப் பட்டரை ஒன்றுக்கு சென்றிருந்தேன். உடன்வந்திருந்தவர் உரையாற்றியபோது தமிழ்ச்சிறுகதையின் மூலவர்கள் பற்றிக்குறிப்பிட்டபோது வ.வே.சு அய்யர்பற்றி குறிப்பிட்டார்.\nகலந்துரையாடலின்போது ஒரு மாணவன் அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ பற்றிக் கூறினார். வ.வே.சு அய்யர் என்பதில் வ.வே.சு என்பது எதைக்குறிக்கிறது என்று இன்னொரு மாணவர்கேட்டார். எனக்கு மகிழ்வாக இருந்தது.\nஇந்த மாணவர்களின் ஆசிரியர்களை எண்ணி பெருமைகொண்டேன். ஒரு ஆசிரியரின் கடமைகளை நமது ஆசிரியர்கள் சரியாகச்செய்தாலே போதும். ஒருசிறப்பான மாணவர் சமூகம் உருவாகிவிடும்.\nஎனக்கு இதேபோல் இன்னொரு அனுபவமும் கிடைத்தது. நாவல் பற்றிபேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். கூட்டம் தொடங்க நேரம் இருந்தது. மாணவ மாணவிகள் குழுமியிருந்தனர். மாணவர்களிடம் ஏதாவது கேள்விகேளுங்கள் என்றார்கள்.\nபேரிதாக எதையாவது கேட்டு மாணவர்களை திகைக்கவைக்க வேண்டாம் என்று எண்ணியபடி யாராவது ஒரு மலையக எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள் என்றேன்.\nமாணவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பதிலையே காணவில்லை. அதே கல்லூரியல் உரையாற்ற என்னுடன் வந்திருந்த நண்பர் மெதுவாக என்னிடம் கூறினார் ‘ஆசிரியர்மாருக்கு தெரிந்திருந்தால் தானே மாணவர்களுக்குத் தொரியும்’ என்று.\n இவைகளில் இருந்து நாம் விடுபடவேண்டும். வெளியே வரவேண்டும்.\nவாசிப்பு என்பது நமது மத்தியில் அரிதாகிவிட்டது. நேரமில்லை என்று ஒரு சாட்டு வைத்திருப்போம்.\nதொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டிருக்க கைத்தொலைபேசியைக் வைத்து நோண்டிக் கொண்டிருக்க, பேசுங்கள், பேசுங்கள் என்று கைத்தொலைபேசியில் பேசிக்கழிக்க நேரமிருக்கிறது. ஆனால் வாசிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.\n‘வாசி’ என்பதைத் திருப்பி போட்டால் சிவா தான் நிற்கின்றார். உலகமயமாதலின் கோளாறுகள் நம்மை நிமிரவிடாமல் கூன வைக்கின்றன. பாரமேற்றப்பட்ட முதுகுபோல் சி.டி, டி.விடி, மொபைல், கேபிள், இன்டர்நெட் என்று எத்தனையோ கோளாறுகள்.\nநமக்கு மட்டுமல்ல இந்த பிரச்சினைகள் மேலைநாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிர்களும் கூட தங்களது தமிழ் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக நாமும் நமது அடையாளங்களைத் தொலைத்துவிடத் தேவையில்லை.\nஇந்தியா எவ்வளவு பெரிய நாடு. அவர்களின் நமக்கு வேண்டும். அது அரசியல் ரீதியானதாக. அதற்காக இலங்கையின் இந்தியத்தமிழர்கள் என்கின்ற அடையாளம் நமக்கு முக்கியம் என்னும் குரல்களும் கேட்கத் தொடங்குகின்றன.\nஇந்தியத்ததமிழர் என்கின்ற அiடாளம் நமக்கு எந்த நன்மைகளையும் செய்துவிடப் போவதில்லை.\nஇந்தியாவில் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை இலங்கையராகவே நாம் கருதுகின்றோம் என்று ஆதியிலிருந்தே கூறியர்கள்தான் அவர்கள்.\nஇலங்கைத்தமிழர், இலங்கைத்தமிழர் என்று அவர்கள் கண்ணீர் வடிப்பது ஈழத் தமிழர்களுக்காகவும் இல்லை, நமக்காகவும் இல்லை என்பது நமக்கு தெரியாதது அல்ல.\nஇந்திய தமிழகத்தில் இருந்து சென்று இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தொழில்புரியும் தமிழர்கள் ‘மலையகம்’ என்றே தங்கள் வாழ்விடங்களை அடையாளப்படுத்துகின்றனர். லயம், பீலிக்கரை, தேயிலைத்தோட்டம், என்பவை மலேஷியாவுக்கு மட்டும் உரித்தானவை அல்ல இலங்கையில் வாழ்கின்ற ஒரு பகுதி தமிழ்மக்களுக்கும் அவை உரித்தானைவைதான் என்று கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டு பிடித்தது போல் ஒரு தமிழகப் பல்கலைக்கழகப் பேராசியரியரே வியப்புறும் போது அரசியல்வாதிகள் பற்றி கேட்கவும் வேண்டுமா\nஅப்படியான ஒரு நாட்டின் அடையாளம் நமக்கு என்ன செய்துவிடப் போகின்றது இங்கேய��ம் காணிபு+மிகள் அங்கேயும் காணிபு+மிகள் என்று ஓஹோ என்றிருப்பவர்களுக்கு இந்த இரட்டைப் பிரஜாவுரிமைகள் அவசியம்தான்.\nஇலங்கை பிரஜாவுரிமைக்கே பேப்பர் பிரஜையாகித் திரிந்தவர்கள் நாங்கள்.\nமலையகத்தவர்கள் என்ற அடிப்படையில் நமக்கான பிரச்சினைகளும் கடமைகளும் மேலும், மேலும் சமூக உணர்வுள்ள நமது இளைஞர்களின் பணிகளை வேண்டி நிற்கின்றன.\nகுறிப்பாக மலையகம் என்கின்ற அடையாளத்தை இன்று இடையறாது தூக்கி பேசிக்கொண்டிருக்கும் மலையக இலக்கியம் குறித்து நமது இளைய சமுதாயம் முனைப்புடன் செயற்படவேண்டிய தேவையுள்ளது என நினைக்கிறேன். மறுபுறம் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற மன நிறைவும் எனக்குள் எழுகின்றது. சிவனு மனோகரன், மல்லியப்பு சந்தி திலகர், லுணகலை ஸ்ரீ, வே.தினகரன், புனிதகலா, பிரமிளா பிரதீபன், கந்தையா கணேசமூர்த்தி, சிவலிங்கம் சிவகுமார், சசிகலா என இளைஞர் பட்டாளம் ஒன்று மலையக மண்வாசனையோடு படைப்புக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\nமறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகின்றார். ‘ஈழத்து இலக்கியம் என்கிற நதி யார் விரும்பியும் விரும்பாமலும் பல ஓடைகளின் சங்கமிப்பாக அமைகின்றது. அதற்குள் யாழ்ப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும், வன்னி வரும், கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையகம் வரும். நான் நம்புகின்றேன். இந்த எல்லா ஓடைகளின் சங்கமிப்புத்தான் ஈழத்து இலக்கிய நதி என்கிற நதி என்பதன் பிரவாகமாக அமையும் என்று’\nஎனவே ஈழத்து இலக்கியம் என்கிற நதியின் பிரவாகத்தில் கலந்திருக்கும் மலையக இலக்கியம் தான் மலையகம் என்கிற அடையாளத்தை இலங்கையின் மற்றைய சமூகத்தோடு இணைத்துப்பார்க்கச் செய்யும் பாரிய பங்ளிப்பைச் செய்கின்றது என்பது மறுக்கப்பட முடியாததது.\nஆனாலும் நமக்கு சொந்தமில்லாத நாளைகளை நமதாக்கிக் கொள்ளும் தைரியத்தையும், வழிகளையும் நம்பிக்கைகளையும் நமக்கு தந்துவிட்டே சென்றிருக்கின்றனர் நமது முன்னோடிகள்.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் ச���ங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sarkari-naukri.youth4work.com/ta/government-jobs/work-in-world-for-technical-knowledge/3", "date_download": "2020-09-27T09:25:22Z", "digest": "sha1:JWLGRVYZ4O5HXQ3LBHZCWJUYRDXBMC5T", "length": 6161, "nlines": 127, "source_domain": "www.sarkari-naukri.youth4work.com", "title": "அரசு வேலை வாய்ப்புகளுக்கான சிறந்த திறன்கள்", "raw_content": "\nஅரசு. வேலைகள் : பட்டதாரிகளிடமிருந்து முதலாளிகளால் தேர்ச்சி பெற்ற திறன்கள் மற்றும் திறமைகள்\nதிறன்களும் திறமைகளும் பணியமர்த்தல் போது எந்த ஊழியரும் புறக்கணிக்க முடியாது. வேட்பாளர்களிடையே குறிப்பிட்ட திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசுத்துறை அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் பணியமர்த்தல் செயல்முறை வேறுபட்டது அல்ல. [, [0, 0]] world இல் வேலைகள் வேலைகள் க்கான திறமை, பின்னர் கணினி மற்றும் மின் பொறியியல் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nதற்போதைய தரவை பகுப்பாய்வு செய்த பிறகு, technical knowledge வேலைகள் இல்worldஉள்ளன:\nவேட்பாளர்கள் திறன்கள் மற்றும் திறமைகளை பொறுத்தவரை பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் ஆட்சியாளர்களால் மிகவும் கடுமையான மற்றும் நெகிழ்வற்றவை. புதிய விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தல் ஒரு கடினமான பணியாக மாறும் போது பல வேட்பாளர்கள் இதே போன்ற technical knowledge வேலைகள் டிகிரி விண்ணப்பிக்கலாம். சில வேலைகள் / பாத்திரங்கள் குறிப்பிட்ட கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று குறிப்பிட்ட திறமை தேவைப்படலாம். கல்வித் தகுதிகள் கல்வித் தகுதிகளுடன் திறன்களையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.\n முதலாளிகள் தங்களை நேரடியாக தொடர்புபடுத்தி தகுதியுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த வேலை தேடுபவர்களையும் கண்டுபிடித்து, பணியமர்த்துகின்றனர் இங்கே\nசம்பள போக்கு என்றால் என்ன Technical Knowledge அரசு வேலைகள்\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஅரசு. வேலை வாய்ப்புகள் : பணியமர்த்தப்பட வேண்டிய Technical Knowledge சிறந்த திறமையான மக்கள்.\nவேலை தேடுபவர்களுக்கு எதிராக வேலைகள் - world இல் சார்க்கரி நாக்குரி technical knowledge க்கான பகுப்பாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2019/06/999.html", "date_download": "2020-09-27T10:14:04Z", "digest": "sha1:UZXWNYIXJ77RRFFCD4YBQH5VB2VNNYDY", "length": 23571, "nlines": 240, "source_domain": "www.tamilnaatham.org", "title": "இஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் இஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமை விட்டு வெளியேறினால் கொலை - தெரிவுக்குழு முன் பரபரப்பு சாட்சியம்\nஇஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த பொதுமகனான ரிஷ்வின் இஸ்மத் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.\nயாழ்ப்பாணத்தில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ரிஷ்வின் இஸ்மத், யுத்த காலத்தின் போது 1990ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டு, மாவனெல்ல பகுதியில் வசித்து வந்துள்ளார்.\nஇதன்போது, முழுமையாக இஸ்லாத்திற்கு தன்னை அர்ப்பணித்த தாம் , 2013ஆம் ஆண்டு காலப் பகுதியில் இஸ்லாத்தில் காணப்படுகின்ற சில தவறான சிந்தனைகளை புரிந்துக்கொண்டு அதிலிருந்து வெளியேறியதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிடுகின்றார்.\nதற்போது தான் எந்தவொரு மதத்தையோ அல்லது மார்க்கத்தையோ பின்பற்றவில்லை என்பதுடன், அதனை அவதானித்த சஹரான் உள்ளிட்ட சிலர் தன்னை கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் அவர் நேற்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியளிக்கும்போது குறிப்பிட்டார்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தன்னிச்சையாக வருகைத் தந்தே, ரிஷ்வின் இஸ்மத் நேற்றைய தினம் சாட்சியளித்திருந்தார்.\nதேசிய பாதுகாப்பு விடயங்களை கருத்திற் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, கொலை அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை இரகசியமான முறையில் ஊடகங்கள் இன்றி தம்மிடம் முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, தன்னிடம் மேலும் பல்வேறு தகவல்கள் காணப்படுவதாகவும், அதனை முன்வைக்க தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர் தெரிவுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு அனுமதி வழங்கிய போதே, இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் தவறான கொள்கைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதை ரிஷ்வின் இஸ்மத் வெளியிட்டார்.\n1980ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குற்றங்களும், தண்டணைகளும் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வெளியிட்டார்.\n‘ரித்தத்” என்ற சொல் குறிப்பிடப்பட்டு, அதற்கு முன்பாக எச்சரிக்கைகளின் பின்னர் கொலை என்ற சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று, பின்னர் அதனை விட்டு வெளியேறுவோர் அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களுக்கு செல்வோர் ‘ரித்தத்” என அரபில் கூறப்படுகின்றது.\nகல்வி அமைச்சினால்; இஸ்லாமிய பாடநெறியை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இலவச பாடப்புத்தகத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் ரிஷ்வின் இஸ்மத் வெளியிட்டார்.\nஅத்துடன், இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறும் ஒருவர், துரோகத்தை இழைத்தவராக கருதப்படுவார் என 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடப் புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களை பிற்பற்றுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக கொலை செய்யப்பட வேண்டும் என்ற வசனமே பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என குறனில் எங்கும் கூறப்படவில்லை என தெரிவித்த அவர், இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என ஹதீஸில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, எகிப்து நாட்டிலுள்ள பேதகரான யூசுப் அல் கர்தாரி ���ன்பவரினால் அந்த நாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமிக்கினால் வெளியிடப்படுகின்ற மாதந்த சஞ்சிகையான அல்-ஹசனா சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிட்டார்.\nஇஸ்லாத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லாத பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கம் அழிந்து போய் விடும் எனவும், தற்கொலை தாக்குதல் சரி என்ற விதத்திலும் இந்த சஞ்சிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், இலங்கையில் அந்த கட்டுரையை எழுதிய நபர் ‘தற்கொலை” என்பதற்கு பதிலாக ‘தற்கொடை” என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் ரிஷ்வின் இஸ்மத் கூறுகின்றார்.\nதன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக, தனது உயிரை கொடை செய்தல் என பொருட்படும் விதத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nரிஷ்வின் இஸ்மத்திடம் இறுதியாக தெரிவுக்குழு இரகசிய விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nமுந்தானை முடிச்சும் கிளிநொச்சி முருங்கைக்காயும்\nவணக்கம் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜா ஈழத்திற்கு வந்திருப்பதாய் ஏகப்பட்ட சேதிகள் உங்கள் படங்களை நிறைய பார்த்திருக்கின்றோம் அதைபற்றியெ...\nசுமந்திரனை கேள்வி கேட்ட பாதிரியார் உரை - முழுமையாக\nநான் அரசியல் வாதியல்ல. அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்றுப் பார்ப்பவன். ஒரு பொது ...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nபிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச\nஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA/", "date_download": "2020-09-27T11:46:03Z", "digest": "sha1:MNI26YZ2NQJNZLNT4TJL4TFGI4AIRTRS", "length": 10618, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தமிழர் விவகாரத்தில் ராஜபக்ச அரசால் நழுவ முடியாது\nதமிழர் விவகாரத்தில் ராஜபக்ச அரசால் நழுவ முடியாது\nதமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல நாமும் விடமாட்டோம் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n��டந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. இந்நிலையில் நாளைய தினம் புதிய அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளது.\nஇதனையடுத்து நாளை மறுதினம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருக்கிறது.\nஇந்நிலையில் அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,\nதமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன். முரண்பாடற்ற விதத்தில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.\nநாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை அடுத்து புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே, கிடைத்துள்ள அந்தச் சந்தர்ப்பத்தை அரசு துஷ்பிரயோகப்படுத்த நாம் இடமளிக்கமாட்டோம்.\nநான் அமைச்சர் என்ற வகையில் அரசின் ஆள் கிடையாது. நான் மக்கள் பிரதிநிதி. தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் பொதுத்தேர்தலில் எனக்கு வாக்களித்தார்கள். எனவே, மூவின மக்கள் நலன் தொடர்பான அனைத்து விடயங்களிலும் நான் முக்கிய கவனம் செலுத்துவேன்.\nமூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதியாக – சுதந்திரமாக – ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழ் மக்கள் எமது எதிரிகள் அல்லர். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களின்\nசகோதரர்கள். அனைவரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். எமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்றார்.\nPrevious article20 ஆவது திருத்தத்தை கொண்டுவரவுள்ளமைக்கான காரணம்\nNext articleசுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு சுதந்திரக்கட்சி அதிருப்தி\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\nஇருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன்- மஹிந்தவுக்கு மோடி பதிலளிப்பு\nநீதியமைச்சரை கடும் கோபமடையச் செய்த உறுப்பினர்\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்க���ே இருபதாவது திருத்த சட்டம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nநாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/trump_29.html", "date_download": "2020-09-27T10:26:54Z", "digest": "sha1:E4NISM4WJSMZMC3VTVI7STQGB3WFOPPY", "length": 15155, "nlines": 97, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ட்ரம்ப்பை கைது செய்ய உத்தரவு - இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்", "raw_content": "\nட்ரம்ப்பை கைது செய்ய உத்தரவு - இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, கைது செய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது.\nஇதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை.\nட்ரம்ப் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் இந்த விடயம் மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.\nட்ரம்பிற்கும் மற்றவர்களுக்கும் ஈரான் ஒரு சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்போலுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த அளவிலான கைது கோரிக்கையை பிரதிபலிக்கிறது.\nஉள்ளூர் அதிகாரிகள் மூலம் கோரும் நாட்டின் சார்பாக கைது செய்ய முடியும் என்றாலும், இதில் சர்வதேச தலையீடு இருப்பதாக கூறப்படுகின்றது.\nசந்தேக நபர்களை கைது செய்யவோ அல்லது ஒப்படைக்கவோ நாடுகளை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கத் தலை��ர்களை அந்த இடத்திலேயே நிறுத்தி சந்தேக நபர்களின் பயணத்தை மட்டுப்படுத்தலாம்.\nஇது குறித்து தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் கூறுகையில், ‘ஜெனரல் காஸ்ஸெம் சோலேமானீயைக் கொன்ற சம்பவத்தில் ட்ரம்ப் மற்றும் குற்றம் சாட்டிய 30இற்க்கும் மேற்பட்டோர் கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்’ என கூறினார்.\nஆனால், ஈரான் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் தனது வழக்கைத் தொடரும் என்று வலியுறுத்தினார்\nஇந்த கோரிக்கையைப் பெற்ற பிறகு, இன்டர்போல் குழு மூலம் சந்தித்து அதன் உறுப்பு நாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்று விவாதிக்கிறது. எந்தவொரு அறிவிப்பையும் பகிரங்கப்படுத்த இன்டர்போலுக்கு எந்தத் தேவையும் இல்லை. இருப்பினும் அதன் இணையதளத்தில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.\nகடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.\nஇதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் படி, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையாக இவர்கள் குறிவைக்கப்பட்டதாக பின்னர் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்தது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெர���விக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\nபுத்தளத்தில் வானில் இருந்து விழுந்த மீன் வலை சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின்...\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6654,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14082,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: ட்ரம்ப்பை கைது செய்ய உத்தரவு - இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்\nட்ரம்ப்பை கைது செய்ய உத்தரவு - இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_315.html", "date_download": "2020-09-27T10:37:37Z", "digest": "sha1:INGEZ74V7KYHIM3JYYTN6ZWU25QOHPXT", "length": 6229, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 19 May 2017\nஇலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, கைதுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களின்றி தடுத்து வைப்பதற்கான அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குகின்றது. எனவே, சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, கடந்த இரு ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் புதிய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.\n0 Responses to புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/north-korea-kim-health-at-stake-reports-china-lends-support.html", "date_download": "2020-09-27T09:36:06Z", "digest": "sha1:LRBFABM3NRMUVEITJEQ7URFOQPELBYPM", "length": 9140, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North korea kim health at stake reports china lends support | World News", "raw_content": "\nஅதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகிம் ஜாங் உன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15ம் தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொள்ளவில்லை.\nகடந்த 2011-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் ஜாங் அன் தவிர்த்ததால், இது பல சந்தேகங்களை எழுப்பியது.\n40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புகைப்பழக்கம், உடல் பருமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் சேனல் செய்தி வெளியி்ட்டது.\nஇந்நிலையில், கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளியுறவு துறையின் மூத்த உறுப்பினர் தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் பீஜிங்கில் இருந்து வட கொரியாவுக்கு புறப்பட்டதாக வடகொரியா விவகாரங்களை கையாளும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்\n'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வத���ல் சிக்கல்.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை\n#Covid19India: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்\n'ஒரே ஒரு துண்டு தான்'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்\n'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்\n“ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு\n'2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'\n'சீனாவில் 4 மடங்கு பாதிப்பு அதிகமிருக்கலாம்...' '7 முறை திருத்தப்பட்ட அளவீடுகள்...' ‘ஹாங்காங் ஆய்வாளர்கள் தகவல்...'\n‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ \n'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vinkas.in/t/topic/320", "date_download": "2020-09-27T11:08:51Z", "digest": "sha1:ZVS2QN45OQFXVILM6UFGQ7B3B42FZPG6", "length": 15559, "nlines": 40, "source_domain": "vinkas.in", "title": "எங்கே செல்கிறது, கண்ணீரின் பயணம்? - சிறுகதை / தமிழ் நூலகம் - Community", "raw_content": "\nஎங்கே செல்கிறது, கண்ணீரின் பயணம்\n\"எங்கே செல்கிறது, கண்ணீரின் பயணம்\nவீதிகளில், வண்டிகள் வேக வேகமாக சென்று கொண்டிருந்தது. அவ்வீதியில், ஒரு அகன்ற வீட்டில் மளிகை கடை கற்பகம் தனது மகன் மற்றும் மகனின் மனைவி, குழந்தைகளை வெளிநாட்டுக்கு செல்ல தேவையான பணத்தையும், ஆசியும் தந்து வழி அனுப்பி கொண்டிருந்தாள்.அவ்வழியே சென்ற கமலம்,திடீரென மளிகை கடை கற்பகத்தை கண்டும் காணாமலும் தலையை ஒரே பக்கமாக திருப்பிக் கொண்டு நடந்து சென்றாள். கமலத்தை கண்ட மளிகை கடை கற்பகம்,“மீண்டும் வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் குடித்து விட்டு வா…” என தனது மகனிடம் கூறினாள்.இவ்வாறு கமலத்தை வெறுக்கும் மளிகை கடை கற்பகம், ஒரே ஒரு நாள் தன்��ுடன் கமலம் பேசவில்லை என்று கமலம் வீட்டிற்கே சென்று உரிமையுடன் கமலத்திடம் சண்டையிட்டவள்.ஆனால், இப்போது கமலத்தைப் பார்த்தாலே வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள்.\n அக்கா அழுகிறாள், தலைவலியாம்…” என கமலத்தின் இரண்டாம் மகள் கல்பனா கூறிக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள். கமலத்தின் கணவர் மாணிக்கம், “என்னமா, ரொம்ப வலிக்கிறதா”, மருத்துவமனை செல்லலாமா\" என வினாவிக் கொண்டே, \"எங்கே போனாள் அவள்\"என்று தனது மனைவி கமலத்தின் மீது கோபக் குரலில் கத்தினார். “அக்காவுக்கு தலைவலி மருந்து வாங்க அனுப்பினேன்” என கல்பனா கூறினாள். “இதோ அம்மா வந்துடாங்க” என கமலத்தின் மகன் ஆறுமுகம் கூறினான்.\nகமலம், “நீங்க போயிட்டு வாங்க, நாங்கள் (கமலம், கல்பனா, ஆறுமுகம்) வீட்டிலேயே இருக்கிறோம்” என்று கூறி, தனது கணவனையும், மூத்த மகள் மலரையும் மருமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்.\nஏழு மாதத்திலேயே பிறந்த, கமலத்தின் மகன் ஆறுமுகம், பிறப்பிலிருந்தே மாற்றுத் திறனாளியாக (நடக்க இயலாமை) வாழ்ந்து வருகிறார்.அவனை எண்ணி வேதனை அடையும் கமலம், அடிக்கடி அழுவதுண்டு.இருப்பினும், தனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குகின்றார்கள் .எனவே, அவர்கள் தனது மகனை எதிர் காலத்தில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் எனவும் பெருமை கொள்வாள்.இப்போது, தனது இரண்டு மகள்களையும் நினைத்தும், கணவனின் கேள்விக்கு பதிலின்றி அழுகிறாள்.\nஇவ்வாறு மனத்திற்குள்ளே நொடிக்கு நொடி அழும் கமலம், அக்காலத்திலே எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து உள்ளாள். குடும்பத்தின் ஏழ்மை நிலையினால் மாணிக்கத்தை திருமணம் செய்து, தனது ஊரிலேயே வீட்டு வேலை செய்து வந்தாள்.தான் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கெல்லாம் கமலம், தனது 2 மகள்களையும் அழைத்து செல்வதுண்டு. இவ்வாறு மளிகை கடை கற்பகம் வீட்டிலும் வேலை செய்து வந்தாள்.கற்பகம் குறைந்த ஊதியமே கமலத்திற்கு வழங்குவாள். இருப்பினும், கமலமும், கற்பகமும் நெருங்கிய தோழிகள்.மளிகை கடை கற்பகத்திற்கு 3 மகன்கள், மூத்த அண்ணன் காவல்துறை அதிகாரி,இளைய அண்ணன் வக்கீல்.\n அப்பாவும், அக்காவும் மருத்துவமனையில் இருந்து வந்துட்டாங்க”…என்று மீண்டும் கமலத்தின் இளைய மகள் கல்பனா மெல்லிய குரலில் கூறினாள். “என்ன சொன்னார், மருத்துவர் \" என்றாள், கமலம். \" தலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை”. இருப்பினும், \"அதிகம் யோசிக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார் \" என்றார் மாணிக்கம். மாணிக்கத்தின் குரலில் ஏதோ இருப்பது போல, கமலத்திற்கு தோன்றியது.\n“உன்னால் தான் பிரச்சினை …நீ , ஏன் கூறினாய்” என மலர் , கல்பனாவிடம் சண்டையிட்டாள். அதுவரை மனத்திற்குள்ளே அழுத மலர், தனது தங்கையிடம் வாய்விட்டு அழுதாள்.\nஅன்பாகவும், அறிவாகவும், அழகாகவும் இருக்கும், தனது குழந்தைகளை “இப்படிச் செய்து விட்டார்கள்” என கமலமும், கமலத்தின் கணவர் மாணிக்கமும் அழுவதுண்டு.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “குழந்தை பாலியல் வன்கொடுமைகளை” பற்றி அறிந்த கல்பனா, “தனது 4 வயத்தில் இவ்வாறு தன்னையும் இணங்க வைத்தனர்” எனக் கூறி, தமக்கை மலரிடம் கதறினாள்.மலரும் , “தன்னையும் அவ்வாறு இணங்கக் கூறி துன்புறுத்தினார்கள்” என்று கூறி அழுதாள். அவற்றைப் பற்றி “யோசித்தால் ,தனக்கு இப்பொதும் தலைவலிக்கும்” என்று கூறி அழுதாள் மலர்.\nஇக்கொடுமையைச் செய்த மளிகை கடை கற்பகம் வீட்டிற்கும், மகன்களுக்கும் நாயைப் போல் உழைக்கும் தனது தாயிடம், தனக்கும், தமக்கைக்கும் நடந்த கொடுமைகளை பற்றி 15வது வயதில் கூறினாள், கல்பனா. இவற்றை கேட்ட கமலம், மயங்கி கீழே விழுந்தாள்.\n\" தனது குழந்தைகளின் வாழ்க்கையை அழித்த, அப்பாவிகளின் வீட்டில் இவ்வளவு நாட்கள் நாயை போல உழைத்தோமே…\" என கூறி அழுது கதறினார்.\nமறுநாள் காலையில், கமலத்திடம் வழக்கம் போல பேச வந்தாள்,மளிகை கடை கற்பகம். ஆனால், கமலம் பேச வில்லை, இரவு முழுவதும் அழுத கமலத்தின் கண்கள் பேசியது.பின், \"ஏன் இவ்வாறு , தனது குழந்தைகளை செய்தீர்கள் என வினாவியப் போது, \"இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை… மேலும், \"உனது மகள்களுக்கு பள்ளியில் வேறு மாணவனுடன் ஏதாவது தொடர்பு இருக்கும் …\"என்றாள் மளிகை கடை ,கற்பகம்.உடனே, “சத்தியமாக இல்லை , எனது குழந்தைகள் அவ்வாறு தவறானவர்கள் இல்லை” என்றார்,கமலம். “நான் பெரிய இடம், மூத்த அண்ணன் காவல்துறையினர்,இளைய அண்ணன் வக்கீல்,மேலும், மூன்றும் மகன்களே,நினைவிருக்கட்டும் என வினாவியப் போது, \"இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை… மேலும், \"உனது மகள்களுக்கு பள்ளியில் வேறு மாணவனுடன் ஏதாவது தொடர்பு இருக்கும் …\"என்றாள் மளிகை கடை ,கற்பகம்.உடனே, “சத்தியமாக இல்லை , எனது குழந்தைகள் அவ்வாறு தவறானவர்கள் இல்லை” என்றார்,கமலம். “நான் பெரிய இடம், மூத்த அண்ணன் காவல்துறையினர்,இளைய அண்ணன் வக்கீல்,மேலும், மூன்றும் மகன்களே,நினைவிருக்கட்டும் ” என்று கூறி அவ்விடம் விட்டு சென்றாள், மளிகை கடை கற்பகம். அன்றிலிருந்து கமலம், கற்பகத்திடம் பேசுவதும் இல்லை, பார்வை கொண்டு பார்ப்பதும் இல்லை.\n\"தனது மகள்களை பாதுகாக்க தவறினேன்… \"நம்பிக்கையால் தான் கற்பகம் வீட்டிற்கு அழைத்து சென்றேன்… \"நம்பிக்கையால் தான் கற்பகம் வீட்டிற்கு அழைத்து சென்றேன்… \"10 வருடத்திற்கு முன்பே, நீங்கள் என்னிடம் கூறி இருக்க வேண்டும் \"10 வருடத்திற்கு முன்பே, நீங்கள் என்னிடம் கூறி இருக்க வேண்டும், எனவும் குழந்தைகளிடம் கூறுவாள், இருப்பினும், \"மளிகை கடை கற்பகம், தனது மகள்களை மிரட்டி இருப்பதை’ எண்ணி ,எண்ணி துடிப்பாள், எனவும் குழந்தைகளிடம் கூறுவாள், இருப்பினும், \"மளிகை கடை கற்பகம், தனது மகள்களை மிரட்டி இருப்பதை’ எண்ணி ,எண்ணி துடிப்பாள் …கணவனின் கண்ணீருக்கும் ,கேள்விக்கும் விடையின்றி தினந்தோறும் இரவு நேரங்களில் கண்ணீருடன் துடிப்பாள் …கணவனின் கண்ணீருக்கும் ,கேள்விக்கும் விடையின்றி தினந்தோறும் இரவு நேரங்களில் கண்ணீருடன் துடிப்பாள்..பெற்றோர்களின் நிலைமையைக் கண்டு , பிள்ளைகளும் கண்ணீர் கடலை உருவாக்குவது உண்டு\nஇருப்பினும், “தனது குழந்தைகள் சிறந்தவர்களாக வருவார்கள் ..என்ற எண்ணத்தில் கண்ணீருடன் பயணித்துக் கொண்டிருக்கிறாள் ..என்ற எண்ணத்தில் கண்ணீருடன் பயணித்துக் கொண்டிருக்கிறாள் \n“காமவெறினால், ஒரு பெண் குழந்தை பாதிக்கப்பட்டது” என்று கருதுகிறோம்.ஆனால், உண்மையில் பாதிக்கப்பட்டது ஒரு பெண் குழந்தை மட்டும் அல்ல, அக்குழந்தையின் குடும்பமே பாதிப்பிற்கு உள்ளாக்கியவர்கள் , இன்றைக்கு அனைத்து செல்வத்தையும் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கியவர்கள் , இன்றைக்கு அனைத்து செல்வத்தையும் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இத்தகைய பிரச்சினை, எப்போது முழுமையாக இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான், இந்நாடு வல்லரசு நாடாக மாறும்.இல்லையெனில், ஒவ்வொரு பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களின் கண்ணீருடன் போதும் இந்நாட்டை அழிக்க\nஎழுத்துப் போட்டி - பரிசு ரூபாய் 1,000 - July 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/articles/80/135527", "date_download": "2020-09-27T11:17:23Z", "digest": "sha1:TCWY3CZPDYKYDLROSRU37D3NOOLSX7AH", "length": 20587, "nlines": 169, "source_domain": "www.ibctamil.com", "title": "சீனஅமைச்சர் சென்றார்!... இந்திய தோவல் வந்தார்! சிறிலங்கா வெட்டியோட முடியாத ஏட்டிக்குப்போட்டி !! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nபுலனாய்வு தகவல்கள் என்றே கூறினார்கள்- அரியநேந்திரன் கவலை\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nதிலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\n... இந்திய தோவல் வந்தார் சிறிலங்கா வெட்டியோட முடியாத ஏட்டிக்குப்போட்டி \nஇலங்கையின் உள்ளுர் அரசியலில் எந்த விடயம் முன்னரங்குக்கு வந்தாலும் அல்லது பின்னரங்குக்கு சென்றாலும் பூகோள அரசியலில் சிக்கியுள்ள இலங்கை அதிலிருந்து விடுபடுவதென்பது இயலாத காரியம் என்பது கடந்த சில நாட்களில் நிருபிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைத்தீவின் இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள் அந்த இறையாண்மையை உங்களின் நலன்களுக்காக தயவுசெய்து பயன்படுத்திக்கொள்ளாதீர்கள் என தற்போதைய முதன்மைத்தலையாரியான ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபக்ச என்ன தான் வினயமான கோரிக்கைகளை அமெரிக்கா முதல் இந்தியாவரை முன்வைத்தாலும் இந்த ஏட்டிக்குப்போட்டி ஆட்டத்தில் இருந்து வெட்டியோட அந்தத்தீவினால் முடியாது.\nஇதனால் தான் கடந்தவாரம் இலங்கைத்தீவில் ஒரே நேர்கோட்டில் அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய நாடுகளின் முக்கியமுகங்கள் தென்பட்ட பின்னர் இந்தியப்பெரியண்ணன் வீட்டில் இருந்து அதன் பாதுகாப்பு ஆலோசகரான அஜித்டோவல் கடந்த 18 அந்திகதி அங்கு உடனடி��ாகவே ஓடிச்சென்று ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபச்சவை சந்தித்திருக்கிறார்.\nடோவல் வெறுங்கையுடன் கோட்டாவை சந்திக்கவில்லை. மாறாக கையிலே காசு வாயிலே தோசை என்பதாக 50 மில்லியன் அமெரிக்க டொலரை கொழும்புக்கு வழங்கியுள்ளார். சின்னத்தம்பி வீட்டுப் பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதியை வழங்குவதாகவும்; அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் பெரியண்ணனுக்கும் சின்னத்தம்பிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பலவிடயங்களும் பேசப்பட்டுள்ளன.\nசிறிலங்கா ராணுவத்துக்கு பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா 50 மில்லியன் டொலர் நிதியை வழங்குவது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயலென பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்களின் கண்டனம் அக்கரையில் உள்ள தமிழகத்தில் இருந்து வெளிப்பட்டாலும்\nஉள்ளுரில் ஈழத்தமிழர்களின்; 13 க்கு இந்தியாவே பொறுப்பு என தமிழ்தேசியக் கூட்டமைப்பு கைகாட்டினாலும் அதே பெரியண்ணன் வீட்டில் இருந்து தமிழர்களுக்கு 13 அல்ல மாறாக 50 மில்லியன் டொலர் நிதி கொழும்புக்கு புதிதாக வந்துள்ளது.\nஆகமொத்தம், இலங்கைத்தீவின் இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள் அந்த இறையாண்மையை உங்களின் நலன்களுக்காக தயவுசெய்து பயன்படுத்திக்கொள்ளாதீர்கள் என ரேமினேற்றர் பல்லவிபாடினாலும் வந்தவரை லாபம் என எல்லாத்தரப்பிடமிருந்தும் கொழும்பு கறந்து கொள்கிறது.\nஅதாவது தமிழர்அரசியல் தளம் தமக்குரிய 13 க்கு இந்தியாவே பொறுப்பு என பேச்சுப்பல்லக்கை காவியபடி தமக்குள் முரண்பட்டுக்கொள்ள யாருடனும் முரண்படாமல் கொழும்புக்காரியம் நடக்கிறது.\nதமிழ் பிரதிநிதிகளை பொறுத்தவரை தமிழ்த் தேசியம் என்ற வலு வெறுமனவே நாடாளுமன்ற ஆசனங்களை பிடிக்கவும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறவைக்கும் தில்லாலங்கடி சூத்திரமாக மாற்றப்படுகிறது.\nஅதாவது தமிழமக்களின் உணர்ச்சியை உசுப்பேற்றி கொழும்பு அதிகாரமையம் குறித்து எதிர்மறையாக ஒலிவாங்கிகளுக்கு முன்னால் திட்டித்தீர்த்து அதே கொழும்பு அதிகார முகங்களுடன் நாடாளுமன்ற தேனீர் விடுதியில் புன்முறுவல் செய்து தமது தமது அரசியல் இருப்பை அங்கும் இங்கும்; தக்கவைக்கவே தமிழ் அரசியல் வாதிகள் முயல்கின்றனர்.\nஇந்த உசுப்பேற்றல் நிலை தொடரும்வரைஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு 20 க்கு மேற்பட்ட ஆசனங்கள் வடக்குகிழக்கில் கிட்டினால் கூட அதன் ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் அடைவுகள் வருவதற்கு சாத்தியமுண்டா என்றால் அது வினாதான்.\nஅவ்வாறு வந்திருந்தால் தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக்கூட்டணியும் தமிழதேசியக்கூட்டமைப்பு என மொத்தமாக சற்றேறக்குறைய கடந்த 70 வருடங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்ற ஆசனங்கள் தமிழ்பிரதிறிதிகளால் சூடேற்றப்பட்ட போது எப்போதே ஒரு தீர்வு கிட்டியிருக்கவேண்டும்\nஆகையால் எதிர்வரும் பொதுத்தேர்தலில்; தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு 20 அல்ல அதற்கு மேலும் கிட்டினாலும் சிங்களப் பெருந்தேசியவாத அந்த காரத்தில் இருந்து தமிழர்களை அரசியல் ரீதியில் அவர்களால் காத்துக்கொள்ளவே இயலாது.\nஆனால் மறுபுறத்தே தெற்கின் சமகாலமோ வேறுகதைகளை சொல்கின்றது. பூளோள அரசியல் சூட்சுமங்களை ரேமினேற்றர் கோத்தபாயவும் மகிந்தவும் தமது அரசாங்கத்தின் ஊடாக தந்திரோபாயமாக கையாள முனைவதை அவதானிக்கவேண்டும்\nஅதாவது சீனா மீண்டும் ஒரு முறை கடன் உதவி என்ற கரட் துண்டை இலங்கைக்கு நீட்டி சென்ற மறுநாளே அதே கடனுதவியை காவியபடி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் கொழும்புக்கு சென்று திரும்பியிருக்கிறார்.\nஆகையால் இவ்வாறான யதார்த்த்தை புரிந்து தமிழர்தரப்பும் தமது அரசியல் போக்கை மாற்றாவிட்டால் வெறும் உணர்ச்சிகர தூண்டிலில் சிக்கி தமிழர் அரசியலும் இழுபட்டு செல்லும் அவலமே தொடரக்கூடும்\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 20 Jan 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகளத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்\nல���்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_73.html", "date_download": "2020-09-27T09:48:46Z", "digest": "sha1:EQ6X25EIJZBNNCXBP6U4BP7MJYL3IG2G", "length": 10896, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / HLine / தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி.\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார்.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி வெற்றிப்பெற்றது. அவர்களது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.\nசென்னை அண்ணாநகரில் நடைபெற்ற தேர்தலில் காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. விஷால், ஆர்.ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூவர் தலைமையிலான அணிகள் தேர்தலில் போட்டியிட்டன.\nமொத்தமுள்ள ஆயிரத்து 211 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே விஷால் அணி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் 479 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கான தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 333 வாக்குகளும், கேயார் 224 வாக்குகளும் பெற்றனர். இதேபோல் பொருளார் பதவிக்கு விஷால் அணியில் சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்க���் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-09-27T09:26:43Z", "digest": "sha1:XNZMW3DKCB5TH73WOTFUN3BCJ7QQSAYL", "length": 7190, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "அண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா\nநடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் மீனா, ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுறையாக வரி செலுத்திய விஜய் – வருமான வரித்துறை தகவல்\nஎங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு – சிவகார்த்திகேயன்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண���குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/01/25225726/1066174/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-09-27T09:59:40Z", "digest": "sha1:LFWEVYMSRA5OMFPA46L2J52XQFCPNOBN", "length": 9074, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(25/01/2020) ஆயுத எழுத்து - குரூப் 4 தேர்வு : வெளிவரும் முறைகேடு முடிவுகள்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(25/01/2020) ஆயுத எழுத்து - குரூப் 4 தேர்வு : வெளிவரும் முறைகேடு முடிவுகள்..\nசிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா , த.மா.கா // சிவ இளங்கோ , சட்ட பஞ்சாயத்து // கலீல் பாஷா, தேர்வர் // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)//\n(25/01/2020) ஆயுத எழுத்து - குரூப் 4 தேர்வு : வெளிவரும் முறைகேடு முடிவுகள்..\nசிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா , த.மா.கா // சிவ இளங்கோ , சட்ட பஞ்சாயத்து // கலீல் பாஷா, தேர்வர் // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)//\n* தோண்ட தோண்ட கிளம்பும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு\n* மாவட்டங்களில் தொடரும் அதிரடி கைதுகள்\n* கேள்விக்குறியாகும் முந்தைய போட்டி தேர்வுகள்\n* பயிற்சி மையங்கள் மீதும் கண் பதிக்கும் காவல்துறை\n(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் \n(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் - சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்\n(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சரவணன், திமுக // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை\n(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்\nDr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக\n(26/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவும்...காத்திருக்கும் சவால்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக :கோவை செல்வராஜ், அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்/லஷ்மணன், பத்திரிகையாளர்\n(24/09/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் உரிமைக்குரல் : திமுகவா \nசிறப்பு விருந்தினர்களாக :சரவணன், திமுக/எஸ்.ஆர��.சேகர்,பாஜக/சிவசங்கரி, அதிமுக/அருணன்,சிபிஎம்\n(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க\n(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா அரசியலா - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க\n(20/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவில் கூட்டணி குழப்பங்கள்: யார் காரணம்\nசிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி - அதிமுக // கே.சி.பழனிச்சாமி - முன்னாள் எம்.பி // கரு.நாகராஜன் - பாஜக // ரவீந்திரன் துரைசாமி - அரசியல் விமர்சகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=125767", "date_download": "2020-09-27T10:25:32Z", "digest": "sha1:25Y27NM5ZW7NLIX2QCOLRVHOXSUFV3WH", "length": 12239, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்! - Tamils Now", "raw_content": "\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் ம���சடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\nகாஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்\nஉமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார்\nஉமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியதையடுத்து, இந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரிக்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், “பாராளுமன்ற உறுப்பினராக நாட்டுக்காக பணியாற்றியவர், மாநில முதல்வராக இருந்தவர், மத்திய மந்திரியாக இருந்தவரால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இரவு முதல் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த பிப்ரவரி 5ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். அதன்படி சாராவின் மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.\nஆனால், வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார். இதனையடுத்து சாரா தொடர்ந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஆட்கொணர்வு மனு உச்சநீதிமன���றம் உமர் அப்துல்லா காஸ்மீர் விவகாரம் சாரா அப்துல்லா 2020-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவங்கிக் கடன் தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது -மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு\nவழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்தது\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது – பிரஷாந்த் பூஷன்\nபி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஉலக நாடுகள் நிர்பந்தம்; தடுப்புக்காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karmayogi.net/?q=mj_march2005_9", "date_download": "2020-09-27T09:10:30Z", "digest": "sha1:SZU6DPGRBRJNF6HTRZE3B6UGYOZYPT42", "length": 6676, "nlines": 118, "source_domain": "www.karmayogi.net", "title": "09.நியாயத்திற்குப் பரிசு | Karmayogi.net", "raw_content": "\nநினைவு அருள் மறதி பேரருள்\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2005 » 09.நியாயத்திற்குப் பரிசு\nஉலகில் பலவகையான அநியாயங்கள், கொடுமைகளுண்டு. ஆண்கள் அனுபவிப்பது ஒருவகை. பெண்களுக்கு இழைத்த அநீதியைப் பல இடங்களில் அவர்களால் வெளியிட முடியாது என்பதால் அக்கொடுமைகள் தாங்கமுடியாதவை. வாழ்வில் சில சந்தர்ப்பங்கள் கோணலாக அமைந்துவிட்டால் வேலை கிடைப்பதைவிட டிரான்ஸ்பர் முக்கியமாகும். சில சமயங்களில் கொடுமையிலிருந்து தப்புவதற்கு டிரான்ஸ்பர் அத்தியாவசியமாகும். நல்ல இடம் பிள்ளைக்கு நல்ல பள்ளியில் கிடைப்பது குழந்தையின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டதாகும். ஆபத்துகள் பலவகையின. அவற்றிலிருந்து தப்புவது அருளாகும். ஓர் அன்பரின் ஓரிரு அனுபவங்களைக் கீழே கூறுகிறேன்.\n- இரயில்வேயில் பணிபுரியும்பொழுது மிகுந்த செல்வாக்கும், பணமும்,பதவியும் உள்ள ஒருவரால் மிகுந்த துன்பப்பட்டேன். அன்னையின் கருணையை நம்பி அஞ்சாமல் நேர்மையாக இருந்தேன். நான் செய்யாத தவற்றிற்கு வேண்டுமென்றே என்மேல் புகார் கொடுத்து, அங்குள்ள அனைவரும் அவருக்காகச் சாட்சி சொல்லியபொழுதும், என்மேல் சொன்ன பழியைத் தவறு என நிரூபித்து, மறுநாள் எனக்குக் கிடைக்கப் போகும் இன்பத்தை முதல்நாளே எனக்குக் காட்சியாக தெரியப்படுத்தியது அற்புதம்.\n- மறுநாள் நான் விரும்பிய இடத்திற்கு நிஜமாகவே டிரான்ஸ்பர் கிடைத்ததும், என் கணவருக்கும் டிரான்ஸ்பர் கிடைத்ததும், எனக்கு She is Supreme அன்னை அற்புதமான தெய்வம் என உணர்த்தியது.\n- என் பையனுக்கும், பெண்ணிற்கும் DAV பள்ளியில் சிபாரிசு இல்லாமல்\nஇடம் கிடைத்ததும் அவற்றிற்குச் சமமானவை.\n- Hosurக்கு நானும், என் கணவரும் காரில் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு பொட்டலில் வண்டி நின்றுவிட்டது. என்னையோ, காரையோ விட்டுப் போகமுடியாத நிலை. அந்நேரம் ஒரு சிறுவனும், பெண்ணும் வந்து உதவியது அன்னையே அனுப்பித்ததாக நான் உணர்ந்தேன்.\nநன்றியறிதல் என்ற தலைப்பில் அன்பர் எனக்கு எழுதிய கடிதத்தின்\n‹ 08.மனமாற்றம் up 10.பணவரவு ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2005\n02. லைப் டிவைன் - கருத்து\n05.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T11:14:12Z", "digest": "sha1:RGBNGS5BLT3SDJ5CC7UOBJ3IJ7VV2CFZ", "length": 11885, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருநீற்றுப் பதிகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ திருநீற்றுப் பதிகம் ’\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nதிருஞான சம்பந்தர் தமிழகத்தில் பாலி, பிராகிருதம் முதலிய அயல்மொழிவழக்குகள் பெற்றிருந்த செல்வாக்கை ஒழித்து செந்தமிழ் வழக்கினை நிலைபெறச் செய்தார். தமிழிசையை முழுவதுமாக இறை அனுபவத்துக்கும், மெய்ஞ்ஞான உணர்வுக்கும் உரியதாக ஆக்கினார்; சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் இசையை உரியதாக மாற்றத்தினை விளைவித்தார்.... முதன் முதலில் வண்ணத்தை முழுமையாகக் கையாண்டவர் திருஞானசம்பந்தரே. தமிழ் எழுத்துக்களின் குற���ல் நெடில், வல்லோசை, மெல்லோசை, இடையோசை நீர்மைகளை அறிந்து ஒலியினை பயன்கொண்டு முழுமையாக வண்ணம் அமைந்த பாடல்களை முதலில் பாடியவரும் அவரே... சம்பந்தர் பாடியவை ‘எனதுரை தனதுரை’ என அவர் கூறியபடி சிவபரம்பொருள் உணர்த்தியபடிப் பாடியதாம். எனவே, சிவனது மொழி வேதாகமங்கள் என்பது... [மேலும்..»]\nஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும் நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப, மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nசுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்\nதிண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nஅமெரிக்க அதிபர் அரசியல் – 4\nஅக்பர் என்னும் கயவன் – 8\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nஇக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சி\n ஊழலை வெளிக் கொணர்வது தவறா\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nசிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-09-27T09:44:52Z", "digest": "sha1:V5DXJVYS5C5CH46UTV42KXBUJENQP7KR", "length": 5453, "nlines": 97, "source_domain": "thatstamil.xyz", "title": "திருப்பூரில் ஓட்டுநர் வெட்டிக் கொலை: காவல் துறையினர் விசாரணை - Thatstamil", "raw_content": "\nதிருப்பூரில் ஓட்டுநர் வெட்டிக் கொலை: காவல் துறையினர் விசாரணை\nதிருப்பூரில் டெம்போ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர்விசாரணைநடத்தி வருகின்றனர்.\nதிருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் அருகே சுமார் 30 வயது மதிக்கத்த இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன்பிணமாகக் கிடப்பாத மத்திய காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான பேச்சிமுத்து(32),என்பதும், கடந்த 25 நாள்களுக்கு முன்பாக குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்ததும் தெரியவந்தது.\nமேலும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.\nஇரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சக வீரரால் சுட்டுக்கொலை\nகேரளத்தில் உறவினர்களை குத்தி கொன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்\nகடன் கேட்டு தர மறுத்த தம்பியை கொலை செய்த அண்ணன் கைது\nவேலூரில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர்கள் கைது\n‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ கருவியை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thatstamil.xyz/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-09-27T10:06:32Z", "digest": "sha1:5SE6HABPYPZ5CCIZV6NR7N7WHTBLAOFH", "length": 5622, "nlines": 87, "source_domain": "thatstamil.xyz", "title": "போடி நகராட்சியில் ஜூலை 10 முதல் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு - Thatstamil", "raw_content": "\nபோடி நகராட்சியில் ஜூலை 10 முதல் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபோடி நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)\nபோடி: போடிநாயக்கனூர் நகராட்சியில் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) முதல் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பெரியகுளம் நகராட்சியில் அதிகளவில் கரோனா தொற்று பரவியதால் அங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஜூலை 8 முதல் ஆண்டிபட்டி பகுதியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து போடி நகராட்சி பகுதியிலும் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) முதல் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று வேகமாகவும், அதிகமாகவும் பரவி வருவதால் நகர் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. வருகின்ற 10.7.2020 வெள்ளிக்கிழமை முதல் 23.7.2020 வியாழன் கிழமை வரை நகரில் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பொருட்களான மளிகை மற்றும் காய்கனிகள் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஏ.டி.எம். இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nஅவசர தேவைகளுக்கு நகராட்சி அலுவலக தொலைபேசி எண் 04546 280228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nகடைமடைக்கு வராத காவிரி நீர்: பொதுப்பணித்துறையே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு\nகாரைக்காலில் ஒரே நாளில் 25 பேருக்கு கரோனா: ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/renault/kattappana/cardealers/renault-kattappana-195543.htm", "date_download": "2020-09-27T11:28:38Z", "digest": "sha1:QR5FM6X6TI7VVS7WBW7IOF5HF5PAHC2Q", "length": 3720, "nlines": 100, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் கட்டப்பனா, இடுக்கி road, கட்டப்பனா - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதன��ல் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ரெனால்ட் டீலர்கள்கட்டப்பனாரெனால்ட் கட்டப்பனா\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n*கட்டப்பனா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namkural.com/skin-care-tips-before--you-reach-30yrs", "date_download": "2020-09-27T10:16:50Z", "digest": "sha1:RBXN5RGGYCXQVFHRKRRN23A4XR44HPEW", "length": 27512, "nlines": 344, "source_domain": "www.namkural.com", "title": "30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு முயற்சிகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு முயற்சிகள்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு முயற்சிகள்\nவயது முதிர்விற்கான காரணங்களை தடுத்து, சருமத்தை இளமையாக வைக்க பல வழிகள் உண்டு. ஆனால் , சரும பாதுகாப்பை செய்ய வேண்டியது, உங்கள் 20 களில்,\nபெண்கள் 30 வயதை நெருங்கும்போது அவர்களுடைய சருமம் பல்வேறு மாற்றங்களை சந்திக்கிறது. சருமத்தில் கருந்திட்டுகள் தோன்றுவது, கொலோஜென் உற்பத்தி குறைவது, சருமத்தின் எலாஸ்டிக் தன்மை குறைவது, போன்ற பல்வேறு மாற்றங்கள் உண்டாகிறது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதால், தோல் சுருக்கம், கருமை போன்ற சரும தொடர்பான தொந்தரவுகள் நீங்கும். வயது அதிகரிக்கும்போது பல்வேறு சரும தொடர்பான பிரச்சனைகள் வருவது இயல்பு. இவை, பெண்களின் அழகை பாதிக்கும் வகையில் உள்ளன.\n30 வயதை நெருங்குவதற்கு முன், தொடர்ச்சியாக சரும பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதால், 30 வயதிற்கு பிறகும், உங்கள் இளமையை தக்க வைக்கலாம்.\nஉங்கள் சரும அழகை மேம்படுத்தவும், வயது முதிர்வை தடுக்கவும், வயது முதிர்வால் உண்டாகும் சரும பிரச்சனைகளை போக்கவும், எளிய முறைகள் இங்கே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து முயற்சித்து பலன் பெறுங்கள். இதனால் உங்கள் அழகும், இளமையும் நிரந்தரமாக இருக்கும்.\nகண்ணை சுற்றியுள்ள பகு��ி மிகவும் மென்மையாக இருக்கும். ஆகவே எளிதில் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. சருமத்தின் மற்ற பகுதிகளை விட, எளிதில் முதிர்வடையும் பகுதியாகவும் இந்த கண் பகுதி இருப்பதால், அதிகமான கவனம் இந்த பகுதிக்கு தரப்பட வேண்டும். கண்ணை சுற்றியுள்ள பகுதி, ஈரப்பதத்தோடும் நீர்ச்சத்தோடும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே அவற்றை தரும் க்ரீம்களை பயன்படுத்தி, கண்களை பாதுக்காப்பது நல்லது.\nமற்றொரு முக்கியமான சரும பாதுகாப்பு என்பது முகத்திற்கு பயன்படுத்தும் பேசியல் ஆகும். 30 வயதை நெருங்கும்போது, முகம் தன்னுடைய இயற்கையான அழகை இழக்க நேரிடுகிறது. இத்தகைய நிகழ்வை தடுத்து, முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்க, பேஷியல் மிஸ்ட்டை பயன்படுத்தவும். இந்த பேஷியல் மிஸ்டை பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பொலிவை பெறுகிறது. மேலும், உங்கள் அழகை மெருகேற்றி, வயது முதிர்வை தடுக்கிறது.\nசருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுப்பது என்பது ஒரு பொதுவான முறையாகும். இருந்தாலும்,ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும துளைகளில் உள்ள அழுக்கை போக்க வேண்டியது அத்தியாவசியமாகும். ஆகவே ஒரு சிறந்த ஸ்க்ரப் பயன்படுத்தி இத்தகைய அழுக்குகளை வெளியேற்றி தூய்மையான சருமத்தை பெறுவதால் உங்கள் அழகு அதிகரிக்கும். வயதும் குறைந்தது போல் தோன்றும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை இந்த ச்க்ரப்பை பயன்படுத்தலாம்.\nவைட்டமின் சி சீரம் :\nவைட்டமின் சி ஒரு சிறந்த அன்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும். இந்த வைட்டமின் , சருமத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி சீரம், வயது முதிர்வை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இறுக்கமான, திடமான மற்றும் பொலிவான சருமத்தை பெற, உங்களுக்கு 30 வயது நெருங்குவதற்கு முன், இந்த வைட்டமின் சி சீரத்தை பயன்படுத்தவும்.\nஇத்தகைய எண்ணெய்யில், சரும நன்மை தரும், ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன. இத்தகைய தன்மைகள் கொண்ட எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதால், வயது முதிர்வு தடுக்கப்படுகிறது, மற்றும் சருமம் சோர்வாக காட்சியளிப்பதை தடுக்கிறது. ஆகவே 30 வயது நெருங்குவதற்குள், முகத்திற்கான எண்ணெய்யை பயன்படுத��த தவறாமல் இருப்பது, வயது முதிர்வை கட்டுபடுத்துகிறது. ஆகவே உங்கள் சருமம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், அழகுடன் காணப்படுகிறது.\nவயது முதிர்வை தடுக்கும் க்ரீம் :\nவயது முதிர்வை தடுக்கும் க்ரீம் என்பது ஒரு அவசியமான செலவாகும். இத்தகைய கிரீம்களில், அதிக அளவிலான சக்திமிக்க அன்டி ஆக்ஸ்சிடென்ட் உள்ளன. இவை, சருமத்தை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கின்றன. ஆனால், இந்த வயது முதிர்வை குறைக்கும் க்ரீம்களை உங்கள் 30 வயதிற்குள் பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.\nமுகத்திற்கு மாஸ்க் பயன்படுத்துவதால் பல நல்ல விளைவுகள் சருமத்திற்கு உண்டாகிறது. வயது முதிர்வை தடுக்கும் பல்வேறு மாஸ்குகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கும், சுருக்கத்தை குறைக்கும் க்ரீம்களை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தலாம். இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் 30 வயதிற்கு பிறகும் உங்கள் அழகை பராமரிக்கலாம்.\nசரும பாதுகாப்பு நிபுணர்கள், பெண்களை வெளியில் செல்வதற்கு முன், சன்ஸ்க்ரீன் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்கள். இளம் வயதில், அதிகமாக வெயிலில் அலையும்போது, எந்த ஒரு மாற்றத்தை காட்டாத உங்கள் சருமம், 30 மற்றும் 40 வயதிற்கு மேல், இதற்கான பாதிப்பை உங்கள் சருமம் வெளிபடுத்துகிறது. ஆகவே, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க, சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம். இதனால் உங்கள் அழகு நிலைத்து நிற்கும்.\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nஅலட்சியப்படுத்தக் கூடாத 10 வகையான வயிற்று வலி\nபருக்களை போக்கும் வீட்டு வைத்தியம்\nதழும்புகளை போக்க வைட்டமின் ஈ\nஉங்கள் உச்சந்தலை வறட்சியைப் போக்க ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்\nஇதழால் இதழின் நிறத்தை கூட்டுங்கள்\nஅலுவலகம் செல்வதற்கான மேக் அப் முறைகள்\nசரும நிறத்தை அதிகரிக்க இயற்கை முறைகள்\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் ���ொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nமச்சத்தில் முடி இருப்பதால் புற்று நோய் உண்டாகுமா\nஒரு தோல் சிகிச்சை நிபுணர் இதற்கான விளக்கத்தைத் தருகிறார்.\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு காணொளி\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nதுரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்\nதுரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.\nதிருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்\nதேவி துர்கையின் ஒன்பது வடிவங்களை நவராத்திரியில் வழிபட்டு அவள் ஆசியை நாம் பெறுகிறோம்.\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nதலையில் எண்ணெய் தடவும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்...\nநாம் குழந்தையாக இருக்கும்போது நமது அன்னை நமக்கு தினமும் தலையில் எண்ணெய் தடவி விடுவதை...\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/29999/", "date_download": "2020-09-27T10:08:10Z", "digest": "sha1:RH2RVTWWWTBDPQ6DUTZXTQGYY6UTTRHC", "length": 10037, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் விபத்து - இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் - GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் விபத்து – இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்\nஇன்று பிற்பகல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nடிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதைஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய கயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது\nஅத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என்பது விபத்து நடந்த இடத்திற்கு முன்னால் உள்ள கோட்டலில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ள காட்சியில் அறியக்கூடியதாக உள்ளது\nTagsஅவசர சிகிச்சை பிரிவில் இருவர் இளைஞர்கள் கிளிநொச்சி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஆபத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது\nநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது :\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alimamslsf.com/2018/05/msajideen-mahroof-sahvi-riyady.html", "date_download": "2020-09-27T09:05:32Z", "digest": "sha1:DA6H263XUZQNQ65HXXHGE75KAO5POL6K", "length": 5309, "nlines": 77, "source_domain": "www.alimamslsf.com", "title": "பெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nஇவ்வீடியோ உரையின் ஆடியோவை DOWLOAD செய்துகொள்ள கீழுள்ள படத்தை CLICK செய்க....\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nபோதைப் பாவனையும் குடும்பவ���யல் பாதிப்புக்களும் - MJM. Hizbullah Anvari (B.Com Red)\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nபெற்றோரை பாராமரிப்பதில் பிள்ளைகளின் பங்களிப்பு - Rizwan ismail Haami,(M.A Red)\nமஹ்ரில் பெண்களுக்கான உரிமைகள் (பார்வை - 10) - MJM. Hizbullah Anvari, (B.Com Red)\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=3713", "date_download": "2020-09-27T10:06:40Z", "digest": "sha1:IF65QM25DVEII2FBQSPS2YWBZRWJLEI5", "length": 8957, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum - சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் » Buy tamil book SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum online", "raw_content": "\nசங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பெ. மாதையன்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: சங்ககாலம், திறனாய்வு, சமுதாயம், முயற்சி, உழைப்பு\nபுறநானூறு அகராதி General Knowledge\nசங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் ' என்ற இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் இந்த நூலைத் தயாரிப்பதில் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஆசிரியர் தமது முன்னுரையில் எடுத்துக் கூறுகிறார். சங்க இலக்கியம் காட்டும் சமிதாயத்தை வரலாற்று வளர்ச்சிப் போக்கில் காணும் ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளது என்றும் ஆசிரியர் கூறுகிறார். வேட்டையாடும் இனக்குழு வாழ்க்கையும் ஆடுமேய்க்கும் இனக்குழு வாழ்க்கையும் அழிந்து தனிச் சொத்துரிமையும் அரசும் தோன்றிய வரலாற்றுக் காலம் என்பதை மானுடவியல் நோக்கோடு சங்க இலக்கியத்தை காச்போர் அறிவர். என்று ஆசிரியர் விளக்குகிறார். - பாவை பப்ளீகேஷன்.\nஇந்த நூல் சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், பெ. மாதையன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெ. மாதையன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்ச் செவ்வியல் படைப்புகள் - Tamil Sevvial Padaipukal\nதமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் - Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal\nமற்ற இலக்கியம் வகை பு��்தகங்கள் :\nமுத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்\nசேனைத்தலைவர் வாழ்வியல் - Senaiththalaivar Vaazhviyal\nதாயுமானவர் பாடல் தொகுப்பு - Thayumanavar Padal Thokuppu\nதமிழ்நூறு மூலமும் உரையும் - Thamizhnooru moolamum uraiyum\nகலையும் கலைக் கோட்பாடுகளும் - Kalaiyum Kalai Kotpaadugalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam\nபாலியல் + வன்முறை = திரைப்படம்\nவெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்\nதமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு\nபாரதியாரோடு பத்தாண்டுகள் - Bharathiyodu Pathaandugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://nationalpli.org/ta/vollure-review", "date_download": "2020-09-27T09:25:33Z", "digest": "sha1:FX73FOS3MSJNLHL3ZKJGEN7CFSZ2TBWN", "length": 30450, "nlines": 110, "source_domain": "nationalpli.org", "title": "Vollure ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nVollure மூலம் மார்பகங்களை பெரிதாக்க அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா பயனர்கள் தங்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nமார்பகங்களை மிக நீண்ட காலத்திற்கு அதிகரிப்பதற்கான Vollure ஒன்று Vollure, அது ஏன் நுகர்வோரிடமிருந்து வாடிக்கையாளர் Vollure பார்ப்பது தெளிவை அளிக்கிறது: மார்பக வளர்ச்சியில் Vollure உகந்ததாக Vollure என்று Vollure. இது உண்மையா நுகர்வோரிடமிருந்து வாடிக்கையாளர் Vollure பார்ப்பது தெளிவை அளிக்கிறது: மார்பக வளர்ச்சியில் Vollure உகந்ததாக Vollure என்று Vollure. இது உண்மையா முகவர் வாக்குறுதியளித்ததை வைத்திருந்தால் நாங்கள் காண்பிப்போம்.\nVollure பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nமார்பகங்களை பெரிதாக்கும் நோக்கத்திற்காக Vollure உருவாக்கப்பட்டது. தயாரிப்பின் பயன்பாடு மிகக் குறுகிய நேரம் அல்லது நீண்ட நேரம் எடுக்கும் - வெற்றி மற்றும் தாக்கம் உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் மீதான தாக்கத்தைப் பொறுத்தது. மகிழ்ச்சியடைந்த வாங்குபவர்கள் Vollure தங்கள் அழ��ான சாதனைகளைப் பற்றி Vollure. ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது\nஇந்த சிக்கல் பகுதியில் பரந்த அறிவை அசல் உற்பத்தியாளரால் தெளிவாக வழங்க முடியும். அந்த அனுபவத்தை நீங்கள் விரைவாகச் செல்ல உதவலாம்.\nஅதன் இயல்பான நிலைத்தன்மையின் காரணமாக நீங்கள் Vollure நன்றாக பொறுத்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nVollure, நிறுவனம் மார்பகங்களை பெரிதாக்குவதற்கான சவாலை Vollure மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது.\nVollure டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது அசாதாரணமானது.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nமற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து வியாதிகளுக்கும் ஒரு அதிசய சிகிச்சையாக விற்கப்படுகின்றன. இது ஒரு பெரிய சவால் & அரிதாகவே செயல்படுகிறது. சரியாக, இது ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ சேர்க்கப்படுகின்றன என்பதை நெருக்கமான பார்வைக்கு இட்டுச் செல்கிறது.\nஉற்பத்தி நிறுவனத்தின் இணைய Vollure வாங்கலாம், இது வேகமாகவும் சிக்கலற்றதாகவும் இருக்கும்.\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஇந்த நன்மைகள் Vollure கவனிக்கத்தக்கவை:\nபரிகாரத்தைப் பயன்படுத்தும் போது காண்பிக்கப்படும் நல்ல பிளஸ்கள் அருமை:\nஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தவிர்க்கப்படுகிறது\nVollure ஒரு மருந்து அல்ல, எனவே மிகவும் ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் Vollure\nமருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் நடப்பதை நீங்கள் தவிர்க்கிறீர்கள், இது உங்கள் தேவையைப் பற்றி மட்டுமே கேலி செய்கிறது மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாது\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது & கொள்முதல் முற்றிலும் சட்டத்தின்படி மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nமார்பகங்களின் விரிவாக்கம் பற்றி பேச விரும்புகிறீர்களா முடிந்தவரை சிறியதா நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றால், அதற்கான தீர்வை ஆர்டர் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளது, அதைப் பற்றி யாருக்கும் தெரியாது\nVollure நன்றாக Vollure ஏனெனில் தனிப்பட்ட பொருட்கள் ஒன்றாக பொருந்துகின்றன.\nஅவ்வாறு செய்யும்போது, மனித உடலின் அதிநவீன செயல்பாட்டை நீண்ட காலமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயன்படுத்திக் கொள்கிறது.\nமனித உயிரினத்தில் மார்பகங்களை பெரிதாக்குவதற்கான உபகரணங்கள் உள்ளன, மேலும் இந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nவேலைநிறுத்தம் என்பது பின்வருவனவற்றைச் செய்யும் விளைவுகள்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அதற்கு அது இல்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையானவை அல்லது வலுவானவை.\nசிறப்பு பொருட்களின் பட்டியல் இங்கே\nVollure வளர்ந்த சூத்திரத்தின் எலும்புக்கூடு சில முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது Vollure மற்றும்.\nமார்பக விரிவாக்கத்தைத் தவிர, பல ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள பாரம்பரிய மருந்துகளும் உள்ளன. Sleep Well மதிப்பாய்வையும் கவனியுங்கள்.\nமேலும், இந்த தனிப்பட்ட பொருட்களின் தாராளமான அளவு கவர்ந்திழுக்கிறது. சில தயாரிப்புகள் இழக்கும் இடம்.\nஇது ஏன் ஒரு செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் யோசித்திருந்தாலும், ஆராய்ச்சியை வெளிப்படுத்திய பின்னர், மார்பகத்தை பெரிதாக்குவதில் இந்த பொருள் ஒரு முக்கிய பங்கை வகிக்கக்கூடும் என்று மீண்டும் நம்புகிறேன்.\nதீவிர ஆய்வு இல்லாமல், Vollure சாதகமாக ஆதிக்கம் Vollure என்பது தெளிவாகிறது.\nVollure பயன்பாட்டில் Vollure பக்க விளைவுகள் Vollure\nகொள்கையளவில், இந்த விஷயத்தில் Vollure என்பது மனித உயிரினத்தின் இயல்பான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு இனிமையான தயாரிப்பு என்று இங்கே முடிவு செய்ய வேண்டும்.\nசந்தையில் உள்ள பல தயாரிப்புகளைப் Vollure, Vollure உங்கள் உடலுடன் தொடர்பு கொள்கிறது. இது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமுதல் உட்கொள்ளல் சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறானதாக உணர வாய்ப்பு உள்ளதா எதிர்பார்த்த விளைவுகள் காண்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படுகிறதா\n தர்க்கரீதியாக, உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது முதலில் ஒரு சீரழிவாக இருக்கலாம், ஆனால் ஒரு புதிய உடல் உணர்வாகவும் இருக்கலாம் - இது ஒரு தயாரிப்பு ஆகும், இது பின்னர் கடந்து செல்கிறது.\nபல வாடிக்கையாளர்க���ால் இணக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை ...\nVollure யாருக்கு சிறந்த தேர்வு அல்ல\nஎடை இழப்புக்கு Vollure ஒரு பெரிய உதவி. டஜன் கணக்கான வாடிக்கையாளர்கள் சாட்சியமளிப்பார்கள்.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே உட்கொண்டு உங்கள் அனைத்து விவகாரங்களையும் நேரடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் அணுகுமுறையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் வளர்ச்சி கடினமானது.\nவிருப்பங்களை உணர Vollure உதவுகிறது. இருப்பினும், நீங்கள் எப்படியும் முதல் படியை பணயம் வைக்க வேண்டும்.\nஎனவே, நீங்கள் ஒரு பெரிய Vollure இலக்கு Vollure, நீங்கள் Vollure வாங்க Vollure, ஆனால் நீங்கள் ஒரு தவிர்க்கவும் இல்லாமல் பயன்பாட்டை இயக்க வேண்டும். குறுகிய கால வெற்றிகள் உங்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்க வேண்டும். ஆயினும்கூட, நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும்.\nகுறிப்பாக Vollure பயன்படுத்த சிறந்த வழி\nஇருப்பினும், இது விரும்பிய முடிவுகளை உண்மையிலேயே அளிக்கிறதா என்பது குறித்து ஏதேனும் அக்கறை இருந்தால், அக்கறைக்கு முற்றிலும் காரணமில்லை: எந்த நேரத்திலும் நீங்கள் அடிப்படை பகுதியை புரிந்து கொள்ளவில்லை.\nஎனவே தேவையற்ற எண்ணங்களை Vollure கடைசியாக உங்கள் சொந்த Vollure அழைக்கும் நேரத்தை எதிர்நோக்குங்கள்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஅதன்படி, தினசரி வழக்கத்தில் Vollure எளிதில் இணைத்துக்கொள்ள முடியும் என்று Vollure.\nபல்வேறு அனுபவ அறிக்கைகள் மற்றும் பலவிதமான சோதனைகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nசிகிச்சையின் பயன்பாடு, டோஸ் மற்றும் காலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும், அதற்கான தீர்வு குறித்த மாற்றுக் கருத்துக்களும் பாகங்கள் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன.\nVollure எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nVollure பயன்படுத்தி நீங்கள் மார்பகங்களை Vollure வாய்ப்பு மிக அதிகம்\nஏராளமான சான்றுகள் காரணமாக, இது ஒரு யூகம் மட்டுமல்ல.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது கணிக்க மிகவும் கடின���் மற்றும் தனிநபருக்கு மாறுபடும்.\nசிலர் முதல் முடிவுகளை உடனடியாக உணர்கிறார்கள். மறுபுறம், முடிவுகள் வரும் வரை இது சிறிது காலம் நீடிக்கும்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் வரும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் சில தருணங்களுக்குப் பிறகு Vollure விளைவுகளை நீங்கள் உணருவது மிகவும் சாத்தியம்.\nஉங்கள் நண்பர்கள் கூடுதல் உயிர்ச்சக்தியை உறுதியாகக் கூறுவார்கள். பெரும்பாலும் முடிவுகளை முதலில் கவனிக்கும் நேரடி சூழல் இது.\nஒரு Vollure போல செயல்படுகிறார் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி, மன்றங்கள் மற்றும் அந்நியர்களிடமிருந்து மதிப்பீடுகள் ஆகியவற்றின் அனுபவங்களைக் Vollure இது Vollure. அதேபோல், Lives ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதில் மருத்துவ பரிசோதனைகள் மிகக் Vollure, ஏனெனில் இவை பொதுவாக மருந்துகளில் மட்டுமே கிடைக்கின்றன மருந்துகள் செய்யப்படுகின்றன.\nVollure பற்றிய எங்கள் மதிப்பீட்டில் Vollure நுகர்வோரிடமிருந்து ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகள் உள்ளன. எனவே நம்பிக்கைக்குரிய விருப்பங்களைப் பார்ப்போம்:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது Vollure என்பது சிறந்த தேர்வாகும்\nகட்டுரையைப் பற்றிய அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு முற்றிலும் உறுதியானவை. இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், பேஸ்ட்கள் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் சில காலமாக நாங்கள் தொடர்கிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் நம்மை நாமே சோதித்துப் பார்த்தோம். கட்டுரையில் உள்ளதைப் போலவே சோதனைகளையும் தெளிவாகக் காணலாம்.\nபெரும்பாலான நுகர்வோர் மார்பக வளர்ச்சியில் பெரும் வெற்றியைப் புகாரளிக்கின்றனர்\nVollure - என் கருத்து\nமுடிவுகள் வரை நேர்மறையான வாடிக்கையாளர் கருத்துக்களை நன்கு சிந்தித்துப் பார்த்த தொகுப்பிற்கு கூடுதலாக, வழங்குநரால் வாக்குறுதியளிக்கப்பட்டது.\nஎனது விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் \"\" தொடர்பான அனைத்து வகையான உதவிக்குறிப்புகளின் உதவியுடன் சோதனை முயற்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், Vollure டி ஃபேக்டோ சந்தையில் அல்லாத பிளஸ் அல்லாத Vollure சொந்தமானது என்று நான் நம்புகிறேன்.\nசுருக்கமாக, தயாரிப்பு என்பது துறையில் ஒரு உறுதியான தயாரிப்பு. இருப்ப���னும், எந்த நேரத்திலும் கூடுதல் புள்ளியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்: அசல் உற்பத்தியாளரின் தளத்திலிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்கவும். மூன்றாம் தரப்பு விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு போலியானது அல்ல என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nகுறிப்பாக எளிய பயன்பாடு மிகப்பெரிய போனஸ் புள்ளியாகும், இது சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nதயாரிப்புக்கான அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்ட ஒருவர், தயாரிப்பு உறுதியானது என்று முடிவு செய்ய வேண்டும்.\nமுடிவில் ஒரு உதவிக்குறிப்பு: Vollure ஆர்டர் செய்வதற்கு முன் Vollure\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு, தயாரிப்பு வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களைக் கருத்தில் கொண்டு, விரும்பத்தக்க புதுமைகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இந்த தயாரிப்புகளை வாங்க முடிவு செய்தால் விரும்பத்தகாத ஆச்சரியங்களை நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம், உங்களுக்காக தற்போதைய மற்றும் ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளை மட்டுமே நாங்கள் கீழே தயாரித்துள்ளோம்.\nஇந்த ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனான அனுபவமும் விவேகமும் அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் கடைகளிலிருந்து இதுபோன்ற பொருட்களை ஆர்டர் செய்யக்கூடாது என்பது எங்கள் ஆலோசனை. உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து வாங்குவதும் அர்த்தமற்றது. உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே Vollure. அவரது கடையில் - இங்கே மட்டுமே சிறந்த விற்பனை விலை, நம்பகமான மற்றும் கட்டுப்பாடற்ற ஒழுங்கு செயல்முறைகள் உள்ளன மற்றும் உண்மையான வழிமுறைகளை தீர்மானிக்கிறது.\nஇதற்காக நாங்கள் ஆராய்ந்த வலை முகவரிகளை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.\nஇங்குள்ள செலவு சேமிப்பு சிறந்தது மற்றும் எல்லோரும் தேவையற்ற பின்தொடர்தல் ஆர்டர்களைச் சேமிப்பதால், ஒருவர் பெரிய எண்ணிக்கையை அவசரமாக ஆர்டர் செய்ய வேண்டும். இந்த அணுகுமுறை இந்த வகை பல கட்டுரைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ���னெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\nஇது Mangosteen போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Vollure -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nVollure க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/16/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:24:48Z", "digest": "sha1:PTD2CEOD46IXURGHKWFGOPAVTQUWGRFS", "length": 9653, "nlines": 302, "source_domain": "singappennea.com", "title": "ஜவ்வரிசி பாயாசம் | Singappennea.com", "raw_content": "\nஜவ்வரிசி – 200 கிராம்\nசர்க்கரை – 250 கிராம்\nதண்ணீர் – 500 மி.லி.\nதேங்காய் – அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)\nமுந்திரிபருப்பு – தேவையான அளவு\nஏலக்காய் – தேவையான அளவு\nஅடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.\nஜவ்வரிசி வெந்ததும், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும்.\nபாயாசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.\nநெய்யில் முந்தரி வறுத்து பாயாசத்தில் போடவும்.\nசுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார். சூடாக பரிமாறவும்.\nfood reciperecipesweet recipe in tamilஏலக்காய்சர்க்கரைஜவ்வரிசி பாயாசம்முந்தரி\nமாலை நேர ஸ்நாக்ஸ்: பூண்டு கார முறுக்கு\nஇருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்\nபருப்பு கீரை ஃப்ரைடு ரைஸ்\n100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nஅய்யர் வீட்டு பருப்பு பொடி செய்முறை விளக்கம்..\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் புட்டு\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/05/09/5-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-27T09:15:24Z", "digest": "sha1:YHSTAWHF4CG4VFUKA5YQK6RJSJLCJKQM", "length": 14059, "nlines": 310, "source_domain": "singappennea.com", "title": "5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..! | Singappennea.com", "raw_content": "\n5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..\nமுடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்..\nமுடி அடர்த்தியாக வளர – கூந்தல் எண்ணெய் தயாரிப்பு:\nஅதிமதுரம் – 50 கிராம்\nசிவப்பு செம்பருத்தி பூ – ஒரு கையளவு\nகரிசலாங்கண்ணி – ஒரு கையளவு\nமஞ்சள் பொன்னாங்கண்ணி – இரண்டு கையளவு\nமருதாணி – ஒரு கையளவு\nதேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் – அரை லிட்டர்\nமுடி அடர்த்தியாக வளர – எண்ணெய் தயாரிப்பு:\nமுடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை / mudi adarthiyaga valara oil in tamil: நெல்லிக்கனியில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு அவற்றை அம்மியில் நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளவும்.\nபின்பு கரிசலாங்கண்ணி, மஞ்சள் பொன்னாங்கண்ணி, சிவப்பு செம்பருத்தி பூ மற்றும் மருதாணி ஆகியவற்றை மிக்ஸியில் தனி தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பக்கோடாவிற்கு அரைப்பது போல் தனி தனியாக அரைத்து கொள்ளவும். அதிமதுரம் பல மருத்துவ குணங்களை கொண்டது. இருப்பினும் முடி உதிர்வு பிரச்சனைக்கு, சிறந்த பொருளாக விளங்குகிறது. இந்த அதிமதுரம் வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எனவே அவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவும்.\nபிறகு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து. அவற்றில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை மிதமான சூட்டில் காய்��்சவும்.\nபின்பு அரைத்து வைத்திருக்கும் மூலிகை பொருட்களை ஒவொன்றாக சேர்க்கவும். முதலில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி இலையை சேர்க்கிறோம் என்றால் அதாவது பக்கோடா போடுவது போல் போட்டு, அந்த கலவை எண்ணெயில் முழுவதும் பொரிந்து அடங்கிய பிறகு, மற்ற மூலிகை பொருட்களையும் அதே முறையில் தனி தனியாக பொறிக்க வேண்டும்.\nஎண்ணெயில் அனைத்து மூலிகை பொருட்களையும் சேர்த்த பிறகு எண்ணெயில், அனைத்து மூலிகை பொருட்களும் அடங்கி இருந்தால், அப்போது அடுப்பில் இருந்து எண்ணெயை இறக்கி எண்ணெயை ஆறவைக்கவும்.\nஎண்ணெய் ஆறியதும் அவற்றை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு 1/2 மணி நேரம் வரை சூரிய ஒளியில் வைத்திருந்து, பிறகு கூந்தல் எண்ணெயாக (hair oil) தினமும் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்து, நல்ல அடர்த்தியாக மற்றும் நீளமாக வளரும்.\nமூன்று மாதத்திற்குள் முடி வளர்வதை நீங்களே உணர்விர்கள்.\nஎண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை மிதமான சூட்டில் தான் மூலிகை பொருட்களை பொறிக்க வேண்டும்.\nதேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கடுகு எண்ணெயையும் பயன்படுத்தலாம்.\n5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..\nசருமத்தை அழகாக்க தேன் ஃபேஸ் பேக்..\nநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..\nமுகத்தில் உள்ள அத்தனை தழும்புகளும் மறைந்து வெள்ளையாக மாற கற்றாழை...\nதலை முடி உதிராமல் நன்கு வளர\nகூந்தல் வளர்ச்சியில் பெப்பர்மின்ட் எண்ணெயின் பங்கு\nஇத்தனை இருக்குதா ஆவாரம் பூவில்..\nபொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மிளகு\nபொலிவான சருமத்தை பெற எளிய பேஷியல் டிப்ஸ்..\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும��� வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T11:30:28Z", "digest": "sha1:TEGFY4SPRPWGLDY3AC3ONBPRCMUFCDVW", "length": 15665, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுங்கு + ஊர் = புங்கூர் - புன்கூர்\nகணபதி தீர்த்தம் (நந்தனார் வெட்டியது).\nதிருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் ஆகும்.\nவைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.\nஇத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:\nதிருஞான சம்பந்தர் பாடிய பதிகம்\nமுந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்\nஅந்தம் இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே.\nமூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்\nஆவ ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் ��ல்லார் எயில்மூன் றெரித்தாரே.\nபிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்\nதுறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்\nதிறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே..\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம்\nஅந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத\tஅவனைக் காப்பது காரண மாக\nவந்த காலன்தன் ஆருயி ரதனை\tவவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்\nஎந்தை நீஎனை நமன்றமர் நலியில்\tஇவன்மற் றென்னடி யானென விலக்கும்\nசிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்\tசெழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே..\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்\nஉள்ளிருந்து தோற்றம் (ராஜகோபுரம் அருகில் நந்தனார் சன்னதி)\nராஜகோபுரம் அருகே உள்ள நந்தனார் சன்னதியின் விமானம்\nகோயிலின் வெளியே நந்தனார் சன்னதி (முன்புறம்)\nகோயிலின் வெளியே நந்தனார் சன்னதி (பின்புறம்)\nதிருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 20 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 20\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2020, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2020/08/12133914/1779738/Puravi-tamil-movie-preview.vpf", "date_download": "2020-09-27T10:32:25Z", "digest": "sha1:PQS537GNTIKOXOYG7NY54SLOU3TI2ONX", "length": 5274, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Puravi tamil movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.\nபிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் ச���க்ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.\n‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.\nகோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namkural.com/about-teamwork", "date_download": "2020-09-27T11:16:45Z", "digest": "sha1:MXFGSZ653M63NUGSFMQH2RB7TU6OUYSA", "length": 29776, "nlines": 342, "source_domain": "www.namkural.com", "title": "டீம்வொர்க் பற்றிய ஒரு பதிவு - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் க���யம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nடீம்வொர்க் பற்றிய ஒரு பதிவு\nடீம்வொர்க் பற்றிய ஒரு பதிவு\nஇன்றைய போட்டி மிகுந்த சமுதாயத்தில் குழுக்களாக வேலை செய்வது அலுவலகங்களில் அதிகமாக காணப்படுகிறது.\n2க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு குழுவாக வேலை செய்யும் போது அவர்களின் உழைப்பிற்கான பலன்கள் நேர்மறையாக இருக்கிறதா அல்லது எதிர்மறையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த டீமஒர்க்கின் பலன்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபடைப்பாற்றல் மற்றும் அறிந்துகொள்ளுதல் அதிகமாகிறது:\nகுழுக்களாக வேலை செய்யும்போது படைப்பாற்றல் அதிகரிக்கிறது. ஒரே பழைய சிந்தனைகள் ஒழிக்கப்பட்டு புது புது வடிவங்கள் எழுகின்றன. குழுவில் உள்ள தனி நபர்களின் சிந்தனைகளை ஒன்று சேர்க்கும் போது வலிமையான தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.\nஒவ்வொரு தனி நபரின் அனுபவங்கள் வித்தியாசமானது. அதனை பற்றி குழுக்களிடையே பகிரும் அனைவருக்கும் பல விதமான நுணுக்கங்களை கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.\nஒவ்வொருவரும் தனியே ஒரு வேலையை செய்யும்போது ஏற்படும் தளர்ச்சி குழுக்களாக செய்யும்போது உற்சாகமாக மாறுகிறது. ஒருவரின் புதுப்புது கண்டுபிடிப்புகளை பற்றி தெரிய வரும்போது அனைவரும் புத்துணர்ச்சி அடைகிறார்கள். இதன்மூலம் தனி நபரின் வளர்ச்சியும் குழுக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.\nகுழுவில் உள்ள ஒவ்வொருவரின் திறமையால் மற்றவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஒருவரின் திறமை படைப்பாற்றலின் இருக்கும், மற்றவரின் திறமை நிர்வாகத்தில் இருக்கும், இன்னொருவரின் திறமை தொழில்நுட்பத்தில் இருக்கும். இதனை ஒருவர் மற்றவருடன் பகிருவதால் அனைவரின் திறனும் அதிகரிக்கும். குழுவில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால் ஒரு முழுமையான வேலை திறனும் அடங்கியிருக்கும். ஒவ்வொருவரின் திறனையும் நுணுக்கமாக ஆராய்ந்து மேம்படுத்தும் குழு இன்னும் வலிமையாக மாறும். குழுவில் உள்ள ஒருவர் மற்றவரை காட்டிலும் அதிக அறிவாற்றல் மிக்கவராக இருக்கும்போது, அறிவாற்றல் குறைந்தவருக்கும், அவருக்கு இணையாக மாற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக வரும்.இதன்மூலம் அவரின் செயல் திறனில் ஒரு முன்னேற்றம் காணப்படும்.\nஒருவர் மற்றவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால் அவர்களின் உறவு மேம்படுகிறது. சில நேரங்களில் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர, மற்ற நேரங்களில் அவர்களின் நெருக்கம் அதிகமாகவே காணப்படும். நம்முடன் வேலைபார்ப்பவர்களிடம் நமக்கு நம்பிக்கை வரும்போது உறவுகள் பலமாவதால், சின்ன சின்ன பிரச்சனைகள் காணாமல் போகின்றன.\nகுழுவில் உள்ளவர்களை நம்புவதால் ஒரு வித பாதுகாப்பு கிடைக்கிறது . இதனால் நமக்கு தோன்றும் எண்ணங்களை தைரியமாக சொல்ல முடிகிறது. குழுவில் இருப்பவர்களின் மனதை அறிய முடிவதால் அவர்களை உற்சாகப்படுத்துவது எளிதாகிறது. கடினமான ப்ரொஜெக்ட்களில் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். உறவு பாலம் சீராக இருக்கும் குழுக்களில் இதற்கான தீர்வுகள் சுலபமாக கிடைக்கப்பெறும்.\nஒருவர் மீது மற்றவருக்கு நம்பிக்கை இல்லாத குழுவில், கொடுக்கப்பட்ட வேலையை செய்ய முடியாமல் போகும் நிலையும் உண்டாகும். சிறந்த குழுக்கள், அவர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் வலிமை அடைய செய்து ��ரு உயர்ந்த இடத்தை அடையலாம். தோல்வியும் வெற்றியும் குழுவில் உள்ள\nஅனைவரையும் பாதிக்கும். குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவரின் தனிப்பட்ட திறமையில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nமோதலுக்கான தீர்வுகளை கற்று கொடுக்கும்:\nதனித்தன்மை வாய்ந்த பலர் ஒரு குழுவில் இருக்கும்போது மோதல்களும் தவிர்க்க முயாதவை. ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு வேலை ஸ்டைலை கொண்டிருப்பர். ஒவ்வொரு பின்புலம் இருக்கும் . இந்த வேற்றுமைகள் சிறந்த வேலை தரத்தை தருவது போல், சில நேரத்தில் சில சீற்றங்களையும் காணலாம். இதனால் மோதல்கள் ஏற்படலாம். இத்தகைய மோதல்கள் வரும்போது, தொழிலாளர்கள் அவர்களுக்குள்ளாகவே இதனை தீர்த்து கொள்வது அவசியம். இதனை மேலதிகாரிகளிடம் கொண்டு செல்வது நேரத்தை வீணடிக்கும். தேவையில்லாத சிக்கல்களும் ஏற்படும். இந்த மோதல்களுக்கு தீர்வுகளை என்னவென்று கற்பதே சிறந்த மேலதிகாரி ஆவதற்கான முதல் தகுதியாகும்.\nதொழிலாளர்களுக்கு அவர்களின் படைப்புகளில் ஒரு வித பெருமை ஏற்படுகிறது. தடங்கல்களை எதிர்கொள்வதும் குறிப்பிட்டு சொல்ல தகுந்த படைப்பாற்றலுடன் கூடிய வேலைகளை செய்வதும் குழுவில் உள்ளவர்களுக்கு ஒரு நிறைவை தருகிறது. அவர்கள் அலுவலகத்தின் குறிக்கோளை அடைவதை நோக்கிய செயல்கள் அலுவலகத்துடன் அவர்களை இணைக்கிறது. இதன்மூலம் விசுவாசமும், ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.\nகுழுவாக இணைந்து வேலை செய்வதால் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நிர்வாகமும் பயனடைகிறது. வேலையிடத்தில் தொடர்பு அதிகமாகும்போது தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை புரிவதற்கான எண்ணம் தொழிலாளர்களுக்கு தோன்றுகிறது. பொதுவாக வேலையை மாற்ற விரும்புவோரின் காரணம், சம்பள உயர்வு மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப்படுவதில்லை போன்றவை தான். குழுவாக இணைந்து வேலை செய்யும்போது அவர்களின் திறமை மற்றவர்களிடம் அங்கீகரிக்கப்படும்.\nஒற்றுமையே பலம் என்பது தான் இந்த குழுவேலைபாட்டின் தத்துவமாகும். தனியாக இயங்கும் ஒருவர், அவர் வேலையை தவிர வேறு எந்த வேலையிலும் தலையிடுவதில்லை. ஒரு வேலையில் ஏற்படும் பிரச்சனைக்கு அந்த ஒருவர் மட்டுமே பொறுப்பாளியாகிறார். இதே குழு வேலைப்பாட்டில், நல்லது கெட்டது இரண்டுமே அனைவரையும் பாதிக்கும்.\nகுழு வேலைப்பாட்டில் வேலை செய்பவர்கள் ரிஸ்க் எடுக்கும் தைரியத்தை கொண்டிருப்பர் . குழுவில் உள்ள மற்றவர்களின் ஆதரவால் தோல்வியை தாங்கும் மன பக்குவம் அவர்களுக்கு உண்டாகும். அதே சமயத்தில், இந்த ரிஸ்கால் வெற்றி கிடைத்தால், அது அவர்களின் உறவை மேம்படுத்தும். அந்த வெற்றி அவர்களை இன்னும் பல சாதனைகளை செய்ய உத்வேகப்படுத்தும்.\nஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் இருந்து யோசிக்க வைக்கும் பழக்கம் இந்த குழு வேலை பாட்டில் இருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். ஒரு விஷயத்தை முற்றிலும் வேற கோணத்தில் பார்க்கும் பழக்கமே பல்வேறு வெற்றிகளை தேடி தரும். ஆகவே குழுக்களாக இணைந்து வேலை புரிவோம்\nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற எளிய தீர்வுகள்\nசருமத்தை இறுக்கமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள தேங்காய் எண்ணெய் மாஸ்க்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nகுடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா \nதடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள்\nகாப்பீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு முன் கேட்கவேண்டிய...\nபெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளின் நிலை\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nவேப்பிலை-இந்த அற்புத மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க எவ்வாறு உதவுகிறது என்று...\nதலைமுடிக்கு கண்டிஷனர் எவ்வாறு பயன்படுத்துவது\nசில நிமிடம் ஒதுக்கி இந்த பதிவைப் படித்து தலைமுடிக்கான பராமரிப்பில் கண்டிஷ்னரின்...\nசிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு...\nபொதுவாக நகம் கடிப்பது என்ப���ு ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால்...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nகவிதை எழுதும் திறன் எந்த ராசிக்காரர்களுக்கு உண்டு என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nமும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதிருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க தேவி காத்யாயனியை வழிபடுங்கள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nதுலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல்...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/stalin-angrily-revealing-we-cant-be-edappadi-gang-16203", "date_download": "2020-09-27T09:23:22Z", "digest": "sha1:BCYDMYZ36MHVISJS5CQZUXB4FIDVOO5N", "length": 13286, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "கைகட்டி, வாய்பொத்திக் கிடக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; கொந்தளிக்கும் ஸ்டாலின்! - Times Tamil News", "raw_content": "\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச கோரிக்கை\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nமியான்மரில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள். வைகோ ஆவேச க...\nநெல் கொள்முதல் விலை போதவே போதாது… ராமதாஸ் கோரிக்கை.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\nஎடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு ப...\nகைகட்டி, வாய்பொத்திக் கிடக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; கொந்தளிக்கும் ஸ்டாலின்\nஇன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் கடுமையாக உரை நிகழ்த்தினார்.\nஅவர் பேசியதன் சுருக்கம் இதோ.மத்தியில் ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனை பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி என்று சொல்கிறோம். ஆனால் அது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அல்ல; உண்மையில் அது மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.\nஅவசர அவசரமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்கள். குடியுரிமை சட்டம் என்றாலே அதன் உண்மையான பொருள் வெளிப்படையாக தெரியும். குடிகளுக்கு உரிமை வழங்கும் சட்டம் என்று அதற்கு பொருள். குடியுரிமைச் சட்டம் என்று பெயர் வைத்துக்கொண்டு குடிகளின் உரிமையை இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி பறித்துக் கொண்டிருக்கிறது.\nஅதனால்தான் இது குடியுரிமைச் சட்டமா அல்லது குழிபறிக்கும் சட்டமா என்று நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். குடிமக்கள் என்றால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா\nபெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சர்வாதிகார சட்டங்களை வரிசையாக அரங்கேற்றுவீர்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; இது தந்தை பெரியாரின் கூட்டம் அறிஞர் அண்ணாவின் கூட்டம்\nமத்திய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் எத்தனையோ இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவதில்லை. திடீரென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறது.\nஇந்தச் சட்டம், மக்கள் விரோத சட்டம் என்பதால்தான் நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம். மாநிலங்களவையில் எதிர்த்து பேசி உள்ளோம். எதிர்த்து ஓட்டு போட்டுள்ளோம் என்பதை மறந்துவி��க் கூடாது.\nநான் எளிமையான 2 கேள்விகளை மட்டும் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து பிறமதத்தினர் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்கிறீர்களே இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம் இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம் இது என்னுடைய முதல் கேள்வி.\nஇரண்டாவது கேள்வி, அண்டை நாடுகளில் இருந்து வருவோரது நன்மைக்காக சட்டம் கொண்டு வந்ததாக சொல்கிறீர்களே, இலங்கை அண்டை நாடு இல்லையா அங்குள்ள ஈழத்தமிழர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்\nஇதற்கு மத்திய அரசாங்கத்தால் பதில் சொல்ல முடிந்ததா இதுவரை பதில் சொன்னார்களா அனைவருக்கும் குடியுரிமை என்றால், நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன், ஒருபோதும் தி.மு.க. அதனை எதிர்க்காது. மனப்பூர்வமாக ஆதரிப்போம்.\nமிஷன், கரப்ஷன், கலக்ஷென் என விமர்சித்து வந்தோம். அதை தொடர்ந்து கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லிக் கோண்டிருந்தோம். ஆனால் தற்போது சொல்கிறேன். ‘தமிழின துரோக ஆட்சியாக எடப்பாடி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nமேடைகளிலும், ஊடகங்களிலும் வக்கனையாக பேசும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடியுரிமை சட்டம் பற்றி வாயைத் திறக்காததற்கு என்ன காரணம் தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு தமிழக முதலமைச்சர் என்று சொல்லிகொள்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை அருகதை இருக்கிறதா\nபா.ஜ.க. அரசு காலால் இட்ட பணிகளை தலையால் செய்யும் அடிமை ஆட்சி இந்த பழனிசாமி ஆட்சி. ஆதலால் தமிழகம் அதலபாதாளத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார் ஸ்டாலின்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/devotees/sirappuli-nayanar-puranam", "date_download": "2020-09-27T11:14:56Z", "digest": "sha1:C4CYJRRU4C43QOKMHUYFYSJKCIIODRX2", "length": 12665, "nlines": 193, "source_domain": "shaivam.org", "title": "சிறப்புலி நாயனார் வாழ்க்கை வரலாறு - Sirappuli Nayanar Life History - By Arumuka Navalar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையு���் பதிகங்கள்)\nஅருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்கள் - சிவ வடிவங்கள் - 64 - நேரலை || சிவபோகசாரம் இசை நிகழ்ச்சி - நேரலை\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது\nதிருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்\nசிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்\nஅரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்ப ரானார்க்கு\nஅமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்\nபெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்\nபெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்\nகருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த\nகருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.\nசோழநாட்டிலே, திருவாக்கூரிலே, பிராமணகுலத்திலே, சிறப்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்கள் எழுந்தருளி வந்தபொழுது, அவர்களை நமஸ்கரித்து இன்சொற்களைச் சொல்லி, அவர்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பவர். ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை அன்பினோடு ஜபிப்பவர். பரமசிவனைக் குறித்து யாகங்கள் செய்பவர். அவர் இன்னும் பல சிவபுண்ணியங்களைச் செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.\nசிறப்புலி நாயனார் புராண சூசனம்\nபண்டிதர் மு. கந்தையா எழுதியது\nமந்திரங்கள் பலகோடி யுண்டேனும் அனைத்து மந்திரங்கட்கும் மூலமாயிருத்தலின் மூலமந்திரம் எனப்படுவதும் மந்திரவிரிவு கூறும் யசுர்வேதத்தின் மையத் தானத்தில் இடம் பெற்றுள்ளதும் ஆனகாரணங்களால், அனைத்து மந்திரங்களும் அனைத்து வேதங்களுமாய் உயர்ந்தோ ருள்ளந்தோறும் நிலை பெற்றிருந்து அவரவர்க்கு முத்தி சாதனமாக உதவும் மகிமைக்குரியது அஞ்செழுத்தாகும். அது, தேவாரத்தில், \"மந்திரம் நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன (அஞ்செழுத்துமே)\" எனவரும். உலகம் எனப்படும் இருவகைப் பிரபஞ்சங்களுள், பொருட்பிரபஞ்சத்துக்கு முன்னர் தோன்றுவது சொற்பிரபஞ்சமாகலானும் அதன் கண்ணும் முன்னர்த் தோன்றுவது வேதமாகலானும் அவ்வேதமூலமாய பிரணவத்தோற்றத்திற்குக் காரணமாய வற்றைத் தோற்றும் பராசத்தியின்கண் தோன்றும் ஆரணி, ஜனனி, ரோதயித்ரி என்னும் முச்சக்திகளின் புறவுருவான ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி ஆகிய ஐந்தொழிற் சக்திகளாய் அஞ்செழுத்து அமைதலினாலும் சைவத்தில், தியானம், செபம், சிவபூசை, வேள்வி அனைத்திலும் அத்தியாவசிய��மாக ஓதப்பெற வேண்டியது அதுவாம். வேள்வியும் அதனை இன்றியமையாதென்பது, குறித்த தேவாரத்தில் தொடர்ந்து வரும். \"செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே\" என்ற பகுதியாற் புலனாம். மாலைக்காலத்து வேள்விக்கண் மந்திரங்கள் பிரபாவம்மிக்கு விளங்குவன ஆதலின் அவ்வேளை அவற்றின் தலைமை மந்திரமாய்த் தன்னாலேயே அவையும் வலுவுறநிற்பதாய் இவ்வஞ்செழுத்தும் பிரபாவம் மிக்கு விளங்கும் என்பது குறித்தே. \"அந்தியுண் மந்திரம் அஞ்செழுத்துமே\" எனத் தேவாரங் கூறிற்றன்றி, மற்றைக்கால வேள்விகட்கு அது அவசியமாகா தென்றதன்றாம் என்பது அநுபவ பாரம்பரியத்தான் அறியப்படும்.\nஅது அங்ஙனமாதற் கேற்ப, அளவிறந்த கொடைவளத்தால் நிதிமழை மாரி போன்றவரும், சிவனடியாரை வரவேற்றுபசரித்து மகிழும் நியமம் பூண்டவரும் ஆகிய அந்தணச் செம்மலார் சிறப்புலி நாயனாரும் அஞ்செழுத்தோதி அங்கிவேட்கும் நியமத்திலும் வழுவாது நின்று அதன் பேறாகச் சிவபெருமான் திருவடி நீழலை யடைந்தின்புற்றார். அது, அவர் புராணத்தில், \"அஞ்செழுத்தோதி அங்கி வேட்டுநல் வேள்வியெல்லாம் நஞ்சணி கண்டர்பாதம் நண்ணிடச்செய்து ஞாலத் தெஞ்சலில் அடியார்க்கென்றும் இடையறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசன்தாள்நிழல் தங்கினாரே\" எனவரும்.\n1. சிறப்புலி நாயனார் புராணம் (தமிழ் மூலம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2014/08/30/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:57:15Z", "digest": "sha1:GROHI23XGOM4QNIXYQTBEF535D2TYGJV", "length": 104400, "nlines": 164, "source_domain": "solvanam.com", "title": "செஞ்சிவப்புச் சிந்தனைகள் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபி.எஸ்.நரேந்திரன் ஆகஸ்ட் 30, 2014 No Comments\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எண்பதுகளில் பிரபலமாக இருந்த ஒரு புத்தகப் பிரசுர நிறுவனம். சோவியத் சோசலிசக் குடியரசின் (ரஷ்ய) பண உதவியுடன் நடத்தப்பட்ட நியூ செஞ்சுரி ஏராளமான ரஷய் எழுத்தாளர்களின் புத்தகங்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வழு வழுப்பான காகிதத்தில், மிகத் தரமான முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். வெறும் ஐம்பது அல்லத�� நூறு ரூபாய்க்கு கால் மூட்டை புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவேன். அத்தனை சல்லிசு.\nஒரு கம்யூனிஸ்டு புர்ச்சியாளனாக மாறி உலகையே உலுக்கப் போகிற மமதையில் திரிந்து கொண்டிருந்த காலமது. நான் அள்ளிக் கொண்டு வருகிற புத்தகங்களைக் கண்டு “குடுக்குற காசை இப்பிடி வீணாக்கிப்புட்டானே…” என்று வீட்டில் ஆளுக்காள் வசை பாடுவார்கள். ஒரு எதிர்கால புர்ச்சி வீரனைப் பற்றி பனாதைகளுக்கு என்ன தெரியும் என்பதால் நான் அதனை அதிகம் பொருட்படுத்தியதில்லை. Well, let us not go there…\nஇப்போது இருப்பது போல புத்தகங்களை வாங்கும் வசதி எண்பதுகளில் இருந்ததில்லை. சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் அவ்வப்போது சிறிய டெண்ட் போன்ற அமைப்பு நியுசெஞ்சுரியால் அமைக்கப்பட்டு புத்தகங்களை விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். பூக்கடை போலிஸ் ஸ்டேசனுக்கு அருகில், சைதாப்பேட்டை மறைமலை பாலம் தாண்டியவுடன் ஒரு சிறிய இடத்தில் அல்லது எழும்பூர் பாந்தியன் சாலையில்…இப்படி. மக்ஸீம் கோர்க்கி, செக்காவ், இன்னபிற ரஷ்ய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானது அப்போதுதான். மொழிபெயர்ப்பும் தரமானதாகவே இருக்கும்.\nகோர்க்கியின் சிறுகதைகளை ரசித்த அளவிற்கு அவரது புகழ்பெற்ற “தாய்” நாவலை என்னால் கடைசிவரை படிக்கவே இயலவில்லை. கொஞ்சம் திராபைத்தனமான மொழிபெயர்ப்பின் காரணமாக எனக்குள் இதுவொரு புண்ணாக்குத்தனமான நாவல் என்ற எண்ணம் எப்படியோ ஒட்டிக் கொண்டுவிட்டது. இன்றளவும் அதுவே எனது எண்ணம். ரஷ்ய மொழியில் நேரடியாகப் படித்தால் ஓரளவிற்கு சுவாரசியமாக இருக்குமோ என்னமோ. மக்ஸீம் கோர்க்கியின் பிற்கால நடவடிக்கைகள் அவரது புரட்சிகர “தாய்” நாவலை கேலிக்குள்ளாக்கி விட்டிருந்தது.\nரஷ்யப் புரட்சியின் பெரும் ஆதரவாளராக, மானுட இருளை திறமையுடன் தனது எழுத்தில் கொண்டு வருபவராக இருந்த கோர்க்கி, ஸ்டாலினால் அந்தப் புரட்சியின் நோக்கம் திசைமாற்றப்பட்டு பல இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தார். அதுமட்டுமல்லாமல், ஸ்டாலினின் ஆதரவாளராக, அவரின் துதிபாடியாக வாழ்ந்து மறைந்த கோர்க்கியின் மீதான எனது அபிமானத்தை முற்றிலுமாக இழந்தேன். அதற்காக அவரது இலக்கியப்படைப்புகளை எவராலும் ஒதுக்கித் தள்ளிவிட இயலாது. உலக இலக்கியத்தில் மக்ஸீம் கோர்க்கியின் இடம�� நிரந்தரமானது. இங்கு நான் சொல்வது என்னுடைய எண்ணங்கள் மட்டுமே.\nஸ்டாலினால் சைபீரியச் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த பல இலட்சம் ரஷ்யர்களின் துயரங்களை வெளியுலகிற்கு அறிவித்த Aleksandr Solzhenitsyn அவரது The Gulag புத்தகத்தில், மக்ஸீம் கோர்க்கியைக் குறித்துக் கூறும் ஒரு சம்பவம் கவனிக்கத்தக்கது. சைபீரியச் சிறைகளைக் குறித்து “ஆய்வு” செய்வதற்காக, ஸ்டாலின் மக்ஸீம் கோர்க்கியை அனுப்பி வைக்கிறார். அன்றைய ரஷ்ய நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு அது வெறும் கண்துடைப்பு என்பது தெரியும். கோர்க்கி ஒவ்வொரு குலாக்காக பார்வையிட்டுக் கொண்டு வருகிறார். அவர் ஓரிடத்தில் பார்வையிட வருவது அங்குள்ள அதிகாரிகளுக்கு முன்பே அறிவிக்கப்படும். அவர்கள் ஏதேனும் ஒரு குலாக்கை சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து வைத்திருப்பார்கள். கோர்க்கி அதனைப் பார்வையிட்டு, அதிகாரிகளை வாயாரப் பாராட்டிவிட்டு அடுத்த குலாக்கிற்குப் போவார்.\nAleksandr Solzhenitsyn இருக்கும் தீவிற்கு மக்ஸீம் கோர்க்கி வரவிருப்பதால் அதனைச் சுத்தப்படுத்துவதற்கு சிறைக் கைதிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் எதிர்பாராத விதமாக கோர்க்கியின் நீராவிப்படகு சிறிது முன்னராகவே அந்தத் தீவிற்கு வந்து சேர்கிறது. கிழிந்த உடையுடன், சரியான உணவின்றி பசியிலும், நோயிலும் வாடிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்த சிறைக்கைதிகளை கோர்க்கி பார்த்து விடக்கூடாது என்பதற்காக அத்தனை பேர்களையும் ஓரிடத்தில் தரையில் உட்கார வைத்து அவர்கள் மீது தார்ப்பாயை வைத்து மூடுகிறார்கள். சத்தமிடுபவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.\nஏதோ காரணங்கள் சொல்லி படகினுள் தாமதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கோர்க்கி கரைக்கு வந்து அந்த தார்ப்பாய் குவியலைக் கண்டும் காணாதவர் போலச் செல்கிறார். அவரை ஒரு சிறுவர் விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஏற்கனவே சொன்னபடி, வெள்ளையடிக்ப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்த அந்த விடுதியில் சிறுவர்கள் தூய உடையணிந்து, படுக்கைகளில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். கோர்க்கி அதனைக் கண்டு மிகவும் மகிழ்ந்து போகிறார். அங்குள்ள சிறுவர்களுடன் தான் பேச விரும்புவதாகச் சொல்கிறார். அதற்கு ஏற்பாடு செய்யப்படுகி��து. அவருடன் பேசிய சிறுவர்களில் இருந்த ஒரு பதினாலு வயதுடையவன் கோர்க்கியிடம் உண்மையைப் போட்டுடைக்கிறான். இது அத்தனையும் நாடகம் என்றும் ஏராளமான நோயுற்ற சிறைக் கைதிகள் நீங்கள் வருவதனால் காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறான். இதனை எதிர்பார்க்காத கோர்க்கி திகைத்துப் போகிறார். எதுவும் பேசாமல் கண்களில் கண்ணீர் வழிய கோர்க்கி அங்கிருந்து நகர்ந்ததும் அந்தப் பதினாலு வயதுச் சிறுவன் அந்த இடத்திலேயே அடித்துக் கொல்லப்பட்டான் என்கிறார் Aleksandr Solzhenitsyn.\nகோர்க்கி, ஸ்டாலினிடம் என்ன “ஆய்வு” அறிக்கையை சமர்ப்பித்தார் என்பது இன்றளவும் தெரியவில்லை. அவர் வந்து போன பிறகும் பல இலட்சக்கணக்கான ரஷ்யர்கள் குலாக்குகளில் கொல்லப்படுவது நடந்து கொண்டுதானிருந்தது.\nCannibal Island : Death in Siberian Gulag என்று ஒரு ஆவணப்படம் இருக்கிறது. சைபீரிய நதியின் நடுவிலிருக்கும் ஒரு தீவிற்கு, தனக்கு வேண்டப்படாத ஆறாயிரம் பேர்களைக் கைது செய்து அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின். அவர்களுக்கு உணவோ, நீரோ, மருந்தோ எதுவும் அளிக்கப்படவில்லை. அந்தத் தீவில் உண்ணும் வகையில் விளைவது எதுவுமில்லை. எனவே பட்டினியால் வாடும் கைதிகள் ஒருவரை ஒருவர் அடித்துச் சாப்பிடத் துவங்குகிறார்கள். இறுதியில் அத்தனை பேர்களும் இறந்து போனார்கள். உண்மையில் நடந்த விஷயம் இது.\nநமது கம்யூனிஸ்ட்களில் எத்தனை பேர்களுக்கு இதெல்லாம் தெரியும் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருப்பவனைப் பார்த்தால் என்னால் சிரிக்காமலிருக்கவும் முடியவில்லை. காலத்தின் கோலமல்லவா இது\nபேனாவோ, பென்சிலோ அல்லது எழுதும் தாள்களோ கையில் வைத்திருப்பது கடுமையான குற்றம் என்று அறியப்பட்ட சைபீரியச் சிறையில் வாழ்ந்த Aleksandr Solzhenitsyn, புழுக்கைப் பென்சிலை மறைத்து வைத்து, டாய்லெட் பேப்பரிலும், கைக்குக் கிடைத்த தாள்களிலும் சைபீரியச் சிறையில் வாடுபவர்களைப் பற்றி எழுதினார். மிகுந்த சிரமத்துடன் அந்தக் காகிதங்கள் ஜெர்மனிக்குக் கடத்திவரப்பட்டு பின்னர் புத்தகமாக வெளிவந்தது. The Gulag புத்தகத்தைப் படிக்கிற எவனும் மீண்டும் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளத் துணியமாட்டான்.\n* Cannibal Island : Death in Siberian Gulag புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றது.\nதமிழ்நாட்டில் கட்சிப் பணிக்காக தமது முழுச் சம்பளத்தையும் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, அவர்கள் அதிலிருந்து பிரித்துக் கொடுக்கும் சொற்பக் காசை தனது குடும்பத்திற்குச் செலவிட்டுத் தங்களையும், தங்களின் குடும்பத்தினரையும் வாழ்வு முழுவதும் வறுமையில் வாட விட்ட பல இளிச்சவாய கம்யூனிஸ்ட் காம்ரேடுகளின் கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அதனைக் குறித்து எண்ணிப் பார்க்கையில் எனக்குள் வரும் வருத்தத்திற்கு அளவில்லை. ஸ்டாலினிசக் கொடுமைகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்ட எழுபதுகளில் கூட இதுபோன்ற காம்ரேட் கமிசார்கள் தமிழகத்தில் நிறைந்திருந்தார்கள்.\nகம்யூனிச நாடுகளில் பாலும், தேனும் ஓடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்த தமிழக காம்ரேட் கமிசார் பல இலட்சக்கணக்கான சோவியத் குடிமக்களை சைபீரியச் சிறையிலடைத்துக் கொன்ற ஸ்டாலினின் ஆட்சியைக் குறித்தோ, பல மில்லியன் சீனர்களைப் பட்டினியிட்டுக் கொன்ற மாவோவின் கொடூரங்களைக் குறித்தோ, கம்போடியாவில் பொதுவுடமையின் பேரால் போல்-பாட்டினால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், தொழிற்சாலை ஊழியர்களைக் குறித்தோ, ரோமானியாவை நாசமாக்கிய செசஸ்கு குறித்தோ அல்லது இன்றளவும் கம்யூனிஸ்டுப் பொதுவுடமையின் பெயரால பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வட கொரிய கிறுக்கர்கள் குறித்தோ, கியூபாவை பொருளாதார ரீதியாக நாசமாக்கிய ஃபிடல் காஸ்ட்ரோ அல்லது இன்னபிற கம்யூனிச சர்வாதிகாரிகளைக் குறித்தோ எந்தவிதமான அறிதலும் உடையவரல்லர். மேற்கூறிய சர்வாதிகாரிகளின் கீழ் வாழ்ந்தால் காம்ரேட் கமிசாரும் அவரது குடும்பத்தினருமே முதலில் பாதிக்கப்படுவார்கள் என்ற அறிவும் அவர்களுக்கு இருந்ததில்லை.\nகம்யூனிச சித்தாந்தம் ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்பதினை அறிந்து கொண்ட உலகின் பெரும்பாலான கம்யூனிஸ்ட்டுகள் அதனை விட்டு விலகினார்கள். சீனக் கம்யூனிஸ்ட்டுகள் உள்பட. இன்று சீனா பெயரளவிற்கு ஒரு கம்யூனிச சர்வாதிகார நாடாக மட்டுமே இருக்கிறது. கம்யூனிசம் சாதாரண சீனர்களை அடக்கி வைக்க மட்டுமே இன்றைக்கு உபயோகிக்கப்படுகிறது. ஆம்; பொதுவுடமைச் சர்வாதிகாரத்தின் பெயரால் சாதாரண சீனர்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். எதிர்ப்புக் ��ுரல் எழும்பாத வண்ணம் அவர்களின் குரல்வளைகள் நசுக்கப்படுகின்றன. இதையெல்லாம் சொல்வதால் தமிழ்நாட்டுக் காம்ரேட் கமிசார்கள் எரிச்சலடைவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்ன செய்வது உண்மை என்றுமே இறப்பதில்லையே அது அங்கேயே அல்லவா நின்று கொண்டிருக்கிறது எவ்வளவு மறைத்தாலும். ஒளித்தாலும். இல்லையா\nபொதுவுடமைச் சமுதாயத்தில் அனைவரும் சமம்; என்ன வேலை செய்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வருமானம்; வாழ்க்கை முறை…இன்ன பிற என்பது காம்ரேட் கமிசாரின் ஒரு முக்கியமான வாதம். அந்தோ பரிதாபம் ஒரு கம்யூனிச தேசத்தில், ஒரு சர்வாதிகாரியின் துப்பாக்கியின் கீழ் வாழாத, எந்த நேரத்தில் தன்னைக் கைது செய்வார்களோ, எப்போது சிறைக்கு அனுப்புவார்களோ என்னும் அச்சத்துடன் அனுதினமும் வாழும் ஒரு பாக்கியம் கிட்டாத தமிழக கமிசார் எவரும் அவ்வாறு நினைப்பது ஆச்சரியமில்லை. அப்படியொரு வாழ்வு அன்னார் வாழ்ந்திருந்தால் இப்போது அதுகுறித்து என்ன சொல்லுவார் என்றும் என்னால் எண்ணாமலும் இருக்கவியலவில்லை.\nரஷ்யர் ஒருவர் என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஸ்டாலினின் காலத்தில் பிறந்து, குருஷ்ச்சேவ், பிரஸ்னேவ் காலத்தில் சோவியத்து சோசலிசக் குடியரசில் வளர்ந்தவர் அவர். ஸ்டாலினின் ரஷ்யா குறித்து எனது கண்ணைத் திறந்துவிட்டதில் அவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது. அவருடன் ஒரு ரஷ்ய ரெஸ்டாரண்டிற்கு மதிய உணவிற்குப் போயிருந்தேன். இந்தியாவில் சோவியத் யூனியனைக் குறித்தும், அங்கு பாலும் தேனும் ஓடுவதாக தமிழகத்தில் கூறப்படுவதனை, எழுதப்படுதனைக் குறித்தும் படித்து வளர்ந்த எனக்கு, சோவியத் யூனியன் திடீரென சிதறு காயாகச் சிதறி விட்டதில் பெருத்த ஆச்சரியம் இருந்த காலம் அது.\nஎழுபதுகளில் ஜெயகாந்தன் போன்றவர்கள் சோவியத் யூனியனுக்குப் பயணம் போவார்கள். திரும்பி வந்து அங்கே பாலும், தேனும் பெருகி ஓடுவதாகக் கட்டுரை எழுதுவார்கள். அவர்களுக்குக் காட்டப்படுவது எல்லாம் திட்டமிடப்பட்ட கம்யூனிசப் பொய்கள் என்பதினை உணர்ந்து கொள்ளவே பல காலம் பிடித்தது ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு. உணர்ந்தாலும் அதனை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஜெயகாந்தனின் சோவியத் நண்பரான வித்தாலி ஃபூர்ணிக்காவ் என்பவர்தான் அவரை மாஸ்கோவின் பல இடங்களுக்கு அ��ைத்துச் செல்வார். சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வித்தாலி ஃபூர்ணிக்காவ் என்ன ஆனார் என்று ஜெயகாந்தனைத்தான் கேட்க வேண்டும்.\nமேற்படி ரஷ்ய நண்பரிடம் சோவியத் யூனியனைக் குறித்து எனக்குள் இருந்த சித்திரத்தை உணர்ச்சிகரமாக விவரித்துக் கொண்டிருந்தேன். “என்ன வேலை செய்தாலும் ஒரே சம்பளமும், வாழ்க்கை முறையும் அற்புதமான ஒன்றல்லவா” என்றேன். ரஷ்ய நண்பர் புன்னகையுடன் நான் சொல்வதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n“இந்த ரெஸ்டாரண்டிற்கு நாம் வந்தவுடன் நம்மைப் புன்னகையுடன் வரவேற்றார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். என்ன வேண்டும் என்று பணிவுடன் கேட்டுத் தெரிந்து சென்றார்கள். உணவின் சுவையும், தரமும் இங்கு நன்றாகவே இருக்கும். ஒருவேளை நன்றாக இல்லையென்று புகார் செய்தால் நம்மிடம் பணம் வசூலிக்காமலேயே அவர்கள் நம்மை அனுப்பி வைக்கவும் கூடும். இல்லையா\nநான் பதில் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n“இங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப, திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. கொடுக்கும் ஊதியத்திற்கேற்ப அவர்கள் அந்த வேலையைத் திறம்பட செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறு வேலை செய்யாவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அந்த அச்சமே அவர்கள் தங்களின் முழுத் திறமையைப் பயண்படுத்தி அவர்களை வேலை செய்ய வைக்கிறது. அதன் காரணமாகவே இந்த ரெஸ்டாரெண்ட் நன்றாக நடக்கிறது. நாமும் இத்தனை மைல்கள் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம் இல்லையா\n“இப்படி கற்பனை செய்து பார். இதுவொரு கம்யூனிச நாட்டில் அரசாங்கத்தால் நடத்தபடும் ஒரு ரெஸ்டாரெண்ட். இந்த ரெஸ்டாரெண்ட்டில் அனைவருக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள். மேனஜருக்கும் ஒரே சம்பளம்; சமையலறையில் சமைப்பவருக்கும் ஒரே சம்பளம். பரிமாறும் சர்வருக்கும் ஒரே சம்பளம் என்று வைத்துக் கொள்வோம். இங்கு எதுவும் சரியாக நடக்குமென்றா நினைக்கிறாய் யார் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அதனைத் தட்டிக் கேட்க மேனஜருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் கிடைக்க வேண்டிய சம்பளம் அவரவர்களுக்குக் கிடைத்துவிடும். எனவே யாருமே அவர்களின் வேலையைச் செய்ய மாட்டார்கள். செய்தாலும் அது அரைகு��ையாகத்தான் இருக்கும்”\n“சோவியத் யூனியனின் எந்தவொரு ரெஸ்டாரெண்டிற்கு நான் சென்றாலும் முதலில் நான் செய்வது அங்கு சமையலறையில் உறங்கிக் கொண்டிருக்கும் சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுப்பதுதான் என்பது உனக்குத் தெரியுமா அதன் பின்னர் சர்வரைத் தாஜா செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த உணவு ஆறுவதற்கு முன் நம் மேசைக்குக் கொண்டு வந்து வைப்பான். அந்த ரெஸ்டாரெண்டின் மேனேஜர் நமக்கு அறிமுகமில்லாதவர் என்றால் அங்கு செல்வதே வீணான ஒரு செயலாக இருக்கும். அனேகமாக தண்ணீரைப் போன்ற சூப்பைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. இங்கு இறைச்சியும், பாலும், காய்கறிகளும் எந்தத் தடையுமின்றிக் கிடைக்கிறது. சோவியத் யூனியனில் இறைச்சியைக் கண்ணில் பார்க்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். இறைச்சி ரேஷனில்தான் கிடைக்கும். அதனை வாங்குவதற்கு மணிக்கணக்கில் விறைக்கும் குளிரில் நாம் நிற்க வேண்டும். நான் நின்றிருக்கிறேன்….”\n“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை….அப்படியான ஒரு வாழ்க்கை வாழ உனக்கு ஆசையிருந்தால் சொல்…உன்னை வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கிறேன்…” என்று உரக்கச் சிரித்தார்.\nஎங்களின் பேச்சு நீண்டு கொண்டு சென்றது. சோவியத் யூனியனைப் பற்றி ஒரு இந்தியனாக அதுவரையில் நான் அறிந்து வைத்திருந்த கற்பனை பிம்பம் எனக்குள் தகர்ந்ததை உணர்ந்தேன். பின்னாட்களில் The Gulag போன்ற புத்தகங்கள் என்னை மேலும் விழிப்படையச் செய்தன.\nஇப்படியாக தமிழ் நாட்டு அறிவுசீவிகளால் பரணி பாடப்பட்டுக் கொண்டிருந்த எழுபதுகளில் சோவியத் யூனியனைப் பற்றிக் கொஞ்சம் எதிர்மறையான தகவல்களை அளித்தவர் என்று கண்ணதாசனைச் சொல்லலாம். அதற்காக அவர் வசைபாடப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஅன்றைக்��ுத் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக இருந்த திரைப்பட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனும், கண்ணதாசனும் சோவியத் அரசாங்கத்தின் அழைப்பில் சோவியத் யூனியனுக்குப் போனார்கள். கண்ணதாசன் நினைத்த இடத்தில் பாடல்கள் இயற்ற, அதற்கு எம். எஸ். வி. இசையமைக்க ஒரே ஆரவாரமான பயணம் அது. பயணத்தின் முடிவில் கண்ணதாசன் ஒரு சோவியத் சூப்பர் மார்க்கெட்டைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். சோவியத் உழைப்பாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஏராளமான பொருட்களும், விவசாய விளை பொருட்களும் சோவியத் யூனியனின் சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்து கிடப்பதாக தமிழ் நாட்டு அறிவுசீவிகள் எழுதிக் குவித்திருந்தார்கள். கண்ணதாசனுக்கு அதனை எப்படியும் தன் கண்ணால் கண்டுவிட வேண்டுமென்று ஆசை. எனவே பயண ஏற்பாட்டாளர்களை மிகவும் வற்புறுத்திக் கேட்க, அவர்களும் அவரை ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு அரைமனதுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.\nஏகப்பட்ட கற்பனையுடன் சென்ற கண்ணதாசன், மேற்படி சூப்பர் மார்க்கெட் காலியாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். பொதுவுடமையில் “பொலிட் பீரோ”தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பது அவருக்குப் புரியவில்லை. “ஒரு சாதாரண தலைவலி மாத்திரை கூடக் கிடைக்காத பொதுவுடமை சூப்பர் மார்க்கெட்டை விடவும், நிரம்பி வழியும் பொருட்களையுடைய எங்கள் ஊர் பெட்டிக் கடைகள் எத்தனையோ மேல்” என்றார் கவியரசர் ஏமாற்றத்துடன்.\nதமிழ்நாட்டுப் பொதுவுடமை அறிவுசீவிகள் அவருக்கு எத்தகைய அர்ச்சனை நடத்தியிருப்பார்கள் என்பதினை எண்ணிப்பார்க்கவே வேண்டியதில்லை.\nபொதுவுடமைக் கருத்தினைப் பணக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அது உலகத்தின் தலைவிதியையே மாற்றியிருக்கக் கூடும். ஆனால் பொதுவுடமை சித்தாந்தம் ஏதுவுமில்லா ஏழைகளிடம் சென்று சேர்ந்தது. அவர்களிடம் பகிர்ந்தளிக்க எதுவுமில்லை. எனவே பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்குக் கொடுக்கும் சித்தாந்தம் அவர்களைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு சித்தாந்தம் என்று உலகம் உணர்ந்து கொள்வதற்கு முன்னால் பல கோடிக் கணக்கானவர்கள் பட்டினியாலும், நோயாலும், சர்வாதிகாரிகளாலும் கொல்லப்பட்டிருந்தார்கள்.\nமார்க் ட்வைன் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவில் பயணம் செய்தவர். அது குறித்துப் பல பயணக்கட்டுரைகளையும் எழுதியவர். ரஷ்ய பிரபுக்களின் ஆடம்பர வாழ்க்கை முறைகளையும், அவர்களால் சைபீரியச் சிறைக்கனுப்பி வைக்கப்பட்டவர்களையும், ரஷ்யக் குடிமக்களின் வறுமையையும் மிகக் கசப்புடன் பகிர்ந்து கொண்டவர். அவரது ரஷ்யப் பயண நேரத்தில் சோஷலிஸ்ட்டுக்களைப் பற்றி கேள்விப்படுகிறார். அவர்களின் சித்தாந்தங்களையும் புரிந்து கொள்ள முனைகிறார். இறுதியில் அவர்கள் அளிக்கும் பொதுவுடமைத் தத்துவம் ஒன்றுக்கும் உதவாது என்று முடிவிற்கு வரும் மார்க் ட்வைன், “Communism is idiocy. They want to divide up the property. Suppose they did it — it requires brains to keep money as well as make it. In a precious little while the money would be back in the former owner’s hands and the communist would be poor again” எனக் கேலி செய்கிறார்.\nஒரு மனிதனின் வாழ்வில் பதினைந்து முதல் பதினெட்டு வயது வரையிலான பருவம் மிகவும் கடினமானது என்று நினைக்கிறேன். வறட்டுச் சித்தாந்தங்களும், தவறான புரிதல்களும் நம்மை எளிதில் ஆட்கொண்டுவிடும் வயது அது. அந்த வயதில் ஏற்படும் தவறானதொரு சிறிய சலனம் கூட நம்மைப் படுகுழியில், வன்முறைப் பாதையில் தள்ளிவிடலாம்.\nஅதிலும் எளிதில் உணர்ச்சி வசப்படுகிற, சினிமாப் பித்துப் பிடித்த தமிழ்நாட்டுப் பதின்பருவச் சிறுவர்களை வன்முறைப் பாதையில் திருப்பிவிடுவது மிகவும் எளிது. இலங்கைப் பிரச்சினையும், நக்ஸலைட்டுகளும் கொடிகட்டிப் பறந்த எண்பதுகளில் கருணாநிதி, கா. காளிமுத்து, வை. கோபாலசாமி போன்றவர்கள் இந்தப் பணியினைச் செவ்வனே செய்தார்கள். இன்றைக்கு செபாஸ்டியன் சைமன் (சீமான்), திருமாவளவன் போன்றவர்கள் செய்துவருகிறார்கள். வன்முறையைத் தூண்டி அதில் லாபமடைவது என்பது தமிழ்நாட்டில் நல்லதொரு தொழில். அதில் இவர்கள் விற்பன்னர்கள். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே இவர்களின் திருப்பணியே தவிர, உருப்படியான எந்தச் செயலும் இவர்களால் இங்கு நிகழ்ந்ததில்லை என்பது மறுக்கவியலாத உண்மை.\nஎண்பதுகளில் நக்ஸலைட்டுகள் பிரச்சினை தமிழ்நாட்டின் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் அதிகமிருந்தது. அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., வால்டர் தேவாரம் போன்ற போலிஸ் அதிகாரிகளின் துணையுடன் அதனை கொடூரமாக ஒடுக்கினார். பல நூற்றுக் கணக்கான நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர். மூளைச் சலவை செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இந்த இயக்கங்களில் இணைந்து தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். ஒரு நக்ஸலைட்டாக மாறுவதிலிருந்து மயிரிழையில் தப்பிய அனுபவமும் எனக்கிருக்கிறது. வெறும் இருபது ரூபாய் இல்லாததால்.\nநாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு யாரோ ஒரு அச்சுக்கூட உரிமையாளர் பணம் தரவேண்டியிருந்தது. அவரால் அந்தப் பணத்தைத் திருப்பித் தர இயலாததால் தன்னிடமிருந்த அச்சுக்களை (அச்சு எழுத்துக்களை மட்டும்) வீட்டு உரிமையாளரிடம் கொடுத்திருந்தார். அதில் பணம் பார்க்க நினைத்த எங்கள் வீட்டு உரிமையாளர், பிற பிரிண்டிங்க் பிரஸ்களிலிருந்து திருமண அழைப்பிதல்கள், பிற சிறு அச்சு வேலைக்கான ஆர்டர்களை வாங்கிவருவார். அந்த வேலைகளுக்கு அச்சுக் கோர்ப்பதற்காக தோழர் “இராஜநாகம்()” நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வருவார். ஒல்லியாக, வெற்றிலை குதப்பிய வாயுடன் இருந்த தோழர் “இராஜநாகம்” ஒரு நக்ஸலைட்டாக பின்னர் எனக்கு அறிமுகமானார். அல்லது ஒரு நக்ஸலைட்டாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். புரட்சிப் புத்தகங்களைப் படித்து, புரட்சி முழக்கங்களைக் நித்தம் கேட்டுக் கேட்டு, ஒரு புர்ச்சியாளனாக மாற வேண்டிய கனவுடன் இருந்த எனக்கு இராஜநாகம் ஒரு ஹீரோவானார்.\nஇன்றைக்கு இருப்பது போல “டெஸ்க் டாப் பப்ளிஷிங்” இல்லாத காலம் அது. காரீயத்தால் செய்யப்பட்ட எழுத்துக்களை ஒவ்வொன்றாகக் கையால் கோர்க்க வேண்டும். சள்ளை பிடித்த வேலை அது. ஒரு பக்கம் கோர்க்க இரண்டு நாட்கள் கூட ஆகலாம். அவ்வாரு கோர்த்த அச்சுக்களை ஒரு சிறிய அச்சு இயந்திரத்தில் வைத்து, அதில் மசி தடவிப் பிரிண்ட் செய்வார்கள். அதற்குப் புரூஃப் பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு இராஜநாகம் மிகவும் பிடித்துப் போனார். காம்ரேட் இன்னொரு காம்ரேடைக் கண்ட நாளது\nதினமும் மணிக்கணக்கில் கம்யூனிசக் கொள்கைகளைப் பற்றிப் பேசி கொள்வோம். அல்லது அவர் பேசுவார். நான் வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். பேச்சோடு பேச்சாக தனக்குத் தமிழரசனைத் தெரியும் என்றார். (இந்தத் தமிழரசன் பண்ருட்டியின் முந்திரிக்காட்டுப் பகுதியில் பிரபலமாக இருந்ததொரு நக்ஸலைட். ஏதோவொரு கிராமத்து வங்கியைக் கொள்ளையடிக்கச் சென்று, கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டவர். அவருடன் இன்னும் நான்கு பேர்களையும் கிராமவாசிகள��� கொன்றார்கள். அதெல்லாம் இரண்டொரு மாதத்திற்குப் பின்னர் நடந்த விஷயங்கள்.)\nபுர்ச்சியாளனாக மாற வேண்டிய உந்துதல் இராஜநாகத்தின் தூபத்தால் நாளுக்கு நாள் எனக்குள் அதிகமாகிக் கொண்டிருந்தது. என்னை உடனடியாக தமிழரசனிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவரைத் துளைக்க ஆரம்பித்தேன். பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்த இராஜநாகம் திடீரென்று ஒருநாள் “இன்றைக்குச் சாயங்காலம் ஒரு மீட்டிங்கிற்குப் போகிறோம் தோழர். தயாராக இருங்கள்” என்றார்.\nவெடிகுண்டு தயாரித்த வழக்கில் சிறையிலிருந்துவிட்டு விடுதலையாகியிருந்த புலவர் கலியபெருமாள் என்பவரின் மீட்டிங் அது. பெரம்பூர் ஐ.சி.எஃப் ஃபேக்டரியின் வாசலுக்கு எதிரில் கூட்டம். என்ன காரணத்திற்காக அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை. கம்யூனிச சார்பு யூனியன்கள் நிறைந்த பகுதி என்பதற்காக இருக்கக்கூடும். மேடையில் கலியபெருமாளும், என் வயதினையொத்த நான்கைந்து இளைஞர்களும் இருந்தார்கள். மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தான். கேட்பதற்குத்தான் யாருமில்லை.\nஅந்தத் தெருவெங்கும் போலிஸ்காரர்கள் மஃப்டியில் நின்று கொண்டிருந்தார்கள். நானும் இராஜநாகமும் ஒரு பெட்டிக்கடையில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தோம். மேடையிலிருந்த இன்னொரு இளைஞன் கலியபெருமாளிடம் இராஜநாகத்தைக் காட்டி ஏதோ சொன்னான். கலியபெருமாள் இராஜநாகத்தை நோக்கி ஒரு புன்னகை செய்தார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அப்போதே புர்ச்சியாளனாக மாறிவிட்ட சந்தோஷத்தில் மிதந்தேன்.\nஇதனை கவனித்துக் கொண்டிருந்த ஒரு மஃப்டி மெதுவாக எங்களருகில் வந்து நின்று, அப்பாவியாக “யாரு சார் அவரு. பெரிய ஆளாக இருப்பார் போலேருக்கே….” என்றார். இராஜநாகத்தின் முகம் மாறியது. பதிலளிக்காமல் என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டுப் போனார். அதன் பிறகு நான்கைந்து நாட்களுக்கு இராஜநாகத்தின் சுவடே தெரியவில்லை.\nஒருநாள் மதியவேளையில் அவசரமாக அச்சுக் கோர்க்கும் அறையிலிருந்து வெளியே கிளம்பிப் போய்க் கொண்டிருந்த இராஜநாகத்தை வாசலில் வைத்துப் பிடித்தேன்.\n“என்றைக்கு என்னை தமிழரசனிடம் அழைத்துப் ப��கப் போகிறீர்கள் தோழர்\n“இன்றைக்கு இரவு கிளம்பி லாரியில் பெண்ணாடத்திற்குப் போகலாம் தோழர். அங்கிருந்து மீன்சுருட்டிக்குப் போய் தமிழரசனைப் பார்க்கலாம். லாரி செலவிற்கு ஒரு இருபது ரூபாய் மட்டும் தேற்றிக் கொண்டு வாருங்கள். சாயந்திரம் வருகிறேன். யானைக் கவுனிக்குப் போய் அங்கிருந்து லாரி பிடிக்கலாம்….” என்று சொல்லியபடி அவசரமாக அங்கிருந்து அகன்றார் இராஜநாகம்.\nஎன்ன பாடுபட்டும் என்னால் அந்த இருபது ரூபாயைத் தேற்ற முடியவில்லை. இரவு வெகுநேரம் வரை காத்திருந்தும் இராஜநாகம் வரும் சுவடே தெரியவில்லை. அன்று மட்டுமல்ல. அதற்குப் பிறகு இராஜநாகத்தை எங்கேயும் நான் சந்திக்கவில்லை. நாகம் ஏதோவொரு புற்றுக்குள் புகுந்து காணாமல் போய் விட்டது.\nஎன் வாழ்க்கைப் பயணமும் இன்னொரு கிளையை நோக்கித் திரும்ப ஆரம்பித்தது.\n0 Replies to “செஞ்சிவப்புச் சிந்தனைகள்”\nசெப்டம்பர் 12, 2014 அன்று, 1:02 காலை மணிக்கு\nஅருமையான சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி.\nNext Next post: கவிதை வந்து விழும் கணம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்��தை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அ��்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமத�� பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 ���ிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2698740", "date_download": "2020-09-27T11:36:00Z", "digest": "sha1:AQKO62ZEUPL2MADXJG4RGUA2A7R3HGCH", "length": 3137, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஸ்பென்சர் பேர்சிவல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஸ்பென்சர் பேர்சிவல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:37, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n13:26, 2 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n13:37, 19 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\n| location = ஐக்கிய இராச்சியம்\nஇவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/70.49.29.130", "date_download": "2020-09-27T09:27:55Z", "digest": "sha1:MWHELRIGAGETJDWPKGRX56V4J4MOLF3J", "length": 6865, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "70.49.29.130 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 70.49.29.130 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுக���் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:22, 5 திசம்பர் 2017 வேறுபாடு வரலாறு -8 திராவிட மொழிக் குடும்பம் →வகைப்படுத்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:22, 5 திசம்பர் 2017 வேறுபாடு வரலாறு +39 திராவிட மொழிக் குடும்பம் →வகைப்படுத்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n04:20, 5 திசம்பர் 2017 வேறுபாடு வரலாறு -6 குறுக்ஸ் மொழி தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/psalm-146/", "date_download": "2020-09-27T11:46:38Z", "digest": "sha1:UXSAUWK6PTUENIBZHCSMBQWHXDR6HDFK", "length": 3700, "nlines": 96, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Psalm 146 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அல்லேலுூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.\n2 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.\n3 பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.\n4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.\n5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.\n6 அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளி��ுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.\n7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.\n8 குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.\n9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.\n10 கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலுூயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vinkas.in/t/topic/279", "date_download": "2020-09-27T10:59:03Z", "digest": "sha1:EXGCEERQPYGHDXCC7JTTT3U36QXOPB7I", "length": 2978, "nlines": 35, "source_domain": "vinkas.in", "title": "தமிழே தனித்துவம் - கவிதை / தமிழ் நூலகம் - Community", "raw_content": "\nதமிழா தலையை நிமிர்த்து தமிழா தமிழா தடையை தகர்த்து\nபடியும் படியும் தமிழ் இனத்தை பார்த்து\nநீயே உலகின் முதல் விதை அய்யனே அவற்றுள் முதல் மேதை\nநாகரிக உச்சத்தை நட்டவன் கொடி\nஇளம் தலைமுறை நம் பண்பாட்டினை படி\nஇரத்தத்தில் நிறைந்த வீரத்தை விலகாதே\nஅநீதி படிந்த காலத்தை எதிர்கொள்ளவும் வியக்காதே\nதாய் தமிழ் மொழி பற்றை மறக்காதே உன்னில்\nதமிழின் தடம் இல்லா நிலம் உண்டா இவ்வுலகில்\nஅவன் குணத்தினை பதிக்க இடமுண்டா நிலவில்\nஅழியாதே அவன் கனாக்கெண்ட கனவில்\nமுடியாதே அவன் சாதனையை விளக்க நினைவில்\nதடியோடு போ தம் உணர்வினை மீட்டு வா\nமுடிவோடு போ தமிழின் வரலாற்றை மீட்டு வா\nகாற்றிலே கானம் இசைத்தவன் நீ\nகலங்காதே மாண்ட மானுடம் மண்ணால் மலரும்\nவரலாற்றைத் திருத்த எழுத்தாணியும் உன்னை தொடரும்\nஉன் இனம் கண்டு இந்த உலகமே உன்னை பெருமைப்படுத்தும்\nசுவாசக் காற்றில் தமிழினை ஏற்று என்றும் பிணை முன்னோரின் கூற்று\nகாற்றிலே தமிழின் பெருமையை தூற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilangyarkural.com/?p=5469", "date_download": "2020-09-27T10:24:31Z", "digest": "sha1:2FV3SRGU5RQCFGVQTMGNNF4YZ325F6PW", "length": 12879, "nlines": 161, "source_domain": "www.ilangyarkural.com", "title": "karurkart online shopping site - இளைஞர் குரல்", "raw_content": "\nஇளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு\nதிருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சாலை மறியல்….\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…\nகொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nவேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது\nஅன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு\nஅரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் வேண்டும் – தமிழ்நாடு இளைஞர் கட்சி கோரிக்கை\nதையல் இயந்திரம் வாங்கி கொடுத்தவரைப் பார்த்து மிரண்டு போனேன்.\nகருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…\nஅன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு – மே பதினேழு இயக்கம்\nகரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nகொரோனா – வரமா, சாபமா\nசீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு \nமுதன்முறையாக மக்களை மாஸ்க் அணிய சொல்லும் டிரம்ப்…\nஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…\nகொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nவீரபாண்டிய கட்டபொம்மன் சமூக வலைதளங்களில் அவதூறு \nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு\nடிக்டாக் ரசிகர்களுக்கு இதோ சில்5 (chill5) ஆப்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்\nதம��ழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா \nவிலையில்லா ரேஷன் பொருட்கள்-முதலமைச்சர் அறிவிப்பு ..\nதுக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு \nமிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு\nதமிழகம் முழுவதும் பொது முடக்கம் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் – ஜூலை 31 வரை ; என்னென்ன தளர்வுகள் மேலும் தகவலுக்கு உள்ளே ..\nமிரட்டலான தனி ஒருவன்-2 கதை ரெடி\nசாத்தான்குளம் சம்பவம்-கனிமொழி எம்.பி புகார்…\nஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு\n மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .\nடாப் அளவில் நெருங்கிக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு -இன்று தமிழகம்..\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்..\nகூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா\nநாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு -தமிழகம் ..\nதொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் எண்ணிக்கை\nமதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்..\nகளமிறங்கிய தல அஜித் ;கொரோனா பணியில் தக்ஷ ட்ரோன்கள்\nபூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n250 முறை அட்டாக்… சாத்தான்குளம் அட்டூழியம்…\nஇதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு..\nதிணறும் திமுக.. அதிருப்தியில் சீனியர்கள்..\nதமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..\nரூ.1099/-க்கு பை நிறைய மளிகை பொருட்கள்- உங்கள் Karurkart.com ல் ..\nLion Resorts – திண்டுக்கல்\nPrevious புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..\nNext இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா\nமதுக் கடையை நிரந்தரமாக மூட திருப்பூரில் போராட்டம்..\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.\nகரூர் வெங்கமேட்டில் ஒருவருக்கு கொரோனா Confirmed in காமாட்சி அம்மன் தெரு...\n#வார்டு கவுன்சிலர், தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்ட நேரலை..\nதமிழ்நாடுஇளைஞர்கட்சிகரூர் மாவட்ட நேரலை இன்றைய தலைப்பு...வார்டு உறுப்பினர்...\nஅரசியல் பழகு - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பாடல் - இணைய 9965557755 / 8305400400\nதிருப்பூர் கே வி ஆர் நகர் மதுபான கடையில் இளைஞர் குரல் சார்பாக செய்தி எடுக்கும் பொழுது\nஉலக அசுரன் கொரோனா கொடிய வைரசால் வந்த பயன்கள் மற்றும் பரிதாபங்கள்\nபெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் - தமிழ்நாடு இளைஞர் கட்சி\nஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T11:23:27Z", "digest": "sha1:AF52KHHE6UUJB3IG6DYLJAFSLOTP25ZK", "length": 6746, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "செல்வகுமார் Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nபாட்டி அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி தன்யாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். காதலை...\nஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது....\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/there-is-no-trust-in-any-inquiry-system-says-anti-sterlite-movement", "date_download": "2020-09-27T10:37:21Z", "digest": "sha1:DOUPFS24RD4IHWBWSI6LKSOZFB2HDTBN", "length": 13215, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "`எந்த விசாரணை அமைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்! | There is no trust in any inquiry system says anti sterlite movement", "raw_content": "\n`எந்த விசாரணை அமைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்\n``தற்போதை��� சூழலில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ அமைப்பு மீதும், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா பாபு பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தூத்துக்குடியிலிருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தியும் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த பேரணியின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்\nஇதைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இங்கு வந்து ஆய்வு நடத்தி அறிக்கைகள் பெற்றது. பின்னர், இந்த வழக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக முடித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமை மீறல் காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் `மக்கள் புலன் விசாரணை' என்ற பெயரில் ஆய்வறிக்கைகள் தயாரித்து சென்னையில் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியிலும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தோம்.\nஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள் மற்றும் மனித உரிமை மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை மீண்டும் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணைய நீதிபதியும் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதி தெரிவித்துள்ளனர். தற்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தனியார் இடத்தில் சந்தித்து கூட்ட���் நடத்தவோ, கருத்துகளை பரிமாறுவதற்கோ, ஆலோசனை நடத்துவதற்கோ காவல்துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇது அரசியல் அமைப்புச் சட்டம் 9-வது அட்டவணையை மீறுவதாகவே உள்ளது. தற்போதுள்ள சூழலில் ஸ்டெர்லைட் கலவரம் குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ அமைப்பு மீதும், தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். எல்லாவற்றையுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைதான் உள்ளது” என்றார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Baroque%20Party", "date_download": "2020-09-27T11:00:52Z", "digest": "sha1:2S5Z6NIGZDFAKONIUNEDJOJ24UOWO3OU", "length": 4418, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Baroque Party | Dinakaran\"", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் அனைத்து கட்சி கூட்டம்\nலாலு கட்சியில் இருந்து விலகிய ரகுவன்ஸ் பிரசாத் கவலைக்கிடம்\nசென்னையில் பிரதமர் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து\nமோடி பிறந்த நாள் விழாவில் காஸ் நிரப்பிய பலூன்கள் வெடித்து 10 பேர் காயம்\nகாங்கிரஸ் கட்சியில் ஐவர் குழு அமைப்பு\nபுரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்\nபுரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்ட���்\nராஜபாளையம் அருகே ஜாமீனில் வந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை\nவாழப்பாடியில் திமுக, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஅரூரில் தமிழியக்கம் சார்பில் பெரியார்,அண்ணா பிறந்த நாள் விழா\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி திராவிடத் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்: கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள்\nமுதல்வர் எடப்பாடி ராமநாதபுரம் சென்றுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை: அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம்\nவேளாண் மசோதாக்களை கண்டித்து சென்னையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை\nபேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா: கட்சியினர் மரியாதை\nமொழியை கற்பது தவறல்ல; திணிப்பது தான் தவறு: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்\nகாங்கிரஸ் கட்சியினர் 85 பேர் மீது வழக்கு\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இன்று நாடாளுமன்ற மழைக்கால தொடர் துவக்கம்: ஆளும் கட்சியை தெறிக்கவிட எதிர்க்கட்சிகள் தயார்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4619&id1=50&id2=20&issue=20180701", "date_download": "2020-09-27T11:03:19Z", "digest": "sha1:WLCRJROM5RRM35M5KD6CAJVLHSQNEAGE", "length": 14641, "nlines": 115, "source_domain": "kungumam.co.in", "title": "பிரசாதங்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமைதா - 2 கப்,\nலவங்கம் (கிராம்பு) - 12,\nநெய் - 1½ டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nபொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.\nதேங்காய்த் துருவல் அல்லது கொப்பரை துருவல் - 1 கப்,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nசர்க்கரைத்தூள் - 1/2 கப்,\nபொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்ததிராட்சையாவும் கலந்தது - 1/2 கப்,\nகோவா - 100 கிராம்.\nசர்க்கரை - 1 கப்,\nதண்ணீர் - 1/2 கப்,\nஎலுமிச்சைச்சாறு - 1/4 டீஸ்பூன்.\nமேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும். பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை கலந்து நன்றாக பிசறி கொள்ளவும். பா��ிற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.\nபிசைந்த மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு மாவு எடுத்து மெல்லியதாக வட்டமாக பூரி போல் தேய்த்து, நடுவில் 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து சுற்றிலும் தண்ணீர் தடவி இரண்டு பக்கத்திலிருந்து மடித்து சீல் செய்து, மீண்டும் திருப்பிப் போட்டு அடுத்த பாகத்தை மடித்து சதுர வடிவமாக செய்து ஒரு லவங்கத்தை குத்தி பிரியாமல் செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து லவங்க லதாவை போட்டு கரகரப்பாக பொரித்தெடுத்து சிறிது சூடான பாகில் போட்டு எடுத்து ஆறியதும் பரிமாறவும்.\nகசகசா வெள்ளரி விதை சாதம்\nஅரிசி - 1 கப்,\nகசகசா, வெள்ளரி விதை - தலா 1/4 கப்.\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nகிள்ளிய காய்ந்தமிளகாய் - 4,\nகறிவேப்பிலை, வேர்க்கடலை - சிறிது,\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nஅரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். கசகசாவை சுத்தப்படுத்தி சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கடைசியில் வெள்ளரி விதையை சேர்த்து சிறிது வதக்கி, சாதத்தை சேர்க்கவும். பிறகு உப்பு, கசகசா பொடி சேர்த்து கலந்து இறக்கவும்.\nவெண்ணெய் - 1 கப்,\nபச்சரிசி மாவு - 2 கப்,\nபொடித்த சர்க்கரை - 3 கப்,\nபொரிக்க எண்ணெய் - தேவைக்கு.\nபச்சரிசியை 10 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி உலர்த்தி மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, ஒரு தட்டின் மேல் ஈரத்துணியை போட்டு, அதன் மீது மெல்லிய வடைகளாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்தெடுத்து எண்ணெயை வடிக்கவும். சர்க்கரை பொடியில் கச்சாயத்தை பிரட்டி எடுத்து பரிமாறவும்.\nகொண்டைக்கடலை, காராமணி, பச்சைப்பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, சிவப்பு ராஜ்மா - தலா 1 கைப்பிடி,\nகாய்ந்த மிளகாய் - 4,\nதேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 1/2 கப்,\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nகடுகு, பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.\nதானியங்களை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சுண்டலில் கொட்டி கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்.\nகுறிப்பு: விரும்பினால் கடலைப்பருப்பு, தனியா - தலா 1/2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 சேர்த்து வறுத்து பொடித்து கலந்து பரிமாறலாம்.\nபச்சரிசி மாவு - 1 கப்,\nபுளித்த தயிர் - 1/2 கப்,\nமோர் மிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் - 2,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய் - 1/4 கப்,\nதயிரில் உப்பு, சிறிது தண்ணீர், அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து இஞ்சி சேர்த்து வதக்கி கரைத்த மோர் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும். இந்த கலவை வெந்து சுருண்டு வந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டு இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.\nகுறிப்பு: விரும்பினால் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய்த்துண்டுகள் சேர்க்கலாம்.\nவேகவைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம்,\nகுங்குமப்பூ - 1 சிட்டிகை,\nதுருவிய வெல்லம் - 250 கிராம்,\nநெய் - 100 கிராம்,\nதேங்காய்த்துருவல் அல்லது கொப்பரை துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,\nவறுத்த கசகசா - 1 டீஸ்பூன்,\nவறுத்த முந்திரி, காய்ந்ததிராட்சை - 25 கிராம்,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nநெய்யில் வறுத்த கடலை மாவு - 1 டீஸ்பூன்.\nபாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து கிளறி நன்றாக சுருண்டு வரும்போது கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.\nநான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், கரைத்த குங்குமப்பூ கலவை, முந்திரி, திராட்சை, கசகசா சேர்த்து கிளறி கடலைப்பருப்பு கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.\nஇறைவன் அரு��்துணையுடன் பிறவிக்கடல் கடப்போம்\nபிரசாதங்கள் 01 Jul 2018\nதிருமுடி - திருவடி 01 Jul 2018\nஅறிய இயலாத ஆற்றல்களை அருள்வாள் சக்தி\nஇடதா, வலதா, மனைவிக்கு எந்த இடம்\nஅதிசயங்கள் மிகுந்த அற்புதத் திருத்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3557&id1=139&issue=20200501", "date_download": "2020-09-27T10:09:03Z", "digest": "sha1:3HGIKCHRDGBSHYWEAGTCLGAR7YFG2KWH", "length": 16058, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "ஆட்டிசம் அச்சம் வேண்டாம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமன இறுக்கம்(Autism spectrum disorder- ASD) அல்லது ஆட்டிசம் என்பது மூளை மற்றும் சிக்கலான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாக உள்ளது. மன இறுக்கம் உடைய சிறுவர்கள் பிறரோடு தொடர்பு கொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள். மேலும் அவர்கள் நம்மால் கணிக்க இயலாத நடத்தை உள்ளவர்களாகவும், எளிதில் எரிச்சலடையக் கூடியவர்களாகவும், கல்வி கற்க சிரமப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஆனால், அவர்கள் சிறு சிறு விவரங்களிலும் கவனம் செலுத்தி, ஒரு சில செயல்பாடுகளில் பிறரைவிட அதிக திறமை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பின் புள்ளிவிவரப்படி, உலகில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் 80% பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன இறுக்கக் கோளாறால் ஏற்படுகிற வளர்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் சமூகப் பிரச்னைகள் பெரும்பாலும் பாகுபாடுகளுக்கு வழிவகுப்பது அல்லது சிறப்பு பெற்றோர் பராமரிப்பு மற்றும் மருத்துவ தேவைக்கு வழி வகுக்கும்.\nஆட்டிசக் கோளாறு ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால், அது மரபியல் மற்றும் சூழல் காரணிகளோடு தொடர்புடையதாக இருக்கலாம். இந்தக் கோளாறுடன் தொடர்புடைய பல மரபணுக்கள் இனம் காணப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூளையின் பல பகுதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவர்களின் மூளையில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் Serotonin அல்லது வேறு நரம்புக் கடத்திகள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nமூளை வளர்ச்சியையும், மூளை உயிரணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் இருக்கிறது. இந்த மரபணுக்களின் செயல்பாடுகள் மீது சூழல் ���ாரணிகளின் தாக்கமும் இருக்கக்கூடும். இந்த மரபணுக்களில் ஏற்படுகிற குறைபாடுகளால், கரு வளர்ச்சியின்போது இயல்பான மூளை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்னைகளே ஆட்டிசக் கோளாறாக வெளிப்படுகிறது.\nஆட்டிசம் பொதுவாக 3 வயதுக்கு முன் தோன்றி ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. பிறந்து சில மாதங்களிலேயே இந்தக் கோளாறு உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் உண்டாகப்போகும் பிரச்னைகளின் அறிகுறிகள் புலப்படும். சிலருக்கு 24 மாதம் வரை அல்லது அதற்கு மேலும் அறிகுறிகள் தென்படும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் 18 முதல் 20 மாதங்கள் வரை இயல்பாக வளர்கிறார்கள். அதன் பின்னர் அவர்களிடம் புதிய திறன்களைப் பெறுவது நின்று போதல் அல்லது இருக்கும் திறன்கள் இழந்துபோகிற நிலை ஏற்படுகிறது.\nஇந்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தை 12 மாதம் வரை தனது பெயரைப் புரிந்து கொள்ளாது. 18 மாதங்கள் வரை விளையாடாது. பிறர் கண்களை பார்ப்பதைத் தவிர்த்து தனியாக இருக்கும். பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிரமப்படும்.\nபேச்சும், மொழித்திறனும் காலம் கழித்தே வெளிப்படும். சொற்களையும், சொற்றொடர்களையும் திரும்பத் திரும்ப கூறும் (எதிரொலிப்புநோய்) பிரச்னை இருக்கும். கேள்விக்குத் தொடர்பில்லாத பதிலைத் தரும். சிறுசிறு மாற்றங்களைக்கூட விரும்பாது. அந்தக் குழந்தைகளை ஆட்டிப் படைக்கும் சில விருப்பங்கள் இருக்கும். சில வேளைகளில் கை தட்டுவது, உடலை ஆட்டுவது அல்லது வட்டமிட்டுச் சுழல்வது போன்ற நடத்தைகள் இருக்கும். ஒலி, மணம், சுவை, பார்வை, உணர்வு ஆகியவற்றிற்கு இந்தக் குழந்தைகள் அசாதாரணமான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்தும்.\n* Autistic Disorder (Classic Autism): இது மன இறுக்கத்தின் பொதுவான ஒரு வகையாக உள்ளது. இந்த வகை பிரச்னை உடையவர்களுக்கு மொழித்தடங்கல், சமூகம் மற்றும் தொடர்பு சார்ந்த பிரச்னைகள், இயல்பற்ற நடத்தைகளும் விருப்பங்களும் இருக்கும். இந்த வகை பிரச்னையுடைய பலருக்கு அறிவுத்திறன் குறைபாடும் இருக்கலாம்.\n* Asperger Syndrome: இந்த வகை பிரச்னை உடையவர்களுக்கு மனவிறுக்கக் கோளாறின் லேசான அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு சமூகரீதியான சவால்களும், அசாதாரண நடத்தைகளும், விருப்பங்களும் இருக்கலாம். ஆனால், இவர்களுக்குப் பொதுவாக மொழி அல்லது அறிவுத்திறன் குறைபாடு இருப்பதில்லை.\n* Pervasive Developmental Disorder- Not Otherwise Specified (PDD-NOS): இது படர் வளர்ச்சிக் கோளாறு அல்லது பிறழ்வு மனவிறுக்கம் என்று அழைக்கப்படுகிறது. மனவிறுக்கக் கோளாறு, அஸ்பெர்ஜர் கோளாறு ஆகிய இரண்டின் ஒரு சில அறிகுறிகள் இவ்வகையில் காணப்படும். ஆனால், அவற்றின் அனைத்து அறிகுறிகளும் காணப்படுவதில்லை. இந்த வகையில் மனவிறுக்கக் கோளாறைவிட லேசான, சில அறிகுறிகள் இருப்பதோடு, சமூக மற்றும் தொடர்பு சார்ந்த பிரச்னைகளும் உண்டாகிறது.\nரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ சோதனைகள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்தப் பிரச்னையைக் கண்டறிவது கடினம். ஒரு குழந்தையின் நடத்தை மற்றும் வளர்ச்சியைக் கொண்டே இந்தப் பிரச்னையைக் கண்டறிய முடியும். சிறு குழந்தைகளில் ஆட்டிசம் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவர்களின் வளர்ச்சி மற்றும் நடத்தைகளை சரிபார்ப்பதற்கான ஒரு பட்டியல் உள்ளது. அதற்கு அவர்களைப் பற்றி கேட்டறிவது, தர்க்க முறையில் மதிப்பீடு செய்வது மற்றும் பொதுப் பரிசோதனை முறைகளும் மேற்கொள்ளப்படுகிறது.\nமன இறுக்கக் கோளாறினை குணமாக்கும் சிகிச்சை என்று எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னையை மருந்துகள் மற்றும் சிறப்புப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம். ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள் பேச, நடக்க, பிறரோடு பழக என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக பயிற்சிகள் உள்ளது.\nஇந்தக் கோளாறின் அறிகுறிகள் வெளிப்பட்ட ஆரம்ப நிலையிலேயே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி இப்பயிற்சிகளை மேற்கொள்வது, அந்தக் குழந்தையின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட உதவியாக இருக்கும். தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு ஏற்ப, நடத்தை, பேச்சு, கல்வி மற்றும் பணி ரீதியான பயிற்சிகளை அளிக்கலாம். தனிப்பட்ட அளவில் கவனம் செலுத்தினால் காலம் செல்லச் செல்ல அவர்களுடைய நிலைமைகள் சீரடையலாம்.\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை\nகுழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா\nகோழி முட்டையிலிருந்து இன்சுலின்01 May 2020\nகொரோனா கற்றுக் கொடுத்த சுகாதாரம்... இனி எந்த வைரஸையும் எதிர்கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:21:34Z", "digest": "sha1:WY3JJVSBDEIIPC46ILDSVZQZANUGYPYW", "length": 3026, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "சாராய சாம்ராஜ்யம் – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / Tag Archives: சாராய சாம்ராஜ்யம்\nTag Archives: சாராய சாம்ராஜ்யம்\nShareடாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் முழுமையான மது விலக்கு கோரியும் தமிழகமெங்கும் எழுச்சி மிக்க போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. காந்தியவாதி சசி பெருமாள், கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது,மர்மமான முறையில் களத்திலேயே உயிர் நீத்தார். குறைந்தபட்சம் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/317203.html", "date_download": "2020-09-27T10:26:40Z", "digest": "sha1:GZFPZRVFXDJPAHLCDUG4OSG5HQJAMHHI", "length": 5878, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "வருவாயா - காதல் கவிதை", "raw_content": "\nஎன் தூக்கம் நீ கலைக்க\nஉன் வெக்கம் நான் கலைக்க\nவலி தீர்க்க நீ வேண்டும் ...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஆனந்தகிருஷ்ணன் (13-Feb-17, 11:16 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/3739", "date_download": "2020-09-27T09:38:24Z", "digest": "sha1:LWPDGIYEU4VCZKYB3BMXVWNVO46Y5GY2", "length": 2690, "nlines": 48, "source_domain": "ilakkiyam.com", "title": "புலாஅம் பாசறை", "raw_content": "\nபலாஅம் ப���ுத்த பசும்புண் அயல்\nவாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்\nஓவத் தன்ன வினைபுனை நல்லில்\nபாவை அன்ன நல்லோள் கணவன்\nபொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப் 5\nபுன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ\nபுலர்ந்த சாத்தின் புலரா ஈகை\nமலர்ந்த மார்பின் மாவண் பா\nமுழவுமண் புலர இரவலர் இனைய\nவாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)என 10\nஇரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்\nஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்\nஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்\nநல்இசை தரவந் திசினே ஒள்வாள்\nஉரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை* 15\nவிழவின் அன்னநின் கலிமகி ழானே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/opparipadal/3065-3065agananooru341", "date_download": "2020-09-27T09:00:33Z", "digest": "sha1:KVBPGFNKOCDFDXWHGUJCPCZHVOJVIC7M", "length": 3260, "nlines": 51, "source_domain": "ilakkiyam.com", "title": "குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்", "raw_content": "\nகுன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்\nகுன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்மறம்கெழு தானை அரச ருள்ளும்\nஅறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர்\nமறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்\nபலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் 5\nஅணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்\n'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்\nதுணைஈர் ஓதி மாஅ யோள்வயின்\nநுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற\nமுயங்கல் இயையாது ஆயினும் என்றும் 10\nவயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக\nஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்\nதுன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்\nஅகலிருங் கானத்துக் கொல்லி போலத்\nதவாஅ லியரே நட்பே அவள்வயின் 15\nஅறாஅ லியரே தூதே- பொறாஅர்\nவிண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்\nபுனிற்றான் தரவின் இளையர் பெருமகன்\nதொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து\nமுழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-videos/audi-q3-road-test-video-1548.htm", "date_download": "2020-09-27T10:24:57Z", "digest": "sha1:XMKQF4X77JMAOOIVZYIMOET2G7JOUSLK", "length": 5294, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi Q3 Road Test Video Video - 1548", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி க்யூ3ஆடி க்யூ3 விதேஒஸ் ஆடி க்யூ3 ரோடு டெஸ்ட் வீடியோ\nஆடி க்யூ3 ரோடு டெஸ்ட் வீடியோ\n2910 பார்வைகள்ஜனவரி 22, 2015\n2015 ஆடி க்யூ3 :: 35டிடிஐ :: வீடியோ விமர்சனம் :: zigwheels மதிப்பீடுகள் the 2015 ஆடி க்யூ3 இந்தியாவில்\n2015 ஆடி க்யூ3 launch வீடியோ | கார்டெக்ஹ்வ்.கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/indian-businessman-pramod-mittal-arrested-$-5-million-scam", "date_download": "2020-09-27T09:54:06Z", "digest": "sha1:IJBZSECRXOOC6SUPXKIEBMFKIMEZXNWU", "length": 6891, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 27, 2020\nஇந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் கைது\nமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார். ‘ஆர்சலர் - மிட்டல்’ என்ற உலகின்மிகப்பெரிய இரும்பு எஃகு தொழிற் சாலையை நிறுவியவர் லட்சுமி மிட்டல். சக தொழிலதிபர்களால் ‘இரும்பு மனிதர்’ என்றும் அழைக்கப்படுபவர் ஆவார். அவரின் சகோதரர்தான், தற்போது மாட்டிக் கொண்டுள்ள பிரமோத் மிட்டல்.\nபிரமோத் மிட்டல், போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், கடந்த2003-ஆம் ஆண்டில் இருந்து பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில், சுமார் ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.\nஇந்நிலையில், மோசடி, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துதல், பொருளாதாரக் குற்றம் போன்ற குற் றச்சாட்டுகளின் கீழ் பிரமோத் மிட்டல் மற்றும் அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச் சார்யா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள் ளது என, போஸ்னியா நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.பிரமோத் மிட்டல், சுமார் ஐந்து மில்லியன் (2.5 மில்லியன் யூரோ, ஸ்ரீ2.8 மில்லியன்) டாலர் அளவிற்கு மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nTags தொழிலதிபர் பிரமோத் மிட்டல் மோசடி 5 மில்லியன் டாலர் Mittal pramod businessman\nதலித் இளைஞரை படுகொலை செய்த தொழிலதிபர் மாருதி ராவ் தற்கொலை...\nதொழில் அதிபருக்கு 237 கோடி பழைய ரூபாயை கடனாக கொடுத்த சசிகலா... வருமானவரித்துறை ஆவணத்தில் தகவல்\nஇந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் கைது\nசீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 16 பேர் பலி\nதிருச்சியில் பெரியார் சிலை மீது கா���ிசாயம்\nபெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை... காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/sasikala-expels-panneerselvam-k-palanisamy-new-cm-pick/", "date_download": "2020-09-27T10:58:09Z", "digest": "sha1:4WRECPRBPWUR7BKQG4X6DG2PBFJLZHR7", "length": 18614, "nlines": 177, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எடப்பாடி பழனிசாமி முதல்வராகிறார்? – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nசொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது.ஆட்சியமைக்கும் முயற்சியாக, ஆதரவு கடிதம் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்களுடன் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சசிகலா, இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.நேற்று இரவே, இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அதன்படி முதலமைச்சர் வேட்பாளராக ய���ரை முன்மொழிவது என்பது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களான எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.\nதீர்ப்பு வெளியானதும் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார்.சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.\nஅதேசமயம் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றி ஆளுநருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.மாலை 5.30 மணிக்கு அவரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி தந்தார். இதையடுத்து, மாலை 3.45 மணியளவில் கூவத்தூரில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பதற்காக சென்னை புறப்பட்டார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 11 பேர் சென்னைக்கு வந்தனர்.\nசரியாக மாலை 5 மணியளவில் அவர்களின் வாகனங்கள் கிண்டி கவர்னர் மாளிகையை வந்தடைந்தன. எடப்பாடி பழனிச்சாமி உள்பட மொத்தம் 12 பேரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், “ எடப்பாடி பழனிச்சாமி தேர்வானது சட்டப்படி செல்லாது. எம்எல்ஏக்களை சுதந்திரமாக விட்டால் ஒபிஎஸ்க்குதான் ஆதரவு அளிப்பா��்கள்” என்று தெரிவித்தார். அதேபோல், ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அணியில் உள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்ய யாருக்கும் உரிமையில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஅது சரி இந்த எடப்பாடியார் பற்றிய பயோ டேட்டா தெரியுமோ:\n62 வயதான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின், நெடுகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிச்சாமி 1980-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.\n* எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில் ஜெயலிலதாவின் அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.\n* கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி வலுப்பெற முக்கிய பங்காற்றினார்.\n* 1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n* 1991-ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.\n* எடப்பாடி பழனிச்சாமி 1991, 2011, 2016 ஆம் ஆண்டுகளில், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n* 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.\n* 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.\n* 2011- 2016 ஜெயலிலதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சகம் மாற்றப்பட்ட போதிலும் மாற்றப்படாத அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.\n* கடந்த மே மாதம் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n* தொடர்ந்து ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்திலுள்ள 11 தொகுதிகளில், அதிமுக 10 தொகுதிகள் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.\n* 2017-ம் ஆண்டு ஜெயலிலதாவால் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\n* ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்குப் பிறகு அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.parentune.com/parent-blog/karpa-kalathil-utkollum-unavu-vagaigal/4546", "date_download": "2020-09-27T09:54:09Z", "digest": "sha1:F7PCLRDRPYLYXKDKLXOGPXYY767OZQS4", "length": 18777, "nlines": 226, "source_domain": "www.parentune.com", "title": "கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுவகைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உணவு மற்றும் ஊட்டச்சத்து >> கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுவகைகள்\nகர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுவகைகள்\nMansi Dubey ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jul 07, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nகர்ப்ப காலத்தில் இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது முக்கியம். உங்கள் குழந்தை வளர வளர தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவது அவசியமாகும். ஆரோக்கியமான உணவுகள் குறைந்த அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது. காய்கறி பழம், முழு தானியங்கள், மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றைக் கொண்டுள்ள உணவை அதிகம் உட்கொள்ளுதல் நன்று.\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல்\nஉடற்பயிற்சி, ஊட்டச்சத்து, யோகா - கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை எப்படி பேணுவது\nகர்ப்ப காலத்தில் தடுப்பூசி விவரங்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்\nகர்ப்ப காலத்தில் செய்ய கூடாத வேலைகள்\nகர்ப்ப காலத்தில் உண்ணக்கூடிய உணவு வகைகள்:\nஇஞ்சி - 1 துண்டு\nஉங்கள் அழகை கர்ப்ப காலத்தில் எப்படி பராமரிக்கலாம்\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது நாம் செ��்யும் 5 தவறுகள்\nகருச்சிதைவு - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை\nமுதல் பிரசவத்திற்கும் இரண்டாம் பிரசவத்திற்கும் என்ன வித்தியாசம்\nநெய் - 4 தேக்கரண்டி\nஅரிசியை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர், கிராம்பு, இலங்கைப்பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அத்துடன், அரிசி, பட்டாணி, இனிப்பு சோளம், பாதாம் சேர்த்து வேகவிடவும். பின்னர், நெய், உப்பு சேர்த்து இறக்கவும்.\nகொத்தமல்லி - 1 கட்டு\nதயிர் - 1 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3\nதேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லியைக் கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். பின்னர், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்து, அத்துடன் கொத்தமல்லி, தயிர், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும்.\nதேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி\nபால் - 1 கிண்ணம்\nதேன் - 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி\nபனை வெல்லம் - 50கிராம்\nசுக்கு, பூண்டு, இஞ்சி, நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, காய்ச்சிய\nபாலில் தேன் மற்றும் பனைவெல்லம் கலந்து குடிக்கவும்.\nஇஞ்சி - 2 துண்டு\nதேங்காய் துருவல் -1 தேக்கரண்டி\nதாளிக்க - கடுகு, எண்ணெய், பெருங்காயம் `\nநறுக்கிய தக்காளியை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இஞ்சியை தோல் நீக்கி அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை எண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.\nபால் - அரை லிட்டர்\nசர்க்கரை - 5 தேக்கரண்டி\nபூண்டு தோல் நீக்கம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், பாலில் சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்றாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.\nபுளிப்பு மாங்காய் - 2\nவினிகர் - 3 தேக்கரண்டி\nசர்க்கரை - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமாங்காய், பச்சை மிளகாய் அரிந்து கொண்டு உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து, வினிகர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு வாரம் கழித்து உண்ணலாம்.\nஇஞ்சி - 2 துண்டு\nதேங்காய் துருவல் -1 தேக்கரண்டி\nதாளிக்க - கடுகு, எண்ணெய், பெருங்காயம்\nநறுக்கிய மாங்காய், மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து ���ொள்ள வேண்டும். பின்னர், இஞ்சியை தோல் நீக்கி அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை எண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.\nபயத்தம் பருப்பு - 1:2 கிண்ணம்\nசர்க்கரை - 1:2 கிண்ணம்\nநெய் - 1:4 கிண்ணம்\nமுந்திரியை நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, பயத்தம் பருப்பை வறுத்து அரைத்து கொள்ளவும். பின்னர், ஏலக்காய் சேர்த்து சர்க்கரை உடன் பொடியாக்கி கொள்ள வேண்டும். அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்தால் உண்பதற்கு தயாராகிவிடும்.\n பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம்\nஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம் ஆகும்.\nஎனவே, ஒவ்வொரு தாயாரும் நல்ல உணவு பழக்க வழக்கங்களைப் பின்பற்றி தனது குழந்தைக்கான ஆரோக்கியமான வாழ்வைக் கொடுக்க வேண்டும் என்று இக்கட்டுரையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs\nகர்ப காலத்தின் உணவு முறைகள்\nஏன் கர்ப்பிணி பெண்களுக்கு வலைகாப்ப..\nகர்ப்ப கால மசக்கையை சமாளிக்க 10 வழ..\nதாய்மையின் நிலையில் உணவூட்டத்தின் அ..\n2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Talks\nகுளிர்கால பராமரிப்பு - சரும வறட்சியை இயற்கையாக தடு..\nகர்ப்பிணி காலத்தில் வாழைக்காய் . பாகற்காய். மாங்கா..\nவணக்கம்... இரண்டாவது கர்ப்பம் symptoms எத்தனாவது ந..\nபகல் நேங்களில் துங்கிட்டே பால் குடிககிற ஆனா இரவு ந..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கேள்வி\nகர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் நல்லதா\nநான் கர்ப்பத்தின் 17 வது வாரத்தில் இருக்கிறேன். கர..\nநான் இலங்கையில் இருந்து பேசுகிறேன். நான் இப்போது எ..\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nநான் கர��ப்ப பரிசோதனை செய்தேன் கோடு மிகவும் மெல்லிய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9luIy", "date_download": "2020-09-27T10:13:18Z", "digest": "sha1:YJ2Z6TAZR75XUXVYYK63GF7GYMWQ6ZXK", "length": 5663, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-09-27T09:33:05Z", "digest": "sha1:76Y4BAIACFYDUX2GJPATC7CLI57BBJES", "length": 16732, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "கே. ரவி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபவள சங்கரி தமிழ்நாடு சட்டப் பேரவையின் 15-ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. மிகப் பிரம்மாண்டமாக, 5.50 கோடி வாக்காளர்கள், 234 சட்டப் பேரவை உறுப்பினர\nகே. ரவி வாக்காளர்களின் கடமை நன்றிங்க ரவி சார், இலந்தை ராமசாமி ஐயா. வேட்பாளர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள் நன்றிங்க ரவி சார், இலந்தை ராமசாமி ஐயா. வேட்பாளர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்விகள்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, மக்கள் திட்டம்\nரவி கல்யாணராமன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ பார்க்கும் முன் தயவு செய்து இதை முழுதும் படித்து விடுங்கள். வீடியோவில் உள்ள செய்தி ஒரு குறைந்த\n22ஆம் ஆண்டு பாரதி திருவிழா வருக\n22ஆம் ஆண்டு பாரதி திருவிழா இம்மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வழக்கம்போல் திருவல்லிக்கேணி, பாரதி நினை\nகே. ரவி அனைவருக்கும் வணக்கம். என் இனிய நண்பர்கள் சிலர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியோடு இணைந்து, என் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கம்\nடிசம்பர் 15, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திருவாளர் கே.ரவி அவர்கள் கடந்த இருபதாண்டுகளாக வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி த\nமான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும் தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும் வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ மா\nகாற்று வாங்கப் போனேன் – 53\nகே. ரவி கேரளாவில், ஆதி சங்கரர் பிறந்த ஊரான காலடியில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1985 அல்லது 86 என்\nகாற்று வாங்கப் போனேன் (52)\nகே. ரவி என்னப்பா 'ஸிந்தடிக் விஷன்' என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய் பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந\n-கே. ரவி அணையாத சுடரேற்றுவேன் - நெஞ்சில் அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக் கணையாக உருமாற்றுவேன் - இமைக்கும் கணத்திலிப் பேரண்டம் உ\nகாற்று வாங்கப் போனேன் – 51\n-- கே.ரவி. கானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாந\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aruvi.com/display_tag.php?t_id=3&c_id=7", "date_download": "2020-09-27T09:19:14Z", "digest": "sha1:S7OTJTEZO6TTDNUWM3DAROIL2O6P3POR", "length": 34852, "nlines": 261, "source_domain": "aruvi.com", "title": "மன்னார் (Mannar) - Aruvi News - அருவி ;", "raw_content": "\nஇந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25ம் ஆண்டு விழாவும் சிறப்பாக இடம் பெற்றது\nமன்னார் இந்துக் குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு விழாவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மணடபத்தில் இடம் பெற்றது.\nமன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nமன்னார்-மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து கூலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள ...\nமன்னாரில் 724 கிலோ கடல் அட்டை பொலிஸாரால் மீட்பு\nமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகள் உடமையில் ...\nமன்னாரில் பாண்டியர் காலத்து புதையல் மீட்பு\nவரலாற்றுத் தொன்மை வாய்ந்த பாண்டிய மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாக கருதப்படும் “மீன்”, “வாள்” சின்னங்கள் பொறிக்கப்பட்ட ...\nமன்னார் நானாட்டானில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள் மீட்பு\nமன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் 'வடக்கு வீதி' என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் ...\nசட்டவிரோத கட்டுமாணம் குறித்த விவகாரம்: மன்னார் நகர சபையின் 31 ஆவது அமர்வில் அமைதியின்மை\nமன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமாணப் ...\nதலைமன்னாரில் பலத்த காற்று காரணமாக பாரிய மரம் சரிந்து விழுந்ததில் அப்பகுதியில் மின் தடை\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் கிராமத்தின் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மரியாள் ...\nதனுஷ்கோடியில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பு: நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை\nமன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வீசிவரும் சூறைகாற்றினால் தனூஷ்கோடியில் 10 முதல் 20 அடி உயர ராட்ச அலைகள் ...\n200 ஆவது ஆண்டு நிறைவில் போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை: விசேட திருப்லியுடன் மடு திருத்தலத்தில் அனுட்டிப்பு\nபோர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு விழாவும் விசேட திருப்பலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை(19) ...\nமன்னார் பாலத்தடி கடற்பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது\nமன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை(18) இரவு படகு ஒன்றினுள் ...\n150 வருடங்களை நிறைவு செய்யும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை\nமன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது யூபிலியை நிறைவு செய்யும் முகமாக இறுதி நிகழ்வுகள் ...\nபாலியாற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக களஞ்சியப் படுத்தப்பட்ட மணல் பொலிசாரால் மீட்பு\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாற்று பகுதியில் மூன்று இடங்களில் எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமான ...\nதடை செய்யப்பட்ட மீன் பிடி தொழில்களை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை தடுத்து நிலையான மீன் பிடி தொழிலை ...\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் விழா (படங்கள்)\nவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு ...\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டத்தில் தீர்வு\nமன்னார் நகர சபையின் கீழ் உள்ள புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து சேவை மற்றும் ...\nமன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட புகையிரத பணியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை\nமன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட புகையிரத பணியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பி.சீ.ஆர்.பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மேலும் ...\nஇலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் கண்டன போராட்டம்\nஇலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்றைய தினம் புதன் கிழமை(16) காலை பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு, ...\nஅரச போக்குவரத்து சேவைக்கு வழங்கப்பட்ட இடம் மன்னார் நகரசபையால் இரவோடு இரவாக மூடப்பட்டது\nமன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் மன்னார் நகர சபையின் ...\nதிலீபன் நினைவேந்தலுக்கு தடை: பா.உ. சாள்ஸ், அடைக்கலநாதன் உள்ளிட்ட பலருக்கு மன்னார் நீதிமன்றம் அழைப்பாணை\nமன்னாரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடைவிதிதத்துள்ள மன்னார் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ...\nமன்னாரில் பெருந்தொகை கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் பணம் மீட்பு: இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது\nமன்னார் உயிலங்குளம் பகுதில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் பணம் என்பன ...\nஆற்றுகைப்படுத்தல் நிலையம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு\nமன்னார் அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட ஆற்றுகைப்படுத்தல் நிலையம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.\nஓமந்தைப் பங்கில் புதிய நற்கருணை சிற்றாலயம் மன்னார் மறைமாவட் ஆயரினால் திறந்து வைப்பு\nவவுனியா மறைக்கோட்டத்தைச் சேர்ந்த ஓமந்தை பங்கின் புதிய சின்னக்குளம் என அழைக்கப்படும் பற்றிமா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட ...\nஇலங்கை அரச போக்குவரத்து சேவையின் தலைவர் மன்னார் போக்குவரத்து சாலைக்கு திடீர் விஜயம்\nஇலங்கை அரச போக்குவரத்து சேவையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மன்னார் அரச போக்குவரத்து பிரதான ...\nஇந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25ம் ஆண்டு விழாவும் சிறப்பாக இடம் பெற்றது\nமன்னார் இந்துக் குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு ...\nஇந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஇந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய செயற்பாடுகளை கண்டித்து மன்னார் பேசாலை கிராம மக்கள் இன்று(9) புதன் கிழமை காலை ...\nஇந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1379 கிலோ மஞ்சள் மன���னாரில் மீட்பு: ஒருவர் கைது\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த ஆயிரத்து 379 கிலோ மஞ்சள் கட்டிகள் மன்னாரில் மீட்கப்பட்டுள்ளதுடன் ...\nமன்னாரில் 103 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக மாவட்ட ரீதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு\nமன்னார்-புனித லூசியா ம.வி பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய\nதாபன விதிக் கோவையினை முறையாக பின்பற்றக் கோரி மன்னார் மாவட்ட சுகாதார உதவியாளர் சங்கம் அடையாள பணி புறக்கணிப்பு\nஅரசாங்கத்தின் தாபன விதி கோவையை ஒழுங்கான முறையில் அனைத்து சுகாதார உத்தியோகஸ்தர்களுக்கும் சமனான முறையில் பின் பற்றப்பட வேண்டும் ...\nமன்னாரில் கடும் மழை-பல கிராமங்கள் நீரில் மூழ்கியது\nமன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள் ...\nமன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 113 குடும்பங்கள் பாதிப்பு\nமன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (செப்-1) அதிகாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை ...\nமடு பிரதேசத்தில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி\nமன்னார்,மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை ...\nபாடசாலை மாணவர்கள், இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்\nமன்னார் மாவட்டதில் கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்\nமன்னாரில் யுவதியின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் கைது\nமன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் ...\nமன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பில் இரு பெண்கள் கைது\nமன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படு��் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து ...\nபாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\nநாட்டிலே பொதுத் தேர்தல் ஒன்று இடம் பெற்று ஒரே கட்சியை சேர்ந்த புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ளது. அந்த ...\nமன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது\nஇலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில்\nமன்னாரில் மஞ்சள் தூள் பதுக்கி அதி கூடிய விலைக்கு விற்பனை- பாவனையாளர்கள் கவலை\nமன்னார் பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் மஞ்சள் தூள் பதுக்கி வைக்கப்பட்டு\nமன்னார் புதிய பேருந்து நிலைய மல-சல கூட தொகுதி திடீரென மூடப்பட்டதால் பயணிகள் அவதி\nமன்னார் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மல-சல கூடத் தொகுதி திடீரென மூடப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதியுற்றுள்ளனர்.\nசிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை(15) காலை சிறப்பாக இடம் பெற்றது.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 12 (வரலாற்றுத் தொடர்) 2020-09-26 06:51:21\nஇலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)\n“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”\nஇலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nஎஸ்.பி.பி; மருத்துவமனை முழுமையான பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள்\nஎஸ்.பி.பியை நேரில் பார்வையிட்ட கமல் கருத்து\nஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\nசின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nபிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது\nகூகுள் ஜிமெயில் சேவை ம��டக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஅர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்;மறைமாவட்டக் குருக்கள்\nமட்டக்களப்பு, விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்\nவரலாற்று பிரசித்திபெற்ற நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய உற்சவம் ஆரம்பம்\nதமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு\nயாழ் குருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டு\nதனுறொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் மீது வாள்வெட்டு\nஊழியர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது ஐ.சி.சி. தலைமையகம்\nஐபிஎல்-2020; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி\nஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை\nஐபிஎல்-2020: சூப்பர் ஓவரில் சுருண்டது பஞ்சாப்: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி\nஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு\nஇலங்கையின் அரசியல் நெருக்கடியை வெளிப்படுத்திய ஜனாதிபதியின் ஐ.நாவுக்கான உரை\nநண்பனுக்காக பாடல் வெளியிட்ட இளையராஜா\n25 09 2020 பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு\nவடக்கு-கிழக்கு தழுவிய புரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆதரவு\nகொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகளில் இலங்கை இரண்டாம் இடம்\nஊழியர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது ஐ.சி.சி. தலைமையகம்\nதிருமலை துறைமுகத்துக்கு வந்த இந்தியர்கள் 17 பேருக்கு கொரோனா\nகண்ணிவெடிகளில் இருந்து பல உயிர்களைக் காப்பற்றிய எலி: தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிப்பு\nநடைப் பயிற்சியை ஊக்குவிக்கும் 100 நாட்கள் 10 ஆயிரம் அடிகள் விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு\nகொரோனாவால் 20 இலட்சம் பேர் பலியாகலாம் என எச்சரிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தி ரொரண்டோவில் ஆர்ப்பாட்டம்\nகடல்சூழ் அமைவிடம் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகாண வேண்டும்: மகிந்த வலியுறுத்தல்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.annacentenarylibrary.org/2017/07/24.html", "date_download": "2020-09-27T09:13:31Z", "digest": "sha1:3V2XLO3PFX4CNHZCE5RU7MNRCADES4RF", "length": 4736, "nlines": 54, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "\"தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்\" வாராந்திர தொடர் நிகழ்வு-24 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணையின் படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.\n\"தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்\" வாராந்திர தொடர் நிகழ்வு-24\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் \"தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்\" வாராந்திர தொடர் நிகழ்வில், இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்...\nபெண்களை மைய பாத்திரமாகக் கொண்டு, அவர்களின் வாழ்வை, வலிகளைப் பேசியுள்ள மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, இன்றைய மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஅத்துடன் இந்த வார ஞாயிறு மேடையில் திரைத்துறையில் இருந்து ஒரு ஆளுமை நம்மோடு உரையாட இருக்கிறார்.\nஎனவே வாசக நண்பர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வரவேற்கிறோம்.மகிழ்ச்சி..\nபெண்களின் வாழ்கை அவலங்களை பற்றி பேசும் மூன்று கதைகள்:\nகு.அழகிரிசாமியின் - இருவர் கண்ட ஒரே கனவு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/plantation-tamils/", "date_download": "2020-09-27T10:19:15Z", "digest": "sha1:YIM4U545ZVUH66ENUB6JMTJIQQTIJJC7", "length": 4212, "nlines": 47, "source_domain": "www.visai.in", "title": "Plantation Tamils – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nமலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகம் தொடர்ந்து பேச வேண்டும்\nShareகடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும் மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவும் மலையகத் தமிழரின் பேசப்படாத வரலாற்றையும், பறிக்கப்பட்ட ...\nமலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்\nShare கடந்த அக்டோபர் மாதம் 29, 2014ல் இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் புதையுண்டிருக்கும் மக்களை முழுமையாக மீட்க வேகம் காட்டாமல் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/12/24.html", "date_download": "2020-09-27T11:05:47Z", "digest": "sha1:VNCN7RW2JARTIMTRSBVI5I3ONYIZXACX", "length": 4654, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு", "raw_content": "\nடிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு\nடிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு அலுவலங்கள், பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு 24ந் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://directory.justlanded.com/ta/Leisure_Food-Drink/Ethel-s-Pies", "date_download": "2020-09-27T10:33:19Z", "digest": "sha1:JWY4Z373HPSTHDPB33NRXLS25NZBIUKC", "length": 10757, "nlines": 84, "source_domain": "directory.justlanded.com", "title": "Ethel's Pies: Food & Drinkஇன யுனைட்டட் கிங்டம் - Leisure", "raw_content": "\nFood & Drink அதில் யுனைட்டட் கிங்டம்\nEthel's Piesக்கு ஒரு செய்தி அனுப்பவும்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோ���ியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/accident/fire-accident-in-ooty-municipal-market", "date_download": "2020-09-27T11:56:17Z", "digest": "sha1:F57PKGOF3IYZFEPFCYRPWEEB5IRCXRS5", "length": 11031, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்!’- ஊட்டியைப் பதறவைத்த நள்ளிரவு தீ விபத்து | fire accident in ooty municipal market", "raw_content": "\n’ - ஊட்டியைப் பதறவைத்த நள்ளிரவு தீ விபத்து\nதிடீரென பயங்கர வெடிசத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி, மேலும், பல கடைகளுக்கு தீ பரவியது. இந்தப் பயங்கர தீயால் ஊட்டி நகருக்கு மேல் வானமே சிவப்பு நிறத்தில் மாறியது.\nஊட்டி நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வருகிறது, நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சி சந்தை. இந்தச் சந்தையில் சிறியதும் பெரியதுமாக சுமார் 1,300 கடைகள் உள்ளன.\nவாட்டிவதைக்கும் கொரோனாவாலும், அதனால் கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தாலும் கடைகளை மைதானத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து பெரும் துயர்பட்டு, பொதுமுடக்க தளர்வுக்குப் பின் இப்போதுதான் சந்தையில் மெல்ல கடைகளை நடத்தத் துவங்கினர்.\nஇத்தகைய சோதனையான காலகட்டத்தில் இவர்களுக்கு மேலும் துயரளிக்கும் வகையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு 50-க்கும் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. விடிய விடிய போராடி தீயை அணைத்தும் பயனின்றி கடைகள் எரிந்து நாசமாயின.\nஇந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில், ``நள்ளிரவில் அழைப்பு வந்தது. வீரர்களுடன் விரைந்துவந்து களமிறங்கினோம். பெரும்பாலான கடைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் அகலம் மற்றும் நீளம் கொண்ட கடைகளாகவே உள்ளன.\nமிகவும் நெருக்காமாக இருந்த கடைகளில் உள்ள மரப்பலைகள் தீயில் நன்கு எரிந்தன. ஏதோ ஒரு கடையில் மின்கசிவால் தீ ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்துள்ளது. இதனால் தீ 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் பரவியது. தீயை அணைக்க நகராட்சி தண்ணீர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போராடியே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம்\" என்றார்.\nதீ விபத்தில் கடையை இழந்த சிறு வியாபாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில்,``நள்ளிரவில் பக்கத்துக்கு கடைக்காரர் போன் மூலம் அழைத்து, `கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிகிறது. உடனே வா' எனச் சொன்னார். வந்து பார்த்தபோது கடைகள் எரிந்துகொண்டிருந்தன. ஊட்டி நகரே அலறும் அளவிற்கு திடீரென பயங்கர வெடிசத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி, மேலும் பல கடைகளுக்குத் தீ பரவியது. இந்தப் பயங்கர தீயால் ஊட்டி நகருக்கு மேல் வானமே சிவப்பு நிறத்தில் மாறியது. பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து வியாபாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். இது போதாதென்று கடன்பட்டு, போட்ட முதலெல்லாம் தீயில் சாம்பலானது. எப்படி வாழப்போகிறோம் எனத் தெரியவில்லை. இழப்பீடு கிடைத்தால் கொஞ்சம் மீள்வோம்’’ எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.\nதீ விபத்தின்போது இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. பயங்கர வெடி சத்தத்தால் தூங்கிக்கொண்டிருந்த ஊட்டி நகர மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஊட்டி பி1 காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Indian%20Ocean%20Jewel", "date_download": "2020-09-27T10:03:08Z", "digest": "sha1:YZFDB74LV54OYWWS2LDA35NZCYSUL7AL", "length": 4681, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Indian Ocean Jewel | Dinakaran\"", "raw_content": "\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு\nஇந்திய மருத்துவ முறைகள் பற்றி போதிய அளவு ஆய்வுகளை மேற்கொள்ள கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்\nநான் கன்னடம் பேசும் இந்தியன்: கர்நாடகாவிலும் வைரல்\nமலேசியாவில் இந்திய சமூகம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது :ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கருத்து\nஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தின் அளவு மேலும் சரிவு\nநடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8% ஆக சரியும்\nவாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவுடன் முடிவு\nஇந்திய எல்லைக்கு அருகே சீன ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல்\nஇந்தியனுக்கு முன் கமல் படம்\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\nஉச்சி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nபேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இந்திய எல்லை அருகே புதிய ராணுவம் முகாம்கள் அமைக்கும் சீனா : ஆய்வில் சதித்திட்டம் அம்பலம்\nகடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9% சரிவு\nபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் பிரதமர் மோடி பேச்சு\nகுளிர்காலத்தில் இந்திய ராணுவத்தால் செயல்பட முடியாது என சீன ஊடகத்தில் செய்தி எதிரொலி: சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என இந்தியா பதிலடி\nஇந்திய எல்லையான லடாக்கில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் : இந்திய ராணுவம் தகவல்\nஐபிஎல் அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்...திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தல்\nஇந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய ஐஎன்எஸ் 'விராட்'போர் கப்பல் இன்றுடன் கடைசி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=24961", "date_download": "2020-09-27T10:15:09Z", "digest": "sha1:GRFACXB4ZNWNXJL7H7YWFVL6G3XWHJSZ", "length": 9011, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal - அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள் » Buy tamil book Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal online", "raw_content": "\nஅண்ணல�� மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள் - Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)\nபதிப்பகம் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)\n அதர்வண வேதம் (நான்காவது வேதம்)\nஅண்ணல் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்.\nஇந்த நூல் அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் அவர்களால் எழுதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிஞ்ஞான வானில் விடிவெள்ளிகள் - Vingnana Vaanil Vidivelligal\nநீங்களும் மெடிக்கல் ரெப் ஆகலாம் - Neengalum medical Rep Aagalam\nவிவாஹ மந்திரங்கள் - Vivaaha Mandhirangal\nஅன்புக் குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள் - Anbu Kuzhandhaigalukku Chella Peyargal\nசி்ந்தையைத் தூண்டும் தித்திக்கும் தேன் கதைகள் - Sindhaiyai Thoondum Thiththikkum Thaen Kadhaigal\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nகலீல் கிப்ரானின் உருவக் கதைகள் வாழ்க்கை வரலாறு - Khalil Gibranin Uruva Kadhaigal Vaazhkkai Varalaru\nபேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - Perarignar Annavin peruvaazhvu\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு\nஉள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup\nஅப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும் - Abdulkalaam Sinthanaigalum Varalaarum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடாக்டர். கே.என்.எஸ்.ஸின் அனுபவ சமையல் குறிப்புகள் - Dr.K.N.S.in Anubava Samaiyal Kurippugal\nஎன்றும் நினைவில் நிற்கும் நிகழ்வுகள் - Endrum Ninaivil Nirkum Nigazhvugal\nஅன்புக் குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள் - Anbu Kuzhandhaigalukku Chella Peyargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/mosque_12.html", "date_download": "2020-09-27T09:21:34Z", "digest": "sha1:XKDCXKF7QIDQUVGA6KOU2XEA6NZHDGNH", "length": 11285, "nlines": 96, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இன்றுதான் உண்மையான பெருநாள் - இலங்கை முஸ்லிம்கள் பூரிப்பு", "raw_content": "\nஇன்றுதான் உண்மையான பெருநாள் - இலங்கை முஸ்லிம்கள் பூரிப்பு\nஇன்றோடு 14 ஜும்ஆக்களைக் கடந்த நிலையில், சுமார் 100 நாட்கள் மஸ்ஜிதை விட்டும் தூரமான துயரத்துடன், இன்று 12.06.2020 முதல் ஸுபஹ் தொழுகையினை அல்லாஹ்வின் மாளிகையில்தனியாக நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை அந்த ரப்ப��� தந்திருக்கிறான்.\nஉண்மையில் இன்றைய தினம், பெருநாள் என்ற பூரிப்பு மனதினை ஆட்கொண்டு விட்டது.\nநோன்புப் பெருநாள் ஆடையினை அணிந்து, புது மணம் பூசி புது மணமகனாக மஸ்ஜித் செல்ல மனம் வேட்கை கொண்டுள்ளது.\nமுன் ஸப்பில் இடம்பிடித்து, முழு நன்மையையும் சுவீகரிக்க உள்ளம் உறுதி பூண்டு விட்டது.\nமிக நீண்ட நாட்களுக்கு பின்னர் வாப்பாவின் கப்ர்க்கு சென்று அவருக்கு ஸலாம் சொல்லி யாஸீன் ஓதி துஆச் செய்ய பெரும் சந்தர்ப்பம் கிடைத்தது விட்டது.\nமுஆத்தினாரே.... பஜ்ர் அதானில் الصلاة خير من النوم.... அஸ்ஸலாத்து ஹைரும்மினன் நௌம் என்று நீங்கள் சொல்லத் தேவையில்.\nஏனெனில் நாம் இன்னும் தூங்கவில்லை.\nவழமையாகச் சொன்ன صلوا في بيوتكم... ஸல்லு fபீ புயூத்திகும் என்பதனை மறந்தும் சொல்லி விடாதீர்கள்.\nஅந்த வேதனை இன்றோடு நிறைவு பெறட்டும்.\nகண்கள் இரண்டும் குருடான ஸஹாபிக்கு, காதில் அதான் விழுந்தால் மஸ்ஜிதுக்கு வருவது கடமை என்ற நபிகளாரின் போதனையை மௌத்து வரைக்கும் நாம் நடைமுறைப்படுத்த உறுதிபூண்டு விட்டொம்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இ��்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வலை - வீடியோ\nபுத்தளத்தில் வானில் இருந்து விழுந்த மீன் வலை சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின்...\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6654,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14082,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: இன்றுதான் உண்மையான பெருநாள் - இலங்கை முஸ்லிம்கள் பூரிப்பு\nஇன்றுதான் உண்மையான பெருநாள் - இலங்கை முஸ்லிம்கள் பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/Singh", "date_download": "2020-09-27T09:44:16Z", "digest": "sha1:FO4BXJUWJNURKD3E2FWOBG6CZB7JLEW4", "length": 5029, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 27, 2020\nமகேந்திரசிங் தோனி-யின் ஓய்வு குறித்த தகவல் தவறானது\nசர்வதேச போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என இந்திய அணி தலைமை குழு தேர்வாளர் கூறியுள்ளார்.\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்\nசீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 16 பேர் பலி\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம்\nபெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை... காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...\nபஞ்சாப்பில் 3-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல்....\nபணி நீக்க கால���்தை பணிக்காலமாக முறைப்படுத்திடுக நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு சிறப்பு பணியிடங்களை ஏற்படுத்திடுக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மனு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/i-am-not-get-money-for-vote-tuthookudi-voter-says-vj-142041.html", "date_download": "2020-09-27T10:15:34Z", "digest": "sha1:37NDR5HMQAWWCM27IKAK67NBTT3ACWEA", "length": 15810, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "எல்லாரும் வாங்கிட்டாங்க! எங்களுக்கு பணம் கிடைக்கல - தூத்துக்குடி வாக்காளர்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nபணம் கிடைக்கல - தூத்துக்குடி வாக்காளர்\nதூத்துக்குடி மாவட்டம் வாலம்பட்டி கிராமத்தில் பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது அதிமுகவினர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகாவும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் வாலம்பட்டி கிராமத்தில் பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது அதிமுகவினர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகாவும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nகாதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை..\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது: வீடியோ\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகுளியலறையில் ரகசிய கேமரா: கொரோனா முகாமில் நடந்த கொடூரம்\nசெங்குன்றத்தில் இன்று 11 மணிக்கு எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகினரும், பொதும���்களும்..\nஎஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன\nமறைந்த SPB -யின் நினைவலைகளை பகிரும் திரைபிரபலங்கள்\nPUBG காதல்., காவல் நிலையத்தில் திருமணம்.. என்ன நடந்தது\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nகாதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை..\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது: வீடியோ\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகுளியலறையில் ரகசிய கேமரா: கொரோனா முகாமில் நடந்த கொடூரம்\nசெங்குன்றத்தில் இன்று 11 மணிக்கு எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகினரும், பொதுமக்களும்..\nஎஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன\nமறைந்த SPB -யின் நினைவலைகளை பகிரும் திரைபிரபலங்கள்\nPUBG காதல்., காவல் நிலையத்தில் திருமணம்.. என்ன நடந்தது\nPUBG காதல்... காவல்நிலையத்தில் திருமணம்... நடந்தது எப்படி\nஉங்கள் எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார்\nநகரங்களில் 100 நாள் வேலை...ரங்கராஜன் குழு பரிந்துரை\nபிசிஆர் நெகடிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தம் இல்லை\nலாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nமனைவி தூக்கிட்டு உயிரிழந்ததால் கணவரும் தற்கொலை\nபாம்பை வெட்டிச் சமைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர், மாணவி தற்கொலை..\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..\nபாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,\nபுரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் வழிபாடு தொடங்கியது..\nகோவையில் காரில் அமர்ந்திருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்\n13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் திமுக தான் - முதல்வர் பழனிசாமி\nமேகாதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது\nநீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்\nநீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்\nநீட் தேர்வு : தாலி, மெட்டியை கழற்ற சொன்ன அதிகாரிகள்\nதற்கொலைக்கு முன் மாணவி வெளியிட்ட உருக்கமான ஆடியோ\nதிமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் முடக்கம��� - அமலாக்கத் துறை\nநீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டுதற்கொலை\nநகைச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி... கேஎஃப்ஜே அதிபர் சிக்குவாரா\nகடலூரில் நடந்த சினிமாவை மிஞ்சும் மினி லாரி சேஸிங்..\nதன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும்\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\nதிருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\n’வில்லுப்பாட்டுக்கள் மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது’ - பிரதமர் மோடி\nஹாட்ரிக் ஃபோர் அடித்த ராணா.. தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்த தினேஷ் கார்த்திக் - நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..\nபோதைப்பொருள் விவகாரம் : தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரதா கபூர் செல்போன்கள் பறிமுதல்..\n’தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி செயற்குழு கூட்டம் நடைபெறும்’ - அமைச்சர் ஜெயக்குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/22195/Iyayya-Naan-Paavi-Ennai-Aalum", "date_download": "2020-09-27T09:23:49Z", "digest": "sha1:7EWBBYA7C6Z6TV52KBBJPK6CZASXQ7SW", "length": 2606, "nlines": 76, "source_domain": "waytochurch.com", "title": "iyayya naan paavi ennai aalum", "raw_content": "\nஐயையா, நான் பாவி – என்னை\n1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்\nபோனவழி நடந்தேன் – ஏ\nஐயா, என் தாதாவே — ஐயையா\n2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,\n என் பிழை அத்தனையும் பொறுத்\nதாண்டருளும், கோவே — ஐயையா\n3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்\nசஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,\nசமஸ்த நன்மைக் கடலே — ஐயையா\n4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,\nடுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்\n5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்\nதுன தடியார்களையும் – நான்\nஏவும், பராபரனே — ஐயையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2371847", "date_download": "2020-09-27T09:58:12Z", "digest": "sha1:LYKDHNLRCQP6UBPXJEH3QAHCFFA2THN2", "length": 7975, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "விரிவுரையாளர் பணி எதிரான வழக்கு தள்ளுபடி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவிரிவுரையாளர் பணி எதிரான வழக்கு தள்ளுபடி\nபதிவு செய்த நாள்: செப் 20,2019 23:44\nமதுரை : மதுரை சுமித்ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க மதுரை காமராஜ் பல்கலை ஜூனில் அறிவிப்பு வெளியிட்டது.\nஇதில் விதிமுறைகள், இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை. அறிவிப்பின்படி நியமனம் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பணியிடங்களின் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு, தகுதிகள், சம்பள விபரத்தை குறிப்பிட்டு, பல்கலை மானியக்குழு விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பு வெளியிட்டு, அதனடிப்படையில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகடலுாரில் 276 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஎஸ்.பி,. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு அமைப்பினர் அஞ்சலி\nஎதுக்கெடுத்தாலும் லஞ்சம்னா என்னங்க இது\n கிராமப்புற இளைஞர்களுக்கு 'நிப்ட் - டீ' கல்லூரி அழைப்பு\n தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/aanandha-thenkaattru-thaalaattuthey/2017/oct/17/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2792887.html", "date_download": "2020-09-27T10:53:57Z", "digest": "sha1:SOVQYCS2VF7PCSSRM23NUD64OG32MACD", "length": 24547, "nlines": 193, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் தொடர்கள் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே\nஎப்போதும் அவரை நான் நினைக்க வேண்டும்\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 23\n\"சுவரில்லாத சித்திரங்கள்' அடுத்து, கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் \"ஒரு கை ஓசை'. இதற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் படத்திற்கு அவர் இசையமைப்பதற்கு நானும் ஒரு காரணம்.\nமச்சானே வாங்கய்யா அந்தப்புரம் - நான்\nஇதுதான் அந்தப் படத்தில் நான் எழுதிய பாடல்.\n\"சுவரில்லாத சித்திரங்கள்' படத்தைத் தயாரித்த நிறுவனம் பாக்யராஜ் இயக்கத்தில் \"மெளன கீதங்கள்' என்ற படத்தை அடுத்துத் ���யாரித்தது. இது நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இதில் கங்கை அமரன் இசையில் நான் எழுதிய பாடல்.\nடாடி டாடி - ஓ மை டாடி\nபேட்டா பேட்டா - மேரா பேட்டா\nஎன்று தொடக்கமாகும். இதில் ஒரு சரணத்தில்,\nஅதுபோல அம்மாவும் நம்மோடு கைகோர்த்து\nஅன்போடு விளையாட மனம் ஏங்குதே...\nஇந்தப் பாடலுக்குப் பல விமர்சனங்கள் வந்தன. நண்டு குஞ்சு பொரித்தால் தாய் நண்டு இறந்துவிடும் என்று தானே இலக்கியங்கள் சொல்கின்றன.\n\"நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்\nபோதம் தனம்கல்வி பொன்றவரும் காலம்அயல்\nஎன்று ஒளவையார் பாடிய வெண்பாவே சான்றாக இருக்கிறதே. அப்படியிருக்க தாய் நண்டும் குஞ்சு நண்டுகளும் ஒன்றாக விளையாடுகின்றன என்று எழுதியிருக்கிறாரே முத்துலிங்கம். இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று \"குமுதம்' பத்திரிகையில் ஒருவாசகர் முதலில் எழுதினார். இரண்டு வாரங்கள் இது பற்றி விமர்சனங்கள் வந்தன.\nஇலக்கியத்தில் அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அறிவியல் சாகாது என்று சொல்கிறது. நாம் முத்துலிங்கத்திடமே கேட்போம் என்று குமுதம் பத்திரிகை மூன்றாவது வாரம் எழுதியது. நான்காவது வாரத்தில் நான் அதற்குப் பதில் சொன்னேன்.\n\"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு உழவுத் தொழில் நன்றாகத் தெரியும். எங்கள் வயல் வரப்பிலும் வளைகளிலும் நண்டுகள் குஞ்சுகளோடு விளையாடுவதைக் கண்டிருக்கிறேன்.\nகுஞ்சு பொரிக்கும் போது சில நண்டுகள் இறக்கலாம். பல நண்டுகள் இறப்பதில்லை. ஒளவையினுடைய வெண்பாவும் எனக்குத் தெரியும். யாரும் நண்டு குஞ்சு பொரிக்கும் போது நேரில் பார்த்ததில்லை. பிரசவத்தில் கூட சில தாய்மார்கள் இறந்து விடுகிறார்கள். அதற்காக எல்லாத் தாய்மார்களும் இறந்துவிடுவார்கள் என்று சொல்லலாமா\nஇந்தப் பாட்டைப் பாடுகின்ற அந்தக் குழந்தைக்கு இதெல்லாம் தெரியாது. அவன் பெரிய நண்டைத் தாய் நண்டென்றும், சிறிய நண்டுகளைப் பிள்ளை நண்டுகள் என்றும் எண்ணிக் கொள்கிறான். இதை அந்தக் குழந்தையின் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர, அதை அறிவியல் கண்ணோட்டத்திலோ நமக்குத் தெரிந்த இலக்கியக் கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது'' என்று நான் அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.\nஇப்படியெல்லாம் விமர்சனங்கள் வந்ததாலோ என்னவோ அந்தப் பாடல் பிரபலமான பா��லாக அமைந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபிநாத் என்னை எங்கே எப்போதும் பார்த்தாலும் \"கரை ஓரம் நண்டெல்லாம்' போலப் பாட்டெழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று கிண்டல் செய்வார்.\nஎப்போதும் கே.பாக்யராஜ் பாடல் எழுத இரவில்தான் அழைப்பார். விடிய விடிய எழுதுவோம். இரவு நேரத்தில் நீண்டநேரம் கண்விழித்தால் எனக்கு மறுநாள் காய்ச்சல் வந்துவிடும். அதனால் பாக்யராஜ் படத்திற்கு எழுதப் போகிறேன் என்றால் \"குரோசின்' மாத்திரையையும் கையோடு எடுத்துச் செல்வேன். நான் சொல்வது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சி.\nகடந்த பத்தாண்டுகளுக்கு மேல் எனக்குத் தூக்கமே வருவதில்லை. இதற்காக நான் எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படுத்திருப்பேன். அவ்வளவுதான். மறுநாள் கூட்டங்களில் பேச வேண்டியவை அல்லது எழுத வேண்டியவையெல்லாம் அப்போதுதான் எனக்கு மின்னிக் கொண்டிருக்கும். இதுவரை எனக்கு சர்க்கரை வியாதியோ, தலைவலியோ வந்ததில்லை. ஆனால் சிறுவயதில் இருந்து அடிக்கடி காய்ச்சல் வந்து போய்க் கொண்டிருக்கும்.\nதூக்கம் இல்லாததால் எனக்கு உடல் மெலிந்து கொண்டிருக்கிறதே தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. சில நேரங்களில் சோர்வாக இருக்கும். எனக்குத் தூக்கம் வராத செய்தியை குமுதம் பத்திரிகையின் வாயிலாக இந்தக் குவலயமே அறியும்படி அன்று செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்துதான். ஒருமுறை \"தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் கூட \"இப்போதாவது தூக்கம் வருகிறதா' என்று கேட்டார். மற்ற வகையில் பிரபலம் இல்லாவிட்டாலும் இந்த வகையிலாவது நாம் பிரபலமாக இருக்கிறோமே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.\nஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு ராகவன் என்ற நண்பர் வந்து ஏவி.எம். தயாரிக்கும் \"முந்தானை முடிச்சு' படத்திற்குப் பாடல் எழுத பாக்யராஜ் உங்களை அழைத்துவரச் சொன்னார் என்று கூட்டிச் சென்றார்.\nஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு அறையில் வைத்து எனக்குக் காட்சியை விளக்கி இளையராஜாவின் மெட்டையும் போட்டுக் காட்டிப் பாடல் எழுதச் சொன்னார். இரவில் பத்தரை மணிக்கு எழுதத் தொடங்கி விடிகாலை நான்கு மணிக்குத்தான் பாடல் முடிந்தது. அந்த அளவுக்கு வேலை வாங்கினார் பாக்யராஜ்.\nஅந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட்டான பாடல்கள் என்றாலும் நான் எழுதியது முக்கியமான ஒர�� காட்சிக்கான பாடல்.\n- என்று நடிகை ஊர்வசி பாடுவது போல் தொடக்கமாகும். அன்றைய \"மாலை முரசு' பத்திரிகை இந்தப் பாடலைச் சிறந்த பாடலென்று அந்த ஆண்டு தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. அப்போது அந்தப் பத்திரிகையின் சினிமா நிருபராக இருந்தவர் கணேசன்.\nஅதுபோல் பாக்யராஜ் இயக்கிய \"தூறல் நின்று போச்சு' என்ற படத்தில் ஒரு பாடல். அந்தப் பாடலை வேறொரு கவிஞரை வைத்து எழுதியிருந்தார். அதை இசையமைப்பாளர் இளையராஜா ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு என்னை எழுதச் சொன்னார் பாக்யராஜ். அந்தப் பாடலும் பிரபலம் ஆனது. ஆனால் இந்தப் பாடலின் பல்லவியை எழுதியவர் பாக்யராஜ். சரணத்தை மட்டும்தான் நான் எழுதினேன். அந்தப் பாடல் இதுதான்.\nநான் எழுதிய பாடலை இளையராஜாவிடம் காட்டியபோது, \"இந்தப் பல்லவி இந்தப் பாட்டுக்குச் சரியில்லை என்பதால் தான் உங்களை வைத்து எழுதச் சொன்னேன். நீங்கள் அவர் எழுதிய பல்லவியை வைத்துக் கொண்டே எழுதியிருக்கிறீர்களே இந்தப் பாடல் என்ன பூபாள ராகத்திலா இருக்கிறது இந்தப் பாடல் என்ன பூபாள ராகத்திலா இருக்கிறது'' என்று கோபமாகக் கேட்டார். அப்படிக் கேட்டுவிட்டு, \"சரி சரி உங்களுக்காக வைத்துக் கொள்வோம்'' என்று பாடலை ஒலிப்பதிவு செய்தார். இதை இதுவரை நான் பாக்யராஜிடம் சொன்னதில்லை.\nஇளையராஜாவின் இசை உதவியாளர் சுந்தரராஜனிடம், \"பூபாளம் இசைக்கும் - என்ற இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது'' என்று கேட்டேன். \"கீரவாணி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது'' என்றார்.\nபாக்யராஜ் என் நெருங்கிய நண்பர். 1983-ஆம் ஆண்டு, முதன்முதல் நான் கார் வாங்கும்போது ஐயாயிரம் ரூபாய் குறைவாக இருந்தது, கேட்டதும் உடனே கொடுத்துவிட்டார். அன்றைக்கு ஐயாயிரம் என்பது இன்றைய ஐம்பதாயிரத்திற்குச் சமம். அடுத்தமாதமே தருகிறேன் என்று சொல்லித்தான் வாங்கினேன். ஆனால் இதுவரை நான் கொடுக்கவே இல்லை. ஏன் என்னிடம் இல்லை என்பதாலா இல்லை இல்லை. எப்போதும் அவரை நான் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக.\nபடம் உதவி : ஞானம்\nகங்கை அமரனுக்கு வந்த வாய்ப்பு பாக்யராஜூக்கு மாறியது\nஎம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்\nமுதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்\nanandha thenkatru thalattuthe- 23 poet muthulingam ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 23 கவிஞர் முத்துலிங்கம் தொடர்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.poikai.com/1066.html", "date_download": "2020-09-27T11:31:07Z", "digest": "sha1:LSIZVB6GWAK4QDX22CV7Y3AF2VUJLRX7", "length": 5090, "nlines": 86, "source_domain": "www.poikai.com", "title": "இலங்கையில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு - Poikai News", "raw_content": "\nHome News இலங்கையில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு\nஇலங்கையில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு\nவெலிசர கடற்படை முகாமிலுள்ள மேலும் முப்பது கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை இராணுவ தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.\nஜா – எல சுதவெல்ல பிரதேசத்தில் சிலரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்ற வெலிசர முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டிருந்தது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் வெலிசர கடற்படை முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleஓம் சாய் ராம் – இது வெறும் மந்திரமல்ல வாழ்க்கையை புரட்டிப் போடும் வழிகாட்டும் தந்திர��்..\nNext articleஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nமொறட்டுவப் பல்கலையில் பயிலும் யாழ். மாணவன் விபத்தில் சாவு – பூநகரில் இன்று காலை...\nபிறந்தது தமிழ் புத்தாண்டு 2020.. விடியும் பொழுதே காத்திருக்கும் அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/117133/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-09-27T11:40:56Z", "digest": "sha1:DXCPVZHB57LBIYUYO3N2LLJUOMDBEY6L", "length": 12058, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபஞ்சாப்பில் நான்காவது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nலாரி மீது கார் மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேர் பலி\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nலெபனான் வெடி விபத்தை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை\nசென்னை மணலியில் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் சுங்கத்துறையும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் முரண்பட்ட தகவல்களை அளித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, அம்மோனியம் நைட்ரேட் உள்ள கண்டெய்னர்களை தனியே பாதுகாப்பாக பிரித்து வைக்கும் பணி நடைபெற்றது.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடித்துச் சிதறி பேரிழப்பை ஏற்படுத்திய அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள், சென்னையிலும் 740 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை மணலி புதுநகரில், சுங்கத்துறை கிடங்கில் 5 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. அதில் 690 டன் மட்டுமே தற்போது மின்னணு ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 டன் 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் வீணாகி விட்டதாகவும் சுங்கத்துறை கூறியது.\nநீதிமன்ற உத்தரப்படி மின்னனு ஏலம் விடும் பணி முடிந்து, அப்புறப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. அம்மோனியம் நைட்ரேட் உள்ள கண்டெய்னர்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும், கிடங்கை சுற்றி 2 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த குடியிருப்பும் இல்லை எனவும் அறிக்கை மூலம் சுங்கத்துறை தெரிவித்தது.\nஇந்நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின், சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளர் மலையாண்டி உள்ளிட்ட அதிகாரிகளும், தீயணைப்பு துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளும் நேற்றைய தினம் மணலி புது நகரில் உள்ள சாட்வா கிடங்கில் நேரில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, மாசு கட்டுபாட்டு வாரிய குழுவினர் அளித்துள்ள அறிக்கையில், 700 மீட்டர் தொலைவில் சடையாங்குப்பம் பகுதியில் ஏழாயிரம் குடியிருப்புகள் உள்ளதாகவும், 1,500 மீட்டர் தொலைவில் ஐயாயிரம் குடியிருப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2001ஆம் ஆண்டு முதல் நரசிம்மன் என்பவர் 18 ஏக்கர் பரப்பளவில் நடத்தி வரும் சாட்வா கிடங்கில், சுங்கத்துறையின் இந்த கண்டெய்னர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nமின்னணு ஏலம் முடிந்துவிட்டதாக சுங்கத் துறை நேற்று தெரிவித்த நிலையில், மின்னணு ஏலம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களாகும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டு செம்படம்பர் 9-ந் தேதி முதல் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களை, சுற்றுசூழல் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் மூலம் சுங்கத்துறைக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nகண்டெய்னர்களை அப்புறப்படுத்தும் வரை ஊழியர்கள், சுற்றியுள்ளவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.\nஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி இறந்ததாக எழுந்த புகாருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்ட மறுப்பு\nவீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குடும்பத்துக்கே கத்திக் குத்து\nகோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு - வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nஎக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவர் சங்கேத் மேத்தா, இயல்பு நிலைக்கு திரும்பினார் - எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை\nகொரோனா தொற்றால் 90சதவீதத்துக்கு மேல் நுரையீரல் பாதிப்படைந்தவர்களை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்\nதர்ணாவில் ஈடுபட்ட எம்பிக்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அளித்த தேநீரை ஏற்க மறுத்துவிட்டனர்\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு\nசென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நீர்\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_54.html", "date_download": "2020-09-27T11:20:14Z", "digest": "sha1:FSZD6X3TNYQTFITJHVS7JOU6BNIIXMA2", "length": 5924, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அந்த துரோகத்தை விட 'பெரிய' பாவமா செய்து விட்டோம்: தயாசிறி கேள்வி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அந்த துரோகத்தை விட 'பெரிய' பாவமா செய்து விட்டோம்: தயாசிறி கேள்வி\nஅந்த துரோகத்தை விட 'பெரிய' பாவமா செய்து விட்டோம்: தயாசிறி கேள்வி\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் பிரதமர் ரணில் பதவி நீக்கப்பட்டதும் உடனடியாக கட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலகி 50 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்ததை விட பட்ஜட் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதது பெரிய பாவமா என கேள்வியெழுப்பியுள்ளார் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர.\nவரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்பார்த்திருந்த மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பில்லாமை தொடர்பில் தொடர்ந்தும் விசனம் வெளியிட்டு வருகிறது.\nஇது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய தயாசிறி, கட்சியின் விதிகளுக்கும் கால சூழ்நிலைக்கும் தேவையான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_623.html", "date_download": "2020-09-27T10:39:45Z", "digest": "sha1:2AI7NPEDLWHTYHTNCDZQSZ2P5XHNKSRF", "length": 5547, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அடையாளம் காணப்படாத நிலையில் பல வெளிநாட்டவர் சடலங்கள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடையாளம் காணப்படாத நிலையில் பல வெளிநாட்டவர் சடலங்கள்\nஅடையாளம் காணப்படாத நிலையில் பல வெளிநாட்டவர் சடலங்கள்\nஞாயிறு தினம் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவங்களில் 207 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை சுமார் 20 - 25 வெளிநாட்டவர் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுவரை அடையாளப்பட்ட வெளிநாட்டவர்களுள் 03 இந்தியர்கள், 02 துருக்கியர்கள், 03 ஐக்கிய இராச்சிய பிரஜைகள், 02 அமெரிக்க இரட்டைக்குரிமையுள்ளவர்கள் அடங்குகின்ற அதேவேளை 09 பேர் வரை காணவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலனவை தற்கொலைத் தாக்குதல் எனவும் அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும��� பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_87.html", "date_download": "2020-09-27T11:16:20Z", "digest": "sha1:VUPQOM2PEAUMXSPRIYF3DFZJ5IJ2BI3N", "length": 5920, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாஸா அறிவித்தல்: அப்துல் கலாம் (வாழைச்சேனை) - sonakar.com", "raw_content": "\nHome JANAZA ஜனாஸா அறிவித்தல்: அப்துல் கலாம் (வாழைச்சேனை)\nஜனாஸா அறிவித்தல்: அப்துல் கலாம் (வாழைச்சேனை)\nஇன்று காலை பொலன்னருவை,மின்னேரிக்கிடைப்பட்ட தூரத்தில் நடந்த வீதி விபத்தொன்றில் மாவடிச்சேனை,வாழைச்சேனையை சேர்ந்த அப்துல் கலாம் அகால மரணமானர். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்\nஅன்னார் வாழைச்சேனையை சேர்ந்த மர்ஹூம்களான சஹாப்தீன் ஹாஜியார் (சாஹிப்போடியார்) பாத்தும்மா பீவி தம்பதிகளின் மகனும்,முபாரக் என்பவரின் வளர்ப்புத் தந்தையும்,மற்றும் அபுல் ஹசன், மர்ஹூம் ஜெமில்,அஹ்மது ஹாஜி,சரிபலி மௌலவி,பௌசுல்,சாதிக்கீன்,சித்திக்கீன்,கயறுநிசா,சல்மா ஆகியோரின் சகோதரருமாவார்.\nஅன்னாரின் ஜனாசா மேலதிக பரிசோதனைக்காக பொலன்னருவை போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு ஜனாசா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்பு அறியத்தரப்படும்.\nயா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்வான சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக\nதகவல்: வை.எம். பைரூஸ் (மருமகன்)\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-27T10:25:10Z", "digest": "sha1:7TCI4CDKLI5VYDBJ4FFTPKFQCMBGDLLO", "length": 5572, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "சதுர்த்தசி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் சிவராத்திரி விரத நிகழ்வுகள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மஹா சிவராத்திரி...\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2015/04/", "date_download": "2020-09-27T10:50:35Z", "digest": "sha1:AZHVXQCHVMGEOHFTBOJZK2WPBR532VFC", "length": 83845, "nlines": 390, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: April 2015", "raw_content": "\nஊருக்கே தெரிந்த சிரிப்புக் கதைகள்...\nசில ஜோக்குகள் ஊருக்கே தெரியும்.ஆனாலும் அதை சமயம் கிடைக்கும் போது வெளியே சொல்லும் ஆனந்தம் அடைவேன்.\nஅல்லது எப்ப சான்ஸ் கிடைத்தாலும் சொல்வேன்.\nஅந்த ஊருக்கே தெரிந்த இரண்டு கதைகள் வருமாறு.\n1.வற்றிய குளத்திலிருந்து வளக்குளத்துக்கு போய்விடலாம் என்று இரண்டு கொக்குகளும் தீர்மானித்த போது, அவர்களின் நண்பன் ஆமை முழித்து நின்றது..\n”பறந்து செல்ல எங்களுக்கு இறக்கை இருக்கிறது, உனக்கோ குவிந்த ஒடு அல்லவா இருக்கிறது ஆமை நண்பனே.எப்படி உன்னைக் கூட்டிச் செல்வோம்” என்று கொக்குகள் திணற,\n“குச்சி. குச்சியின் இரண்டு பக்கமும் உங்கள் அலகுகள்.நடுவே என் வாய்” என்றது.\nகொக்குகள் நண்பனின் அறிவை மகிழ்ந்து வலிகுச்சி எடுத்து, அலகில் பொருத்தி, நடுப்பகுதியை ஆமையின் வாய்க்கு கொடுத்தன.\nபறக்கும் பறவைகள் நடுவே ஆமை குச்சியைக் கடித்து செல்வதப் பார்த்த மக்கள் அதிசயப்பட்டனர்.\n“இந்த கொக்குகளுக்கு என்ன அறிவு பாத்தியா.ஆமை எவ்வளோ அழகா தூக்கிட்டு போது” என்றார்கள்.\nதன்னுடைய அறிவை நண்பர்களின் அறிவாக மற்றவர்கள் சொல்வதைக் ஆமையால் பொறுக்க முடியவில்லை.\n“கொய்யால அது என் சொந்த ஐடியா” என��று ஆமை சொல்லி முடிக்கும் போது கீழே பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.\n2.அதிகப்படியான உழைப்பால், களைத்திருந்த மூன்று ஆமைகள் டீ சாப்பிட போயிருந்தன.\nசுடான டீ ஆமைகள் முன் நீராவியைக் கொடுத்தபடி, ”என்னைக் குடி என்னைக்குடி “ என்று நடனம் ஆடின.\nஆனால் மூன்று ஆமைகளும் பணம் கொண்டுவரவில்லை என்பதை அப்போதுதான் தற்செயலாக தெரிந்து கொண்டன.\nஎப்படியோ மூன்றாம் ஆமையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தன முதல் இரண்டு ஆமைகள்.மூன்றாம் ஆமை ஒரே ஒரு கண்டிஷனோடு பணம் எடுக்க போனது.\n“நா போவேன்.ஆனா நா பணம் எடுத்துட்டு வர்ற வரைக்கும் நீங்க டீ சாப்பிடக்கூடாது சரியா”\n“சரி” என்று சம்மதம் தெரிவித்து அனுப்பி வைத்தன.\nபோன ஆமை வரவே இல்லை. வெகுநேரம் காத்திருந்த முதல் இரண்டு ஆமைகளும் சரி தலைவலிக்கிறது டீ சாப்பிடுவோம் என்று டீக் கோப்பையை உதடு நோக்கி எடுத்துச் சொல்லும் போது.\n“கொய்யால தெரியும்டா உங்க கேவலமான புத்தி.நீங்க இப்படி செய்வீங்கன்னு தெரிஞ்சிதாண்டா நா மரத்துக்குப் பின்னாடியே ஒளிஞ்சிருந்தேன்” என்றதாம்.\nஇந்த இரண்டு கதைகள் சொல்லும் போதும் “கொய்யால” என்ற் வார்த்தையை உச்சரிக்க ஆர்வமாயிருப்பேன்.\nஅதைச் சொல்லும் போதே சிரிப்பு தெறிக்கும் எனக்கு :) :)\nஏதோ ஒரு பக்திக் கதையில் படித்திருக்கிறேன்.\nகடைத்தெருவில் ஒருவன் ஆடாமல் அசையாமல் ஒரு தாசியை வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தானாம்.அவனை அனைவரும் இகழ்ச்சியாகப் பார்க்க,\nஅப்பக்கம் வந்த ஞானி “என்ன அவளிடம் இருக்கிறது” என்றாராம்.\nஅவளுடைய கண்கள் அழகாக இருக்கின்றன.அவள் கண்களை விட்டு என் கண்களை எடுக்க முடியவில்லை.நான் உலகில் பார்த்ததிலேயே அழகான கண்கள் அவளுடையதுதான் என்றானாம்.\n“ஒருவேளை இதைவிட அழகான கண்களைப் பார்த்தால் என்ன செய்வாய்” என்றாராம் ஞானி.\n“இருக்க வாய்ப்பில்லை” என்றவனிடம், அருகில் இருந்த கோவிலின் சாமி சிலையின் கண்களைப் பார்க்க வைத்தாராம்.\nஅந்த உருவத்தில் தெரிந்த கண்கள் தாசியின் கண்களை விட பலமடங்கு அதிகமாய் இருக்கவே அவன் அப்படியே ஞானியைப் பணிந்து பக்தி மார்க்கத்துக்கு வந்துவிட்டானாம்.\nஇந்தக் கதையை ஜெயமோகன் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஜெயமோகன் சுந்தரராமசாமி அசோகமித்திரன் ஒருவேளை தமிழின் சிந்தனையாளராக இருக்கலாம்.ஆனால் அவர்��ள் எல்லாம் அந்தக் கடைத்தெரு பெண்ணின் கண்கள் மாதிரிதான்.\nஇவர்களுடைய சிந்தனைகளையெல்லாம் பலமடங்கு தாண்டும் சிந்தனையாளர் ஒருவர் தமிழில் இருக்கிறார்.\nஜெயமோகனின் இளம் ரசிகர்கள் தயவு செய்து பிரமிள் எழுதிய படைப்புகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை.\nஅவருடைய கதைகள் கவிதைகள் கூட படிக்க வேண்டாம்.\nஅவர் எழுதிய எந்தக் கட்டுரையானாலும் படித்துப் பாருங்கள்.அதில் யோசிக்க பல சிந்தனைமடக்குகள் இருக்கும்.\nஅவற்றையெல்லாம் படித்தால் சுந்தரராமசாமி அசோகமித்திரன் ஜெயமோகன் கண்களை விட பிரமிளின் கண்களை பிடித்துப் போகும்.\nஇந்த காரணத்தினாலேயே தமிழின் பல எழுத்தாளர்கள் பிரமிள் பற்றி எழுத மாட்டார்கள்.\nஜெயமோகன் தன் பேட்டியில் தமிழின் சிந்தனையாளர்களாக பேசும் போது பிரமிளை திட்டமிட்டு மறந்துவிடுகிறார்.எங்கே பிரமிளைப் பற்றி பேசினால் தன்னுடைய இளம் வாசகர்களிடத்தில் அது பிரமிளுக்கு விளம்பரமாக அமைந்து விடுமோ என்ற பயம் அவருக்கிருக்கிறது.\nபிரமிள் சுந்தரராமசாமி பிரச்சனையால் காலச்சுவடு எப்போதும் பிரமிளை அந்த அளவுக்கு கண்டுகொள்ளாது.\nகாலச்சுவடுக்கு பாரதி புதுமைப்பித்தனுக்கு அடுத்து சுந்தரராமசாமி என்று மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் ஒரே உயரிய குறிக்கோள்.அந்தக் குறிக்கோளுக்கு குறுக்கே எவன் வந்தாலும் வெட்டப்படுவான்.\nநாமெல்லோரும் பிரமிளை வாசிக்கப் பழகவேண்டும்.அட்லீஸ்ட் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகளை முதலில் வாசிக்க.\nஏன் சொல்கிறேன் என்றால் ஜெயமோகனின் இளம் ரசிகர்களிடத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது.ஜெயமோகன் மீது யாராவது விமர்சனம் சொன்னால் “சூரியனை பார்த்து ஞமலி குரைக்கிறது” என்ற பாவனையில் இருக்கிறார்கள்.\nஅந்த அளவுக்கு சில இளைஞர்கள் ஜெயமோகன் சொன்னா அது கரெக்டுதான் என்று இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவரும் கட்டாயம் பிரமிளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை. நிச்சயமாக தமிழ் சிந்தனை உலகில் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிறைய மாயைகளில் இருந்து வெளியே வருவீர்கள்.\nபிரமிளுக்கென்று ஒரு அறிவுஜீவி ரசிகர்கூட்டம் இருக்கிறது.அவர்கள் யாரும் பிரமிளைப் பற்றி அதிகம் பிரச்சாரம் செய்யமாட்டார்கள்.\n”எங்கள் பிரமிள் உயர்தரமானவன்.வாசர்கள்தாம் அவனிடத்தில் போகவேண்டு��்.பிரமிளை விளம்பரம் செய்தால் அது பிரமிளுக்கு அவமானம்” என்று 1950 ஆண்டுக் காலத்தில் உள்ள பழைய கொள்கைகளை வைத்திருப்பவர்கள்.\nஇந்த நூற்றாண்டில் பொருள் தரமானதாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும்.\nசில இடத்தில் கட்டாயப்படுத்த வேண்டும்தாம்.\nமுதன் முதலில் தேனைப் பார்த்த சிறுகுழந்தை அது ஏதோ ஒரு அருவருப்பான பொருள் என்று வேண்டாம் என்று சொல்லி ஒடினால்,\nபிடித்து வைத்து கட்டாயப்படுத்தி நாக்கில் தேய்க்கத்தான் வேண்டும்.\nஒருமுறை தேய்த்தால் குழந்தையாச்சு தேனாச்சு.\nஅதேதான் பிரமிள் படைப்புகளை பேட்டிக்களை மற்றவர்களுக்கு சேர்க்கும் விசயத்திலும் என்பது என் கருத்து.\nஇனிமேல் அவ்வப்போது பிரமிள் கட்டுரைகள் பேட்டிகள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.\nஏற்கனவே இது பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் சமீபத்திய ’ஜெயமோகனின் பிரமிள் இருட்டடிப்பு பேட்டி” என்னை பாதித்துவிட்டது.\nஇவர்களின் இருட்டடிப்பை எல்லாம் பிரமிள் தாண்டுவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.\nஏப்ரல் மாதக் காலச்சுவடில் வந்த மாமல்லன் சிறுகதை\nவிமலாதித்த மாமல்லன் எழுதி ஏப்ரல் மாதம் காலச்சுவடில் வந்த ‘கோபுரம்’ சிறுகதை வாசித்தேன்.\nசெய்தி கொடுத்த துக்கத்திலும் பதட்டத்திலும்,\nகெட்ட செய்தி சொல்லும் தூதுவனை வெட்டிக்காயப்படுத்தும் அரசனாய், பொதுமக்கள் இருப்பதை காட்டுவது போல கதையைத் தொடங்கி மற்றொரு உள்ளடுக்கையும் வைத்து,\nவரலாறு பற்றிய மென்மையான பகடியை முடிவில் வைக்கிறார் என்பதாக நான் புரிந்து கொண்டேன்.\nஒவ்வொரு ஊரின் ஸ்தல வரலாறை ஒட்டிய பழக்க வழக்கங்கள்,மற்றும் கலைக்காட்சிகள் பின்னால் அசட்டுத்தனமாக கூட ஏதாவது காரணம் இருக்கவும் கூடும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nமாமல்லனின் மொழியை பல இடங்களில் ரசித்தேன்.உதாரணமாக\n/கற்றுக்குட்டி புகைப்படக்காரனையும் கலைஞனையும் ஒருசேரக் கவரக்கூடிய வயோதிக வசீகரத்தை அவனுக்கு அளித்திருந்தன/\n/அவ்வளவு நெரிசலிலும் எவரும் நசுக்கிவிடா வண்ணம் அழுக்கடைந்த அவனது ஆடைகளே அவனுக்கு பாதுக்காப்பு அரண் அமைத்துக் கொடுத்திருந்தன/\nஎன்பது போன்று பல வாக்கியங்களை சொல்லலாம்.\nஆனால் இந்தக் கதையை சில இடங்களில் உணர்வுப் பூர்வமாக் விவரித்திருக்கலாம்.ஆனால் கதையாசிரியர் ஏனோ அவ்விடங்களை வேக வேக��ாக கடந்து செல்கிறார்.\n’கதை’ என்பது செறிவாக இருக்கும் இவ்வாறானக் கதைகளை கொஞ்சம் நீட்டித்து எழுதுவதுதான் சிறந்தது என்பேன்.கதையின் இறுதிக்கட்டத்தில் எல்லாம் அசாதரண வேகம் தெரிகிறது.\nஒருவேளை நிறைய சிறுகதையாசிரிகள் அதுபோல பண்ணி பண்ணி நீட்டித்து எழுதுவது அவருக்கு சலிப்பைக் கொடுத்து,அப்படி இருக்ககூடாது என்று அவர் நினைத்திருக்கலாம்.\nகாவ்யா இதழ் தொகுப்பில் படித்தேன்.மிகச் சுவாரஸ்யமாக இருந்தது அக்கதை.எழுதியவர் ‘அழகு சுப்பிரமணியம்’.\nசந்திரம் யாழ்பாணத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் கணித ஆசிரியராக இருக்கிறார் .சந்திரத்துக்கு எல்லாமே கணிதம்தான்.அவருடைய முதல் குறிக்கோள் கல்லூரிப் பேராசிரியர் ஆவது. இரண்டாவதுக் குறிக்கோள் ராமானுஜன் மாதிரி பெரிய கணிதவியலாளனாவதாகும்.\nஅவருக்குத் திருமணம் நடக்கிறது.சராசரி ஆண்கள் மாதிரி தன் கணவன் இல்லாதது மனைவிக்கு கவலையாயிருக்கிறது.எளிமையான அன்பு செலுத்துதலோ,கொஞ்சலோ, முத்தமோ இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிறாள்.\nசந்திரம் குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவே மாட்டார். திடீர் திடீரென்று வெளியே நீண்ட நடை பயின்று வருவார்.அப்படி நடக்கும் போது கணிதம் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்.தன் மாணவர்களுக்கு எளிமையான கணிதமுறைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார்.மனைவியும் தன் கணவனைப் புரிந்து கொண்டு,கூடிய மட்டும் குழந்தைகள் சந்திரத்தை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.\nதன் உழைப்பால் சந்திரம் பல தேர்வுகள் எழுதி கொழும்பு நகரில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக உயர்கிறார்.கல்லூரில் தன் கணித ஞானத்துக்கு மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.அதை வெறும் படிப்பாக சமூகம் பார்த்தது.\nகல்லூரியின் சக பேராசிரியர்கள் சமூகப் புகழுக்கு வேறு பல காரியஙகள் செய்தனர்.ஒருவர் தத்துவ உரையாற்றினார்.ஒருவர் கதை எழுதினார்.ஒருவர் சமூக சேவை செய்தார்.அவர்கள் எல்லாம் கல்லூரியில் ஒவ்வொரு அமைப்பின் தலைவர்களாக வேறு இருக்கிறார்கள்.சந்திரம் இதனால் தனக்குக் கணிதம் மட்டுமே தெரியும், உலகில் மற்ற விஷயஙகள் தெரியாதோ என்று மனம் புழுங்க ஆரம்பிக்கிறார்.\nதேர்வை கண்கானித்தபடியே அறையில் நடந்து வரும் சந்திரம் ஒரு மாணவன் எழுதிய இரண்டு வர��யில் ஒரு வரியை ஏதேட்சையாகப் படித்துவிட்டார்.\nபேராசிரியர் சந்திரம் + கணிதவியல் = முடிவிலி\nஎன்பதே அந்த வாக்கியம்.அதைப் படித்தவுடன் சந்திரத்துக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.ராமானுஜன் மாதிரி தானும் புகழ்பெறுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார்.\n”சரி இரண்டு வாக்கியம் இருந்ததே.முதல் வாக்கியம்தானேப் படித்தோம்.இரண்டாவது என்ன” என்று மாணவனின் தேர்வுத்தாளை வாங்கிப் பார்த்தார்.\nபேராசிரியர் சந்திரம் - கணிதவியல் = பூஜ்யம்\nஎன்றிருக்கும்.அதைப் பார்த்து சந்திரத்துக்கு தலை சுற்றும்.அன்று மாலை கல்லூரியில் ஒரு விழா.நிலவொளியில் விருந்துண்டு ரசித்தவாறு மனைவியிடம் கேட்பார்.\n”நான் ஒரு விடுகதை சொல்கிறேன்.விடை சொல்வாயா”\n”பேராசிரியர் சந்திரம் கூட்டல் கணிதவியல். அப்படின்னா விடை என்ன”\nமனைவி சொல்வார் “ரொம்பப் பெரிசு.கடல் மாதிரி பெரிசுன்னு சொல்லலாம்”.\nஇதைக் கேட்டவுடன் சந்திரத்துக்கு மகிழ்ச்சி கொள்ளாது.மனைவியை பலமுறை பாராட்டுவார்.”அதை மிகப்பெரியது என்று சொல்லக் கூடாது “முடிவிலி” என்று சொல்லவேண்டும்.” என்பார்.\nமனைவிக்கு மகிழ்ச்சி.அதன் பிறகு திடீரென்று சந்திரம் கேட்பார்.இப்ப அடுத்தக் கேள்வி\n”பேராசிரியர் சந்திரம் கழித்தல் கணிதவியல். அப்படின்னா விடை என்ன”\n“இதுத் தெரியாதா உங்கக் கிட்ட இருந்த கணிதத்த எடுத்துட்டா என்ன மிச்சமிருக்கு.ஒண்ணுமேயில்ல நீங்க” என்று மனைவி சொல்லி முடிக்கவும் சந்திரம் மனைவி மேல் பாய்ந்து மோசமான வார்த்தைகளைக் சொல்லி அடிக்க ஆரம்பிப்பார்.\nகூட்டம் சந்திரத்தைப் பிடிக்கும். சந்திரமோ மனநிலை பிறழ்ந்தவராக மனைவியைத் திட்டியபடியே அடிக்கப் பாய்வார்.உபவேந்தர் சந்திரத்தை ஆஸ்பித்திரிக்குக் கூட்டிச் செல்ல சொல்வார்.ஆட்கள் சந்திரத்தை இழுத்துச் செல்கிறார்.\nஅப்போது சந்திரம் “ என் மனைவியைப் பார்க்கவேண்டும்” என்று கத்துகிறார்.\n“அவரை இனி நீங்கள் பார்க்கவே பார்க்க முடியாது” என்கிறார் உபவேந்தர்.\n“ஒஹோ அப்படியே சேரவே சேரமுடியாத சமந்திர வரைகள் (Parallel lines) கூட முடிவிலி (infinity) யில் சேரும் தெரியுமா நான் அவளை முடிவிலியில் சந்தித்துக் கொள்கிறேன்” என்று கத்திக்கொண்டே இருக்க\nகணிதவியலாளன் சந்திரத்தை ஊர்த்தியில் ஏற்றுகிறார்கள்.\nநான் இந்தக் கதையை நாடகமாக எடுத்தால் எஸ்.ஜே சூர்யாவைத்தான் சந்திரமாக நடிக்க வைப்பேன்.\nஎன்பதை பிரேக்ஸ் இந்தியாவில் தொழிற்பழகுநராக ஸ்ரீனிவாச ராஜகோபாலன் சாரிடம் வேலை செய்யும் போது கற்றுக் கொண்டேன்.\nவெரினியர் காலிபர்,மைக்ரோ மீட்டர்,பலதரப்பட்ட கேஜஸ், புரொஜக்டர் மெஸரிங் (), என்று ஒவ்வொன்றையும் மிக அன்போடும் கனிவோடும் சொல்லிக் கொடுப்பார்.\nபிரேக்கின் உதிரிப்பாகம் சப்ளை செய்யும் வெண்டார்கள் மொத்த உற்பத்திக்கு முன்னர்,அந்தக் குறிப்பிட்ட பொருளை, சாம்பிளுக்கு கொடுக்க வேண்டும்.\nஅந்த சாம்பிள்கள் எல்லாம், பிரேக்ஸ் இந்தியாவின் அங்கீரிக்கப்பட்ட டிராயிங்கோடு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.\nஅதாவது படத்தில் இந்த டிஸ்கின் விட்டம் ஐந்து செமீ. நிஜத்தில் டிஸ்க்கின் விட்டம் ஐந்து செமீ இருக்கிறதா என்று சரிபார்த்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.\nஅந்த ரிப்போர்ட் கொடுக்கும் வேலை என்னுடையது.ஆக அடுத்த ஆறுமாதங்களுக்கு விதம் விதமாக அளந்தேன்.\nபலதரப்பட்ட பொருட்களை, பலவிதமாக அளந்தேன்.சிலவற்றை இரண்டாக வெட்டி அளகக் வேண்டும்.சில சிறிய பொருட்களை புரொஜக்டரில் வைத்து அளக்க வேண்டும், சில பொருட்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் வெடிக்கிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும்.சில பொருட்களின் பளபளப்பு சரியாக இருக்கிறதா என்று கருவி கொண்டு சோதிக்க வேண்டும்.\nஇப்படி அளப்பதில் சில முறைகள் சுவாரஸ்யமானதாக இருக்கும்.\nஒரு கூடுப் பொருளின் உள்ளே இருக்கும் வளைவின் ஆரத்தை அளக்கவேண்டுமானால்,\nஉதாரணமாக ஒரு டம்ளரின் உள்பகுதில் இருக்கும் வளைவின் ஆரத்தை எப்படி அளப்பீர்கள்.உள்ளே அதற்குரிய பிரத்யோக களிமண்ணை திணிக்க வேண்டும்.பின் கலையாமல் எடுக்க வேண்டும்.களிமண்ணில் டம்ளரின் உட்பகுதி வடிவம் இருக்கும்.அதனை வைத்து ரேடியஸைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஎனக்கென்னவோ இந்த முறையான அளத்தல் மீது ஒரு ஆர்வம்.” ச்சே எப்படி ஐடியா இது” என்று வியப்பேன்.\nசமீபத்தில் என் மகளுக்கு கதை சொல்ல படிக்கும் போது, இந்த அளத்தல் பற்றிய கதை ஒன்று என்னை ஈர்த்தது.\nமன்னன் யானைப் பாகனை அழைத்து “நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது.உன்னிடம் இருக்கும் யானையின் எடையை துல்லியமாக அளந்து என்னிடம் சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் தலையை எடுப்பேன்” என்று சொல்வார்.\nயானைப்பாகன் கவல���யோடு இருப்பதைப் பார்த்து முதியவர் உதவ முன்வருவார்.” யானை தானே நான் எடை போட்டுத் தருகிறேன்” என்பார்.\n”இவரென்ன சுத்த அப்பாவியாய் இருப்பார் போலிருக்கே.யானையை எப்படி தராசில் எடை போட முடியும்” என்று யோசிப்பான்.\nமுதியவர் யானையை ஏரியோரம் நிற்கும் படகு பக்கத்தில் அழைத்து வரச்சொல்வார்.படகில் யானையை ஏற்றச்சொல்வார்.யானை ஏறி படகு நிலையாய் நின்ற பின் படகு எவ்வளவு ஏரியின் உள்ளே மூழ்கியிருக்கிறது என்பதை தெளிவாக குறிக்கச் சொல்வார்.\nயானைப்பாகனும் அழியாதவாறு யானை நின்ற படகின் உடல் மூழ்கிய அளவை குறித்து வைப்பான.\nயானையை படகை விட்டு இறக்கச் சொல்வார்.\nயானை இறங்கிய பிறகு மூட்டை மூட்டையாக படகில் மணலை ஏற்றச் சொல்வார்.யானை ஏறிய போது படகு எவ்வளவு மூழ்கியிருந்ததோ, ””அதே அளவு”” படகு மூழ்கும் வரையில் மணல் மூட்டையை ஏற்றுவார்கள்.மூழ்கியதும் முதியவர் யானைப்பாகனை நோக்கி சொல்வார்.\n“நல்லது. இப்போது இந்த மணல் மூட்டைகளை எடை போட்டுக்கொள்.யானையின் எடை துல்லியமாக கிடைக்கும்.போய் மன்னனிடம் சொல்” என்பார்.\nஏனோ இந்தக் கதையைப் படிக்கும் போது அதிகப் பரவசமானேன்.\nதர்க்கப்படி யானையை கூறு கூறாக வெட்டி தராசில் எடை போடலாம்.\nடம்ளரை இரண்டாக வெட்டி ஆரத்தை அளக்கலாம்.\nஆனால் யதார்த்தப்படி யானை செத்துவிடும்.\nஆனால் யதார்த்தப்படி டம்ளர் உடைந்து உபயோகமில்லாமல் ஆகிவிடும்.\nயானையும் சாகக்கூடாது, எடையும் போடவேண்டும் எப்படி\nடம்ளரும் உடையக்கூடாது, உள் ஆரத்தையும் அளக்க வேண்டும் எப்படி\nயானையின் எடையை அளக்க ”படகு அழுத்த மணல் மூட்டை டெக்னிக்”\nடம்ளரின் உள் ஆரத்தை அளக்க “களிமண் தினித்தெடுத்து அளக்கும் டெக்னிக்”\nமுன்குறிப்பு: நான் பொலிட்டிக்கல் சயின்ஸ் எதுவும் படித்தவனில்லை.ஆனால் ஒன்றை வைத்து ஒன்றாக சிந்திக்கத் தெரிந்தவன் என்று நம்புகிறவன்.இதில் வரும் சில சொற்கள்,சொற் கலவைகள் என் சொந்த யூகமே\nகொள்கையை மக்களிடத்தில் பரப்பும் போதும், விளக்கும்போதும் இயக்கமாகவும்,\nபின் அதை செயல்படுத்த தேவையான அதிகாரத்தை அடைய அரசியல் கட்சியாகவும் ”பழுக்கும்” விஷயம் உலகெங்கும் நடக்கக்கூடிய ஒன்று.\nஇயக்கமாக இருக்கையில் இருக்கும் வீரியமும், சமரசமற்ற தன்மையும், கொள்கையை நோக்கிய கொதிநிலையும்,\nஅரசியல் கட்சியாக இருக்கும் போது கொஞ்சம் நீ��்த்துதான் போகிறது.\n1.கொள்கை நீர்த்துப் போகிறது என்று மக்கள் நினைக்கிறார்களோ என்ற பயம் இயக்கத்துக்கோ கட்சிக்கோ ஏற்படும் போது அவர்கள் ”கொள்கை செயலாக்க அரசியல்” செய்கிறார்கள்.\nஉதாரணம்:தாலி அறுத்தல், காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்யும் இந்துத்துவாக்கள்.\n2.ஒரு ”சம்பவத்தை உருவாக்கியோ” அல்லது சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தத்தம் அரசியல் கட்சியை உயர்த்திக் காட்டிக்கொள்வது ஒரு வகையான “அரசியல்”.\nஉதாரணம்:ஈழப்பிரச்சனைக்காக முத்துக்குமார் இறந்த போது மொத்த தமிழ்க் கட்சிகளும் முத்துக்குமார் வீட்டிலிருந்தன.\n3.தனிமனித நன்மைக்காக நடக்கும் அரசியல். இதை ”தனிமனித நன்மை அரசியல்” எனலாம்.\nஉதாரணம்:2ஜிப் பிரச்சனைக்காக திமுக மத்திய அரசை அன்போடு அணுகுகிறது, அதிமுக தன் தலைவரின் நன்மைக்காக மத்திய அரசை அன்போடு அணுகுகிறது என்பதெல்லாம்.\n4.அவன் நமக்கு எதிர்கட்சி.அதனால் அவன் என்னவெல்லாம் நிலை எடுக்கிறானோ அத எதிர்ப்போம் என்ற அரசியல். இதை “எதிர்நிலை அரசியல்” என்போம்.\nஉதாரணம் பொதுவாக திமுக அதிமுக பரஸ்பரம் எடுக்கும் நிலைப்பாடு.\nஇது மாதிரி யோசித்தால் பல ”அரசியல்கள்” தெரிய வரலாம்.\nநான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்\nஅடிப்படையில் ”மக்கள் நலம்” என்பது ஒரு அரசியல் இயக்கத்துக்கோ அல்லது கட்சிக்கோ கொள்கையானால்\nஅது செய்யும் எந்த அரசியலிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கவே செய்யும்.\nமக்கள் நலம் என்றால் யதார்த்த ரீதியாக, தர்க்க ரீதியாக சாத்தியப்பட்ட மக்கள் நலக் கொள்கைகள்.\nமுதலாளிகள் என்ன செய்தாலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள்\nஎதற்கெடுத்தாலும் அமெரிக்காதான் காரணம் என்பார்கள் என்று கிண்டல் விமர்சனம் செய்வார்கள்.\nசமீபத்தில் நான் படித்த தகவலில்\n1960 களில் கேரளக் கரையோரம் இரண்டு திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதாம்.\nஉடனே கம்யூனிஸ்டுகள் “அது உண்மையான திமிங்கலமா அல்லது அமெரிக்கா அனுப்பி வைத்த வேவு பார்க்கும் பொம்மையா அல்லது அமெரிக்கா அனுப்பி வைத்த வேவு பார்க்கும் பொம்மையா “ என்று சந்தேகப்பட்டு பிரச்சனையாக்கினார்களாம்.இதை கிண்டலாக எழுதியிருந்தார் கட்டுரையாசிரியர்.\nமேலோட்டமாக பார்க்கும் போது அது கம்யூனிஸ்ட்கள் நடத்தும் “சம்பவ அரசியல்” மாதிரிதான் தெரியும்.இல்லை அது சம்பவ அரசியலேதான்.\n என்றால் நன்மைதான் என்பேன்.எந்த விஷயத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது என்பது மிகச்சரியான விஷயம்.\nநினைத்துப் பாருங்கள்.போபால் விஷ வாயு வந்து புழுக்களாக துடிதுடித்து மக்கள் சாகும் போது நம் முதலாளிகள், முதலாளி ஆதரவாளர்கள் எங்கே இருந்தார்கள்.”உங்களுக்கெல்லாம் ஒன்று ஆகாது” என்றுதானே அவர்கள் போபாலில் தொழிற்சாலை தொடங்கியிருந்திருப்பார்கள்.\nஆக கம்யூனிஸ்ட்கள் மக்கள் ஆதரவை பெற,\nமக்கள் கவனத்தைப் பெற செய்யும் அரசியல் தந்திரமே , மக்கள் நன்மையாக விளைகிறது.\nஅதுதான் திகவினர் வீரமணி விஷயத்தில் கூட இருக்கலாம்.\nஆம் அவர் நினைத்திருக்கலாம் “ ஏதாவது செய்யனும்.நம்ம கிராஃப் இறங்கிட்டு வருது” என்று.\nஅதற்காக அவர் என்ன செய்து விட்டார், ஏதாவது கேவலமாக செய்தாரா வன்முறை செய்தாரா ரோட்டில் போகும் பெண்களை தாலியை அறுத்தார்களா\nதாலி வேண்டாம் என்று ஒரு அரசியல் செய்கிறார்\nசுரேஷ் கண்ணன் சொன்னது மாதிரி தர்க்க மனமாக ஐந்து நிமிடம் யோசித்தாலே தாலி தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nதாலி பூ பொட்டு கலர்ச்சேலை என்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் என் குடும்பத்தில் ஒரு சில பெண்கள் வாழ்க்கை முழுக்க திணறியதும்,\nஒவ்வொரு குடும்பத்திலும் இது உண்டு.\nஎவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நம்மூர் அறிவாளிகள் கண்டுபிடித்து எழுதுகிறார்கள்.\nஅரசியல் கொள்கையை நிலைக்கச் செய்யும்.\nபகுத்தறிவினால் திக அரசியல் உருவாயிற்று.\nதிக அரசியலினால் பகுத்தறிவு நிலைக்கும்.அல்லது அழிக்கப்படாமல் காக்கப் படும்.\nஆக அடிப்படையைப் பார்ப்பதுதான் முறை.\nஇதே ”அரசியல் - கொள்கை” தியரியை இந்துத்துவாக்களுக்கு அப்ளை செய்து பாருங்கள்.அவர்களும் அபப்டியே நடப்பார்கள்.\n”இந்துக்கள் மட்டும்தான் இந்தியாவில்” என்ற கொள்கையை வைத்து இந்து அரசியல் உருவாகிறது.\nஅதன் பிறகு இந்து அரசியலினால் இந்து வெறி தொடர்ச்சியாக தூண்டப்படுகிறது ( மோடி அமைச்சர்களின் இந்து வெறி பேச்சுகள் இதற்கு சிறந்த உதாரணம்)\nபகுத்தறிவு என்ற கொள்கை தமிழக மக்களை எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nஇந்துவெறி என்ற கொளகை நம் நாட்டை எப்படி கீழாக இழுத்துக் கொண்டு போகிறது என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.\nஅந்தப் பகுத்தறிவு கொள்கையை வளர்க்கிறேன் என்று ஒருவர் ”அரசியல்�� செய்தால் கூட அது நமக்கு நன்மைதான என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநமக்கு என்ன பிரச்சனை தாலி அகற்றும் போராட்டம் பிரச்சனையா\nதாலி அகற்றும் போராட்டத்தை வீரமணி செய்தது பிரச்சனையா\n”பாக்கிஸ்தான் சுதந்திரதினத்தில் என்னை விடுதலை செய்தால் நான் விடுதலையாக மாட்டேன்” என்றானாம் ஒரு இந்தியப் பற்றாளன்.(பேச்சுக்கு)\nஅல்லது நோக்கத்தை செயல்படுத்துபவரின் குற்றத்தை லென்ஸ் வைத்து நோண்டி எடுத்து விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் நோக்கத்தையே சிதைப்பது முக்கியமா\nஆணிவேர் நல்ல தரமான கொள்கையாக இருந்தால்,\nஒரு இயக்கம் எப்பேர்ப்பட்ட ”அரசியல்” செய்தாலும்\nஅதில் மக்கள் நன்மையே பெரும்பாலும் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.\nஆகையால் திராவிடர் கழகத்தை மனதார ஆதரிக்கிறேன்.\nநேற்று கடையில் கூடையில் ஒவ்வொரு பொருளாய் எடுத்துக் கொண்டு வரும் போது,\nஒரு அண்ணன் தங்கையைப் பார்த்தேன் (முகஜாடையில்தான்)\nஅண்ணனுக்கு பதினெட்டு வயது இருக்கும்.தங்கைக்கு பதினைந்து வயது இருக்கும்.\nபணக்கார வளர்ப்பு அவர்கள் உடையில் தெரிந்தது.\nஅந்தப் குட்டிப் பெண் குண்டான கன்னங்களுடன் அப்பாவியாக தெரிந்தாள்.அவ்ள் கேட்கிறாள்.\n“ஹேய் நான் வெண்டக்காய் வாங்கிக்கவா”\nஅண்ணன் வேண்டாம் என்று தலையாட்டுகிறான்.\n“இல்ல நான் வாங்குறேன். ஐ வில் மேக் சம்திங் நைஸ் ஃபார் யூ” என்கிறாள் தங்கை. அண்ணன் என்ன சொல்வது என்று முழித்து தங்கையைப் பார்க்கிறான்.\nஎனக்கு அந்த அண்ணன் மீது கோபம் வந்தது.\nவெண்டக்காய் வெச்சித் தந்தா தின்னுடா பயலே.எனக்கெல்லாம் இப்படிப்பட்ட தங்கச்சி இல்லாம எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா\nநான் பொறந்து வளந்தது எல்லாம் காட்டுப்பூனைகளோடத்தான்.\nஇவ்வளவு நல்ல தங்கச்சி கிடைக்குமாடா”\nஎன்று மனதுக்குள் திட்டி விட்டு வந்தேன்.\nஎன்னிடம் திருமண வாழ்க்கையில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றான்.நான் பொதுவாக\n1.உன் அம்மா உனக்கு சேவை செய்வது போல மனைவியும் செய்வார் என்று எதிர்ப்பார்க்காதே.\n2.எக்காரணத்தைக் கொண்டும் மனைவி வீட்டை கிண்டல் செய்யாமலிரு.\n3.உன் குடும்பப் பிரதாபங்களை அடிக்கடி பேசி மனைவி அதை கட்டாயம் ரசித்து கேட்க வேண்டும் என்று நினைக்காதே.\n4.அம்மா அப்பாவா அல்லது மனைவியா என்று வரும் போது உன் சப்போர்டு மனைவிக்குதான் இருக்க வேண்டும்.ஆனால் பிற்பாடு அம்மா அப்பாவையும் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.\n”மச்சி என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க.முதல் ரெண்டு மாசத்துல யாரு ரொம்ப டாமினேட் செய்றாங்களோ அவுங்கதான் வாழ்க்கை முழுசும் டாமினேட் செய்வாங்க, அதனால முதல் இரண்டு மூணு மாசம் மனைவிகிட்ட கறாரா நடந்துக்கன்னு சொல்றாங்களே” என்று கேட்டான்.\n”நீ கல்யாணம்தான பண்ற.யாரையாவது அடிமையாக்கப் போறியா அப்படியெல்லாம் முதல் ரெண்டு மாசம் கறாரா இருந்தா அந்தப் பொண்ணுக்கு உன் மேல வெறுப்புதான் வரும். நீ எப்படி இருக்கியோ அப்படி இயல்பாதான் இருக்கனும்.டாமினேட் செய்யனும்,அடக்கிரனும் அப்படின்னும் நினைச்சு எல்லாம் லைஃப தொடங்கினா நரகமாயிரும் மச்சி” என்றேன்.\n“உன்ன வாடாப் போடான்னு சொல்வாங்க, நாயே பேயே பன்னி பரதேசின்னு சொல்வாங்க, சில சமயம் அடி கூட விழும்,\nமாசத்துல மூணு நாள் மென்ஸஸ் வர்றதுக்கு முன்னாடி ரெண்டு மூணு நாள் எரிஞ்சி எரிஞ்சி விழுவாங்க, அப்ப நீ லாஜிக் பாத்து நீதான் தப்பு செய்தே நான் கரெக்ட்டு அப்படியெல்லாம் ஆர்கியூ செய்யாத. அந்த சமயத்துல எதாவது காரணத்த வெச்சி உன் கூட சண்ட போட்டுட்டு அழுவாங்க.அழுறதுக்குன்னே காத்திருப்பாங்க. பயந்துராத.தொடர்ச்சியா தாங்கிட்டும் கொஞ்சிகிட்டும் இரு.அந்த மாதிரி சமயத்துல கைகால் உடம்ப எல்லாம் அமுக்கி விடனும்”\n“மச்சி கைகால் எல்லாம் அமுக்கி விட்டா, ரொம்ப திமிர் வந்திருமே”\nஇதற்கும் முன்னாடி என்னை ஒருவன் இதே கேள்வி கேட்டிருக்கிறான்.\n“கை கால் உடம்பு அமுக்கி விடுறது அப்படிங்கறது ரொம்ப வருஷம் நீங்க ஒற்றுமையா இருக்கிறது வழி செய்யும்.\nநல்லா மேட்டர் பண்றது மாதிரி ஹஸ்பண்ட் அண்டு ஒய்ஃப் பரஸ்பரம் மஸாஜ் செய்துக்கிறதும் அவுங்களுக்குள்ள நீடித்த அன்பு நிலைக்கிறதுக்கு முக்கியமான காரணம்.\nபார்டனரோட அன்பான டச், லவ்வ இன்னும் கூட்டும்.அடுத்து மஸாஜ் சுகம் என்பது செக்ஸைவிட இன்னும் இன்னும் வேண்டும் கேட்கத்தூண்டும் சுகமாகும்.அதனால கைகால் அமுக்கி விடு”\n“ம்ம்ம். ஒருவேள அந்தப் பக்கத்துல இருந்து எனக்கு கால் கை அமுக்கி விடலனன்னா”\n“கெஞ்சு மச்சி. கை கால்ல விழுந்து தரையில விழுந்து கெஞ்சு.”\n“என் அட்வைஸோட கன்குலூசன் இதுதான் மச்சி.\nநம்ம அப்பா அம்மா மாதிரி, நமக்கு முந்தைய ஜெனரேசன் ஆம்பிளைங்க மாதிரி இருக்கனுன்னும் நினைக்காத,\nஅவனுங்க குடிக்க தண்ணி கூட பொண்டாட்டிதான் எடுத்துத் தரணும்ன்னு நினைக்கிற காட்டுமிராண்டிங்க,\nஅந்த எண்ணத்த சுத்தமா துடைச்சிரு,\nஒய்ஃப் கால்ல சாஷ்டாங்கமா விழுந்து\n“ப்ளீஸ் ஃப்ரெண்ட்ஸோட இந்த ஒரு சினிமா மட்டும் பாத்துட்டு வந்துர்றேன்” அப்படின்னு கெஞ்சிப்பாரு.\nஅப்ப உனக்கு வாழ்க்கையோட சுவராஸ்யம் தெரியும்”\nஅம்மா விறகு அடிப்பிலும் மரப்பொடி அடுப்பிலும் சமையல் வேலை செய்வதைப் பார்க்க பாவமாக இருக்கும்.\nமரப்பொடியோ விறகோ சரியாக காயாமல் இருந்து விட்டால் புகை மண்டும்.வீடு முழுவதும் புகையாய் பரவும்.கண்கள் கரித்து நீர் கொட்டும்.தொண்டை கட்டி இறுகும், இருமல் வரும்.சொந்தபந்தங்கள் வந்து நிறைய சமைக்க வேண்டியது வந்துவிட்டால் நிச்சயம் வீடு முழுவதும் புகையாய் இருக்கும்.\nசில சமயம் புகை எரிச்சலால் அம்மாவையே நாங்கள் திட்டுவோம்.பக்கத்தில் இருக்கும் மரம் அறுக்கும் கடையில், சைக்கிளில் நானும் தம்பியும் சென்று விறகும் மரப்பொடியும் வாங்கி வருவோம்.நான் ஒருநாள் விறகு வாங்கி வந்தால், தம்பி மரப்பொடி வாங்கி வரவேண்டும்.அதையும் சரியாக வாங்கிக் கொடுக்க மாட்டோம்.அதற்கு\nஅம்மா எங்களை கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சுவார்கள்.இப்படி விறகடுப்பு என்பது அம்மாவுக்கு உடல் உளைச்சலையும் மன உளைச்சலையும்தான் கொடுத்தது.\n2.ஏப்ரல் மாத ’கேரவன்’ ஆங்கில இதழில் விறகு அடுப்பைப் பற்றிய அருமையான கட்டுரையை வாசித்தேன்.இந்தியா போன்ற விறகடுப்பு அதிகம் உபயோகிக்கும் நாடுகளால் சுற்றுப்புற சுகாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது.\nவிறகு அடுப்பினால் வீட்டின் காற்று எப்படி மாசடைகிறது.அதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் என்னப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.\n3. உலக சுகாதார மையம் 2010 ஆண்டு செய்த ஆய்வின் படி\n- விறகடுப்பினால் விட்டினுள் ஏற்படும் காற்று மாசினால் வருடத்துக்கு 35 லட்சம் மக்கள் இறந்து போகிறார்கள்.அதில் நான்கில் ஒருவர் இந்தியர்.\n-விறகடுப்பினால் வெளிக் காற்றுக்கு ஏற்படும் மாசினால் வருடத்துக்கு 50 லட்சம் குழந்தைகள் நிமோனியா நோயால் இறந்து போகிறார்கள்\n-தெற்காசியாவில் வீட்டிலிருந்து வரும் புகைதான் இரண்டாவது பெரிய அபாயமாக மக்களுக்கு இருக்கிறது.\n-கேன்சரை உண்டாக்கும் 14 காரணிகள் இந்த வீட்டு அடுப்பு மாசுகளில் அடங்கியிருக்கிறது.\n4.1970 களில்தான் இந்த விறகடுப்பு பிரச்சனை என்பது சாதரணபிரச்சனையல்ல, இதில் தனிமனித ஆரோக்கியம், பிராந்திய ஆரோக்கியம், காடுகளின் அழிப்பு, உலக சுற்றுச் சூழல் பிரச்சனை என்று அனைத்தும் அடங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள்.\nஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் விறகடுப்புக்காகவே காடுகளை வேகமாக அழிப்பார்கள் என்ற கருத்து நிருபிக்கப்படுகிறது.\n5.பல வகையான அடுப்பு மாடல்களை யோசிக்கிறார்கள்.அடுப்புகளை குழாயின் மூலமாக சிம்னியில் இணைக்கிறார்கள்.\nஅரசு இதற்கு பல கோடி ரூபாய் பணத்தை இறைக்கிறது.உலக நிறுவனங்கள் பல இதற்கு தானே முன்வந்து உதவுகின்றன.இருப்பினும் இந்தியாவில் இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதற்கு மக்களின் அலட்சிய மனபாவமும் சூழ்நிலையும் முக்கியமான காரணமாக இருக்கிறது.பல கிராமங்களில் புகை வராத அடுப்பை மானிய விலையில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.அதையும் உபயோகிக்கிறார்கள், புகை அடுப்பை உபயோகிக்கிறார்கள்.\n6.திட எரிபொருளை எரிக்கும் அடுப்பை (விறகடுப்பை) ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு மாதிரியாக தயாரிக்க வேண்டியதாய் இருக்கிறது.\nசிலர் விறகு உபயோகிக்கிறார்கள்.இன்னும் சிலர் கரும்புச்சக்கைகளை உபயோகிக்கிறார்கள்.இன்னும் சிலர் பஞ்சு வேஸ்டை எரிக்கிறார்கள்.\nகுஜராத்,ராஜஸ்தான் மக்கள் பெரிய வட்ட சப்பாத்திகள் இடுபவர்கள்.அவர்களுக்கு சப்பாத்திக்களின் கரையோரம் கரிபிடிக்காத அடுப்பு வேண்டும்.\nதென்னிந்தியர்களுக்கு அரிசி குழையாத அளவுக்கு மிதமாக எரியும் அடுப்பு வேண்டும்.இமாச்சலப் பிரதேச மக்களுக்கு அடுப்பு உணவையும் வீட்டையும் சேர்ந்து சூடாக்க வேண்டும்.இன்னொரு பக்கம் அடுப்பு பற்றி ஆராய்ச்சி செய்ய பலர் சலித்து கொள்கின்றனர்.ஐ.ஐ.டி மாணவர்கள் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் “இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா\n7.1980 யில் ஸ்மித் என்பவர் “ஏன் கிராமத்து இளம்பெண்களுக்கு புரிந்து கொள்ளமுடியாத இதயநோய் வருகிறது “ என்று ஆராய்ச்சி செய்யப் போக இதற்கு காரணம் விறகடுப்பு என்ற விடையை அடைகிறார்.\nஅதுவரை அணுக்கதிர் பிரச்சனை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த ஸ்மித், அதை விட்டுவிட்டு இந்த விறகடுப்புப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டார்.\nஏன் அணுப் பிரச்சனையை ஆராய்வதை விட்டு விட்டீர்கள் என்று கேட்டால்\n“அதில் பிரச்சனை மிகக்குறைவு” என்கிறார்.\n8.என் அம்மா எப்படி விறகடுப்பு கொடுமையில் இருந்து தப்பித்தார் தெரியுமா\nவீடு மாறும் போது, மாறிய பிறகு ஹவுஸ் ஒனர் “விறகடுப்பு கூடாது.ஸ்டவ்தான் உபயோகிக்க வேண்டும்” என்றார்.\nஅதைக் கேட்டு எங்கள் உரிமை பாதிக்கப்படுவதாகக் கொதித்தோம்.\nவேறு வழியில்லாமல் ஸ்டவ்வுக்கு வந்தோம்.\nஇப்போது நினைத்துப் பார்த்தால் கடவுள்தான் ஹவுஸ் ஒனர் ரூபத்தில் அம்மா உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது.\nநீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...\nதீபம் ஒண்ணு இருந்துச்சாம்.அதுக்கு கோவமாம்.யார் மேல கோவம்.சிம்னி மேலத்தான்.\nசிம்னி விளக்குல இருக்கிற தீபத்துக்கு கண்ணாடி சிம்னி மேல கோவமாம்.\nமூஞ்சிய எட்டு மொழத்துக்கு தூக்கி வெச்சிட்டிருந்ததாம்.சிம்னிக்கு புரியுது. ஏதோ பேசிப் பேசிப் பாக்குத்தாம். ம்ஹூம் தீபம் சிம்னிக்கிட்ட பேசவே இல்லையாம்.சிம்னிக்கு மனசு கஸ்டமாப் போச்சாம்.பக்கத்துல இருக்கிற ஃபிரண்டு பேசலன்னா கஷ்டமாத்தான இருக்கும்.திரும்ப திரும்ப சிம்னி தீபத்துகிட்ட காரணம் கேட்டுச்சாம்.அப்போ இன்ன பாரு தீபம் முகத்த இப்படி வெச்சிகிட்டு சொல்லிச்சாம்.\nஅதுக்கு சிம்னி சொல்லிச்சாம்.” ஆமா நீ அழகானவாத்தான்.எப்படி பளிச்சுன்னு இருக்கிற”\nதீபம் மறுபடியும் சொல்லிச்சாம்” ஆனா சிம்னி நீ அசிங்கமானவ.உன் உடம்பெல்லாம் கறுப்பா இருக்கு”\n“இல்ல தீபா.நானும் அழகுதான் உன்கிட்ட இருந்து வர்ற சாம்பல்தான் என் மேல படிஞ்சி அழுக்காயிட்டேன்னு புரிஞ்சிக்க”\n“அதெல்லாம் தெரியாது சிம்னி. நீ கறுப்பு.உன் கறுப்பால என்ன நீ மறைக்கிற. என் அழகு உலகத்துக்கு தெரியாம பண்ற. உனக்கு என் மேல பொறாமை.அதான் என்ன மறைக்கிற சிம்னி”\nஇதக் கேட்டு சிம்னிக்கு கஷ்டமா போச்சாம். சிம்னி சொல்லிச்சாம்.\n“ தீபா உன் வார்த்தைகள் எல்லாம் என்ன ரொம்ப கஷ்டப்படுத்துது.நான் உன்ன என் பெஸ்ட் ஃப்ரெண்டாத்தான் பாக்குறேன்.நீ ஏன் இப்படி பேசுற.நான் உன்ன விட்டு போகக்கூடாது”\n“போடி சிம்னி உன்ன எனக்கு பிடிக்கல”\nஅப்போ என்ன நடந்துச்சு தெரியுமா அந்த சிம்னி விளக்கு இருக்கிற வீட்ல ஒரு குட்டிப்பையன் என்ன செய்தான், விளையாட்டா சிம்னிய தூக்கிட்டான்.சிம்னிய தூக்கின உடனே என்னாச்சு, காத்து தீபம் மேல படும் இல்ல. காத்து பட்டதால தீபம் அணையிரமாதிரி மினுங்குது. எப்படி மினுங்கும். நீ உன் கண்ண வேகமா சிமிட்டு. ஆம் இப்படித்தான்.அப்பா சிமிட்டுறேன் பாரு.இப்படி.இப்படித்தான் தீபம் அணையுறாப்புல சிமிட்டி சிமிட்டி போச்சாம். உடனே அந்த குட்டிப்பையனோட அம்மா “ஐயோ அதோ தீபம் அணையப்போகுது.அது பக்கத்துல கைய வைடா” அப்படின்னு குட்டிப் பையனோட அண்ணா கிட்ட சொல்றாங்க. அந்த அண்ணன் ஒரு சோம்பேறி.அவன் கைய இப்படி தாமரை மாதிரி வெச்சிக்கிட்டு தீபத்த காப்பாத்துறான்.தீபத்துக்கு நிம்மதியா இருந்துச்சி. ஆனா அப்போ பாத்து ஒரு கொசு அந்த அண்ணன் கைய கடிச்சது பாரு.அந்த தீபத்த காப்பாத்துற கைய ஆ வலிக்குதேன்னு எடுத்தான் பாரு.மறுபடியும் தீபம் அணையுறாப்புல போச்சுது.அதுக்கு முன்னாடி குட்டிபையனோட அம்மா என்ன செய்ஞ்சாங்க.அவுங்க அந்த சிம்னிய நல்லா துடைச்சு, பளிச்சின்னு... எப்படி ... சும்மா பளிச்சின்னு துடைச்சி விளக்குல வெச்சாங்க.இப்போ தீபம் ஜம்முன்னு எரிஞ்சது.\nதீபத்துக்கு புரிஞ்சிடுச்சி.”சிம்னி நமக்கு பாதுகாப்பா இல்லன்னா நாம அணைஞ்சிருப்போம்ன்னு தெரிஞ்சிகிடுச்சி.” தன்னோட தவற உணர்ந்து சிம்னி கிட்ட மன்னிப்பு கேட்டிச்சாம்.சிம்னி “இட்ஸ் ஒக்கே தீபா.நான் தப்பா நினைக்கல” அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருந்தாங்களாம்.அதுக்கப்புறம் சிம்னி சொல்லிச்சாம். “நான் தான் உனக்கு சேஃப்டியா இருக்கேன்னு இல்ல தீபா. நீ மட்டும் எரியலன்னா என்ன எப்பவோ உடைச்சி தூக்கிப்போட்டிருப்பாங்கன்னு” சொல்லிச்சாம்.\nநீ இல்லாம நா இல்ல. நா இல்லாம நீ இல்ல.\nஎங்க சொல்லு... நீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...\nஇப்படி கதையை குழந்தைக்கு சொல்லி, குழந்தையை இந்த வசனத்தை வேடிக்கையாய் சொல்ல வைத்து கதை சொல்லி கிச்சி கிச்சி மூட்ட வேண்டும்..\nபின் இருவரும் கெக்கே பிக்கே என்று சிரிக்க வேண்டும்... :) :)\nஊருக்கே தெரிந்த சிரிப்புக் கதைகள்...\nஏப்ரல் மாதக் காலச்சுவடில் வந்த மாமல்லன் சிறுகதை\nநீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2014/01/in-valley-of-elah-2007.html", "date_download": "2020-09-27T11:17:48Z", "digest": "sha1:5SEK57Z7XSXTBJBRWRM7WJRJLQQMGIB2", "length": 23251, "nlines": 182, "source_domain": "www.kimupakkangal.com", "title": "In the Valley of Elah - 2007 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nபன்னிரெண்டாவதில் வாசித்தேன் என நினைக்கிறேன். அதே விஷயம் சற்று வேற மாதிரி. இரண்டு மலைகள். இரண்டிற்கும் இடையே ஒரு பள்ளத்தாக்கு. அது தான் ஈலா பள்ளத்தாக்கு. பள்ளத்தாக்கின் ஒரு முனையில் இஸ்ரேலிய மனிதர்கள். மறுமுனையில் philistine மக்கள். அவர்கள் ஒரு இனத்தவர்கள். அவர்கள் தான் இஸ்ரேலியர்களின் பிரதான எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருக்கும் ஒருவன் கோலியாத். அவன் பிரதி வாரத்தின் ஒரு நாள் பள்ளத்தாக்கினை தாண்டி வந்து இங்கிருக்கும் மக்களிடம் என்னை எதிர்த்து சண்டையிட முடியுமா என்று கேட்கிறான். சண்டைக்கு இழுக்கிறான். யாருமே முன்வர மறுக்கிறார்கள். அப்போது தாவீது என்னும் சிறுவன் தான் எதிர்க்கிறேன் என வருகிறான். அவனுக்கு அரச மரியாதைகளும் உடைகளும் தருவிக்கப்படுகின்றன. அதையெல்லாம் மறுத்து கவணும் ஐந்து கற்களும் வாங்கிக் கொள்கிறான். கோலியாத் ஓடி அவனை எதிர்க்க வரும் பொழுது அவன் உருவைக் கண்டு மனதளவில் கொள்ளும் அச்சத்தை முதலில் எதிர்கொள்கிறான். அதைத் தாண்டி கல் கொண்டு அவனை அடித்து அழிக்கிறான்.\nஇந்தக் கதை எழுதவிருக்கும் படத்தில் ஒரு சிறுவனிடம் வயதான, ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சொல்வது. இதே கதை படத்தின் வேறொரு இடத்தில் படத்தின் நாயகி அதே சிறுவனிடம் சொல்கிறாள். அப்போது அச்சிறுவன் கேட்கும் கேள்வி\nபோர் சம்மந்தப்பட்ட படங்களில் அனைத்தும் அவர்களின் செயல்களை மையமாக பேசுகின்றதாகவே கண்டு வந்திருக்கிறேன். இந்தப்படமோ போர் சம்மந்தமான படங்களில் மாறுபட்டதாகவும் முக்கியமானதாகவும் படுகிறது. அதற்கான காரணம் இப்படம் பல தளங்களில் இயங்குகின்றது.\nகதையின் மேலோட்டத்தை முதலில் சொல்லி பின் இந்த விவாதங்களுக்கு செல்கிறேன். ஈராக் நாட்டிற்கு சென்ற படை வீரர்கள் திரும்பி வருகின்றனர். ஆனால் மைக் என்பவன் மட்டும் காணவில்லை. அவனின் அப்பா அவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என களம் இறங்குகிறார். அப்போது பல தடயங்கள் கிடைக்கின்றன. மேலும் போலீஸில் இந்த கேஸ் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றே சொல்கின்றனர். காரணம் இது ராணுவம் சம்மந்தப்பட்டது. அதே நிலையில் அந்த இடத்திற்கருகில் வெட்டப்பட்ட மனிதனின் பாகங்கள் கிடைக்கின்றன. அது தான் மைக். எல்லாவற்றையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு அதன்பின் இருக்கும் மர்மங்களை திகிலின் நிமிடங்களோடு சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய விஷயமாகப் படுகின்றது.\nஇப்படம் நிறைய அரசியல்களை பேசுகிறது என்று சொல்லியிருந்தேன். அதில் முதன்மையானது இந்த கேஸ் எடுக்கப்படமாட்டது என சொல்வது தான். போலீஸிற்கும் ராணுவத்திற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளோ அல்ல்து போர்க்காலம் என்பதால் இப்படி நிகழ்கிறதா என சந்தேகம் கொள்ளும் அளவு இருவருக்கும் இருக்கும் வேறுபாடுகளை காட்டியிருக்கின்றனர். மேலும் போலீஸ் அமைப்பினுள் பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆணாதிக்க நிலையையும் இப்படம் அநேக காட்சிகளில் பேசுகின்றது. இதை சமன் செய்வதற்கு நாம் எல்லோரும் நிறைய படத்தில் பார்த்த க்ளீஷே காட்சிகள் இப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது.\nஅடுத்து நாயகன். நாயகன் தான் படம் முழுக்க நம்மை கை பிடித்து இழுத்து செல்பவன். அப்பாவாக மகனின் மரணம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் தழைத்தோங்கி இருக்கிறது. ஆனால் போலீஸாக வரும் கதாபாத்திரம் ஒரு காட்சியில் அவரைப் பார்த்து கேட்கிறது ஏன் தங்கள் அன்பை நிரூபிக்க எத்தனிக்கிறீர்கள் என. பதிலறியா கேள்விக்கு அவர் அளிக்கும் மௌனம் அவருக்குள் இருக்கும் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. எல்லாம் முகபாவனையில்.\nமனைவியை விட்டு பிரிந்து வந்து மகனிற்காக அலைந்து கொண்டிருக்கும் போது அவருள் இருந்து சோகம் வெளிப்படும் காட்சிகள் எதுவுமே காண்பிக்கப்படவில்லை. காரணம் அவருக்குள் இருப்பதெல்லாம் குரோதம் மட்டுமே. கேள்விகளை பின் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறார். அப்போது ராணுவத்திற்கும் போதைக்கும் இருக்கும் தொடர்புகளை அறிந்து கொள்கிறார்.\nகல்லூரியில் விமானப்படை அதிகாரிகள் செய்ய வேண்டியதைப் பற்றி நிறைய சொல்வார்கள். அதில் எனக்கு பிடித்தது யாதெனில் விமானப்படை அதிகாரியும் சாதாரண பயணிகள் செல்லும் விமான ஓட்டுனரும் உயிர் விஷயத்தில் ஒன்றே என்பது தான். ஆபத்தான வேலைகள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் கொண்டாட்டங்கள் அழுத்தங்களுக்கான தீர்வுகள் இளமை சார்ந்தே அமைகின்றது. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுபவன் தன் மகன் என்பதற்கான ஆதாரங்கள் அவர் மனதில் நிறைந்து இருக்கும் போது அவர் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் சொல்வது mike always has secrets. தன் நம்பிக்கையின் மேலேயே அவருக்கு சந்தேகம் வர ஆரம்பிக்கிறது.\nஒய்வு பெற்று ஓய்வை வயோதிகத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சகா ஒரு காட்சியில் வருகிறார். அவரும் இவரும் இரு வேறு துருவங்கள். அதே நேரத்தில் மனைவி ஒரு காட்சியில் நீங்கள் ஏன் என் இரு குழந்தைகளையும் கொன்று விட்டீர்கள் என கத்துகிறாள். நாயகனோ கல்லினையொத்த மனதுடன் ஒழுங்குடனேயே இருக்கிறான். மரத்துப் போன மனிதநேயம் மட்டுமே அவன் உணர்வுகளை சீண்டிக் கொண்டிருக்கிறது.\nமேலும் ஈராக்கில் கைதிகளிடம் ராணுவ அதிகாரிகள் செய்யும் அராஜகங்களும் இப்படத்தில் காட்டப்படுகின்றது. எல்லாமே அவரின், அப்பாவின் பார்வையில் இருப்பதால் தராசினைப் போல உணர்கிறேன். நாட்டிற்காக வேலை செய்யும், உயிர் பணயம் வைக்கும் மனிதர்களுள்ளே மிருகத்தின் வெளிப்பாடு இவ்வளவு தூரம் இருக்குமா என்பதைப் போன்றதொரு பார்வை. அதே நேரத்தில் ஒரு காட்சியில் அவர் தன் மகன் சகாக்களுடன் நைட் க்ள்ப் செல்வான் எனும் போது அங்கும் செல்கிறார். வார்த்தைகள் அதிகமற்ற அவரின் பார்வையே அவர் வாழ்ந்த வாழ்க்கை சார்ந்த ஒப்புதலை நிறைவேற்றிக் கொள்கிறது. பார்த்துக் கொண்டே இருக்கிறார், மகனைக் கண்டீர்களா என கேட்க வந்த இடத்தில் மகனின் ஞாபகம் வதைக்க, எதிரே ஒரே ஒரு உள்ளாடை போட்டிருக்கும் அவள் யாரோ ஒருவனுக்கு தன் முலைகளை வைத்து கன்னத்தை தடவிக் கொண்டிருக்கிறாள். கண்கள் ஒவ்வொரு இளைஞனையும் கவனிக்கிறது. இதுவே எத்தனையோ கதைகளை நடிப்பின் மூலம் சொல்கிறது, அக்காட்சியில்.\nகதையின் அமைப்பும் என்னை கவரவே செய்கிறது. ஒரே வழியில் செல்லும் கதை மென்மையாக இரண்டாக பிரிகிறது. ஒன்று நாயகனின் பார்வையில். அவனுக்கு கிடைத்த ஒரே தடயம் ஒரு மொபைல். அதிலிருக்கும் வீடியோக்களையே ஆதாரமாக கொண்டு எல்லாவற்றையும் அறிய முற்படுகிறான். இன்னொன்றோ நாயகியாக வரும் போலீஸின் விசாரணைகள்.\nகதையின் கடைசியில் கொலைகாரர்களை காண்பிக்கிறார்கள். முன்னே நாயகன். தன் மகன் கொல்லப்பட்டத்தை அவர்களே விவரிக்கிறார்கள். அப்போது நாயகன் என்ன செய்திருப்பான் என நினைக்கிறீர்கள் நினைப்பதற்கு அப்பால் யதார்த்தம் நிரம்பி வழியும் உன்னதமான கலை அந்த காட்சி. அந்த ஒருக் காட்சியை மட்டுமே காண நினைக்கிறேன்...திரும்ப திரும்பக் கண்டேன்.\nபடத்தில் வரும் இசை ம��ம்முரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலேயே அமைந்திருக்கிறது. படத்தின் கடைசியில் வரும் பாடல் க்ளைமாக்ஸ் நம்மை ஆக்கும் மென்மையை சற்றும் கலைக்காமல் அப்படியே வருடுகின்றது.\nஅரசியல், உணர்வுகள், அப்பா மகன் நம்பிக்கைகள், கொலைகாரர்கள் சார்ந்த கோபம், குரோதம், இயலாமை, வயோதிகம், அதிகாரம் என மென்மையாக க்ரைம் கதையை இசை போல இழைந்திருக்கிறார் இயக்குனர்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன...\nசில நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் ஒரு தனிச்சுற்று சிற்றதழில் என் சிறுகதையான \"பாதசாரி\" வெள...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதொலைய நினைப்பவனின் கதை (2)\nதொலைய நினைப்பவனின் கதை (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=894", "date_download": "2020-09-27T10:46:50Z", "digest": "sha1:BWDB357NH4Q6DSIDWGNLK62ITUF5CROL", "length": 11152, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Abaayam!Palli - அபாயம்! பள்ளி » Buy tamil book Abaayam!Palli online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : எம்.ஆர். ராஜகோபாலன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கண்��ுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்\nஅதிகாலையின் அமைதியில் அன்புள்ள சின்னப்பபாரதிக்கு\n பள்ளி ; மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் கல்வித் திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில்கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா என்று கேட்டால் அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் பள்ளி ' கட்டுரை விளக்குகிறது.பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி முறைகளின் சீர்கேடு பற்றி நமக்குப் பல விஷயங்கள் தெரியும் - அதாவது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் - 1800 -1947 வரை - குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்வித்திட்டம் அதிக மாறுதல்கள் இன்றி இன்றளவும் தொடர்வது வருத்தத்திற்குறியது. மேலும் மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் -அதனை ஆய்வு செய்வதற்கும் கல்வித்திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில் கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா -என்று கேட்டால்- அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் பள்ளி ' கட்டுரை விளக்குகிறது. கிளி'ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இதுவும் கல்வி பற்றியதே. இத்தொகுப்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகளும் - இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. எல்லாமே கல்வியுடன் தொடர்புடையவைதானே. இந்த நூலில் அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளிலுமே பலதரப்பட்ட பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.\n பள்ளி, எம்.ஆர். ராஜகோபாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal\nசேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal\nஅறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum\nபாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam\nஅறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal\nஆசிரியரின் (எம்.ஆர். ராஜகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal\nமிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் ஹோம் தியேட்டர் சரவுண்டு சவுண்ட் சிஸ்டம்\nஅறிவியல் அறிஞர் ஆல்ஃப்ரெட் நோபல் - Ariviyal Arignar Albert Nobel\nகலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி - Galelio Ariviyalil Oru Puratchi\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal\nவளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள் - Valarndhu Varum Vingnaana Pudhumaigal\nஅறிவியல் அறிஞர் சர் ஹம்ஃப்ரி டேவி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழியல் கல்வி குறித்த உரையாடல்\nமுளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal\nபண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/03/26/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:45:43Z", "digest": "sha1:KJ6NYQBCHRAPA6DAJDR2TCFKSIYL4GAM", "length": 14673, "nlines": 311, "source_domain": "singappennea.com", "title": "ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..! Rose Plant Care in Tamil..! | Singappennea.com", "raw_content": "\nரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..\nRose Plant Care in Tamil:- பொதுவாக வீட்டில் செடி வளர்ப்பதில் அனைவருக்கும் அதிக விருப்பம் இருக்கும். அந்த வகையில் அனைவரும் ரோஸ் செடி வளர்க்க அதிக ஆர்வம் கொள்வார்கள். இருப்பினும் ரோஸ் செடிகளை வளர்ப்பதில் ஒழுங்கான பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லை எனில் செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.\nரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டானிக் செய்முறை (Rose Plant Care in Tamil):\nபொதுவாக நம் சமையலறையில் உள்ள கழிவு பொருட்களை நாம் கழிவு பொருட்கள்தானே என்று குப்பையில் கொட்டி விடுவோம். இருப்பினும் இந்த கழிவு பொருட்களை பயன்படுத்தி கூட ரோஜா செடியில் நிறைய ரோஜா பூக்கள் பூக்க வைக்கலாம். சரி வாங்க இந்த கழிவு பொருட்களை பயன்படுத்தி ஒரு சிறந்த டானிக் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.\nஅரிசி கழுவிய நீர் – ஒரு கப்\nமுட்டை ஓடு – 4\nவாழைப்பழ தோல் – 4 (சிறிதாக நறுக்கியது)\nதண்ணீர் – தேவையான அளவு\nடீத்தூள் கழிவுகள் – சிறிதளவு\nரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா அப்போ இதை Try பண்ணுங்க..\nரோஜா பூக்கள் அதிகம் பூக்க டானிக் செய்முறை (Rose Plant Care in Tamil):\nஒரு பெரிய பாத்திரத்தில் அவிக்காத முட்டையின் ஓடு – 4, வெங்காய தோல், வாழைப்பழ தோல் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக 5-8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.\nபின் அடுப்பி��் இருந்து இறக்கி அவற்றுடன் டீத்தூள் கழிவுகள், அரிசி கழுவிய நீர் மற்றும் வேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.\nபின் இரண்டு மணி நேரம் நன்கு ஆறவைக்கவும். பின் இந்த நீரை ரோஸ் செடிகளுக்கு ஊற்றவும். இவ்வாறு ரோஸ் செடிகளுக்கு வாரத்தில் ஒருமுறை செய்து ஊற்றினால், ரோஸ் செடி நன்கு வளர்ந்து நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்த நீரை காய்கறி செடிகளுக்கு கூட வாரத்தில் ஒரு முறை ஊற்றலாம். செடி நன்கு ஆரோக்கியமாக வளரும்.\nரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..\nஇந்த நீரில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் தோல், வாழைப்பழ தோல் மற்றும் முட்டையின் ஓடு மூன்றிலும் செடிகளை நன்கு ஆரோக்கியமாக வளர வைக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி தயார் செய்த இந்த நீரை செடிக்கு பயன்படுத்துங்கள்.\nநிச்சயம் ரோஸ் செடி நன்கு வளர்ந்து, ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க (Rose Plant Care in Tamil) ஆரம்பிக்கும்.\nRose PlantRose Plant Care in Tamilரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..\nஇந்திய மெஹந்தி டிசைன் (Mehndi Design 2020):-\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்….\n5000 முதலீட்டில் மூலிகை நாப்கின் தயாரிப்பு தொழில்..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nஇன்றைய பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தன���ப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/03/31/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-27T10:11:03Z", "digest": "sha1:5NDU6PESJYGVWILCTTXBUYOP4B7KPAZ2", "length": 14334, "nlines": 314, "source_domain": "singappennea.com", "title": "எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்? | Singappennea.com", "raw_content": "\nஎலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடையை குறைக்க பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவது அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது. எலுமிச்சைசாறில் தான் அதிக நன்மை உள்ளது என்று நினைப்பது தவறு.\nஎலுமிச்சைசாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி வீசமாட்டீர்கள்.\nசரி வாருங்கள் கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சைசாறு மற்றும் எலுமிச்சை தோலும் சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இவற்றில் நாம் காண்போம்.\nஎலுமிச்சை பானம் தயாரிக்கும் முறை:\nதேன் – தேவையான அளவு\nமுதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும்.\nபின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். 10-15 நிமிடம் ஆறவைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக்கொண்டு, ஒரு சிறிய டம்ளரில் அந்த நீரை ஊற்றி கொஞ்சம் தேன் கலந்து குடிக்கவும்.\nஇந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.\nதினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில��� குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.\nசெரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.\nதினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும்.\nமுக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.\nஇந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது, எனவே இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்.\nநீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், இந்த பானத்தை குடிப்பதன் மூலம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.\nஉடல் எடை குறையஉடல் சுத்தமாகும்எலுமிச்சை பானம் தயாரிக்கும் முறைஎலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்செரிமானத்திற்குநோய்யெதிர்ப்பு சக்திமனம் அமைதி பெரும்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன்..\nபால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்..\nஉடல் உறுப்புகள் காட்டும் நோய் அறிகுறிகள் \nசிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி\nகாலையில் எந்த வகையான உணவை சாப்பிடலாம்\nமருந்தே இல்லாமல் அசத்தல்: கொரோனா பக்க விளைவில் இருந்து பாதுகாக்கும்...\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிம��ஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2015/01/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92/", "date_download": "2020-09-27T09:23:25Z", "digest": "sha1:DQCGQ46GVYUYOJGMX7GCGPV7Y5LFEVS2", "length": 65825, "nlines": 145, "source_domain": "solvanam.com", "title": "காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை. – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகாசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.\nபதிப்புக் குழு ஜனவரி 19, 2015 No Comments\nதிரு. ஜி.ஆர். பிரகாஷ் காசிக்கு சென்றபோது பாரதி வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒளிப்படங்களையும், பாரதியின் அத்தை மகன் கிருஷ்ணனின் வீடியோக்களையும் அனுப்பியிருக்கிறார். (சொல்வனம் சமீப இதழில் வ.ஸ்ரீநிவாசன் மெச்சியிருந்த அஃகம் சுருக்கேல் நூலின் தொகுப்பாளர் பிரகாஷ்.)\nஎனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ) ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nகாசியில் ஹனுமன்காட் பகுதியில் சங்கரமடம் எதிரில் புராதனமான சிவமடம் உள்ளது.\nபாரதியின் அத்திம்பேரின் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கபடும் சிவமடத்தில் தற்போது கே வி கிருஷ்ணன் (89). தன் மகன் ரவி,மருமகள் பவானி மற்றும் பேத்தி உடன் வசித்து வருகிறார் .பனராஸ் இந்து பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . மிருதங்கம் வாசிப்பதில் மிகுந்த திறமையும் பெரிய வித்வான்களுக்கு வாசித்த அனுபவமும் கொண்டவர் . தமிழ் சுடர்,தமிழ்மாமணி போன்ற விருதுகளையும் அரசின் பாரதியார் விருதையும் பெற்ற���ர் மேலும் காசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய சொசைட்டியின் தலைவராகவும் உள்ளார்\nதனது தள்ளாத வயதிலும் பாரதியை பற்றி பேசும் போது பெரியவர் உற்சாகமாகப் பேசுகிறார். பாரதி உபயோகித்த எழுதும் டேபிள் , ஹார்மோனிய பெட்டி ஆகியவற்றையும் பாரதி அவரது சகோதரிக்கு சீராகக் கொடுத்த இரும்புப்பெட்டியையும் காண்பித்தார்.\nமடத்தில் உள்ள சித்தேஸ்வரர், சித்தேஸ்வரி ஆலயத்தில் அமர்ந்துதான் “வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள் “பாடலைப் பாடியுள்ளதாகத் தெரிவித்தார் .\nபாரதியார் வசித்த ,அவரது சிலை உள்ள இடத்தை பராமரித்து தமிழர்கள் அதிகஅளவில் சென்று பார்க்கும்படியாக சீரமைக்க வேண்டும்.\nமுன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், உதர்கண்ட் எம்பி தருண்விஜய், உள்ளிட்ட பலர் சிவமடத்திற்கு வந்துள்ளனர். முன்பு பெரும் செல்வந்தர்களாக இருந்த திரு கே. கிருஷ்ணனின் முன்னோர்களால் கொடுக்கப்பட்ட இடத்தில்தான் தற்போது சங்கரமடம், கோவில் ஆகியவை உள்ளன. ஆனால் தற்போது வறுமை நிலையில் உள்ள இவர்களுக்கு தங்கள் கொடுத்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதி சிலை அமைந்துள்ள வீட்டின் ஒரு பகுதியில், சிலைக்கு மேல் மாடி எழுப்பி பாரதியின் புத்தகங்கள், படங்கள், அவர் உபயோகித்த பொருட்களை வைத்து நினைவாலயம் அமைக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. அதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக நியமித்துப் பராமரிக்க வேண்டும் என்பது நமது ஆசை.\nபுகைப்படங்கள்: ஜி.ஆர். பிரகாஷ், 24-5 சக்திமஹால், சின்னம்மாள் வீதி, கே கே புதூர், கோயம்புத்தூர் 641038 போன் : 9940985920.)\nஇவர் முதன் முறை சென்று பாரதி வாழ்ந்த இடத்தின் நிலை பற்றிச் சொன்னவற்றை புதிய தலைமுறையில் செய்திக் கட்டுரையாகப் போட்டிருந்தார்கள்.\nநேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே — எஸ் சந்திர மௌலி\nகாசியில் மகாகவி பாரதி வசித்த வீடு இன்று கேட்பாரற்றுக் கிடப்பதை நேரில் கண்டு வந்த கோவையைச் சேர்ந்த பிரகாஷ் தன் வேதனையைப் பகிர்ந்துகொள்கிறார்:\n“நான் மகாகவியின் தீவிரமான அபிமானி. அவர் எழுத்துக்களை ஆர்வத்துடன் வாசிப்பதோடு நின்றுவிடாமல், அந்த மாமனிதருடன் தொடர்புடைய எட்டயபுரம், கடையம், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களுக்குச் சென்று, அவர் வசித்த மண்ணை நெகிழ்வுடன் வணங்கி இருக்கிறேன். அதனாலேயே எனக்கு, ஒரு மு���ை காசிக்குச் சென்று அவர் வசித்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பல்லாண்டுகளாக இருந்து வந்தது. அதற்கான வாய்ப்பு 2013 ஜூலையில் எனக்குக் கிடைத்தபோது நான் மிகவும் பூரிப்படைந்தேன். என் நண்பர் சுப்ரமணியம் காசி செல்லும் திட்டம் பற்றி என்னிடம் சொன்னதுமே, “காசியில் விஸ்வநாதரை தரிசிப்பது எத்தனை முக்கியமோ அதே அளவு பாரதி வசித்த வீட்டுக்குச் சென்று பார்ப்பதும் எனக்கு முக்கியம் என்று சொன்னேன். அனால், எனக்கு அங்கே வேதனைதான் மிஞ்சப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.\nவாரணாசி ரயில் நிலையத்தில் இறங்கியதுமே, அங்கே பாரதியாரின் வீடு குறித்த தகவல் பலகை ஏதாவது இருக்குமா என்று ஆர்வத்துடன் தேடினேன். ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோதும், “அப்படி ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள். ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் வந்ததும், ரிக் ஷாக்காரர்களிடமும், ஆட்டோ டிரைவர்களிடமும் பாரதியின் வீடு பற்றி விசாரித்தபோது, அவர்களுக்கு மகாகவியைப் பற்றியே தெரியவில்லை என்று அறிந்து மனம் நொந்துபோனேன். காசியில் பார்க்கவேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியலே எங்கள் கைவசம் இருந்தது. அதில் எங்கே சென்றாலும், நான் பாரதி வசித்த வீடு எங்கே இருக்கிறது என்று ஆர்வத்துடன் தேடினேன். ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோதும், “அப்படி ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள். ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் வந்ததும், ரிக் ஷாக்காரர்களிடமும், ஆட்டோ டிரைவர்களிடமும் பாரதியின் வீடு பற்றி விசாரித்தபோது, அவர்களுக்கு மகாகவியைப் பற்றியே தெரியவில்லை என்று அறிந்து மனம் நொந்துபோனேன். காசியில் பார்க்கவேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியலே எங்கள் கைவசம் இருந்தது. அதில் எங்கே சென்றாலும், நான் பாரதி வசித்த வீடு எங்கே இருக்கிறது என்று கேட்பதும், அவர்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்பதும், என் வருத்தத்தை அதிகமாக்கியது. ஒரு கட்டத்தில் “காசி மண்ணை மிதிப்பதே பெரும் பாக்கியம் என்பார்கள். ஆனால், அந்த மண்ணில் நாலு நாட்களாக திரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மகாகவியின் வீட்டைப் பார்க்கிற பாக்கியம் இன்னமும் கிடைக்கவில்லையே” என்று நண்பரிடம் புலம்பத்தொடங்கினேன்.\nஊரிலுள்ள நண்பர் ஒருவரிடம் என் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்ட மறுநாள், அவரிடமிருந்து ஃபோன். இயக்குனர், எழுத்தாளர் சுகா மூலமாக, ‘காசியில் அனுமான் காட் என்ற பகுதியில் இருக்கும் சங்கரமடத்துக்கு எதிரில்தான் பாரதி வசித்த வீடு இருக்கிறது” என்ற தகவலை அறிந்து எனக்குத் தெரிவித்தார். தகவல் அறிந்த கணமே ‘அனுமான் காட்’டுக்கு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தோம். பாரதியார் 1898 முதல் 1902 வரை காசியில் வசித்தார். அப்போது அவர் தன்னுடைய அத்தை குப்பமாளின் ஆதரவில் காசி இந்து கலாசாலையில் படித்தார். அங்கேதான் அவர் சமஸ்கிருதமும், ஹிந்துஸ்தானி மொழிகளையும் கற்றுக் கொண்டார் என்பது போன்ற தகவல்கள் என் நினைவுக்கு வந்தன. சங்கரமடம் சென்றடைந்தோம்.\nசங்கர மடத்துக்கு எதிரில் காமகோடி ஈஸ்வரர் கோவில் இருக்கிறது. அதன் வலதுபுறத்தில் ஒரு டீக்கடை. அதன் பக்கத்தில் காம்பவுண்டு சுவர் போட்ட பத்தடிக்கு பத்தடி இடம். அங்கே வெள்ளை கிரானைட்டில் பாரதியாரின் மார்பளவு சிலை. அதன் கீழே “தேசியக்கவி சுப்ரமணிய பாரதி. இந்தச் சிலையை 10 செப்டம்பர் 1986 அன்று உத்திரப் பிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் முன்னிலையில், துணை ஜனாதிபதி ஆர். வெங்கடராமன் திறந்து வைத்தார்” என்று இந்தியில் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை நிறுவக் காரணமாக இருந்தது உத்திரப் பிரதேச ஹிந்தி கழகம் என்ற அமைப்பு ஆகும். இதன் மூலமாக, அதுதான் காசியில் பாரதி வசித்த இடம் என்பது உறுதியானது. ஆனால், அதன் பின் அங்கே இருந்த சூழ்நிலை மகிழ்ச்சியானதாக இல்லை. பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகள் இந்த சின்ன இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாரதி சிலையை மறைப்பதால், அங்கே வருகிறவர்களுக்கு, பக்கத்திலேயே இப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் இருப்பது தெரியாமல் போகிறது. அது மட்டுமில்லை, மரத்தின் இலைகளும், இதர குப்பைகளுமாக அந்த இடமே மிகவும் அசுத்தமாக காணப்பட்டது. பக்கத்து டீக்கடைக் காரர் தன் கடையின் வேண்டாத தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டு வைப்பதும் இந்த இடத்தில்தான். (பாரதியார் இவற்றையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை போலும்). அந்த இடத்தில் உட்கார்ந்து எங்கள் திருப்திக்காக சில பாரதியார் பாடல்களைப் பாடினோம்; அவரது எழுத்துக்களைக் கொஞ்ச நேரம் வாசித்தோம். “வல்லமை தாராயோ- இவ்வையகம் பயனுற வாழ்வதற்கே” என்று பாடிய பாரதிக்கா இந்த நிலைமை” என்று வேதனையோடு புறப்பட்டோம். கடந்த ஜனவரியில் மீண்டும் ஒரு நண்பரோடு காசிக்குச் சென்றபோது, மீண்டும் பாரதி வசித்த வீட்டுக்குச் சென்று பார்த்தோம். நிலைமையில் கொஞ்சமும் மாற்றமில்லை. “துடைப்பம் எடுத்து, நாமே இந்த இடத்தை சுத்தம் செய்யலாமா” என்று வேதனையோடு புறப்பட்டோம். கடந்த ஜனவரியில் மீண்டும் ஒரு நண்பரோடு காசிக்குச் சென்றபோது, மீண்டும் பாரதி வசித்த வீட்டுக்குச் சென்று பார்த்தோம். நிலைமையில் கொஞ்சமும் மாற்றமில்லை. “துடைப்பம் எடுத்து, நாமே இந்த இடத்தை சுத்தம் செய்யலாமா என்று வேதனையோடு கேட்டார் நண்பர்.\nதமிழ்நாட்டிலிருந்து காசி செல்பவர்கள் சௌகரியம் கருதி பாரதி வசித்த வீடு வாரணாசியில் இருக்கும் விபரம் குறித்து வாரணாசி ரயில் நிலையத்திலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் பலரும் தங்கும் நகரத்தார் சத்திரம், அதிக அளவில் மக்கள் கூடும் கோடாலியா போன்ற பகுதிகளிலும் தகவல் பலகை வைக்கலாம்; வாரணாசியின் சுற்றுலா தலங்கள் குறித்த பிரசுரங்களில் பாரதி வசித்த வீட்டையும் சேர்க்கலாம். அதற்கெல்லாம் முன்பாக அவர் வசித்த வீட்டை சுத்தம் செய்து, நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அல்லது சென்னை பாரதியார் சங்கம் போன்ற அமைப்புகள் அதைச் செய்ய முன்வரவேண்டும். அதன் பிறகு அங்கே பாரதியார் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவைகளை வைப்பதற்கு ஏற்பாடு செய்யலாம் அல்லவா\n0 Replies to “காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.”\nசெப்டம்பர் 13, 2017 அன்று, 2:59 மணி மணிக்கு\nகாசியில் உரு மாற்றம் அடைந்தார், தமிழ்க்கவியின் கங்கை வாழ்கையின் வற்றாத பாய்ச்சல் …\nPrevious Previous post: சென்னை புத்தக கண்காட்சி 2015\nNext Next post: இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் ��ொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிக���லன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிற���நுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன��� ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ம���ர்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/28/radhika.html", "date_download": "2020-09-27T11:21:00Z", "digest": "sha1:OKQQTL4TZRDOL7HDACVOP6Y22X3273XK", "length": 14449, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனுதாப அலையே வராது என்கிறார் ராதிகா | no sympathy wave: radhika - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல�� 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nசென்னையில் வீட்டு வாடகை கேட்டதால் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாடகைதாரர்.. இளம் பெண் பலி\nவிஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்\nசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nMovies சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும்:தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுதாப அலையே வராது என்கிறார் ராதிகா\n2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்\nஅனுதாப அலை வருவதற்கு என்ன பூகம்பமா நடந்துவிட்டது என்று \"சித்தி\" புகழ் ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.\nவியாழக்கிழமை இரவு திருவள்ளூரில் திமுக கூட்டணிக்காக நடிகை ராதிகா வாக்கு சேகரித்தார்.\nஅப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,\nஜெயலலிதாவின் அனைத்து வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு எந்தவித அனுதாபஅலையும் ஏற்படாது.\nபூகம்பம் வரும்போதோ, குண்டுவெடிப்பில் மக்கள் இறக்கும் போதோதான் மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படும்.சட்டப்படியான ஒரு நடவடிக்கையை��் தேர்தல் அதிகாரிகள் எடுத்திருக்கும்போது, அதை எப்படி மக்கள்நிராகரிப்பார்கள் இதனால் எவ்வாறு ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை ஏற்படும்\nஒரு பெண்ணைப் பற்றி மற்றொரு பெண்ணே தவறாகப் பேசுவது தவறு. ஆனாலும் சட்டத்துக்குப் புறம்பானசெயல்களைச் செய்யும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்\nஒரு பெண்ணுக்கு ஆணவம் இருக்கக்கூடாது. அது ஜெயலலிதாவிடம் இருக்கிறது. \"சித்தி\" தொடரை அனைவரும்டி.வி.யில் பார்க்கிறீர்கள். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு டி.வி. சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/18/kushboo.html", "date_download": "2020-09-27T10:28:08Z", "digest": "sha1:4FTG66GALUJN27TMX372UXV4R7IFVCXH", "length": 12470, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஷ்புவின் மேட்டூர் பயம் | Kushboo wants case against her to be quashed - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாட���ங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nMovies வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூருக்குச் செல்லவே தனக்கு அச்சமாக உள்ளதால் மீண்டும் அந்த கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி செக்ஸ் பேச்சு புகழ் நடிகை குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமேட்டூர் இரண்டாவது நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தகுஷ்பு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதாகும் சூழல் ஏற்பட்ட பின்னரே சரணடைந்தார்.\nஅப்போது அவர் மீது செருப்புகள், அழுகிய முட்டைகள், நாறி��� தக்காளிகள் ஆகியவை வீசப்பட்டன. ஒரு வழியாக ஜாமீன்வாங்கிக் கொண்டு தப்பி வந்தார் குஷ்பு.\nஅந்த வழக்கில் மீண்டும் அடுத்த மாதம் 16ம் தேதி குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந் நிலையில் சென்னைஉயர் நீதிமன்றத்தில் குஷ்பு இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,\nமேட்டூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும்.வரும் 16ம் தேதி மீண்டும் அங்கு ஆஜராக வேண்டும் என்ற நீதிபதியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்.\nநான் மேட்டூர் சென்றபோது பெண்கள் செருப்பு, துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினர். இந் நிலையில் நான் மீண்டும் அங்குபோனால் எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம்.\nமேலும் எனது பேச்சால் பொது அமைதிக்கு பங்கம் வந்துள்ளதாகக் கூறித்தான் பாமக வழக்கறிஞர் முருகன் வழக்குத்தொடர்ந்துள்ளார். இது போன்ற வழக்குத் தொடரும்போது தமிழக அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைப்பெறவில்லை.\nஇதனால் அந்த வழக்கை மேட்டூர் நீதிமன்றம் விசாரித்து சம்மன் அனுப்பி பின்னர் வாரண்ட் பிறப்பித்ததும் தவறு. ஆகையால்வழக்கையே ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி மாசிலாமணி முன் விசாரணைக்கு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/neet-exam-2020-no-of-students-to-appear-in-the-exam-declined-17-compared-last-year-in-tamilnadu-1129316.html", "date_download": "2020-09-27T10:04:58Z", "digest": "sha1:4CAZWU7MMIBXUPASCSVHMGZQPCIDDYCN", "length": 8124, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று Neet தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்று Neet தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nநாடு முழுக்க இந்த முறை நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.\nஇன்று Neet தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nDRDO-வின் உள்நாட்டிலேயே தயாரித்த 'லேசர்' வழிகாட்டு ஏவுகணை சோதனை வெற்றி\nவானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் அபி��ாஸ் வாகன சோதனை வெற்றிகரமாக ஒடிசாவில் இருக்கும் பாலசோரில் சோதித்துப் பார்க்கப்பட்டது\nசீனாவுக்கு எதிராக இந்தியா பிரம்மோஸை பயன்படுத்தலாம்\nதிருவண்ணாமலை: எஸ்.பி.பியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.. மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா..\nமறக்க முடியா நகைச்சுவை மன்னன்... நாகேஷ்\nIndia China பேச்சு வார்த்தை என்ன ஆனது\nபங்குச் சந்தை வருமானத்துக்கு Income Tax கணக்கிடுவது எப்படி\nஐபிஎல் 2020 போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=10809", "date_download": "2020-09-27T10:22:43Z", "digest": "sha1:AWX3AK3YXTAMOW5CH66EBRRV7OUYKRB4", "length": 14611, "nlines": 75, "source_domain": "writerpara.com", "title": "பொன்னான வாக்கு - 30 » Pa Raghavan", "raw_content": "\nபொன்னான வாக்கு – 30\nஜெயலலிதாவின் வேட்பாளர் மாற்ற வைபவத்தை நக்கலடித்ததற்குக் கைமேல் பலன். இந்த வேகாத வெயில் காலத்தில் திமுகவினர் வேட்பாளர் மாற்றம் கோரி கல்யாண் ஜுவல்லர்ஸையே விஞ்சுமளவுக்குப் புரட்சிப் போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். சரித்திரம் இதற்கு முன் இத்தனை உன்னதமான உட்கட்சி ஜனநாயகப் போராட்டங்களைக் கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படியானாலும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தினம் வரை திருப்திக்கும் அதிருப்திக்குமான துவந்த யுத்தம் தொடரத்தான் செய்யும்.\nயாரைத் தேர்ந்தெடுப்பது என்பது எந்த ஒரு தேர்தலிலும் முதன்மை வினாவாக இருப்பது. இந்தத் தேர்தல் காட்டும் வித்தியாசம் என்னவென்றால், இந்த வினா வாக்காளர்களிடமிருந்து கட்சிக்காரர்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதுதான். திமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பல பழைய அமைச்சர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருப்பதை முதலில் சுட்டிக்காட்டினார்கள். இதென்ன ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியின் பங்குகள் போன்ற சங்கதியா ஒரு குறிப்பிட்ட உள்வட்டத்துக்குள்தான் அதிகார வாய்ப்பு சுற்றி வருமா\nபுரட்சியின் முதல் குரல் அங்கே கேட்டது. வாரிசுகள் என்பதால் மட்டும் அவர்களது சேவை உதாசீனப்படுத்தப்படலாமா தந்தை வழியில் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களே. தவிரவும் சீனியாரிடி,அதிகார மைய நேரடித் தொடர்பு இன்னபிற பிளகின்கள் இருக்கவே இருக்கின்றன. அட, தன் மகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூட விரும்பாத ஒரு உத்தமத் தலைவர், தாம் முதல��வராக இருந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வாரிசுகளைக் கரையேற்றவா மெனக்கெடுவார்\nவாதப் பிடிவாதங்களும் பிரதிவாத பயங்கரங்களும்.\nகேள்விப்படவும் வாசித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்ளவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளுக்குள்ளும் உள்ளுக்குள் இவ்வளவு ரத்தக்களறி இருக்கிறதென்பது ஓட்டுப் போடுகிற மகாஜனங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கவே செய்யும்.\nவிஜயகாந்துக்கு அரசியல் தெரியாது. வைகோவுக்கு கலிங்கப்பட்டியிலேயே வாக்காளர்கள் கிடையாது. திருமாவுக்கு தலித் ஓட்டுகள் மட்டும்தான்; அதிலும் ஒரு சாரார் அவர் பக்கம் இல்லை. கம்யூனிஸ்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைப்பதே கஷ்டம். காங்கிரசுக்குத் தொண்டர்களே கிடையாது. பாஜகவுக்கு முகமே கிடையாது. அன்புமணிக்கு ஒரு சாதி ஓட்டு மட்டும்தான்…\nஇன்னும் அடுக்கலாம். ஆனால் முதன்மைக் கட்சிகளின் உளுத்துப்போன சுயரூபத்தைப் பார்க்கும்போது, இதெல்லாமே ஒன்றுமில்லையோ என்று தோன்றிவிடுகிறது.\nசெயல்படாத ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்பதைக் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாநிலம் திவ்யமாக தரிசித்திருக்கிறது. இலவச ஜிகினா அலங்காரங்களுக்குப் பின்னால் கிழிந்து தொங்கியது திரைச்சீலைகள் மட்டுமல்ல. அவற்றை விவரித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமும் இல்லை. ஒரு பெரும் மாற்றத்தை உத்தேசித்துத் தேர்தலை அணுகும் இயக்கங்கள் சொந்த லாப சுக சௌகரிய கிளுகிளுப்புகளில் கிறங்கிக் கிடக்க இதுவா தருணம்\nஆட்சியமைக்கும் தகுதி இருந்தாலும், வாய்ப்பற்ற கட்சிகளிலும் கூட்டணிகளிலும் இத்தகு அதிகார யுத்தம் இல்லை என்பதைக் கவனியுங்கள். கிளம்பிவிட்ட மநகூ எக்ஸ்பிரசின் கட்டக்கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஓடி வந்து ஏறிக்கொண்ட வாசன் கட்சிக்குக் கூட வள்ளலாக அள்ளிக்கொடுக்க வழியிருக்கிறது அவர்களுக்கு. சாவகாசமாக அடுத்த வாரம் ஒரு நாலு கட்சி போய் நின்றால்கூட தலைக்கு நாலு எண்ணிப் போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களது பிரச்னையெல்லாம் வேட்பாளரைத் தேடிப்பிடிப்பது மட்டுமே.\nஇது எப்பேர்ப்பட்ட அவல நாடகம் இந்த லட்சணத்தில் மாற்றத்தைக் குறித்து சிந்திப்பதில் என்ன பிரயோசனம்\nதிமுக வேட்பாளர் அறிவிப்பின் விளைவாக உருவாகியிருக்கும் பூசல், சர்வ நிச்சயமாக ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம். ஆட்சியை மாற்றிப் பார்க்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கும் சாமானியர்கள் இந்தப் பதவி வெறி புண்ணியசீலர்களின் நடவடிக்கைகளைக் கண்டு தலை தெரிக்க ஓடிவிடுவது நிச்சயம். எனக்குத் தெரிந்த ஒரு டீக்கடைக்காரர் நேற்று சொன்னார். ‘யார் வந்தாலும் சாப்பிடத்தான் போறாங்க. இந்தம்மா நாலஞ்சு பொருள நமக்குக் குடுத்துட்டாச்சும் சாப்பிடுது.’\nஅவர் குறிப்பிட்டது இலவசங்களை. விரும்பினாலும் விரும்பாது போனாலும் இன்று நம்மை ஆள்வது இலவசங்கள்தாம். இதன்மீதான அருவருப்புணர்வே மரத்துப் போகுமளவுக்கு நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை விழிப்புணர்வுடன் எண்ணிப் பார்க்கவேண்டிய நேரம் இது.\nமூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்களில் விஜயகாந்தை சாய்ஸில் விட்டுவிடுவோம். ஆயிரம் விமரிசனங்கள் இருப்பினும் வைகோவும் திருமாவும் கட்டாயம் பொருட்படுத்தத் தகுந்தவர்கள். சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் விஜயகாந்தின் தலைமையை ஏற்றிருப்பதைக் கூடப் பொறுக்கலாம். ஆனால் ஒருத்தர் கண்ணுக்கு விஜயகாந்த் அம்பேத்கராகத் தெரிவதும் இன்னொருத்தர் கண்ணுக்கு மூப்பனாராகத் தெரிவதும் வேறொருத்தர் கண்ணுக்கு காந்தியாகவும் கோட்சேவாகவும் தெரிவதும் பீதி கிளப்புவதாக அல்லவா உள்ளது இவர்களுக்கே விஜயகாந்த், விஜயகாந்தாகத் தெரியவில்லை என்றால் இந்தக் கூட்டணி எப்படி மக்கள் கண்ணுக்குத் தெரியும்\nதிமுகவின் உட்கட்சிப் பூசல் கவலைக்கு இடமளிக்கிறதென்றால் மூன்றாவது அணியின் ஒய்யாரக் கொண்டை சிரிப்பதற்கு மட்டுமே இடமளித்துக்கொண்டிருக்கிறது. மாற்றம் முன்னேற்றம் என்று ஒருவர் கதறிக்கொண்டிருக்கிறார். மாற்றம் ஏமாற்றமாகிவிடாதிருக்க, விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.\nபொன்னான வாக்கு – 29\nபொன்னான வாக்கு – 31\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nஇறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457133", "date_download": "2020-09-27T10:28:18Z", "digest": "sha1:PVIT3UKDVVSN4T2JS3VB4LCT2LWUCLFM", "length": 24290, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாதிகளுக்கு வீட்டிலேயே அடைக்கலம் தந்த பலே டிஎஸ்பி.,| Dinamalar", "raw_content": "\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 2\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 2\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 5\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 2\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 30\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 39\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nபயங்கரவாதிகளுக்கு வீட்டிலேயே அடைக்கலம் தந்த பலே டிஎஸ்பி.,\nஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கு உதவிய, ஜனாதிபதி விருது பெற்ற காஷ்மீர் டி.எஸ்.பி., பயங்கரவாதிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் தருவதை, பல ஆண்டுகளாகவே செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஜம்மு - காஷ்மீர் போலீசில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் தேவிந்தர் சிங். வீர தீர செயலுக்காக, கடந்தாண்டு ஜனாதிபதி விருது பெற்றவர். இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள், சமீபகாலமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.\nஇந்நிலையில், நேற்று குல்காம் அருகே, ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சென்ற காரை, போலீசார் மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில், தேவிந்தர் சிங்குடன், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த இர்பான், நவீத் பாபு மற்றும் ரபி என்ற மூன்று பயங்கரவாதிகளும் இருந்தனர்.\nஇவர்கள், காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தேடப்பட்டு வந்தவர்கள். இதையடுத்து, நான்கு பேரையும், காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். காஷ்மீரிலிருந்து தப்பிச் செல்வதற்காக, தேவிந்தர் சிங் அவர்களுக்கு உதவியது விசாரணையில் தெரியவந்தது.\nஇந்நிலையில் ஐ.பி, ரா மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேவிந்தர் சிங்கிடம் இன்று விசாரணை நடத்தினர். தேவிந்தர் சிங்கின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், கைது செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் கடந்த சில நாட்களாக தேவிந்தர் சிங் வீட்டில் தங்கியிருந்தது, கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து, நவீன ரக துப்பாக்கிகளும், கையெறி ��ுண்டுகளும் கிடைத்துள்ளது.\nமேலும், உயரதிகாரி என்பதால், பயங்கரவாதிகளை வீட்டில் தங்க வைத்து, லஞ்சம் பெறுவதை பல ஆண்டுகளாக தேவிந்தர் சிங் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 2001 பார்லி,., தாக்குதலில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவும், தேவிந்தர் சிங்குக்கு பல பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறியிருந்தார். ஆனால் ரா, ஐ.பி. அதிகாரிகள் அதனை நம்பவில்லை.\n2001 பார்லி., தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு டில்லியில் தங்க தேவிந்தர் சிங்தான் ஏற்பாடு செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பயங்கரவாதிகளுடனான தொடர்பை அடுத்து, ஜனாதிபதி விருது பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபீஹாரில் என்.ஆர்.சி.,யை அமல்படுத்த மாட்டோம்: நிதிஷ்(20)\nசில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு(15)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த பயல என்ன செய்யறது, யோசிச்சே எனக்கு மூளை ஒழிகிப்போச்சு. இவனையெல்லாம், கீழ் வயித்துல மிதிச்சே கொள்ளணும்\nஒட்டுமொத்த நெட்ஒர்க்கை கண்டுபிடிக்கும் வரை, அவ்வவளு சீக்கிரம் விட்டுவிட கூடாது. சீ... தேச துரோகி\nபணம் என்னும் பேய்க்கு எவன் ஒருவன் அடிமை ஆகின்றானோ அவன் வாழ்க்கை பணால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத���துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபீஹாரில் என்.ஆர்.சி.,யை அமல்படுத்த மாட்டோம்: நிதிஷ்\nசில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/148141-action-against-102-companies-that-violated-rules-in-vellore", "date_download": "2020-09-27T10:31:46Z", "digest": "sha1:LZ7E3JWO3VUZYZCTRMSMTTTLB4YAEN6I", "length": 7662, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "`தொழிலாளர்களுக்கு லீவ் கொடுக்கல!’ - வேலூரில் 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை | Action against 102 companies that violated rules in vellore", "raw_content": "\n’ - வேலூரில் 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\n’ - வேலூரில் 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\n’ - வேலூரில் 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nவேலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதிகளை மீறிச் செயல்பட்ட 102 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nவேலூர் மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் உத்தரவின்பேரில், எடையளவு துணை கட்டுப்பாட்டு உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் தலைமையில் ‘குடியரசு தினமான’ நேற்று, மாவட்டம் முழுவதும் உள்ள 147 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ், குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. விடுமுறை நாளில் வேலை செய்வதால் இரட்டிப்பு சம்பளமும் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விதிகள் மீறியதாகக் 45 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 48 உணவு நிறுவனங்கள், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மாவட்ட தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2012/03/blog-post_15.html", "date_download": "2020-09-27T10:06:26Z", "digest": "sha1:7CJKPFP6QLVY5ZYEMZYKDCPXW5637A6X", "length": 88152, "nlines": 645, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அற��விப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பா��்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…\nநவீன்… என்னைப் படுத்தாதேடா… ஒழுங்கா இந்த மாத்திரையை முழுங்கிட்டுப்போ… (நவீன் ஓடிக்கொண்டே இருக்கிறான்)\nஏங்க… நீங்க வந்து குடுங்க. இவனோடு போராட என்னால் முடியல… கண்ட தண்ணியையும் குடிக்கவேண்டியது, அப்புறம் உடம்புக்கு வந்து படுத்துக்க வேண்டியது, நாம டாக்டர்கிட்ட கூட்டிட்டுதான் போகமுடியும். மருந்து அவன்தானே சாப்பிடணும். இப்பிடிப் பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது\nஇவ்வளவு பெரிய மாத்திரையைக் குடுத்தா அவனால் எப்படி முழுங்கமுடியும்\nமாத்திரையைஉடைக்காமதான் கொடுக்கணுமாமே… உடைச்சா நல்லதில்லையாம். ஹாய் நலமாவில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் சொல்லியிருக்கார்.\n அப்ப கஷ்டம்தான். தன்வந்திரி பகவான்தான் காப்பாத்தணும்.\n மணிராஜ்ல இராஜராஜேஸ்வரி மேடம் அழகழகா படங்களோடு தன்வந்திரி பகவான் பத்திப் பதிவிட்டிருக்காங்க போய்ப்பாரு.\n தாய்லாந்துப் பயணத்தில் அரண்மனையில் முதலில் வரவேற்கிறது தாய் தன்வந்திரின்னு சொல்லி அவரோட சிலையையும் பிரமாண்ட அம்மிக்கல்லையும் குழவியையும் படம்பிடிச்சிப் போட்டிருந்தாங்க துளசி மேடம். இவர்தானா அவர்\nஅம்மிக்கல்லும் குழவியும் நமக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சிருந்தேன். தாய்லாந்து வரைக்கும் அதன்புகழ் பரவிடுச்சா\nநம்ம வீட்டுக்கும் ஒரு அம்மிக்கல்லும் குழவியும் வாங்கணுங்க. கரண்ட் அடிக்கடி போறதால் அவசரத்துக்கு தேவைப்படுது.\n உனக்கு அதில் அரைச்சுப் பழக்கம் இருக்காதே…\n வசதி, தொழில்நுட்பம் எல்லாம் பெருகினாலும் மின்சாரமென்னும் அத்தியாவசியம் இல்லாமல் பின்னோக்கி நகரும் நாட்களை பெட்டகம் பாசமலர் அழகா சொல்லிட்டாங்க. போதாக்குறைக்கு வேலைக்காரப் பொண்ணு ராசாத்தியும் நாலு நாளா வரல. கரண்ட் பண்ற கூத்துல மெஷின்ல போடவும் முடியல. இனி கையாலதான் துவைக்கணும்.\nகோவை2தில்லி சொல்லியிருக்கிற மாதிரி என்னை நினைச்சுகிட்டே துவைச்சால் துணி துவைக்கிற கஷ்டமே தெரியாது.\nஏங்க, அந்த இந்திக்காரம்மாவோட நடனத்துக்கு காரணம்… ஒருவேளை அவங்க சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமலோட இந்தப்பதிவை படிச்சிருப்பாங்களோ\nஇருக்கும்… இருக்கும். ம்… அடுப்பில ஏதோ கொதிக்கிற வாசம் மூக்கைத் துளைக்குதே… என்ன செய்றே\n ஏன்டி, பூரிச்சுப் போய்த்தான் சாகணுமா\nவிளையாடாதீங்க. நான் சொன்னது பூரியும் சாகுவும். மிராவின் கிச்சனில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் சொல்லிக்குடுத்தபடி செஞ்சிருக்கேன். அதான் வாசம் மூக்கைத் துளைக்குது.\nஹூம்.. படிச்சிப் பார்த்து செய்றே… எப்படி இருக்குமோ\nபயப்படாம சாப்பிடுங்க.. நான் ஒண்ணும் பீகார்க்காரி இல்ல.\nஏன், பீகார்க்காரங்களுக்கு இந்தப் பலகாரத்தை ஒழுங்காப் பண்ணத் தெரியாதா\nஅதில்லங்க, பீகார் பெண்கள் சமைக்கிற முறையைப் பத்தி ஆச்சி ஆச்சி திருமதி பி.எஸ்.ஶ்ரீதர் எழுதியிருக்கிறதைப் படிச்சால் இப்படி கேட்க மாட்டீங்க. நாங்களும் அப்படிச் செஞ்சா …. அவ்வளவுதான். தஞ்சை கவிதை கிருஷ்ணப்ரியா எழுதினமாதிரிதான் நடக்கும்.\nஆனாலும் எவ்வளவு ஆசைன்னு பாட்டி சொல்றதைப் பாத்தியா என்ன இருந்தாலும் நான் உம்மேல வச்சிருக்கிற ஆசை மாதிரி யாரும் யார்மேலயும் வச்சிருக்க மாட்டாங்க.\nரொம்ப ஆசைதான். ஆசையிருந்தா கூடவே அக்கறையும் இருக்கணும். தேன்சிட்டு திவ்யா@தேன்மொழி சொல்றதில் இருக்கிற ஆதங்கம் ஆண்களுக்குப் புரியுமா தனியா கஷ்டப்படுறேனே… இன்னைக்கு உங்களுக்கு லீவுதானே… கொஞ்சம் ஒத்தாசை பண்ணினா என்ன தனியா கஷ்டப்படுறேனே… இன்னைக்கு உங்களுக்கு லீவுதானே… கொஞ்சம் ஒத்தாசை பண்ணினா என்ன மகாராஜா மாதிரி உக்காந்த இடத்தை விட்டு எழுந்திரிக்கிறதில்ல.\nமகாராணி, தங்கள்மேல் யாம் வைத்திருக்கும் அன்பை, துணி துவைத்துதான் காட்டவேண்டுமென்றால் யாம் அதற்கும் துணிகிறோம்.\nஇதுக்கொண்ணும் குறைச்சலில்ல. எப்போன்னு சொல்லுங்க.\nஆபிஸ் வேலை கொஞ்சமே கொஞ்சம் இருக்கு. முடிச்சிட்டு வந்துடறேனே…..\nஉங்களை நம்பமுடியாது. பாட்டி சொல்லும் கதையில் வரமாதிரி தன் கையே தனக்குதவின்னு வாழறதுதான் புத்திசாலித்தனம்போல. குட்டி சுவர்க்கம் ஆமீனா வேலைக்காரியைத் தேடி ஒரு பயணமே போனாங்களாம். வை. கோபாலகிருஷ்ணன் சார் கதையில் வர முனியம்மா மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்\nஓ…. அவளும் அது மாதிரி நினைப்பாளே..நமக்கு நல்ல எசமானியம்மா வேணும்னு.\nஏன் நான் நல்ல எசமானியா இல்லையா\n நீ என்னை விரட்டுற விரட்டைப் பார்த்தாலே அ��ு புரிஞ்சிடுமே.\n பண்ணுங்க… பண்ணுங்க. மனைவியின் அருமை எப்போ தெரியும்னு அன்னைத்தமிழ் தமிழ்விரும்பி ஆலாசியம் சொல்லியிருக்கார். உங்களுக்கும் அப்போதான்….\nஏய்… மலர்… சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் பெரிய பேச்சு பேசறே\n கல்யாணத்துக்குமுன்னும் பின்னும் ரங்கமணிகள் பத்தி அப்பாவி தங்கமணி அப்பவே ஆய்வு செஞ்சி சொன்னாங்களே… அவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஅவங்க ஏதோ நகைச்சுவைக்கு எழுதினா அதையேப் பிடிச்சிக்கிறீயே… எழுத்தோசை தமிழரசி ஏங்கி நிற்கிற மாதிரி நானும்தான் ஏங்கி நிக்கிறேன். நீ கண்டுக்கவே மாட்டேங்கறியே… அதுக்கென்ன பண்ண\nநல்ல ரசனைதான்… பெண்களின் மன உணர்வுகளோடு ஆண்களின் உணர்வுகளை ஒப்பிடாதீங்க. நாங்க எங்க எல்லா சொந்தங்களையும் ஒரு நாளிலேயே மறந்து உங்களையே அடைக்கலம்னு நம்பி வரோம். ஊஞ்சல் கலையரசியின் புதியவேர்கள் கதையைப் படிச்சால் பெண்களின் மனநிலை தெரியும். அப்படியே ரேவாவின் எதிர்பார்ப்புகள் நிறைந்த வீட்டைப் போய்ப்பாருங்க.\n கவிதையில்தான். நம்பிக்கையோடு முதலடி எடுத்துவைக்கிறேன்னு சொல்லும்போது அந்த நம்பிக்கை பொய்த்துவிடக்கூடாதேன்னு மனம் பதைக்குது. அந்த அளவுக்குத் திருமணம் சில பெண்களை சுயமிழக்கவச்சிடுது. ரிஷபன் சாரின் நுகத்தடி மாடுகள் கதையைப் படிச்சிருக்கீங்கதானே பல பெண்கள் வாழ்க்கை அப்படித்தான் இருக்கு. நாஞ்சில் நாடன் கதைகளில் சைவமும் சாரப்பாம்பும் படிச்சிப்பாருங்க. அது மாதிரி எத்தனைப் பெண்கள் மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம கஷ்டப்படுறாங்க தெரியுமா\nமனோவியல் கட்டுரைகளின் பெட்டகமான மகிழம்பூச்சரம் சாகம்பரி மேடம் என்ன சொல்றாங்க பாரு. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமேங்கிறாங்க. அதுக்கு அவங்க சொல்ற முதல் காரணத்தையே பாரு… உன்னால் மறுக்கமுடியுமா இன்றையப் பெண்களின் வாழ்க்கைமுறையில் உண்டாகியிருப்பது வளர்ச்சியா வீக்கமான்னு புதிய வசந்தம் ஆயிஷா அபூல் அலசியிருக்கிறது இன்னொரு சான்று.\nபெத்தவங்க பிள்ளைகளை ஒழுங்கான பாதையில் வளர்க்கத்தான் நினைக்கிறாங்க. ஆனா பல நேரங்களில் இது எதிர்விளைவையும் தந்திடுமோன்னு பயப்படுறாங்க. பதின்பருவப்பிள்ளைகளின் அம்மாவாயிருப்பது சும்மாயில்லன்னு தேனம்மை லெக்ஷ்மணன் மேடம் சொல்லியிருக்காங்க��ே.\nபதின்பருவக் குழந்தைகள் பற்றியக் கவலை ஒருபக்கம்னா… பால்மணம் மாறாக் குழந்தைகள் மறுபக்கம். பல பெற்றோர் படுத்துறபாட்டை நாமும்தான் பார்க்கிறோமே… விடியல் நிவாஸ் எழுதியிருக்கிற காகிதம் கவிதை படித்துமுடித்தபோது, பால்யம் தொலைத்தக் குழந்தைகள்தான் நினைவுக்கு வந்துபோனாங்க.\nபிள்ளைகளை வளர்க்கிறதில் படிப்பை விடவும் ஒழுக்கத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்தான் முதலிடம் தர கற்றுத் தரணும். பள்ளி மாணவர்கள் நாலுபேர் மட்டும் ஒரு விபத்துச் சூழலை வெகு நேர்த்தியாய்க் கையாண்ட அனுபவத்தை மெச்சி அந்தத் தெய்வங்களுக்கு சொல்லித்தந்தவன் நான் என்று மனம் நெகிழ்கிறாரே இரா.எட்வின்.\nஅதுதான் இயற்கை. ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு நம்மையறியாமலேயே நாமும் துடிக்கணும். அப்படியில்லாமல் கண்டும் காணாமல் போகமுயல்வது என்னைக்கும் மனம் உறுத்திக்கிட்டு, வடிகால் கிருத்திகாவின் முகமூடிக் கவிதைக்குள்ளிருக்கும் வேதனை வெளிப்பாடாய்த்தான் அமையும்.\nசொந்த அம்பாயிருத்தல் அவசியம்னு தன்னைப் பாதிக்காதவரையிலும் எந்தக் கொடுமைகளைப் பற்றியும் கவலைப்படாத மனங்களைக் காட்டமாக சுட்டிச் சொல்லியிருக்காங்க சிறுமுயற்சி முத்துலட்சுமி.\n பலரும் அப்படித்தானே இருக்காங்க. மனவனத்துக்குள் மறைந்து வாழும் விநோதப் பிராணியின் விபரீதத் தன்மையை அக்ஷ்ய பாத்ரம் மணிமேகலா அற்புதமா சொல்லியிருக்காங்க.. எல்லா மனவனங்களுக்குள்ளும் நிச்சயமா ஒரு விநோதப் பிராணி உலவிக்கிட்டேதான் இருக்கும்போல.\nஎவ்வளவு பெரிய பிராணியா இருந்தாலும் பாசத்தைக் காட்டினால் பிள்ளை மாதிரி ஆயிடாதா இட்லி விரும்பித் தின்ன நெல்லையப்பர் கோயில் குட்டியானை நயினார் பத்தி வேணுவனம் சுகா எழுதினதைப் படிச்சதும் கலங்கிட்டேன்.\nதன்னோட பட்டத்து யானைக்கு சுளுக்கு விழுந்து ராஜாவே கலங்கிப் போனது தெரியுமா உனக்கு\nஅந்த யானைக்குச் சுளுக்கெடுத்தக் கதையை ஆடுமாடு கிராமிய நடையில் என்னமா எழுதியிருக்கார் பாருங்க. இவருடைய எழுத்தில் முழுக்க முழுக்க மண்வாசம் என்னமா மணக்குது.\nமண்வாசனை இன்னும் சில மனங்களில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு இருப்பதால்தான் கிராமங்கள், இன்னும் உயிர்ப்போடு இயங்கிட்டிருக்கின்றன. கரை சேரா அலை அரசனின் காமிரா பதிவாக்கிய அவரது கிராமத்தின் அழகைப் பார்த்தாலே ��சையா இருக்கில்லே… பாசிக்குளத்தில் கல்லெறிபட்டுக் கிளம்பும் நீர்ச்சிதறல் ரொம்ப அழகா இருக்கு. பயன்படாத குளத்தில்தான் பாசி வளரும். நம்ம மூளையும் இப்படிதான். உபயோகப்படுத்தலைன்னா பாசிபடிஞ்ச குளமாகிடும். அப்புறம் சொல்லெறிஞ்சிதான் கலைக்கணும்.\nசும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா யாராலயும் எந்த சிந்தனையும் இல்லாம சும்மா இருக்கவே முடியாது.\nஇன்று சும்மா இருக்கலாமெனத் திட்டம் போட்டுத் தோற்றுப்போனதை அன்புடன் அருணா சொல்லிட்டாங்களே… அப்புறம் நான் வேற தனியா முயற்சி செய்யணுமா\nநான் எங்க சும்மா இருக்கேன்\n எனக்குத் தெரிஞ்சதெல்லாம் விதண்டாவாதம் மட்டும்தான்.\nஇலக்கியச்சாரல் சொ.ஞானசம்பந்தன் ஐயா எழுதினதை இன்னும் படிக்கலையா வாதத்திலேயே நாலுவகை இருக்காம். தெரிஞ்சிக்கோ….\n ஒரு பிரச்சனைன்னா இரு தரப்பிலும் ஃபிஃப்டி ஃபிஃப்டி விட்டுக்கொடுத்துப் போனால்தான் வாழ்க்கை இனிப்பும் உப்புமா வாழ்க்கை ருசிக்கும்னு மிடில்கிளாஸ் மாதவி தன் அனுபவத்தோடு சொல்லியிருக்காங்க பார். அதையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்க.\nநல்லாப் பேசுங்க… இந்த சாமர்த்தியத்தை நவீனை மாத்திரை முழுங்கவைக்கிறதில் காட்டுங்க பார்ப்போம்.\nமன்னா, தங்கள் முயற்சிக்கு வாழ்த்து. வெற்றிவாகை சூடிவாருங்கள்.\nகொழுப்புடி உனக்கு. சரி, அதென்ன எல்லாரும் வாகை சூடி வாருங்கள்னு சொல்றாங்க. என்ன அர்த்தம் அதுக்கு\nஇதுதான் வாகைப்பூவாம். இந்தப்பூ வெற்றியின் அடையாளம். வெற்றி பெற்ற மன்னர் தன் கழுத்தில் வாகைப்பூ மாலை அணிந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வருவாராம். கபிலர் சொன்ன 99 மலர்களில் இதுவும் ஒண்ணு. மத்தப் பூக்களையும் பார்க்க விரும்பினா கற்க நிற்க என்னும் இந்தத் தளத்துக்குப் போய்ப் பாத்திட்டிருங்க. நான் போய் வேலையை முடிக்கிறேன்.\nஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....\n மணிராஜ்ல இராஜராஜேஸ்வரி மேடம் அழகழகா படங்களோடு தன்வந்திரி பகவான் பத்திப் பதிவிட்டிருக்காங்க போய்ப்பாரு.\nஅறிமுகம் செய்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nமிகவும் சுவாரஸ்யமாக சுவையாகவும் தொகுத்தளித்த ரசனையான பகிர்வுகள்..\nமீண்டும் போய் படிக்கவேன்டும்.. ஏற்கென்வே படித்திருந்தாலும்..\nமீண்டும் பல பயனுள்ள வலைத்தளஙகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.\n///சும்மா இருக்கிறது எவ்வளவ��� கஷ்டமான விஷயம் தெரியுமா யாராலயும் எந்த சிந்தனையும் இல்லாம சும்மா இருக்கவே முடியாது.////\nஉண்மை தான் அப்படி இருந்தவரெல்லாம் ஞாநியானார்களே அப்படிஎன்றால்\nசும்மா இருப்பது எவ்வளவு சிரமம்.\nதிருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரி நாதரை தடுத்தாண்ட ஸ்ரீ முருக பெருமானார். \"சொல்லற சும்மா இரு\" என்று அருளிச் சென்றாராம்.\nதங்களின் பதிவில் எனது கவிதையையும் காண்பித்து என்னைப் பாராட்டிய தங்களுக்கு எனது இனிய நன்றிகள் சகோதரியாரே\nஅடேயப்பா..எவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும் கோர்த்த விதமும் அற்புதம் கீத மஞ்சரி வாழ்த்துக்கள். என் இடுகையையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.:)\nவிரும்பிச் சுவைக்க வைத்து விட்டீர்கள்\nஅழகான அறிமுகங்களின் தொகுப்பில் என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி\nபுதுமையான முறையில் பதிவர்களின் பதிவுகளை அறிமுகபடுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.\nசில வற்றைதான் படித்து இருக்கிறேன்.\nநிறைய படிக்க வேண்டியவை இருக்கிறது.\nஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்\nநீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் மிக அழகு\nஅத்தனையும் முத்துக்கள்.மிக வித்தியாசமான பாணி\nசுவையான கலவையான அறிமுகங்கள்.. மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கீதா\nமிக்க நன்றி கீதமஞ்சரி...மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு....\nஎன்ற அழகான பாடலின் பல்லவியையே இன்றைய தலைப்பாக வைத்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது.\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு....\nஎன்ற அழகான பாடலின் பல்லவியையே இன்றைய தலைப்பாக வைத்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது.\n//வை. கோபாலகிருஷ்ணன் சார் கதையில் வர முனியம்மா மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்\nஎன் சிறுகதை ஒன்றினையும் இன்று அடையாளம் காட்டி அனைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதற்கு, என் ”முனியம்மா” சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் அருமை.\nஅனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nஅழகாகக் கதைக் கூறி,கரம்பிடித்து சுற்றிக் காமிச்சிருக்கீங்க.. விடுவோமா..\nஅழகான அறிமுகங்களின் தொகுப்பில் என்னையும் கு��ிப்பிட்டதற்கு மிக்க நன்றி\nபுதுமையான முறையில் பதிவர்களின் பதிவுகளை தொகுத்தளித்த விதமும் அற்புதம் \nஅருமையான அறிமுகங்கள். Hard work. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்....\nஎன் பதிவை அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி :) ஏனைய பதிவர்களின் பதிவும் அருமை..உங்கள் முயற்சி பாரட்டதக்கது.வாழ்த்துக்கள் கீதமஞ்சரி :)\nபல பயனுள்ள வலைத்தளஙகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்..அத்தனையையும் கோர்த்த விதமும் அற்புதம்..வாழ்த்துக்களும்\nமிகமிக ரசிக்கத் தக்க பாணியில் நல்ல நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் பாராட்டுக்கள்.\nசிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .\nமாத்திரைகளை உடைத்துச் சாப்பிடக்கூடாது என்று போன வாரம்தான் ஒரு மாத்திரையின் பாக்கெட்டில் எழுதியிருபதைப் பார்த்தேன். உடைத்து மட்டுமல்ல, பொடித்தும் சாப்பிடக்கூடாதாம்\nஇது தெரியாமல், நாம் சிறுவர்களுக்குப் பொடித்துத்தானே கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டேன்.\nஎன்னையும் அங்கீகரித்த உங்களுக்கு என் நன்றிகள் ...\nஅழகான அறிமுகங்களை தந்த உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டாக்டர்.\n@ தமிழ் விரும்பி ஆலாசியம்\nதங்கள் வருகைக்கும் அழகான நெடியப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி..\n@ மிடில் கிளாஸ் மாதவி,\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாசமலர்.\nதலைப்பில் இருக்கும் பாடலையும் ரசித்து சிலாகித்த தங்கள் ரசனை என்னை மகிழவைக்கிறது வை.கோ.சார்.\nமுனியம்மா சார்பிலும் நன்றி தெரிவிக்கும் தங்கள் பாங்கினைக் கண்டு வியக்கிறேன். தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.\n@ திவ்யா @ தேன்மொழி\nவருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி திவ்யா.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷபன் சார்.\n@ கவிதை வீதி சௌந்தர்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சௌந்தர்\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ரேவா.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.\nநீங்கள் சொல்வது சரிதான். இந்தக் குறிப்பிட்டப் பதிவிலேயே டாக்டரும் அதைக் குறிப்பிடுகிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.\nநிறைய பதிவர்களை உரையாடல் மூலம் தொகுத்தளித்த விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.\nஎவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும்அற்புதம்.வாழ்த்துகள். என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.\nசுவாரஷ்யமான நடையில் அட்டகாசமா கோர்த்து குடுத்து இருக்கீங்க. இதில் நெறைய பேர் நானும் வாசிக்கிறேன். என்னையும் இந்த அழகான சரத்தில் இணைத்ததற்கு ரெம்ப நன்றிங்க கீதமஞ்சரி...\nபூரிச்சுப்போய்தான் சாகனுமா' செம காமெடியா யோசிச்சிருக்கீங்க. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க இவ்வளவும் ஐடியா பண்ணி எழுத.உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.\nஅறிமுகம் செய்ததற்கு நன்றி. மற்ற அறிமுகப்பதிவுகளும் எனக்கு பிடித்தமானவைதான். நன்றி கீதா.\nஎன்னை என் அறிமுகபடுத்தி இருக்கீங்க.\nநான் எழுதிய பெண்கள் டிப்ஸ் பகுதியை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.புதுமையான அறிமுகம்.வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nவருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி புவனா.. க.மு vs க.பி. இரண்டாம் பாகம் போட்டுட்டீங்க போல. இன்னும் படிக்கல. விரைவில் வருவேன்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விச்சு. பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வச்சிட்டேன். அவற்றையெல்லாம் தொகுக்கிறதுக்குதான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இத்தனைப் பேரின் பின்னூட்டங்களையும் பார்த்ததில் பட்ட சிரமமெல்லாம் மறந்தே போய்விட்டது. நன்றி விச்சு.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா. எல்லோருக்கும் உங்க சமையல் பத்தி நிறையத் தெரியும் என்பதால் பெண்கள் டிப்ஸ் எடுத்துகிட்டேன். நல்ல விஷயம் நிறைய பேருக்குத் தெரிந்தால் நல்லதல்லவா\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அம்மா.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆஸியா.\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 5 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)\nசுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)\nமறுக்கபடும் குடிமக்கள் உரிமைக் குரல்கள்\nநான் விரும்பும் சில பதிவுகள், நீங்கள் விரும்பக் கூ...\nகீதமஞ்சரியிடம் இருந்து பொறுப்பேற்கிறார் ஜோஸஃபின் பாபா\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…\nஸாதிகாவிடம் இருந்து கீதமஞ்சரி பொறுப்பேற்கிறார்\nபைங்கிளியிடம் இருந்து ஸாதிகா பொறுப்பேற்கிறார்.\nதமிழுக்குத் தலை வணங்குகிறது பைங்கிளி\nகண்ணீர் சிந்தும் உறவுகளுக்காக பைங்கிளி\nஎது இல்லையென்று ஆராய்ச்சி செய்கிறது பைங்கிளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-09-27T11:23:04Z", "digest": "sha1:ZAO22QWGUC2RYTCNOGCDGP7RN2V33JUT", "length": 5734, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் Archives - GTN", "raw_content": "\nTag - சத்த���ஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை…\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 நக்சல்கள் சுட்டுக்...\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:12:13Z", "digest": "sha1:HUB3RLJ2VZORKOO3RJ6Y7RMQAP6GGMKR", "length": 6871, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "விளாடிமிர் புதின் Archives - GTN", "raw_content": "\nTag - விளாடிமிர் புதின்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி இன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநல்லுறவை தொடர விரும்புவதாக டிரம்ப்புக்கு புதின் கடிதம்\nஅமெரிக்காவுடனான நல்லுறவை தொடர விரும்புவதாக ஜனாதிபதி...\nஉலக��் • பிரதான செய்திகள்\nஉலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் – விளாடிமிர் புதின்:-\nநாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து டிரம்ப் – புதின் தொலைபேசியில் உரையாடல்\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் டொனால்டு டிரம்ப் ...\nஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையிலான மோதல் ஆரம்பம்… September 27, 2020\nகொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம் September 27, 2020\nஈஸ்டர் தாக்குதல் – 20ஆம் திருத்தம் – SLFP – MY3 மீதான சுற்றி வளைப்பு… September 27, 2020\nகழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் பிாித்தானியாவுக்கு September 27, 2020\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல் September 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/4306-2010-02-26-07-21-48", "date_download": "2020-09-27T09:54:09Z", "digest": "sha1:UCQECRIBO6XJSKPPYP7L4NALUMD7RJ4P", "length": 25984, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "சந்தானராஜ் என்னும் கலைஞன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அ���சியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nபாராளுமன்ற தேர்தலன்று காலை என் பைக் விபத்துள்ளாகி கையையும், காலையும் உடைத்துக் கொண்டு பத்து பதினைந்து நாட்களாக ஒரே அறையில் அடைபட்டுகிடக்கிறேன். நண்பர்களின் வருகைகக்காக மனம் ஏங்கி தவிக்காமல் அறை முழுவதும் கொத்து கொத்தாய் நண்பர்கள் பூத்த வண்ணம் காயத்திலிருந்து வெறுமையை துடைத்து ஆறுதலை பூசிக்கொண்டிருக்கிறார்கள்.\nநேற்று மதியம் என் ஆத்மார்த்த சகா ஆனந்த் ஸ்கரியா தொலைபேசியில் அழைத்து, பவா, நம் சந்தானராஜ் மறிச்சு போயிý என தழுதழுத்தார். எந்த பதட்டமுமின்றி நான் மௌனமானேன். அசைவற்று கிடந்த என்னிலிருந்து சந்தானராஜ் என்ற அந்த மகாகலைஞனை நான் அறிந்த அந்த முதல் நிமிஷத்திற்கு சில விநாடிகளில் பயணிக்க முடிந்தது. முதன் முதலில் சா. கந்தசாமி தான் எனக்கு சந்தானராஜைப் பற்றி சொன்னார்.\nசந்தானராஜ் வீட்டிற்கு ஒரு நாள் காலை டிபன் சாப்பிட போயிருந்தோம். ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளை என் தட்டில் வைத்துவிட்டு ஓடிப்போய் பேன் ஸ்விச்சை அணைத்து விட்டு ‘இட்லி பறந்திடும்’ என எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார். கொஞ்சம் கொஞ்சமாய் அவரைப் பற்றிய செய்திகளையும், அவர் ஓவியங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். நான் ஒரு எழுத்து சோம்பேறியாக இல்லாமல் இருந்தால் அவருடைய உடல் அடக்கத்திற்கு முன் அவருடனான எனது அனுபவங்களை தனிப்புத்தகமாக எழுதலாம். பொங்கி பொங்கி வரும் உணர்வுகளை வார்த்தைப்படுத்தும் முன் மீன்குஞ்சுகள் மாதிரி துள்ளி விடுகின்றன.\nஒரு நாள் காலை டென்மார்க்கிலிருந்து வந்திருந்த டேன் மிஷன் செகரட்ரியோடும் அவருடைய மகளோடும் சந்தானராஜை அவருடைய சென்னை வீட்டின் மூன்றாவது மாடியில் சந்தித்தோம். ஒரு காவி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டை அணியாத உடலோடு ஒரு கேன்வாசில் இயங்கிக்கொண்டிருந்தார். அவரின் ஒரு திரும்பலுக்கான காத்திருப்புதான் அது எனினும் அது நிகழாமலிருக்க மனதளவில் பிராத்தித்தோம். ஒரு சிறு அசைவின் அறுதலில் அவர் எங்களோடு இருந்தார்.\nநான் அவரை அறிமுகப்படுத்தினேன். கண்கள் விரிய தன் நெஞ்சோடு அவரை அணைத்துக்கொண்டு, “உன் பள்ளிக்கூடத்துலதான்யா நான் படிச்சேன். டென்மார்க்கிலிருந்து வந்து என் கல்வி கண்ணை திறந்தேயே அதுக்கு” என அவர் கையை பரிசித்து முத்தமிட்டார். உடனே தன் முன் தயாராக வைக்கப்பட்டிருந்த பாட்டிலை திறந்து விஸ்க்கியை ஊற்றி “எடுத்துக்கோ, இது என் நன்றி காணிக்கை” என்றார். தன் மீதேறியிருந்த கௌரவம் உதிர அந்த வெள்ளைக்காரன் ஒரு குழந்தை பால் குடிப்பது மாதிரி அந்த அதிகாலையில் விஸ்க்கியை அருந்திக் கொண்டிருந்தான்.\nஒரு அமானுஷ்ய கணத்தில் ஒரு அமானுஷ்ய மனுஷனோடு இருப்பதாக நான் உணர்ந்தேன். பேச்சு ஓவியம் பற்றி, கலையின் உன்னதம் பற்றி, கோடுகள் பற்றி, அதன் இட்டு நிரப்ப முடியாத இடைவெளிப்பற்றி சுழன்று சுழன்று விஸ்க்கி டம்ளருக்குள் மையமிட்டது. அவரிடமிருந்து விடைபெறும் போது அந்த வெள்ளைக்காரனின் கண்கள் அவருடைய ஒரு ஓவியத்தின் மேல் நிலைபெற்றிருந்தது. எத்தனை பணமும் தரக்கூடிய மனநிலை அவனுக்கு இருந்தது. சந்தானாராஜ், இது இந்திய ராணுவ தலைமையகத்திற்கு நான் தர ஒப்புக்கொண்டு செய்து கொண்டிருக்கும் ஒர்க். நீ எனக்கு கல்வியே தந்தவனாயினும் உனக்கு இதை தரமுடியாது. அவன் என் கைகளில் விலங்கு பூட்டி அழைத்து போவான் என பாவனையால் நடித்துக் காட்டினார்.\nஎனக்கு சா. கந்தசாமி சொன்ன பறக்கும் இட்லிகள் நினைவுக்கு வந்தன. அச்சந்திப்பிற்கு பிறகு அவருடனான நெருக்கம் இடைவெளியற்றது. திருவண்ணாமலையிலேயே வீடு வாங்கி தன் கேன்வாஸ்களோடு வாழ நேர்ந்த பல நாட்கள் நான் அவரோடு இருந்திருக்கிறேன் அவருடைய முதுமையின் நாட்கள் வலி நிறைந்தது. “நான் ஒரு பணப்பிசாசு” என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டார் அதிகாரங்களின் மீதான மனச் சாய்வுக்கு இடம் தந்தார். ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவருடனான மூன்று மணி நேரத்தில் ஏழு ஓவியங்களை வரைந்து முடித்தார். தன் உடல் உபாதைகளை தீயாய் எரிந்துக் கொண்டிருந்த தன் ஓவியத் தகிப்பில் பொசுக்கிவிட முயன்றார்.\nசமீப நாட்களில் என்னை தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். நேரம் ஒதுக்கி அவரை சந்தித்த போதெல்லாம் மிகுந்த மன வெறுமையில்தான் திரும்பியிருக்கிறேன். தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கான கதை வசனம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருப்பார். நான் ஒரு வார பத்திரிக்கைக்கு அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அப்பிரதியோடு அவரைச் சந்தித்து அதை படித்துக் காட்டினேன். என்னை கட்டி தழுவி, ‘என்னை நானே கண்ணாடி முன் நின்று பார்த்து பேசிக்கொள்வது மாதிரி உள்ளது’ என திரும்பத் திரும்ப சொன்னார்.\nவம்சி புத்தக நிலையத்தில் சந்தானராஜ், பி. கிருஷ்ணமூர்த்தி, காயத்ரி கேம்யூஸ் ஆகியோரின் ஓவியங்களை “மூன்று ஓவியர்களும் 16 படங்களும்” என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினோம். ஒரு மணி நேர மேக்கப்பிற்கு பிறகு ஒரு இளைஞனான உணர்வில் எங்கள் கடைக்கு வந்தார். ரொம்ப நேரம் எங்களோடு இருந்த நாள் அது. எப்போதும் சுவாரஸ்யமான உரையாடலை தேக்கி வைத்திருந்தார். லௌகீகமான அவரின் சில அதீத அக்கறைகளை நான் புறந்தள்ளினேன். எங்கள் இருவருக்குமான நட்பு இனைக்கப்படாமலேயே விலகிக் கிடந்ததாகவே உணர்கிறேன்.\nநான் அழைத்து போன சில நாண்பர்களுடனான போதையூட்டின கொண்டாட்டங்கள் அபூர்வமானவை. காயத்ரி கேம்யூஸ்ஸின் படங்களை ரொம்ப பிடித்திருப்பதாக திரும்பத் திரும்ப சொன்னார். ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி சுழன்று சுழன்று பயணித்து நிலை பெறாமல் காற்றில் அலையும் உரையாடல்கள் அவருடையது. மரணத்திற்கு மிக அருகில் அவருடைய படுக்கை இருந்தது. தன் மனைவி மகாலஷ்மிதான் அதை இன்னும் நெருக்கமாக்குகிறாள் என சொல்லிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மரித்த தன் மனைவி மகாலட்சுமியின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். மிதமிஞ்சிய அக்காதலே ஒரு ஓவியரான மகாலஷ்மியால் திருமணத்திற்கு பிறகு ஒரு படமும் வரைய முடியாமல் போனதிற்கு காரணம்.\n“குக்கூ” நடத்தின குழந்தைகள் திருவிழாவிற்கு அவரை அழைத்து டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் பேச்ச்சொன்னோம். மிகுந்த உற்சாக மனநிலையில் இருந்தார். இதோ இதுதான் என் வகுப்பறை. ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மீதிருந்து பீடி நாற்றம் வருவதாக (பீடி பிடித்தால் பீடி நாற்றம் வரும்தானே) என் வாத்தியர் அடித்து துரத்தினார். அதன் பிறகு எழுவது வருஷத்திற்கு அப்புறம் இப்போதுதான் இந்த ஸ்கூலுக்கு வருகிறேன். என குழந்தைகளின் குதுகலத்திற்கிடையே நீண்ட நேரம் பேசினார். அண்ணாமலையார் கோவிலுக்கு போனால் சித்த நேரம் இருந்து விட்டு போகத் த���னுதே, ஏன் சர்ச்சுக்கு போனா உடனே வீட்டுக்கு போகலாம்ணு தோணுது கடைசி ஜெபத்திற்கு முன்னாலேயே அங்கிருந்து வந்துடறோம் என துவங்கிய அவரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல், அது அந்த கட்டிட கலை சம்மந்தப்பட்டது. கிருஸ்துவ சர்ச்சுகள் வெளிநாட்டு கட்டிட கலைகளால் ஆனாது. லௌகீக வாழ்விற்கு அது உந்தும். இந்து கோவில்கள் தமிழ் மரபு சம்மந்தப்பட்டது. அது இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லும். அதனால் இனி சர்ச்சு கட்டுகிற போது அதை மரபுப்படுத்தனும். நவீனத்திலிருந்து அதை மீட்டெடுக்கலாம் என்பது மாதிரியான தர்க்க ரீதியான உரையாடல்கள் என் வாழ்வில் மிக முக்கியமானது.\nநான் சந்தித்த பல ஓவியர்கள், குறிப்பாக மருது, ஆதிமூலம், வல்சன் என்று எல்லோருக்குமே சந்தானராஜ் ஆதர்சமாக இருந்தார். அவரை நீண்ட பேட்டி எடுக்க வேண்டுமென்று நானும் சிநேகிதி திலகவதியும் எடுத்த முயற்சி, அவருடனான ஒரு நாளை படமாக்க வேண்டும் என நானும் காஞ்சனை சீனுவாசனும் எடுத்த முயற்சி, அவரை எனக்காக மட்டும் ஒரு படம் வரையச்சொல்லி வாங்கி விட வேண்டும் என நான் ரகசியமாய் நான் எடுத்த முயற்சி எல்லாமும் நொடிகளின் இடைவெளிகளில் வாழ்வை கொண்டாடிய அந்த கலைஞனிடம் தோற்றுவிட்டது.\n- பவா செல்லத்துரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/2498-2010-01-25-06-47-54?tmpl=component&print=1", "date_download": "2020-09-27T11:52:09Z", "digest": "sha1:R74AQ7BXNPSGX6WMZENPKZOINQDGM7S5", "length": 4396, "nlines": 29, "source_domain": "keetru.com", "title": "கோழி இறைச்சிப் பிரட்டல்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nஉலர்ந்த மிளகாய் - 13\nபூண்டு - 5 பல்லு\nஇஞ்சி - அரை அங்குலம்\nமஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை\nசீரகம் - அரை தேக்கரண்டி\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nமிளகு - 10 தேக்கரண்டி\nபட்டை - ஒரு அங்குலம்\nதேங்காய்ப்பால் - அரை கப்\nசின்ன வ��ங்காயம் - 12 கப் அரிந்தது\nநெய் - 3 மேசைக்கரண்டி\nகோழி இறைச்சியைக் கழுவி ஓரளவு நடுத்தரத் துண்டங்களாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இறைச்சி, பொடி செய்த பொருட்கள், சிறிதாக அரிந்த இஞ்சி, பூண்டு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, இரண்டாந்தடவை பிழிந்த தேங்காய்ப்பால் ஆகியவற்றோடு சுவைக்கேற்ப எலுமிச்சை பழச்சாறு, உப்பு ஆகியவற்றையும் இட்டு மூடி நன்றாக வேக விட வேண்டும்.\nகோழி நன்றாக வெந்ததும் முதலில் எடுத்த கெட்டி தேங்காய் பாலையும் ஊற்றி மேலும் 10 நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறைச்சிக் குழம்பை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வெறும் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி நன்றாகச் சூடானதும் அரிந்த வெங்காயத்தை இட்டு பொன்னிறமாகப் பொரிக்க வேண்டும்.\nபின்னர் இதனுள் எடுத்து வைத்த இறைச்சியை மட்டும் (குழம்பு இல்லாமல்) கொட்டிக் குறைந்த வெப்பத்தில் மேலும் பத்து நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் குழம்பைக் கொட்டிக் குழம்பானது ஓரளவு கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/blog-post_47.html", "date_download": "2020-09-27T10:06:01Z", "digest": "sha1:MCMASKYZCD5F5QFDATGBVK3UCGD4TFNF", "length": 11780, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "பராமரிப்பின்றி பாழாகும் பல அரசுப்பள்ளிகள்! - கணினி திருட்டு புகார் - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona SCHOOL பராமரிப்பின்றி பாழாகும் பல அரசுப்பள்ளிகள் - கணினி திருட்டு புகார்\nபராமரிப்பின்றி பாழாகும் பல அரசுப்பள்ளிகள் - கணினி திருட்டு புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கும் புது சீருடை அணிவது எப்போது புது சீருடை அணிவது எப்போது என்ற ஏக்கத்தில் மாணவ-மாணவிகள் உள்ள நிலையில் கடந்த 70 நாட்களாக பூட்டிக் கிடக்கும் பல அரசுப் பள்ளி வளாகங்கள் பராமரிப்பின்றி பாழாகிறது.\nகொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்றைய தினம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nதமிழகத்திலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தளர்வுகளுடன் 5வது முறையாக ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையிலும் தடைப் பட்டியலில் பள்ளிகள் முக்கிய இடத்தில் உள்ளன.\nமாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை எப்போது திறப்பது என அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.அதே நேரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற 15ம் தேதியில் இருந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆயத்த பணிகள் பள்ளிகளில் நடக்கின்றன. 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும் தற்போது தேர்வுக்காக சுத்தப்படுத்தப்பட்டு தயார் படுத்தப்பட்டு வருகின்றன.\nதேர்வு நடைபெறாத பள்ளிகள் மூடப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன.வழக்கமாக புதிய கல்வி ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கும். அதன்படி நேற்று புதிய கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நாள் ஆகும்.\nமாணவ-மாணவிகள் புத்தாடை அணிந்து புதிய புத்தக கட்டுகளுடன் பட்டாம்பூச்சிகள் போல் மகிழ்ச்சியாக தங்கள் புதிய வகுப்பறை நோக்கி செல்ல வேண்டிய நிலையில் 70 நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.\nபெரும்பாலான மாணவ மாணவிகள் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று ஏக்கத்துடன் உள்ளனர்.இதனிடையே கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிவேகமாக அதிகரித்து வருவதால் இந்த மாதம் முழுவதும் பள்ளி திறப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் மாணவ மாணவிகள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை முதல் முறையாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.\nகடையநல்லூர் அருகே திருவேட்டநல்லூரில் உள்ள அரசு பள்ளியின் கதவை உடைத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ள���க்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T11:48:59Z", "digest": "sha1:GCWEICWDKLS22L5GHE6QDEZF57LGVUD5", "length": 4241, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "நவீன துணைச் சாதனத்துடன் ஸ்மார்ட் போன்! - EPDP NEWS", "raw_content": "\nநவீன துணைச் சாதனத்துடன் ஸ்மார்ட் போன்\nநவீன உலகில் Smart Phone பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட துணைச் சாதனங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Lemniscate Cable எனும் புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇச் சாதனமானது Power Bank, USB Data OTG, Card Reader ஆகியவற்றினை ஒருங்கே கொண்டதாக காணப்படுகின்றது. இதில் உள்ள மின்கலம் ஆனது 3,200 mAh மின்சக்தியை தரக்கூடியதாகவும் இருக்கின்றது. தற்போது Kickstarter தளத்தின் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனமானது எதிர்வரும் ஜுன் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளது\nGoogle க்கு போடடியாக Robot கார்கள்\nஆப்பிளில் இருந்து காதுகள் தயாரிக்கும் அதிசயம்\nவிண்வெளி வீரர்களுக்கான புதுவித உடையை - நாசா\nபிரிட்டிஷ் அரசியின் 90 ஆவது பிறந்தநாள்\nசெல்பி மோகத்தில் சந்தையிலும் ‘selfie fridge’ அறிமுகம்\nமைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து அதிடியாக நீக்கப்படும் மைக்ரோசொப்ட் ஸ்டோரி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2008/11/blog-post_23.html", "date_download": "2020-09-27T09:09:49Z", "digest": "sha1:I47KACUJXIPTIQ7GPPVGD55CNZ4XN55G", "length": 10366, "nlines": 243, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: சிதறல்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n1.தனிமைதான் என்னை எழுதச்சொல்கிறது. தனிமைதான் என்னை எழுதவிடாமல் கொல்லவும் செய்கிறது. தனிமைக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சுழல்கிறது என்னுலகம். அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.\n2. எறும்புகளை கொல்வது எளிது.தரையோடு தேய்த்து நசுக்கலாம்.மருந்து துகளில் அழிக்கலாம்.புத்தகத்தால் அடித்தும் கொல்லலாம். அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை.\n3. தினம் தினம் எங்காவது மரித்துக்கொண்டிருக்கின்றன நட்புகள். அநாதை பிணமாய் நடமாடுகின்றன கைவிடப்பட்ட நட்புகள். தோளில் சுமக்கின்ற சிலுவைகளைவிட நெஞ்சில் சுமக்கும் சிலுவைகளில் கனம் அதிகமானதாகவே இருக்கிறது.\n4.பாதங்களுக்காய் தவமிருந்தேன் பாதங்கள் கிடைத்தன.பாதைகளுக்காய் தவமிருந்தேன் பாதை கிடைத்தது. எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.\nஅவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.\nஅழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை\nஅநாதை பிணமாய் நடமாட்டுகின்றன கைவிடப்பட்ட நட்புகள்.\nஎனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.\nஎன் அன்பான தோழனுக்கும், இனிமையான மனிதனுக்கும், மாபெரும் கவிஞனுக்கும்,\nஎன் நெஞ்சார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் படைப்புகளை போல், என்றென்றும் நீடூடி வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகள்...\nநிலா..அருமையான பதிவு..உரைகவிதைகள் நாலும் முத்துக்கள்..வாழ்த்துக்கள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பா...\nஆனந்த விகடன் இதழில் என் கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/03/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:26:15Z", "digest": "sha1:PRGBXMDY72ZRN4C4MMJ3AG3LXMHSP5OS", "length": 17015, "nlines": 310, "source_domain": "singappennea.com", "title": "மூச்சு விடும் போது வலிக்குதா? அதுக்கு என்ன காரணம்? | Singappennea.com", "raw_content": "\nமூச்சு விடும் போது வலிக்குதா\nமூச்சுக்குழாயின் சுவற்றில் அழற்சி அல்லது தொற்றுகள் காரணமாக தடித்துக் காணப்படும் ஒரு நாட்பட்ட பாதிப்பு மூச்சுக்குழாய் அழற்சி எனப்படும்.. இந்த மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்பு உள்ளவர்கள், அடிக்கடி அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவில் மூச்சு விட சிரமம் படுவார்கள். ஒரு சுவாசமண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மூச்சுக்குழாயில் ஒரு மீளமுடியாத சேதம் ஏற்படும்போது இந்த நிலை உண்டாகிறது. இந்த பாதிப்பைக் கொண்ட நபர்களுக்கு தொடர்ந்து இருமல் ஏற்படுவதும் சளி வெளியேறுவதில் சிரமம் இருப்பதும் தொடரும்.\nமூச்சுக்குழாய் அழற்சி என்பது ஏதேனும் ஒரு மருத்துவ பாதிப்பு காரணமாக அல்லது நுரையீரலில் உண்டாகும் தொற்று பாதிப்பால் உண்டான சேதங்களின் (அதாவது சளி வெளியேற இயலாமைக்கு வாய்ப்பாக இருக்கும்) இதன் விளைவாக உண்டாகும் பாதிப்பாக இருக்கலாம்.\nநுரையீரலில் சளி சேரும்போது மேலும் தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த பாதிப்பு உண்டாகலாம்.\nஆனால் எந்த வயதிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.\nமூச்சுக்குழாய் அழற்சி என்றால் என்ன\nமூச்சுக்குழாய் அழற்சி என்பது ஒரு தீவிர உடல் பாதிப்பாகும். சரியான சிகிச்சை எடுக்க முடியாதபட்சத்தில் சுவாச மண்டல செயலிழப்பு அல்லது இதய செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்பு உண்டாகலாம். இருப்பினும், முன்கூட்டியே இந்த நோயைக் கண்டறிவதால், இந்த பாதிப்பு மோசமடையாமல் தடுக்க முடியும்.\nஎப்படி இந்த பாதிப்பை தெரிந்து கொள்வது\nசேதமடைந்த மூச்சுக்குழாய் வழியாக காற்று நுழைவதால் கிருமிகள் மற்றும் சளி போன்றவை நுரையீரலில��� சேரத் துவங்குகிறது.\nஇதன் காரணமாக அடிக்கடி தொற்று பாதிப்பு மற்றும் காற்றுப்பாதையில் தடை போன்றவை ஏற்படுகிறது. இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் இருந்தாலும், இதனை நிர்வகிக்க முடியும்.\nஇந்த அடைப்பை விரைந்து நிர்வகித்து சிறந்த முறையில் உடலுக்கு ஆக்சிஜென் பரவுவதை செயல்படுத்த வேண்டும்.\nநுரையீரல் தொடர்பான எந்த ஒரு காரணமும், மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழி வகுக்கும். இவற்றில் இரண்டு நிலைகள் உள்ளன அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.\n1. சிஸ்டிக் பைப்ரோசிஸ் மூச்சுக்குழாய் அழற்சி:-\nஇது சிஸ்டிக் பைப்ரோசிஸ் என்ற பாதிப்புடன் தொடர்புடைய நிலையாகும். இது ஒரு அசாதாரண சளி உற்பத்தியை உண்டாக்கும் ஒரு மரபணு சார்ந்த நிலையாகும்.\nசிஸ்டிக் பைப்ரோசிஸ், நுரையீரலை பாதிக்கும்போது, தொடர்ச்சியான தொற்று பாதிப்பு ஏற்படுகிறது, இதன் காரணமாக மற்ற உறுப்புகளும் பாதிக்கலாம். இதன் காரணமாக உடல் செயல்பாடுகள் மோசமடையலாம்.\n2. சிஸ்டிக் பைப்ரோசிஸ் அல்லாத மூச்சுக்குழாய் அழற்சி:-\nஇது சிஸ்டிக் பைப்ரோசிஸ் பாதிப்புடன் தொடர்பு கொண்டதல்ல. சிஸ்டிக் பைப்ரோசிஸ் அல்லாத மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட சில பொதுவான காரணிகள் உள்ளன.\nஅவை தன்னுணர்வு நோய், அசாதாரணமாக செயல்படும் நோயெதிர்ப்பு மண்டலம், குடல் அழற்சி நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்கள், எச் ஐ வி. ஒவ்வாமைக் கொண்ட ஒரு வகை காளான் நோய், கக்குவான் இருமல், காசநோய்.\nமூச்சுக் குழாய் அழற்சிக்கான பொதுவான அறிகுறிகள் அழற்சி அதிகரிக்கும்போது மூச்சுத்திணறல் அதிகரிக்கும், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் சளி இருமல், மிகவும் சோர்வாக உணர்தல், காய்ச்சல் அல்லது குளிர், மூச்சுத்திணறல், இரத்த இருமல், மார்பு வலி, எடை இழப்பு, அடிக்கடி சுவாச நோய்த்தொற்றுகள் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.\nசிஸ்டிக் பைப்ரோசிஸ் மூச்சுக்குழாய் அழற்சிமூச்சு விடும் போது வலிக்குதா அதுக்கு என்ன காரணம்\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ..\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் இயற்கை மருத்துவம்\nநகம் கடிக்கும் பழக்கத்துக்கு முடிவுரை எழுதிய கொரோனா\nஇரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா… அப்ப ஆசனங்களை செய்யுங்க…\nவெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை...\nமருத்துவ காப்பீடு- அறிந்து கொள்ள வேண்டியவை\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1643856", "date_download": "2020-09-27T11:36:35Z", "digest": "sha1:3ZP2W4Y264ZIZRN5JE4HBTEJRCKQT7GY", "length": 3307, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைக்கல் பாஸ்பெந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்கல் பாஸ்பெந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:30, 9 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n215 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n13:29, 9 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox person | name = மைக்கே...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:30, 9 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = மைக்கேல் பாஸ்பேண்தே\n| birth_place = [[ஹைடெல்பர்க்]], பாடன், மேற்கு ஜேர்மன்\n| nationality = ஐரி���், ஜேர்மன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-09-27T10:42:16Z", "digest": "sha1:AMABH4S57ZTMOUX7GFTSJUJXIEDNKHQA", "length": 15038, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்தாசு துரானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅத்தாசு துரானி ( Attash Durrani உருது: عطش درانی ; 22 ஜனவரி 1952 - 30 நவம்பர் 2018) ஒரு பாகிஸ்தான் மொழியியலாளர், ஆராய்ச்சியாளர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் ரத்தினவியலாளர் ஆவார். அவர் 275 க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் செயலிகளை பற்றி எழுதினார். இவர் உருது மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 500 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் அனைத்தும் மொழி, கல்வி மற்றும் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் உருது மொழி மற்றும் இலக்கியப் பணிகளுக்காக இவரின் சேவையினைப் பாராட்டி தம்கா-இ-இம்தியாஸ் [1] மற்றும் சீதாரா-இ-இம்தியாஸ் ஆகிய விருதுகளைப் பெற்றார்.[2] அவர் 30 நவம்பர் 2018 அன்று காலமானார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n3 விருதுகள் மற்றும் கவுரவங்கள்\nதுரானி 1991 ல் லாகூரின் பஞ்சாப் பல்கலைக்கழக ஓரியண்டல் கல்லூரியில் உருது சொற்பிறப்பியலில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.[3][4] இவர் உருது பாடநூல்களை வடிவமைப்பதில் வல்லுநராகத் திகழ்ந்துள்ளார்.\nஅவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், லாகூரில் புள்ளிவிவரங்கள் பற்றிய படிப்பு, பத்திரிகை, திட்ட மேலாண்மை,மற்றும் பாடத்திட்டம் மற்றும் உரை புத்தக மேம்பாட்டு படிப்புகளில் சான்றிதழ்களைப் பெற்றார். பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம் (பிபிஎம்ஐ), இஸ்லாமாபாத், பிராட்போர்டு பல்கலைக்கழகம் (யுனைடெட் கிங்டம்); காம்சேட்ஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இஸ்லாமாபாத், பாகிஸ்தான்; திட்ட மேலாண்மை நிறுவனம் (பிஎம்ஐ) (யுஎஸ்); தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NUST), இஸ்லாமாபாத், பாகிஸ்தான்; மற்றும் சர்வதேச கல்வி பணியகம் (IBE), யுனெஸ்கோ, ஜெனீவா. உருது, பஞ்சாபி, இக்பாலியட், மொழியியல் போன்ற பிரிவுகள் மற்றும் கல்லூரிகளில் இவர் பயின்றுள்ளார்.மொழிபெயர்ப்பு போன்ற பணிகளையும் செய்துள்ளார். கல்வி, தகவல், மற்றும் கணினி அறிவியல் திட்டங்கள் / ஆய்வறிக்கைகள் குறித்து பல மாணவர்கள் எம்.பில், எம்.எஸ்., பி.எச்.டி ஆய்வுகள் சமர்ப்பிப்பதற்கு உதவினார்.\nதுரானி உருது மற்றும் ஆங்கில மொழிகளில் பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.[5] உருது மொழி மற்றும் இலக்கியம், மொழியியல், கல்வி, கல்வியறிவு, பாடத்திட்டம் மற்றும் பாடநூல் மேம்பாடு, உருது தகவல், ஆராய்ச்சி, போன்ற பிரிவுகளில் இவர் எழுதி வந்துள்ளார்.[6][7] மேலும் சொற்களஞ்சியம், நூலியல் மற்றும் கலைக்களஞ்சியம், மற்றும் இக்பால் ஆய்வுகள், பாகிஸ்தான் ஆய்வுகள், ரத்தினவியல், வரலாறு மற்றும் அறிவியல் தத்துவம். போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ளார்.[8][9]\nஉருது மொழிக்கான மைக்ரோசாஃப்ட் உள்ளூர் மொழி திட்டத்தின் முதல் பொறுப்பாளராக இவர் இருந்தார்.[10] பாக்கிஸ்தானின் தேசிய மொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பு, அகராதிகள் மற்றும் சொற்களஞ்சியம் பணியகத்தின் தலைவராகவும் இருந்தார்.[11] இவர் உருது தகவல்தொடர்பு திட்டமானது உருது தகவல் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக வெளியிடப்பட்டது. இந்த திட்டமானது உருது மொழியினை ஆராய்ச்சி செய்தல் மற்றும் உருது கணினிகளில் பயன்படுத்துவதற்கான மேம்பாட்டுடன் தொடர்புடையது ஆகும் [8][12]\nபாகிஸ்தான் குடியரசுத் தலைவர், உருது இலக்கியம் மற்றும் உருது தகவல்தொடர்புக்கான இவரின் பங்களிப்புகளைப் பாராட்டும் விதமாக இவருக்கு தேசிய குடிமைப் பணி விருதான 2010 ஆம் ஆண்டிற்கான தம்கா-இ-இம்தியாஸ் விருதினை அளித்தார். இது 23 மார்ச் 2011 அன்று வழங்கப்பட்டது.[13] குடிமைப் பணி விருதுகளில் உயரியதாக கருதப்படும் சீதாரா -இ-இம்தியாசு விருது பாகிஸ்தான் குடியரசுத் தலைவரால் 14 ஆகஸ்ட் 2015 அன்று அறிவிக்கப்பட்டு 23 மார்ச் 2016 அன்று வழங்கப்பட்டது\n[2] இக்பால் கா இன்சிக்ளோபீடியா மற்றும் பாகிஸ்தான் உருது ஆகிய இவரது புத்தகங்கள் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றன.[14] பாக்கித்தானிய மொழிகளை மேம்படுத்துவதில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.[9]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 23 December 2008 அன்று பரணிடப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/nellai-kannan-court-custody-till-january-13-2-vjr-240117.html", "date_download": "2020-09-27T11:47:24Z", "digest": "sha1:XEQHQZN5XBB5JVWMMUYU53WYD77TG2EE", "length": 9883, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்\nபிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்ட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன் ஜனவரி 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.\nஇந்தநிலையில், இன்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை அருகில் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பெரம்பலூர் தனியார்விடுதியில் தங்கியிருந்த நெல்லைக் கண்ணனைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இன்று நெல்லை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.\nநெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு நெல்லை கண்ணன் ஜனவரி 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nபடப்பிடிப்பில் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி..\nதிருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு..\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலை அவமத���ப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்..\nகோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nதனது சிலையை செய்யச்சொல்லி ஆர்டர் கொடுத்த பாடகர் எஸ்.பி.பி..\nநெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்\nகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பிரபிணா தேர்வு\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\n’அநாகரீக செயலை யார் செய்தாலும் தண்டிக்கவேண்டும், கனிமொழி எம்.பி., உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்’ - எல்.முருகன்\nதீ விபத்து ஏற்பட்ட ஐ.சி.எஃப் தொழிற்சாலை குடோனில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர் தற்கொலை..\nதக்காளி சாதம் செய்வது எப்படி படப்பிடிப்பு இல்லாததால் புது முயற்சியில் சமந்தா\nசல்மான் கான் உடன் நடிக்கும் ‘ராதே’ படத்தின் அப்டேட் கொடுத்த பரத்\nபுதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பிரபிணா தேர்வு\nபயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407139", "date_download": "2020-09-27T10:19:37Z", "digest": "sha1:Q4V6ZM55BQWKVVDDSBWC4ZFLUFAV3LXQ", "length": 25258, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்தார்பூர் சாலை திட்டம் இன்று துவக்குகிறார் மோடி| Dinamalar", "raw_content": "\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ...\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 1\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 5\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 3\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 29\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 40\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nகர்தார்பூர் சாலை திட்டம் இன்று துவக்குகிறார் மோடி\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 141\nதிமுகவின் குசு���்பு விளம்பரம்: வலைதளங்களில் வைரல் 75\nஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 86\nபுதுடில்லி : வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்தார்பூர் சாலை திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.\nசீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடம், அண்டை நாடான பாகிஸ்தானில் கர்தாபூரில் உள்ளது. இங்கு, தர்பார் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய பக்தர்கள், இங்கு செல்வதற்கு வசதியாக, இரு நாடுகளுக்கு இடையே, 4 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.\nபெரும் இடையூறு மற்றும் தடங்கல்களுக்கு இடையில் இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. பாக்., பிரதமர் இம்ரான் கான், கர்தார்பூரில் நடக்கும் விழாவில், இந்த சாலை திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இன்று நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, இத்திட்டத்தை, யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். கர்தார்பூரில், சாலை துவங்கும் இடத்தில், யாத்ரீகர் வசதிக்காக, பிரமாண்டமாகவும், அதி நவீன வசதிகளுடனும், புறப்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது.\nஇதையும், பிரதமர் மோடி, இன்று திறந்து வைக்கிறார். இதில், யாத்ரீகர், தற்காலிகமாக தங்குவதற்கான அறைகள், கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. கட்டணம் வசூல்புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தி, கர்தார்பூருக்கு வரும் ஒவ்வொருவரிடமும், தலா, 1,500 ரூபாய் வசூலிக்கப் போவதாக, பாக்., தெரிவித்திருந்தது. இதற்கு, சீக்கிய பக்தர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து, 'துவக்க விழா நாளன்று, கட்டணம் வசூலிக்கப்படாது' என, பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். ஆனாலும், துவக்க விழா அன்றும் கட்டணம் வசூலிக்கப் போவதாக, பாக்., அதிகாரிகள் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. நம் நாட்டிலிருந்து, பாக்., கில் உள்ள குருத்வாராவுக்கு செல்லும் பக்தர்க��், 'விசா' இன்றி பயணிக்க, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும், கட்டணம் வசூல் செய்வது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள, தர்பார் சாகிப் குருத்வாரா அருகே, பாக்., அரசு சார்பில், ஒரு நினைவுத் துாணும், ஒரு போர்டும் வைக்கப்பட்டுள்ளன. அந்த நினைவுத் துாணின் மேல் பகுதியில், கண்ணாடி கூண்டு அமைத்து, அதற்குள், சிறிய வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள போர்டில், அதுகுறித்த விபரம் எழுதப்பட்டுள்ளது. அதில், 'கடந்த, 1971ல், தர்பார் சாகிப் குருத்வாராவை அடியோடு அழிக்கும் வகையில், இந்திய விமானப் படை, இந்த வெடி குண்டை வீசியது.\nஇறைவன் அருளால், குருத்வாராவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என, விஷமத்தனமாக எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில், காலிஸ்தான் பயங்கரவாதியான, மறைந்த பிந்தரன்வாலேயின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள், குருத்வாரா அருகே ஒட்டப்பட்டிருந்தன. தற்போது, இந்த சர்ச்சைக்குரிய நினைவுத்துாண் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமஹா., முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு(9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை ���ாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஹா., முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pirpagal.com/author/pirpagal/", "date_download": "2020-09-27T09:53:46Z", "digest": "sha1:DBSMRJCXGVU54HZIX6E6MB2ANJFVO5FQ", "length": 11185, "nlines": 96, "source_domain": "www.pirpagal.com", "title": "பிற்பகல், Author at பிற்பகல்", "raw_content": "\nபாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு டாக்டர் பால் தினகரன் இரங்கல்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 26, 2020 0\nபிலபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலையின் வேந்தருமான டாக்டர் பால் தினகரன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:...\nஎஸ்.பி.பிக்கு வித்தியாசமான முறையில் இரங்கல்\n��மிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 26, 2020 0\nபாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மெழுகுவர்த்தியில் அவர் பாடிய அஞ்சலி...அஞ்சலி என்ற பாடல் வரிகளை பொறித்தும் மைக்கில் எஸ்.பி.பி பெயரை பொறித்தும் கோவை சமூக ஆர்வலர் யு.எம்.டி.ராஜா வித்தியாசமான முறையில் தனது...\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 26, 2020 0\nவிடுதலை களம், தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு முன் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் படத்திற்கு விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தெலுங்கு...\nசட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 26, 2020 0\nகோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன்,...\nஎதிரிகளை எதிர்கொள்கிற வல்லமை நம்மிடம் இருக்கிறது\nதலையங்கம் பிற்பகல் - செப்டம்பர் 26, 2020 0\nலடாக் எல்லையில் இந்திய பகுதியில் சுமார் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியையும் பாகிஸ்தான் மூலம் தன்னுடன் இணைத்திருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தின்...\n25 ஆண்டுக்குப்பின், தமிழ் பத்திரிகைக்கு வாய்ப்பு:ஐ.என்.எஸ்., தலைவராக இல.ஆதிமூலம் தேர்வு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 25, 2020 0\nஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், ‘இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்’ தலைவராக,‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளரும், தினமலர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப இயக்குனருமான ஆதிமூலம் லட்சுமிபதி ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.அகில இந்திய அளவில்,800...\nஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய ராஜஸ்தான் காஸ்மோ கிளப் ‘ஸ்மைல் ஸ்டோர்ஸ்’ திறப்பு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 25, 2020 0\nராஜஸ்தான் காஸ்மோ கிளப் தனது முதல் சங்கிலித் தொடர் கடையை “ஸ்மைல் ஸ்டோர்” என்ற பெய ரில் சென்னையில் திறந் துள்ளது. முதன்மை விருந்தினராக சென்னை மாநகர காவல் ஆணையர்...\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 25, 2020 0\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்,சேத்தூரில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nடி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்திற்குஒரு லட்சம் முகக்கவசங்கள் நன்கொடைஅங்குக் ஜென் சென்டர் வழங்கியது\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2020 0\nதென் கொரியாவைச் சேர்ந்த, மடாதிபதி சுபுல்சுனிம் தலைமையில் செயல்பட்டு வரும் பிரபலமான சமூக நல அமைப்பான அங்குக் ஜென் சென்டர், இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான...\nகோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி\nபிற்பகல் - செப்டம்பர் 7, 2020 0\nகோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் உறுப்பினராக, தமிழக ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சிக்குழு உறுப்பினராக...\n4 முக கவசம், சானிடைசர், தொப்பி அடங்கியது: மெக்கானிக்குகள் 70 ஆயிரம் பேருக்கு ‘சுரக்ஷா கிட்’ வழங்கிய வால்வோலின்\nபிற்பகல் - ஆகஸ்ட் 19, 2020 0\nபிரீமியம் பிராண்டட் லூப்ரிகண்டுகள் மற்றும் வாகன சேவைகளின் உலகளாவிய முன்னணி சப்ளையரான வால்வோலின் கியூமின்ஸ் நிறுவனம், மெக்கானிக்குகளின் நலன் கருதி அவர்களுக்கு ‘சுரக்ஷா கிட்’ வழங்குவதை செயல்படுத்தி வருகிறது. இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=30410079", "date_download": "2020-09-27T10:58:28Z", "digest": "sha1:3CKJD54VC4FOGML55L6GIWUGXMJKHDVN", "length": 46840, "nlines": 1179, "source_domain": "old.thinnai.com", "title": "‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள் | திண்ணை", "raw_content": "\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nநீள் நெடும் நகங்களும் அல்ல.\nமஞ்சள் பூசிய சிவப்பு நிறம்\n‘டிக் டிக் டிக்… ‘ களின்\nமண்ணில் வந்து நான் விழுந்த போது\nஆவி போன ஒரு உடலின்\nகட்டு தளர்ந்தது போல் இருந்தாலும்\nகூரிய ஆணி அடிக்கப்பட்டது போல்\nஉயிரற்ற ‘ஜீவ அப்பங்களையும் ‘\nபெருகி வரும் அந்த காட்டாற்றில்\nஉங்கள் வேர்வை ஊறும் உடல்.\nஅது என்ன ‘பீட்ஸாவா ‘ \nஇது ஒரு கவித��யின் மொழிபெயர்ப்பு அல்ல.\nஇது ஒரு கவிதையின் கவிதை.\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_4.html", "date_download": "2020-09-27T09:13:05Z", "digest": "sha1:PSYSPIVLYSJSEKKNZTM35DUVEU4CFQYS", "length": 11696, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குழந்தை உயிரிழந்தமைக்கு ஷாபியே காரணம் : ரத்ன தேரர் முறைப்பாடு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகுழந்தை உயிரிழந்தமைக்கு ஷாபியே காரணம் : ரத்ன தேரர் முறைப்பாடு\nகுழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரர் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.\nபொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,\nகருத்தடை விவகாரம் தொடர்பில் ஷாபிக்கு எதிராக 900 க்கும் அதிகமான சிங்கள தாய்மார் முறைப்பாடு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஷாபி குற்றம் புரிந்தவர் என்று தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என குற்றப்பபுலனய்வு பிரிவினர் கூறியுள்ளதுடன், அவரை குற்றமற்றவராக சித்திரிக்கின்றனர்.\nஇந்நிலையில் மாலினி என்ற தாயொருவர் சில வருடங்களுக்கு முன்னர் தனது குழந்தைக்கு நேர்ந்த அநியாயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளார். ஆயினும் அவ்விடயம் தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.\nகுழந்தை பிறந்தவுடன், நன்றாக பால் அருந்தியுள்ளது. பின்னர் குழந்தைக்கு இதயநோய் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் சாதாரண வார்ட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது. அந்த குழந்தையின் கால்களில் வெட்டுக்காயம் காணப்படுகின்றது. இது தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.\nஎனினும் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துளோம். பொலிசாரிடத்தில் சென்றால் அவர்கள் இந்த முறைப்பாட்டை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் தான் நாம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம்.\nவைத்தியர் ஷாபியின் மீது மனித கொலை தொடர்பான குற்றச்சாட்டையே நாம் முன்வைத்துள்ளோம். ஆகவே இந்த குழந்தையின் காலில் உள்ள வெட்டுக்காயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இரண்டு விடயங்கள் மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅதில் எழுந்துள்ள சந்தேகத்தின் நிமித்தமே இம் முறைப்பாட்டை அளித்துள்ளளோம்.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மீண்டும் குழந்தைப்பேறும் அற்றுப்போயுள்ளது.\nஎனவே அவருடைய குழந்தையின் மரணம் இயற்கை மரணமாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே தான் முறைப்பாடு அளித்துள்ளோம். இது தொடர்பில்தகுந்த விசாரணைகளை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொள்ளும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுழந்தை உயிரிழந்தமைக்கு ஷாபியே காரணம் : ரத்ன தேரர் முறைப்பாடு Reviewed by NEWS on September 04, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமருத்துவர் ஷாபி விவகாரம் பாராளுமன்றத்தில் ஆவேசப்பட்டு அடங்கிய அலி சப்ரி; சபையில் சலசலப்பு\nமகப்பேற்று மருத்துவர் ஷாபியின் மீதான தற்போதைய விசாரணைகள் தொடர்பில் எழப்பட்ட கேள்விகளினால் நாடாளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. ...\nISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nதேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள்...\nகட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடிவு.\nகட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்...\nவசீம் தாஜுதீன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜ���தீன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் உயிரோடில்லாத நிலையில் அவ்வழக்கை மேலும் தொடர முடியாது என தீர்ப்பளித...\nவாகன விபத்தில் சிக்கிய அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-09-27T11:08:44Z", "digest": "sha1:G7CVYIRYN63BHXYWG64YC62ZQUVP3LUZ", "length": 5162, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் - பிரதமர் சந்திப்பு - EPDP NEWS", "raw_content": "\nபொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு\nபொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பற்றீசியா ஸ்கொட்லாண்டுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.\nநியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது பொதுநலவாய ஒன்றியத்தின் சட்ட ஆலோசகர் றோஸ்மேரி கடோகன் (Rosemarie Cadogan) மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதிச் செயலாளர் டியோடற் மகாராஜா (Deodat Maharaj)ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇந்த கலந்துரையாடலின் போது பொதுநலவாய ஒன்றியத்தின் நாடுகள் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.\n99 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்\nஎம்.ஐ-17 உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு ரஷ்யாவிடம் இலங்கை பேச்சு\nபதில் பிரதம நீதியரசராக கே. சிசிர டி அபுறூ சத்தியப்பிரமாணம்\nமண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=31146", "date_download": "2020-09-27T11:20:12Z", "digest": "sha1:V3FXMV5NEYNCFPDDS5Y723DRR653D27L", "length": 11506, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Paleo Diet: Aadhi Manithan Unavumurai - பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை) » Buy tamil book Paleo Diet: Aadhi Manithan Unavumurai online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : நியாண்டர் செல்வன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமனித மனம் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்) புற்றுநோய்களை வெல்வோம் (புற்று நோய்களுக்கு சிறந்த சித்த மருத்துவம்)\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை\nஏனென்றால் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் தவறானவை மட்டுமல்ல, நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாகரிகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாசாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆதி மனிதனின் உணவு வழக்கத்துக்குத் திரும்பவேண்டும்.\nஆம், உங்களுக்குத் தேவை உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற நம்பகமான, அறிவியல்பூர்வமான பேலியோ டயட். கொழுப்பு, எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கிவைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்குதடையின்றி உட்கொள்ளலாம். அதே சமயம், ஆரோக்கியமானது, சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி நீங்கள் ஒதுக்கி வைக்கவேண்டும்.\nஇந்த பேலியோ டயட்டுக்கு நீங்கள் மாறுவதன்மூலம், உடல் எடையைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும்.\nஉலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தகுந்த பி���்னணியுடன் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன்.\nஃபேஸ்புக்கில் பல்லாயிரம் பேரால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டுவரும் வெற்றிகரமான டயட் முறை இது.\nஇந்த நூல் பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை), நியாண்டர் செல்வன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபுற்றுநோய்களை வெல்வோம் (புற்று நோய்களுக்கு சிறந்த சித்த மருத்துவம்)\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nபுற்றுநோய் சிகிச்சையில் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்கு\nமூலநோய்க்கு இயற்கை மருத்துவம் - Moolanoikku Iyarkai Maruthuvam\nமலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம் - Malar Maruthuvam Nam Nalam Maruthuvam\nபுற்று நோய் சித்த மருத்துவப் பயணம் 1\nமன இறுக்கம் (டென்ஷன்) நீங்க சிறந்த வழிகள்\nவெள்ளைச் சர்க்கரையும் சர்க்கரை நோயும் - Vellai Sarkaraiyum Sarkarai Noyum\nசமைக்காத சத்துள்ள உணவுகள் - Samaikatha Sathulla Unavugal\nகாசநோயும் ஹோமியோ மருத்துவமும் - Kaasanoyum Homeo Maruthuvamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo\n2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku\nஅன்புள்ள ஜீவா - Anbulla Jeeva\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nமாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez\nசிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-27T11:03:38Z", "digest": "sha1:KW2YOX7V6TRAVXADLA2YWHJWCHYLOU6V", "length": 4049, "nlines": 47, "source_domain": "www.visai.in", "title": "தமிழ்நாடு – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகாவிரி நதி நீர் உரிமை சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்\nShareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா என்று ��ினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...\nShareஉலகின் முதல் மாநகராட்சி இலண்டன் தோற்றுவிக்கபட்ட பின் இரண்டாவதாக துவக்கப்பட்ட மாநகராட்சியும் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்று பெருமையை கொண்ட Corporation of Madras என்று அழைக்கப்படும் இன்றைய சென்னை மாநகராட்சி. 1688 ஆண்டு செப்டம்பர் 29 அன்று சென்னை நகராண்மைக் கழகம் என்ற பெயரிலும், இந்திய விடுதலைக்கு பின் Corporation of Madras என்ற ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itntamil.co/tamil/category/cinema", "date_download": "2020-09-27T09:54:24Z", "digest": "sha1:LVRQHJPXZWHK6LRAIAH5ECZQGVJQHUE6", "length": 13335, "nlines": 114, "source_domain": "itntamil.co", "title": "சினிமா – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\nபலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n SPB உடனான நினைவலைகளை பகிர்ந்த குமார் சங்ககாரா..\nஅஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய், அவரே கூறிய தகவல்….\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும்…\nதன்னுடைய பெயரை பயன்படுத்த���ம் எவரையும் நம்பவேண்டாம்.. நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை\nதமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் என்றால் அது அஜித் குமார் தான். அவர் எந்த விதமான சமுக வலைத்தளங்களிலும் அதிகாரபூர்வ கணக்கு வைத்திருக்கவில்லை. மேலும் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை, மீடியாக்களுக்கு பேட்டிகள்…\nவிஜய் மடியில் வைத்து சாப்பிடும் அந்த குழந்தை யார் என்று தெரியுமா\nதமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற பெயரோடு நுழைந்தாலும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜய். ஆரம்ப கட்டத்தில் செய்த கடின உழைப்பிற்கு இப்போது பலன் அனுபவிக்கிறார் என்றே கூறலாம். படப்பிடிப்புகள் எதுவும்…\nகோவாவில் ஜாலியாக இருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகாதலனுடன் கடலுக்கடியில் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை; வாயடைத்துபோன ரசிகர்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலின் மூலம் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் சரண்யா. அதனை தொடர்ந்து சின்னத்திரையில் களமிறங்கிய சரண்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள்…\nமாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்,..\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை…\nமார்டனாக மாறிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் புது லுக்கில் தெறிக்க விடும் புகைப்படம்… ஒரே…\nஅனைவருக்கும் வில்லன் நடிகராக பரிச்சயமான நடிகர் மன்சூர் அலிகான் இப்பொழுது கலக்கலான போட்டோஷூட் செய்துள்ளார். விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், குலேபகாவலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை சிறந்த நகைச்சுவை நடிகராக…\nநடிகர் லிவிங்ஸ்டன் மகளா இப்படி கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்…\nதமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரின் ம���ள் ஜோவிதா தற்போது நடிகையாக மாறியுள்ளார். இவரின் அறிமுகப்படமான 'கலாசல்'…\nகாமெடி நடிகர் வடிவேலுவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்…\n நீ பண்ற அசிங்கம் அவங்க வாழ்க்கையும் சேர்த்து பாதிக்கும்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ரசிகர்களின் மனதில் பசை போல் ஒட்டிக்கொண்ட லொஸ்லியாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு ஆர்மி எல்லாம் வைத்து கொண்டாடி வந்தனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில்…\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\n அதுல இவ்ளோ சத்து இருக்கு\nஎஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2018-suzuki-jimny-vs-mahindra-thar-crde-specifications-features-comparison-22176.htm", "date_download": "2020-09-27T11:27:59Z", "digest": "sha1:FZ6UR57CE4K5VDV4AA7LEPPDOJNF3RR6", "length": 19096, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "2018 Suzuki Jimny vs Mahindra Thar CRDe: Specifications & Features Comparison | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்Mahindra Thar CRDe: Specifications & போட்டியாக 2018 Suzuki Jimny அம்சங்கள் ஒப்பீடு\nமாருதி சுசூகி 2018 ம் ஆண்டு ஜிம்னி இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டால், சிறிய SUV மாருதி ஜிப்சிவை மாற்றும், இது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக முக்கிய மாற்றங்கள் இல்லாமல் இல்லாமல் 2020 ஆம் ஆண்டில் மிகவும் கடுமையான விபத்து பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் கட்டவிழ்த்துவிடப்படும். ஏற்கனவே ஜிம்னி உடன் ஒப்பிடுகையில் ஜிப்சி, விரைவில் அதன் ஓய்வுபெறுவதற்கான வாய்ப்பினைப் பெறும் மஹிந்திரா தார் என்று கூறப்படும் எச்.ஆர்.ஓ.விக்கு எதிராக வரவிருக்கும் எஸ்.யூ.வி. தார் ஒரு மலிவு மண் பிளகருக்காகத் தேடும் மக்களுக்காக வாகனமாகிவிட்டது. எனவே, நாம் உதவ முடியாது ஆனால் அதை ஜிம்னிக்கு எதிராக அதனுடன் ஒப்பிடலாம்.\nமேலே உள்ள அட்டவணையில் இருந்து, ஒவ்வொரு பரிமாணத்திலும் ஜிம்மியை வ��ட தர் பெரியது என்பது தெளிவு. இதன் விளைவாக, தார் உள்ளே மேலும் இடம் உள்ளது. ஜிம்னி நான்கு பெரியவர்கள் இருக்க முடியும் போது, தார் ஆறு வரை இருக்க முடியும்.\nமுன்னதாகவே, சுசூகி ஜிம்னி ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. மஹிந்திராவின் 2.5 லிட்டர் சி.ஆர்.டி. அலகு - டீசல் மோட்டார் மட்டுமே டீசல் மோட்டார் மூலம் வழங்கப்படுகிறது. ஜிம்மை விட Thar டீசல் இயந்திரம் குறிப்பிடத்தக்க வகையில் பெரியதாக இருந்தாலும், இது 3PS அதிக சக்தி மற்றும் 117Nm கூடுதல் முறுக்கு உற்பத்தி செய்கிறது.\nஎனினும், கூடுதல் சக்தி மற்றும் முறுக்கு ஜிம்னை விட தார் மேலும் திறன் செய்ய முடியாது என்று. ஏனெனில் ஜிம்னி 89.87PS / டன்னின் சிறந்த சக்தி-க்கு-எடை விகிதமான Thar 64.07PS / டன் க்கு எதிராக உள்ளது. எண்கள் தங்களைப் பற்றி பேசுகின்றனவா, இல்லையா\nமேலும் படிக்க: 2018 சுசூகி ஜிம்மி Vs ஜீப் துரோகி: குறிப்புகள் & அம்சங்கள் ஒப்பீடு\nஜிம்னி தரநிலை அனுமதி மற்றும் புறப்படும் கோணத்தின் அடிப்படையில் தார் சி.ஆர்.டி.வைவிட சிறந்தது. தார், எனினும், ஒரு சிறந்த அணுகுமுறை கோணம் உள்ளது.\nஅது இனிய சாலை தொழில்நுட்பத்திற்கு வரும் போது, இரண்டு SUV களும் மறுபிறப்பு பந்து-டைல் ஸ்டீரிங், குறைந்த-வரம்பில் கியர்பாக்ஸ் மற்றும் 4WD ஐ மாற்றுவதைப் பெறும் போது சமமாக பொருத்தப்பட்டுள்ளன. SUV களும் இருவகைகளை பூட்டுகின்றன, ஆனால் தார் ஒரு இயந்திரம் ஒன்றைக் கொண்டிருப்பதால், ஜிம்னி பிரேக் LSD இழுவைக் கட்டுப்பாட்டு அழைப்பதை சுமிக்கு அழைக்கிறார் - இலவச சுழல் சக்கரங்களிலிருந்து மின்சாரம் வெட்டுகிறது மற்றும் இழுவை மூலம் சக்கரங்களுக்கு அது வழிநடத்துகிறது.\nசுசூகி ஜிம்னி ஆபரீஸ் வெளிப்படுத்தப்பட்டது: டெசல் எம்டிஸ், அலாய்ஸ் & மேலும்\nதார் மிகவும் அரிதாகவே பொருத்தப்பட்டிருக்கிறது. இது EBD (எலக்ட்ரானிக் பிரேக்ஃபோஸ் விநியோகம்) உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை இழக்கக்கூடும். மறுபுறம், ஜிம்மி இந்த முன் முழங்கால்களுக்கு நிரம்பியுள்ளார். சுஸுகி SUV ஆறு ஏர்பேக்குகள் (இரட்டை முன், திரை மற்றும் முன் பக்க), ஈபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பிரேக் உதவி, ஈஎஸ்பி (மின்னணு உறுதிப்பாட்டு திட்டம்), TC (இழுவை கட்டுப்பாட்டு), மலை ஏவுதல் உதவி, மலை வம்சாவளியை கட்டுப்பாடு, தன்னாட்சி அவசர பிரேக்கிங் மற்றும் லேன் புறப்பாடு எச்சரிக்கை. எல்இடி டிஎல்எல் (பகல்நேர இயங்கும் விளக்குகள்), தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, மிகுதி-தொடக்கம் தொடக்க மற்றும் ஆப்பிள் கார்லீயுடன் 7 இன்ச் ஸ்மார்ட் பேக் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் எல்இடி ஹெட்லேம்ப்களை வழங்குகின்றன.\n2018 சுசூகி ஜிம்மி டி ட்ரூ ஆஃப் ரோடரை உருவாக்கும் 5 அம்சங்கள்\nமஹிந்திரா சி.ஆர்.டி., 9.24 லட்சம் ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாருதி ஜிபிஸிக்கு ரூ .3 லட்சம். ஜிம்னி அறிமுகப்படுத்தியிருந்தால், ஜிப்சிக்கு 1.5 லட்சம் வரை பிரீமியம் ஈட்டும் என எதிர்பார்க்கிறோம். ரூ. 8 லட்சம் மதிப்பீட்டைக் கணக்கிட வேண்டும்.\nவரவிருக்கும் BNVSAP (பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம்) விபத்து சோதனை விதிமுறைகளின் பின்னர் விரைவில் மஹிந்திரா தார் ஓய்வு பெறவுள்ளார். மஹிந்திரா இதை நவீன பதிப்போடு மாற்றத் திட்டமிட்டால், நகர்ப்புற சூழலுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இது அதன் விலையையும் கணிசமாக அதிகரிக்கும். இதேபோல், மாருதி சுஸுகி அதன் விலையை காப்பாற்றுவதற்காக ஜிம்ய் சர்வதேச சந்தையில் உள்ள சில அம்சங்களை எடுத்துக் கொள்ள எதிர்பார்க்கிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள இருவரும் கார்கள் விற்பனை செய்தால், அது அடுத்த தலைமுறை தார் தாங்கிக்கொள்ளும் திறனை இன்னும் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.\nஜிம்னி மற்றும் தார் கழுத்து மற்றும் கழுத்து என்று சாலை-திறன் மற்றும் ஜிம்னி தினமும் பயன்படுத்தும் ஒரு சிறந்த வாகனம் தோன்றுகிறது என்று உண்மையில், நாம் அது மஹிந்திரா ஒரு விளிம்பில் உள்ளது என்று உண்மையில் கொடுக்கப்பட்ட. இருப்பினும், மஹிந்திரா அடுத்த தலைமுறை தார் அறிமுகப்படுத்திய பின்னரே நிச்சயம் உறுதியாக சொல்ல முடியும்.\nமேலும் வாசிக்க: புதிய சுசூகி ஜிம்மை மஹிந்திரா தார் கவலைப்பட வேண்டும் என்று எல்லாம் உள்ளது\nமேலும் வாசிக்க: தார் டீசல்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பி���்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ\nபோர்டு இண்டோவர் ஸ்போர்ட் edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/e-class-all-terrain/variants.htm", "date_download": "2020-09-27T09:18:48Z", "digest": "sha1:XZKP7RFLLBOPKUBIWXOSFUJTJP3GPKKC", "length": 8889, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain மாறுபாடுகள் - கண்டுபிடி மெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain டீசல் மாதிரிகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrainவகைகள்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain மாறுபாடுகள் விலை பட்டியல்\nஇ-கிளாஸ் all-terrain இ 220 டி1950 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 12.6 கேஎம்பிஎல் Rs.77.25 லட்சம்*\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand மெர்சிடீஸ் இ-கிளாஸ் All-Terrain கார்கள் in\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain இ 220 டி\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain இ 220 டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் இ-கிளாஸ் ஆல்-டிரெயின் ஒப்பீடு\nஜிஎல்எஸ் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nஆர்எக்ஸ் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nஎப் டைப் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\n7 சீரிஸ் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக இ-கிளாஸ் ஆல்-டிரெயின்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇ-கிளாஸ் all-terrain top மாடல்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமு�� எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/13/killed.html", "date_download": "2020-09-27T09:50:58Z", "digest": "sha1:OGLDN4QC36TV2YAKYHTKCHHAGCEHA6OM", "length": 14175, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனால் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 | veerappan has killed 140 people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nகர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்\nSports தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே... டிரெய்னிங் இன்னும் வேணுமோ\nFinance செப்டம்பர் 21 - 25 நான்காவது வாரத்தில் 2.5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள் விவரம்\nMovies லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nAutomobiles வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையாகி சாதனை..\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனால் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 140\nவீர��்பனால் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆகும். இத் தகவலை தமிழக முன்னாள் டி.ஜி.பி.வால்டர் தேவாரம் தெரிவித்தார்.\nஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் தேவாரம் கூறுகையில்,\nவீரப்பன் இதுவரை 140 பேரை கொலை செய்துள்ளான். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 100 பேர். நாங்கள்(சிறப்பு அதிரடிப் படை) வீரப்பன் கூட்டாளிகள் 58 பேரை சுட்டுக் கொன்றோம்.\nபலரை கைது செய்தோம். இதில் போலீசார் தரப்பிலும் உயிர்ப் பலி ஏற்பட்டிருக்கிறது.\n1993ம் ஆண்டில் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படையுடன் நானும் காட்டுக்குச் சென்றேன். அப்போதுவீரப்பனுடன் 150 பேர் இருந்தனர். சிறப்பு அதிரடிப் படையின் கடும் நடவடிக்கை காரணமாக வீரப்பனின்கூட்டாளிகளின் எணணிக்கை 5 ஆகக் குறைந்தது.\nஇந் நிலையில் தான் கர்நாடக வனத்துறையினரைக் கடத்தி பணம் கேட்டான் வீரப்பன். இப்போது கன்னட நடிகர்ராஜ்குமாரை கடத்திச் சென்றுள்ளான்.\nநாங்கள் காட்டில் இருந்தபோது வீரப்பனின் பலத்தை குறைக்க கடுமையாக முயற்சிகளில் இறங்கினோம். முதலில்கர்நாடக மாநிலத்தில் தான் வீரப்பனின் குற்றச் செயல்கள் இருந்தன.\nவீரப்பன் தான் கடத்தியவர்களை ஒன்றும் செய்ய மாட்டான். விரைவில் ராஜ்குமாரையும் விடுதலை செய்வான்.இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வீரப்பன சரணடைவதாக அறிவித்தது, நம்மை ஏமாற்றி தனது ஆள் பலத்தைபெருக்கிக் கொள்வதற்காகத் தான்.\nஅவனை நாம் நம்பியதால் இன்று பலரை தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டான்.\nவீரப்பனுக்கு கூட்டாளிகள் சேரும்போதெல்லாம் அவனுடைய பலம் அதிகமாகிவிடும். வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது. நமது அரசியல் சட்டத்தில் அதற்கு இடமே இல்லை.\nஅவன் சரணடைந்தாலும் கூட அவன் மீது வழக்குகள் தொடரப்பட வேண்டும். நிச்சயமாக அவனுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும். அதன் பின்னர் வேண்டுமானால் அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதிகுறைக்கலாம்.\nஇதை விட்டுவிட்டு அவனுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத் தொடருவார்கள். நீதிமன்றத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவே பதில் வரும். இதுவீரப்பனுக்கும் நன்றாகவே தெரியும்.\nஅவன் சரணடைவதாகக் கூறுவது நம்மை ஏமாற்றுவதற்காகத் தான். தமிழர்களுக்கு ஆதரவாக அவன் கோரிக்கைவிடுப்��து ஆச்சரியமாக உள்ளது. அவனால் கொல்லப்பட்டவர்களில் 100 பேர் தமிழர்கள்.\nராஜ்குமாரை விடுதலை செய்த பின் வீரப்பனை பிடிக்கும் வேட்டையில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும்.\nவீரப்பனுக்கும் தமிழ்நாடு விடுதலைப் படைக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/08/murder.html", "date_download": "2020-09-27T10:11:51Z", "digest": "sha1:CME4PJG276Q24L34ZJH2GBX2TPTGCEAA", "length": 14828, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொட்டும் மழையில் 2 கொலைகள் | double murder in chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nகர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்\nSports டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக \"இன்ஜினியர்\"\nAutomobiles சுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ வெ\nFinance மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nMovies லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவ��ண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொட்டும் மழையில் 2 கொலைகள்\nமதுராந்தகம் அருகே சென்னையைச் சேர்ந்த இரண்டு ரவுடிகள் பட்டப்பகலில், கொட்டும் மழையில் பயங்கரமாகபடுகொலை செய்யப்பட்டனர்.\nசென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (35). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள்உள்ளனர். சமீபத்தில் கோடம்பாக்கத்தில் குமார் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்ாகராயப்பேட்டை குமாரை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.\nதனது நண்பனான ரவுடி வடிவு என்பவரின் ஆலோசனைப்படி, வடிவின் சொந்த ஊரான மதுராந்தகம் அருகேஉள்ள வெண்ணாங்குபட்டு வேம்புலி கிராமத்திற்குச் சென்று தலைமறைவாக இருக்க முடிவு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஆளுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வேம்புலி கிராமத்திற்குப் புறப்பட்டனர். அவர்கள்கிளம்பியபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வேம்புலி கிராமத்தை நிெருங்கிய அவர்கள் அங்குள்ளஅம்மன் கோவில் அருகே வந்தபோது, திடீரென ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து நிறுத்தியது.\nபின்னர் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த குமார் அங்கேயே இறந்தார்.அதேபோல, ரவுடி வடிவையும் அக்கும்பல் பலமாக வெட்டியது. இதில் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு வடிவுஉட்கார்ந்த நிலையிலேயே இறந்தார்.\nஇந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்ததும் மதுராந்தகம் டி.எஸ்.பி. கருணாநிதி, சூணாம்பேடு போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nநாளை அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- வரிந்து கட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nமு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன... 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.\nதலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி\nபெரியார் சிலை அவமதிப்பு-ம��லும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்\nபாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்\nஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/06/tsunami.html", "date_download": "2020-09-27T09:57:09Z", "digest": "sha1:FRBOQQQ4R5CQBHUATF2EIKMWYKRSXYZM", "length": 14469, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுனாமி-காணாமல் போன சிறுவன் கிடைப்பானா? | New hope about a child missing after tsunami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா\nதிருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nலூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்\nதமிழிசையைப் போல ஆளுநராகிறாரா ஹெச். ராஜா\nகர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்\nSports தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே... டிரெய்னிங் இன்னும் வேணுமோ\nFinance செப்டம்பர் 21 - 25 நான்காவது வாரத்தில் 2.5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள் விவரம்\nMovies லக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nAutomobiles வாடிக்கையாளர்களின் பேராதரவில் மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி... 3 லட்ச யூனிட்கள் விற்பனையா���ி சாதனை..\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுனாமி-காணாமல் போன சிறுவன் கிடைப்பானா\nகடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடந்த சுனாமிதாக்குதலின்போது காணாமல் போன உதகை சிறுவன் தெல்ஹா குறித்த புதிய துப்புகிடைத்திருப்பதால் போலீஸாருக்கும், தெல்ஹாவின் உறவினர்களுக்கும் புதுநம்பிக்கை கிடைத்துள்ளது.\nஉதகையைச் சேர்ந்தவர் சபிபுல்லா. இவர் தனது மனைவி, இரண்டு மகன்களுடன்கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் சுற்றுலாமேற்கொண்டிருந்தார். 26ம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் சபிபுல்லாகுடும்பத்தினர் கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, உலகையேக் கலக்கிசுனாமி அலைத் தாக்குதல் நடந்தது.\nஇதில் சிக்கிய சபிபுல்லா, அவரது மனைவி, ஒரு மகன் ஆகியோர் பரிதாபமாகஇறந்தனர். அவர்களது காரில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த சபிபுல்லாவின் இன்னொருமகன் தெல்ஹா கடல் அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டான்.\nஅவன் உயிரிழந்திருக்கக் கூடும் என எண்ணிய சபிபுல்லாவின் உறவினர்கள் அவனதுஉடலைத் தேடி பார்த்தனர். கிடைக்காததால் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்பன்னீர் செல்வத்திடம் புகார் கொடுத்தனர்.\nதெல்ஹாவின் புகைப்படத்தைப் பார்த்த பன்னீர் செல்வம், இந்த சிறுவனை நான்தான்காரிலிருந்து மீட்டு அருகில் இருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்தேன் என்று கூறதெல்ஹா விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது.\nதெல்ஹா ஏதாவது ஆதரவற்ற சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றுகருதிய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் தெல்ஹாகுறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லலை.\nஇதையடுத்து சிறுவன் தெல்ஹா வெளிநாட்டுக்கு விற்கப்பட்டிருக்கக் கூடும் என்றுபோலீஸார் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்துவந்தது.\nதெல்ஹா தொடர்பாக எந்தவித துப்பும் கிடைக்காததால் போலீஸார்சோர்வடைந்திருந்தனர். இந் நிலையில் தெல்ஹாவைத் தேடி வந்த அவனதுஉறவினர்கள், சுனாமித் தாக்குதல் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களை வைத்துதீவிர ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது ஒரு புகைப்படத்தில் தெல்ஹா இருப்பது தெரியவந்தது.\nஒரு சிறுமியின் மடியில் தெல்ஹா மயங்கிய நலையில் கிடக்கிறான். அவனைப்பார்த்து அந்த சிறுமி கதறி அழுது கொண்டிருக்கிறார். அருகே இரண்டு பெண்கள்அமர்ந்து அழுது கொண்டிருக்கின்றனர்.\nஇதைப் பார்த்து புது நம்பிக்கை பெற்ற தெல்ஹாவின் உறவினர்கள், உடனடியாககடலூர் மாவட்ட காவல்துறையை அணுகி புகைப்படத்தைக் கொடுத்தனர்.\nபுகைப்படத்தைப் பார்த்த போலீஸாரும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணைநடத்த 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.\nசம்பந்தப்பட்ட இரு பெண்களையும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இன்னும் ஓரிரு நாட்களில் தெல்ஹா குறித்து தகவல் தெரிந்து விடும் எனபோலீஸாரும், உறவினர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388132", "date_download": "2020-09-27T10:32:49Z", "digest": "sha1:QIV4XTS74O7WII57NHBLBIGJYP4BRPZR", "length": 20221, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பள்ளியில் காந்தி புகைப்பட கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 2\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 2\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 5\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 2\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 30\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 39\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nஅரசு பள்ளியில் காந்தி புகைப்பட கண்காட்சி\nஓசூர்: ஓசூர் அருகே உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், காந்தி புகைப்பட கண்காட்சி நடந்தது. ஓசூர் அருகே உள்ள, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பா வரவேற்றார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் பொன்முடி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், காந்தியின் ந���ற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று புகைப்படங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், புத்தகங்கள், மாணவர்கள் வரைந்த, 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள், முக்கிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். காந்தியின் கொள்கையை பின்பற்றுவோம் என, கண்காட்சியை பார்வையிட்ட மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொன்மை மன்ற பொறுப்பாளர் சீனிவாசன், வரலாற்று மன்ற பொறுப்பாளர் ராஜாராம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணன், ஓசூர் மாவட்ட கல்வி உதவியாளர் பிரபாவதி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முனிராஜ், சந்திராரெட்டி, புத்திலிதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலாட்டரி சீட்டு விற்ற மூன்று பேர் கைது\nமுதல்வரின் சிறப்பு குறைதீர் நாளில் பெறப்பட்ட 13,474 மனுக்கள் ஏற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள��� கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாட்டரி சீட்டு விற்ற மூன்று பேர் கைது\nமுதல்வரின் சிறப்பு குறைதீர் நாளில் பெறப்பட்ட 13,474 மனுக்கள் ஏற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/27091928/1471446/Corona-Isolated-people-House-looted.vpf", "date_download": "2020-09-27T10:26:06Z", "digest": "sha1:ID6CEYFSMWTQZPGI4DTP5VAA4PHDZ4L4", "length": 10836, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா பாதித்தவரின் வீட்டில் திருட்டு - தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில், மர்மநபர்கள் கைவரிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா பாதித்தவரின் வீட்டில் திருட்டு - தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில், மர்மநபர்கள் கைவரிசை\nசெங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும், ஒரு லட்ச ரூ��ாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பழனி என்பவரது குடும்பத்திற்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் குடும்பத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட அவரது வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\n\"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது\" - உதயநிதி ஸ்டாலின்\nபெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n\"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nவிவசாயிக மசோதாக்கள் விவகாரம்: \"நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\" - கமல்ஹாசன் எச்சரிக்கை\nவிவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீத�� மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பு : \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" - வைகோ கண்டனம்\nதிருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளார்.\n\"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்\" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nதிருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/eezham/page/31", "date_download": "2020-09-27T09:53:38Z", "digest": "sha1:R23U43REHE5MFDM42WQAZHXUE3Q2SFHE", "length": 10997, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈழம் – Page 31 – தமிழ் வலை", "raw_content": "\nநான் பொதுவானவன், தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை–யாழ் முதல்வர் அதிரடி\nஆகத்து 17 அன்று இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுகிறது. வடமுதல்வராக இருக்கும் விக்னேசுவரன், இந்தத் தேர்தலில் யாருக்காகவும் வாக்குக்...\nபோர்க்காலக் கொடுமைகளின் உண்மை கண்டறியப்பட உறுதியாகப் பாடுபடுவோம்- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு\nஆகத்து 17 -2015 அன்று நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்...\nகூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கூடாது — அமைச்சர் ஐங்கரநேசன் கண்டிப்பு\nதொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண...\nதனித்தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டும்–உலகநாடுகளிடம் காசிஆனந்தன் கோரிக்கை\nஈழம் குறித்த அடுத்தக் கட்ட செயற்பாடு குறித்து தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் -கவிஞர் காசி. ஆனந்தன் தலைமையிலான இந்திய-ஈழத் தமிழர் நட்புறவு மய்யம் விடுத்துள்ள...\nயாழில் நண்டு பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்த இடத்தைத் தந்த தமிழ்க்குடும்பம்– வெளிநாட்டினர் வியப்பு.\nஊர்காவற்துறை தம்பாட்டியில் இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபாய் செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்...\nஇலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டும் என்று சொல்வதில் அர்த்தமில்லை- நடிகர் சத்யராஜ்\nஇயக்குநர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின்...\nஅணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்\nகாரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,...\nவாய் கிழியப் பேசும் சிங்கள அரசு இதற்கென்ன பதில் சொல்லும்\n2009 இறுதிப்போருக்குப் பிறகு தமிழ்மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக உலகுங்கும் சுற்றிச் சுற்றிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏதிலிகள் முகாம் இருப்பதை நியாயப்படுத்த சட்டங்கள் இருக்கலாம்....\nயாழில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி\nசுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில்...\nவிடுதலைப்புலிகள் எங்கள் இரத்தஉறவுகள்-மாவீரர்நாளில் அமைச்சர் பொ.ஐங்கரநே��ன்\nஎமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று...\nஜெயலலிதா 11 வழக்குகள் போட்டார் ஸ்டாலின் செய்நன்றி மறந்தவர் – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி\nஇராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி\nஇரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி – சன்ரைசர்ஸ் பரிதாபம்\nதாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்\nமு.க.ஸ்டாலின் கோரிக்கை முதல்வர் ஏற்பு – அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\nதமிழீழ ஆதரவு நிலையில் உறுதியாக இருந்தவர் எஸ்பிபி – தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ்வணக்கம்\nவிராட் கோலிக்கு 12 இலட்சம் அபராதம் – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி\nபீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globalrecordings.net/ta/program/38119", "date_download": "2020-09-27T11:21:53Z", "digest": "sha1:BVPKUG5V3D6WICWTI52DSQLKKQEZTP2Z", "length": 17714, "nlines": 170, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி 23-40, with English - Blackfoot: Siksika - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nமொழியின் பெயர்: Blackfoot: Siksika\nநிரலின் கால அளவு: 47:19\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (356KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (513KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (574KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (449KB)\nமுழ��� கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (352KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (374KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (442KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (382KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (385KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (432KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (558KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (299KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (638KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (593KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (560KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (442KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (558KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (626KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.7MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலு��் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kirukkal.com/category/america/", "date_download": "2020-09-27T10:43:54Z", "digest": "sha1:LNV6MFMNCDJ4HBNM6DAPFVYNHHFNALAU", "length": 67700, "nlines": 184, "source_domain": "kirukkal.com", "title": "அமெரிக்கா – kirukkal.com", "raw_content": "\nஅமெரிக்கா · இலக்கியம் · சியாட்டல் �� சியாட்டல் டைரி\nஇடம்: சியாட்டில். மணி: காலை ஆறேமுக்கால். கோவிலில் பட்டர் திருப்பாவை படித்த எல்லாரையும் முன்னே வந்து ஒரு அகல் விளக்கேற்ற சொல்கிறார். ஏற்றிய விளக்குகளை ஒரு தட்டில் வைத்து கருவறையில் எடுத்துப் போய் திரையிட்டுக் கொள்ள, ‘அசைந்தாடும் மயில்‘ பாடப்படுகிறது. பாடல் முடிந்தவுடன் ட்யூப்லைட்டுக்கள் அணைக்கப்பட, பிரகாரம் சற்றே இருட்டாகின்றது.\nகருவறையில் இருந்து மணி அடிக்கிறது. ஓம் நாரயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி என்று பட்டர் சமஸ்கிருதத்தில் காயத்ரி சொல்கிறார். சட்டென்று திரை விலக, கருவறையிலும் இருட்டு. முன்பு ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் ஆரத்தியாக பெருமாளுக்கு காட்டப்படுகிறது. அகல் விளக்குகள் சுடரொளியாக, சம்ஸ்கிருதம் நின்று கணீரென தமிழ்த் தொடங்க, எல்லோருமாய் ஒன்றாக திருப்பாவை 24 சொல்லத் தொடங்குகிறார்கள் –\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி\nபொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி\nபாதி பாசுரம் பாடிக் கொண்டிருக்கும் போதே அந்த இருட்டில் தெரிந்த ஆரத்தியின் சுடரொளியும், சுடர்கொடியின் தமிழும் தூக்கியடித்து ஏழாம் நூற்றாண்டில் போய் நான் விழ, ஆண்டாள் தெரிந்தாள். அவளோ கண்ணை மூடி கண்ணனை நினைத்து, பாதியில் நான் விட்ட திருப்பாவையை பாடிக் கொண்டே இன்னுமொரு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கோகுலத்தில் நிற்கிறாள்.\nகுன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்\nஅவளின் தமிழ் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் hallucinate செய்ய, நடப்பது என்ன என்று புரிவதற்குள், ஆரத்தியை கொண்டு வந்து பட்டர் “கண்ணுல ஒத்திக்கோங்கோ” என்கிறார். ‘எனை காணவில்லையே நேற்றோடு’ வினீத்தைப் போல் கைகளை சுட்டுக் கொண்டு 21ம் நூற்றாண்டுக்கு திரும்பினேன்.\nநம்மாழ்வார் சொன்ன அகலில் அகலும் அணுகில் அணுகும் புரிந்தது.\nஅமெரிக்கா · இன்னபிற · சியாட்டல் · பயாஸ்கோப்\nதற்போதெல்லாம் வெள்ளியன்று படம் வெளிவந்து எல்லா தியேட்டர்களையும் நிறைத்துக் கொள்ள தமிழுலகம் சனி, ஞாயிறுக்குள் பார்த்துவிட சினிமா விமர்சனம் என்ற வஸ்து தேவையில்லை எ��்றே தோன்றுகிறது. அதனால் விகடன் உட்பட எல்லா வாராந்திரிகளும் ஒரே நேரத்தில் மூன்று நான்கு படங்களுக்கு விமர்சனம் எழுதிவிடுகின்றன. படம் பார்க்க விமர்சனம் படித்ததெல்லாம் போய், படம் பார்த்து வந்து பொறுமையிருந்தால் பிறகு படிக்கிறார்கள் இல்லையென்றால் டுவிட்டரில் 140க்குள் எதையாவது எழுதி வைத்த பின் மறந்து போய் விடுகிறார்கள்.\nஇங்கே அமெரிக்காவின் கடைக்கோடியிலோ நிலைமை வேறு மாதிரி. இந்தப் படம் ஹிட்டைத் தவிர வேறொன்றும் ஆகாது என்ற காரெண்டி உள்ள படங்களை மட்டும் யாராவது எடுத்து தியேட்டரில் போட்டு விடுவார்கள். அதில் கூட அவ்வப்போது உத்தமபுத்திர தப்புக்கள் நடப்பதுண்டு. சில சமயம் இதற்கு ஏதிர்ப்பதமாக – ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு சனிக்கிழமையன்று ஒரே ஒரு ஷோ திரையிடப்பட்டது. அந்த மாதிரி ஒரு பிரமாதமான படத்தை நானும் பதினெட்டு பேரும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.\nஇந்தியாவில் இப்படி பல முறை தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டு. ஹே ராமின் முதல் நாள் மாலைக் காட்சிக்கு ஆபிஸில் சொல்லிவிட்டு போனேன். தேவியில் பாண்டு வாத்திய பேரிசை, ரசிக கண்மணிகளின் சரம், ஆங்காங்கே ”பத்து-நுப்பது பத்து-நுப்பது வாய்ங்க்கோ வாய்ங்க்கோ” ப்ளாக் டிக்கெட் ஆசாமிகளை கடந்து உள்ளே போனால் கமல் எதோ ஜட்கா வண்டியில் பவனி வந்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து சிலாகித்துப் போய் ஒரிரு வாரங்களுக்கு பின் நண்பர்களை பேசி சமாளித்து ஹேராம் பார்க்க கூட்டி வந்தேன். தேவி பாரடைஸ் தியேட்டரின் உள்ளே இருபத்தைந்து பேர், இருக்கிற மின்விசிறிகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள். இதே போல் உட்லாண்ட்ஸில் இருவர் படம் ரிலீஸ் ஆகிய மூன்று வாரங்களுக்கு பின் கல்லூரி நண்பர்களை கூட்டிப் போனேன். அடிக்காத குறை. எண்ணிப் பார்த்தால் கூட என்னையும் சேர்த்து முப்பது பேர். கூட்டம் இல்லாததால் படம் பார்த்துக் கொண்டிருந்த போது குளிர் அதிகமாகி பத்து டிக்கெட்டுகள் ஜகா. என் நண்பர்கள் ஆளுக்கு ஒரு மூலையாக தூங்கி போய்விட நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் பத்து இருபது நாட்களுக்கு படம் ஓடும். மற்ற ஊர்களில், அதாவது இந்த மாதிரி வடமேற்கு மூலையில் இருக்கும் சியாட்டலில் ஒரு ஷோ, மிஞ்சிப் போனால் நாலு ஷோ. அதுவும் இந்தியாவில் வந்த ���ரண்டு மூன்று வாரம் கழித்தே வரும். நான் பார்த்து விமர்சனம் எழுதுவதற்குள் அதைப் பற்றிய சுவாரசியம் குறைந்து போய்விடுகிறது. இதில் ஒரு நல்ல விஷயமும் அடக்கம், படம் வந்த முதல் நாளே கதையை விமர்சனத்தில் கோடிட்டு கூட காட்ட முடியாது. ஆனால் எல்லோரும் படம் பார்த்த பின்னர் விரிவாக உட்கார்ந்து அலசி ஆராயலாம். இதற்கேற்ற ஒரு சூழ்நிலை வேண்டும். அதுவும் தமிழில் ஆரோக்கியமாக இல்லையோ என்றே தோன்றுகிறது.\nதிரும்பவும் அமெரிக்காவுக்கு வரலாம். ஆக, இப்படி தியேட்டரில் வராத படங்களின் டிவிடி வந்தால் தான் படம் பார்க்க முடியும். படம் இந்தியாவில் வெளியான ஒரிரு வாரங்கள் கழித்து, ஸ்ருதிலயம் என்னும் ஒரு கம்பெனியின் டிவிடி வெளிவரும். அது அடாசு ப்ரிண்டாக இருக்க வாய்ப்புண்டு. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து லோட்டஸ் என்ற கம்பெனியின் பிரகாசமான டிவிடி வெளிவரும். இது எந்த அளவுக்கு ஒரிஜனல் டிவிடி என்ற கேள்விகளெல்லாம் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் இந்தியக் கடைகளில் டிவிடி, அதை உரசிப் பார்க்காமல் வாங்கி வந்து பார்த்து விடுவார்கள் அமெரிக்க தமிழர்கள்.\nSo we’ll live, And pray, and sing, and tell old tales, and laugh at gilded butterflies என்று ஷேக்ஸ்பியரின் கிங் லியர் சொல்லுவதாய் இருக்கும் வரிகளைப் போன்ற ஒரு கடைசிக் கவிதை முடிவு, ஆடுகளத்தில். கதாநாயகன் தன் காதலியுடன் ஒரு வழியாக தப்பித்து லாரியேறி ஊரை விட்டு போகும் காட்சியில் தெரிவது தான் வெற்றிமாறனின் வெற்றி. Everything gone wrong கதை. அதில் கடைசியில் யாருமே ஒன்றுமே செய்ய முடியாது என்ற பட்சத்தில் தப்பிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு, ரியலிஸ்டிக். ஆனாலும் கடைசிக் காட்சியில் அந்த லாரி கண்ணை விட்டு மறைந்து போக ஆலம் விழுதெல்லாம் தெரிகிறது. ஒருவேளை டைரக்டரின் டச்சோ என்னவோ\nஆ.களத்தை பற்றி பேசுவதற்கு முன், கிங் லியரை ஷேக்ஸ்பியரின் மிகத் திறமையான படைப்பு என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டார்கள். அந்த மாதிரி ஒரு ட்ராஜெடி முடிவை, பதினேழாம் நூற்றாண்டில் எதிர்கொள்வதற்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்திருக்கும். இன்னமும் எல்லா பெரிய நடிகர்களும் ஒரு முறையாவது கிங்லியராக நடிக்கும் வாய்ப்பிற்கு தவமிருக்கிறார்கள். தமிழில் கூட சமீபத்தில் அசல் என்ற படத்தில் கிங்லியரை கொஞ்சம் உல்டா அடித்திருந்தார்கள். க���.லியரில் அவருக்கு மூன்று பெண்கள், இங்கே ஆண்பிள்ளைகள். கடைப் பெண் கார்டெலியாவாக இங்கே அஜித் குமார். அசல் அசலல்ல.\nஆடுகளத்தின் கதை, ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட துரோகக் கதை. ஆனால் துரோகத்தின் சாத்தியக்கூறுகள் பலப்பல. எத்தனை முறை இப்படியான கதையைப் பார்த்தாலும்/படித்தாலும் ஒரு திடுக்கிடல் வரத்தான் செய்கிறது. அந்த பெரிய மனிதரை() துரோக உணர்ச்சி ஆக்கிரமிப்பதை, காமிரா சற்றும் விலகாது படம் பிடிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சகுனி சூழ்ச்சிகள் நடைப்பெற இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாத படி துரோகம் அறுவாளைத் தூக்கிக் கொண்டு அலைய, சீட்டு நுனி லயிப்பிற்கு குறைவில்லை. தனுஷும் அவர் கூட வரும் ’சாவல்’ பார்ட்டியும் நகமும் சதையும், கடைசியில் ரத்தமும் கொண்ட மனிதர்களாக வலம் வருகிறார்கள். உதாரணத்திற்கு தனுஷின் அம்மா, பேட்டைக்காரனின் மனைவி என பல ரியல்-லைப் காரெக்டர்கள்.\nவெற்றி மாறனின் இரண்டாவது படமும் அவரின் முதல் படத்தைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கிய பகுதி ஓரிரவில் நடக்கிறது, கதையின் கடைசியை முன்னமே கொஞ்சம் காட்டி விடுகிறார், பின்பு கதை ப்ளாஷ்பேக்கில் போகிறது, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது. இம்மாதிரியாக நான்-லீனியராக கதை சொல்வதில் சில நன்மை/தீமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலும் நல்ல வேலையாக இது சம்பந்தப்பட்ட குறை தெரியவில்லை. படத்தில் அந்தக் காதல் தேவையேயில்லை என்று தோன்றினாலும் அதில்லாமல் கல்லா கட்டுவது கடினம்.கடைசியாக டைட்டிலில் இந்தப் படம் எடுக்க உதவிய படங்கள் லிஸ்டில் தேவர் மகன் விருமாண்டி Babel எல்லாம் இருக்கிறது. புத்தகங்களில் கிரிகோரி ராபர்ட்ஸின் Shanthaaram மற்றும் Roots தென்படுகின்றன. இலக்கியம் படிப்பதன் அவசியம் ஆங்காங்கே படத்தில் தெரிகிறது.\n“நீ இந்தப் பையன லவ் பண்றியா இல்ல அவனையா” என்று கதாநாயகியை கேள்வி கேட்கும் போது இசைக்கும் அந்த ஜில்லிடும் தீம் மியூஸிக் பிரமாதம். ஜி.வி பிரகாஷ் எங்கிருந்து இன்ஸ்பயர் ஆனார் என்று சொல்லியிருக்கலாம். ஒத்த சொல்லால பாடல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு ஆட வைத்திருக்கிறது. கதர் ஜிப்பா ஜோல்னாப்பை வகையராவுக்கு பிடித்த மாதிரியும் டப்பா கட்டு கட்டும் லுங்கி மாம்ஸ்களுக்கும் பிடித்த மாதிரியும் படமெடுக்கும் வெற்றிமாறனுக்கும் விஷால் ப��த்வாஜுக்கும் வித்தியாசம் அதிகமில்லை.\nஅமெரிக்கா · இன்னபிற · உலகம் · மனிதர்கள்\nஎகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது.\nமக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை சற்றே மாற்றக் கூடியவை. நான்கு நாட்களுக்கு உலுலாக்காட்டியாக் போய்க் கொண்டிருந்த இந்த புரட்சி ஊர்வலங்களைப் பார்த்து அரசு பயந்து போய் விட்டது நன்றாக தெரிந்தது. அதற்கு பிறகு நடந்தது தான் பயங்கரம். யாரோ போய் கைரோவில் இருந்த சிறைச்சாலையை திறந்துவிட 17,000 கைதிகள் வெளியே தப்பி ஓட, பிடித்தது தீ. இந்த கைதிகளில் அரசு ’சந்தேகத்தின் பேரில்’ பிடித்துப் போட்ட நல்லவர்களும் அடக்கம். ஆக நல்லவர்களும் அல்லாதவர்களும் ஒரே நேரமாக வெளியே வர ஏற்கனவே இருந்த பதட்டம் அதிகமாகி ஒரே களேபாரம். புரட்சி செய்து கொண்டிருந்த மக்கள் கொஞ்சம் பேர் வீடு திரும்பி தத்தம் காலனிக்கு பாதுகாப்பாய் இருக்க மற்றவர்கள் இன்னமும் விடிய விடிய புரட்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.\nபுரட்சி நல்லதா கெட்டதா என்பதை அந்நாட்டவர்களிடம் விட்டு விடலாம். நம்நாட்டில் இம்மாதிரி ஏன் நடக்காது என்றாவது யோசித்துப் பார்க்கலாம். எகிப்தில் முபாரக் என்றொருவர் தான் இருக்கிறார். லஞ்சம் நம்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு தேசிய குணமாகியிருக்கும் இந்நாட்களில் யாரை எதிர்த்து புரட்சி செய்வோம் ப்ளாக் டிக்கெட்டில் இருந்து, ப்ளாடுக்கு பட்டா வாங்குவது, பம்பு தண்ணிக்கு குழாயை வீட்டுக்கு இழுப்பது, குழந்தைக்கு ஸ்கூல் டொனேஷன் என்று எல்லோரும் எதோ விதங்களில் கறைப்பட்டுப் போய் இருக்கிறோம். அப்படியே புரட்சி பண்ணுகிறோம் என்று ஜெமினி பிரிட்ஜுக்கு அடியில் போய் நின்று கோஷமிடும் போது, உண்மை நெருட திரும்பி வந்து விடுவோம். ஆக புரட்சியும் கூட உதவாதென்றால் என்றால், சிம்பிளாக, சுயேச்சையில் நிற்கும் ஐஐடி மாணவ��் யாருக்காவது ஓட்டாவது போட்டு கறை கழுவலாம்.\nஇத்தனை நாட்களாக சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ”எகிப்துல என்னாச்சு சார்” என்று கேட்பவர்களுக்கு எழுதிப் புரியவைக்கவே முடியாது. பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த எகிப்துப் புரட்சியில் ஈடுபட்டு முக்கிய அமைப்பாளர்களை இந்த சத்தமெல்லாம் ஓய்ந்து விட்ட போது, “அந்த நாட்கள் எப்படி இருந்தது” என்று கேட்டுப் பார்த்தால், “கருப்பாய் அடி வயிற்றை கவ்வுகிற பயமாய் இருந்தது” என்று சொல்லுவார்கள். வேலையிருக்குமா இருக்காதா, பாஸ் ஆவோமா மாட்டோமா என்ற நாட்கள் நமக்கும் நடந்திருக்கலாம், அப்போது நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டுப் பார்த்தாலும் இப்படித் தான் பதில் சொல்லுவோம். இதைத் தான், பெரும்பள்ளம் அல்லது Pit என்கிறார்கள்.\nஉங்கள் வேலையில் தினம் தினம் இம்மாதிரி தோன்றுகிறதா அமாம் என்றால் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரி அடிவயிற்று பயம் இல்லையென்றால் உங்களில் comfort zoneல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறந்த தலைமைப் பண்புள்ளவர்கள் மீண்டும் மீண்டும் இம்மாதிரி பெரும்பள்ளங்களைத் தேடிப்போய் விழுந்து, மீண்டும் மேலெழுந்து வருகிறார்கள். கேட்டால் சேலன்ஞ் என்கிறார்கள். கேள்விப்பட்டதுண்டா\nசமீபத்தில் Validation என்றொரு குறும்படம் பார்த்தேன். இம்மாதிரி கட்டிப்புடி வைத்தியங்களுக்கு நாமெல்லோரும் ஏங்குகிறோம். இதுவும் ஒரு சிறந்த தலைமைப் பண்பு தான் என்று தோன்றுகிறது. பதினாறு நிமிடங்களும் பார்க்க முடியவிட்டாலும் முதலிரண்டு நிமிடங்களையாவது பார்த்து விடுங்கள்.\n10 000 000 000 மிருகங்கள். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு பத்து பில்லியன் மிருகங்கள் உண்பதற்காக கொல்லப்படுகின்றன. இவைகளில் வான்கோழி, கோழிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது பில்லியன். மாடுகள் கிட்டத்தட்ட 33 மில்லியன்கள். அதாவது மூன்று கோடியே முப்பது லட்சம்.\nFast Food Nation எனும் புத்தகத்தில் இம்மாதிரி உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மிருகங்களை எப்படி கொல்லுகிறார்கள் என்று படித்த பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்த வார ஓப்ரா ஷோவில் மாடுகளை கொன்று உணவு Ground Beef தயாரிக்கும் தொழிற்சாலையில் எடுத்த வீடியோவைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போய் விட்டார்கள். என்ன தான் நாங��கள் இம்மிருகங்களை ஒழுங்காக பராமரித்து மரியாதையுடன் தான் கொல்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னாலும், கொலை கொலை தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். Inside a Slaughterhouse என்னும் இந்த ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது. ஜாக்கிரதை.\nஅமெரிக்கா · இசை · இன்னபிற · எழுத்தாளர்கள் · பயாஸ்கோப்\nஅமெரிக்காவில் பணம் கொழிக்கும் பல விஷயங்களில் ஒன்று Parenting. சாப்பிடுதல், தூங்குதல் போல இதுவும் ஒரு தல், குழந்தை வளர்த்தல். ஓயாது செய்யவேண்டியதாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ஏராளமான பெற்றோர்களின் இருதயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விஷயம். இந்தியாவிலும் இது ஒரு ஸ்ட்ரெஸ் மிகுந்த விஷயமானதுதான் சோகமே.\nநாற்பது ஆண்டுகளுக்குமுன் உலகெங்கும் பெற்றோர்கள் இருந்தார்கள், குழந்தைகள் இருந்தார்கள், பெற்றார்கள், வளர்ந்தன, சனிக்கிழமைகளில் கடை-கண்ணிக்குப் போய் வந்தார்கள், பந்து தூக்கி எறிந்தார்கள், மூக்கைச் சிந்திவிட்டார்கள், சண்டை போட்டார்கள், பாடம் சொல்லித் தந்தார்கள், கடுக்கண் இட்டார்கள், மணந்துகொண்டு சென்றார்கள். 1960களுக்குப் பின்னர் பெண்களும் வேலைக்கு போவது அதிகரிக்தபோது குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை இரு பெற்றோர்களும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அங்கிருந்துதான் ஆரம்பித்தது வினை.\nமார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கும் குழந்தை டாக்டர்களுக்கும் சாக்குக் கிடைத்து, குழந்தை வளர்த்தல் என்ற விஷயம் ’பிறந்தது’. பின்னர் ஏராளமான புத்தகங்களும், ட்ரைனிங் க்ளாஸ்களும் தோன்றி, தேவையில்லாததை வாங்கவைத்து, நீச்சல், கிடார், கராட்டே,பந்து எறிதல், நண்டு பொரித்தல் என்று எல்லா க்ளாஸ்களிலும் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்குமேல் மற்ற நேரமெல்லாம் பாடங்களைத் திணித்து, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவிதமான செயற்கை உறவில் திளைத்து, பதினெட்டுக்குப்பிறகு விட்டால் போதுமென மற்றொருவரிடமிருந்து ஓடி ஒளிகிறார்கள்.\nஇதை இப்போது மாற்றமுடியாது, இது ஒரு sociological phenomenon. ஆனால் குழந்தை வளர்ப்பில் வரும் மனச் சோர்வைக் குறைக்கலாம் என்றே நினைக்கிறேன். பொறுப்பில்லாத பெற்றோரும் ஆர்வக்கோளாறுப் பெற்றோரும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே இயல்பாக இருப்பதற்கு ஸ்வீட்ஸ்பாட் ஒன்று இருக்கவேண்டும். கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.\nஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இறுதிப் போட்டி பிசுபிசுத்துப் போக, பெண்களின் பைனல்ஸ் கொஞ்சம் நகம் கடிக்கவைத்தது.பெரிய ஆள்கள் எல்லாம் தோற்றுப் போய், ஆசியாவிலிருந்து முதன்முறையாகக் கடைசிப் போட்டிக்கு வந்திருந்த லி நாவும், காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்திருந்த கிம் கிளிஸ்டர்ஸும் அசத்தினார்கள். முதல் செட்டில் தோற்றுப் போய் இரண்டாம் செட்டில் லூப் ஷாட்டெல்லாம் அடித்து விளையாடிய கிம் கிளிஸ்டர்ஸ் சைனாவின் கனவை இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போட்டார். தோற்றுவிடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கத்துகிறார்கள் என்றெல்லாம் புகார் செய்த லி நா நெருக்கடிக்கு ஆள்பட்டது தெளிவாகத் தெரிந்தது.\nஆனாலும் லி நா இரண்டாம் பரிசை வாங்கியபோது ரொம்பவும் இயல்பாகச் சிரித்து பேசிக் கொண்டே இருந்தவர், “That guy in yellow t-shirt, he is my husband, I tell him, whether you are fat or skinny, handsome or ugly, I will always follow you, I always love you” என்று எல்லோர் மனத்தையும் கவர்ந்து சென்றார்.\nதமிழ் சினிமாமட்டுமில்லை, சினிமாப் பாட்டும் பல கோடிகள் கொழிக்கும் ஒரு வியாபாரம். பாட்டுப் புஸ்தகம் விற்பவரிலிருந்து இசையமைப்பவர், பாட்டெழுதுபவர், பாடுபவர், ஹார்மொனி பாடுபவர், கஞ்சிரா வாசிப்பவர், சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்த்துபவர்வரை அது ஒரு தனி இயந்திரம். தமிழ் சினிமாப் பாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டால் பலப்பல பேரின் வேலை போய்விடும்.\nகெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாட்டில்லையாம். மேற்சொன்ன அத்தனைப் பேரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். காரணம், சினிமாப் பாட்டு நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது. சினிமாப் பாட்டு சாராயம் என்று எழுதிய பாலகுமாரன்கூட ’காஃபி வித் அனு’வில் ’எங்கிருந்தோ வந்தான்’ பாடிவிட்டுப் போனார்.\nபாட்டும் இசையும் வாழ்வின் இனிமைகளில் ஒன்று. ஆக அதில்லாமல் இருக்கமுடியாதென்றாலும் சினிமாப் பாடல்மட்டும்தான் என்ற நிலை கொஞ்சம் கடினம். தமிழ் பாப்மட்டும் வென்றிருந்தால் சினிமாப் பாட்டின் ஆக்கிரமிப்பு குறைந்திருக்கும். நமக்கும் வேறொருவிதமான புது இசை கிடைத்திருக்கும். மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம், பிரேம்ஜி, தேவன் எனச் சகலரும் தமிழ் பாப்பில் முயன்று ஓய்ந்து போய்விட்டார்கள். பீட்டர்ஸ் ’மின்னல்��� என ஒரு பிரமாதமான ஆல்பம் செய்திருந்தார். அது தோற்றபோதுதான் தமிழ் பாப் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அதனால் நாலு ஃபைட், அஞ்சு பாட்டு ஃபார்முலாவிலிருந்து விடிவுகாலம் இன்னமும் கிடைத்தபாடில்லை.\nசமீபத்தில் ’வானம்’ படத்தில் ”எவன்டி ஒன்னைப் பெத்தான் பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான்” என்று சிம்பு பாடி யுவன் இசையமைத்த பாட்டு கேட்டவுடன் பாலகுமாரன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. Bad Arrack.\nஇனிமேல் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு நடப்பது கடினம். நந்தலாலா கதை இதிலிருந்துதான் சுடப்பட்டது என்று யாரோ சொன்னதுதான் தாமதம், இரண்டு பேர் டிவிடி எடுத்து அந்த ஜப்பானியப் படத்தை பார்த்துவிட்டார்கள். தட்டச்சு தெரிந்த மற்ற அத்தனை பேரும், ’அட, அந்த ஜப்பானியப் படமா அதையெல்லாம் எப்பவோ பாத்து அனலைஸ் பண்ணியாச்சு’ என்று கதை விட்டுத் தனது பண்டிதத்தனத்தை காட்டிக்கொண்டார்கள். ரொம்ப தாங்க்ஸ்.\nபடம் நன்றாகவே இருந்தாலும் டைரக்டரின் டச் என்று ஒரேயடியாகக் கால்களை காட்டியபடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், எல்லாக் காரெக்டர்களும் பேசாமல் தலை குனிந்து நிற்பதும் கொஞ்சம் டூமச். இளையராஜாவின் இசையில் முதல் மரியாதை, நாடோடித் தென்றல் வரிசையில் இந்தப் பின்னணி இசையும் பிரமாதமான ஒன்று. மிஷ்கினின் லேசாகக் கீச்சும் குரல் அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒத்துப்போகிறது. இசையில்லாமல் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் மெளனமான நொடிகளும், சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்களும், மிக எளிமையான திரைக்கதையும்தான் மிஷ்கினைத் தொடர்ந்து எதிர்பார்க்கவைக்கின்றன.\nபெற்றோர்களைப் பற்றி மேலே இருப்பதை எழுதியபோது ஆக்டன் நாஷ் எழுதியிருந்த ஒரு குறும்புக் கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன். ’First Child… Second Child’ என்ற இந்தக் கவிதையில் வழக்கம் போல் ஆக்டன் நாஷின் வார்த்தை விளையாட்டும் உண்டு.\nஅமெரிக்கா · இன்னபிற · உலகம் · எழுத்தாளர்கள் · புத்தகம் · மனிதர்கள்\nசில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.\nவிமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது. ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது. சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.\nஇங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.\nபோன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.\nஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.\nதற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார். முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது\nஇதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.\nடைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்\nரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம். நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்\nரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான். அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃ��ஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.\nஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே. நியுயார்க்கில் ஒரு\nசப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(\nகிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள். 2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம். திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம். ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம். ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.\nஇப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள். இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.\nஇப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.\nபெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2015/10/31/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T11:12:59Z", "digest": "sha1:56J547OEMMLWINE4CNE4FKG4SKXGUERV", "length": 62028, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "வெங்கட் சாமிநாதன்: விமர்சன படைப்பாளி – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெங்கட் சாமிநாதன்: விமர்சன படைப்பாளி\nஅம்ஷன்குமார் அக்டோபர் 31, 2015 No Comments\nஆயிரத்தி தொளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியில்தான் நான் சிற்றிதழ்களை படிக்கத் துவங்கினேன் எழுத்து பத்திரிகை அப்போது நின்று விட்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் ‘எழுத்து’ பத்திரிகையில்தான் எழுத ஆரம்பித்தார். அவற்றை பின்னர் பாலையும் வாழையும் தொகுப்பில் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்துகளை கணையாழி நடை கசடதபற யாத்ரா ஞானரதம் ஆகியவற்றில் உடனுக்குடன் படித்தேன். அச்சமயத்தில் தமிழ் சிற்றேடுகளில் இரண்டு விதமான பிராந்திய எழுத்துகள் தென்பட்டன. ஒன்று தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் எழுத்து. மற்றொன்று டெல்லி வாழ் எழுத்தாளர்களின் எழுத்து. அதை டெல்லி எழுத்து என்றே சொல்லலாம். கணையாழி அந்த எழுத்துகளுக்கு அதிக இடமளித்தது. கி. கஸ்தூரி ரங்கன் அதன் ஆசிரியர். அவர் கட்சி சாராத அரசியல் கட்டுரைகளை எழுதினார். தமிழகத்தில் அவ்வாறான கட்டுரைகள் எழுதப்பட்டவை அப்போது குறைவு இந்திரா பார்த்தசாரதி உளவியலுக்கு அழுத்தம் தருகிற கதைகள், நாடகம் ஆகியவற்றை டெல்லி வாழ் மனிதர்களை மையப்படுத்தி எழுதினார். ஆதவன் தனிமனிதவாத கதைகள் எழுதியவர். அவற்றிலும் டெல்லி வாழ்க்கை பிரதிபலித்தது. அம்பை ப���ண்கள் தங்களை தனித்து உணர்கிற அனுபவங்களை கதைகளாக எழுதினார். அது இன்றைய பெண்ணியவாதம் அல்ல. அந்த வரிசையில் வெங்கட் சாமிநாதனின் விமர்சனக் கட்டுரைகளும் டெல்லி வகையை சார்ந்தவையாக முதலில் எனக்கு அறிமுகமாயின. டெல்லியில் வாழாதிருந்திருந்தால் அவருக்கு அத்தனை பரந்துபட்ட துறைகளில் அனுபவமும் அறிவும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அல்காஷி நாடகம், கலைப்படங்கள், நவீன ஓவியக்கண்காட்சிகள், பல்வேறு மொழிசார்ந்த எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் ஆகியன மட்டுமின்றி நாட்டார் கலைகளிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட டெல்லி அனுபவம் உதவியது. அவற்றையெல்லாம் அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவரது எழுத்து எல்லாவற்றிற்கும் டெல்லிதான் காரணம் என்று கூறவில்லை.\nவெ. சாமிநாதன் தமிழ் எழுத்துலகில் மிகவும் வேறுபட்ட விமர்சகர். தமிழ் விமர்சகர்கள் சி .சு. செல்லப்பா, கா.நா சுப்ரமணியம், பிரமிள் போன்ற பலரும் கதைகள் நாவல்கள் கவிதைகள் ஆகியன எழுதுபவர்களாக உள்ளனர். படைப்பாக்கம் மிக்கவன் புனை இலக்கியம் படைப்பவன் மட்டுமே என்கிற மரபான கருத்தை தனது செயலாலும் கருத்தாக்கங்களாலும் நிராகரித்தவர் சாமிநாதன் . அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு திரைகதை வசனம் எழுதியதைத் தவிர அவர் எழுதியனவெல்லாம் கட்டுரைகள் தாம்.\nஇலக்கிய படைப்பாளிகளும் வாசகர்களும் இலக்கியத்திற்கப்பால் சினிமா, ஓவியம், இசை, நாடகம், ஆகிவற்றின் மீது ஈடுபாடு கொள்வதன் மூலமே மனித வாழ்வின் முழுமையை புரிந்து கொள்ளமுடியும் என்று கருதி செயல் பட்டவர். விமர்சனம் செய்யும் போது கடுமையாக செய்வார் இடித்துரைக்கும் சுபாவமுடையவர். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற பாவனையிலும் அவரது எழுத்தின் தொனி அமைந்திருந்ததாக நான் அப்போது நினைத்ததுண்டு. தனிமனித தாக்குதல்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பது அப்போதும் இப்போதுமான எனது எண்ணங்கள். தமிழனின் கலாச்சார வறுமையை சுட்டிக்காட்டுமுகமாக அதிரடியான விமர்சனங்களையும் செய்தார். தமிழர்களிடம் கலையில்லை எல்லாமே தொழில் திறன் தான் என்றார். தனித்துவமிக்க பார்வை வெளிப்படாததால் சிற்பம், ஓவியம், கட்டடம் போன்றவற்றில் கலை உருவாகவில்லை என்றார். இது ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. கூட்டு முயற்சி கலைக்கு எதிரானதல்ல. இசை, நடனம் ,நாடகம், சினிமா, கட்டடம் போன்றவை ஒரு தலைமைக்கு கீழ் செயல்படுபவை. அதே சமயம் பல கலைஞர்களின் தனித்துவமான பங்களிப்புகளும் அதில் இடம் பெறுகின்றன. தங்கள் பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவற்றில் பணியாற்றியவர்கள் கலைஞர்கள் அல்லர் என்பதை ஏற்க முடியாது.\nஅதே சமயம் கலைத்திறமைக்கும் தொழில் திறனுக்கும் அவர் கொடுத்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சூழ்ச்சிக்காரனான தச்சன் செய்கிற நாற்காலி நேர்த்தியாக இருக்கும். அங்கே தொழில் திறன் இருந்தால் போதும் ஆனால் ஒரு வன்புணர்வில் இடுபடுபவன் ராமாயணத்தின் சிறப்பை ஓத முடியாது. அவன் சத்திய தரிசனம் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் அது சிறக்காது என்று எடுத்துக் கூறினார். தமிழனுக்கு நாடகப் பாரம்பரியம் இல்லை என்பதை உரத்துக்கூறினார். தெருக்கூத்து பற்றிய சமகால விழிப்புணர்விற்கு அவரது பங்கு கணிசமானது.\nசாமிநாதன் முன் வைத்த முக்கியமான கோட்பாடு உள்வட்டம் வெளிவட்டம் என்பதாகும். ஒரு செழுமையான பயிற்சி பெற்ற சிறுபான்மைக்குழுவின் இயக்கத்தை உள்வட்டம் என்றும் அதனிலிருந்து தாக்கம் பெறுகிற பெருவட்டத்தை வெளிவட்டம் என்றும் குறிப்பிடுகிறார். பெருவாரியான கலாச்சாரத்தை வழி நடத்தவும் உற்சாக மூட்டவும் ஒரு சான்றோர் கூட்டம் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். சிறு பத்திரிகை கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு உள்வட்டமாக செயல்பட்டு வந்திருப்பதையும் அதன் பாதிப்புகள் சிறுபத்திரிகை என்னும் சிறு வட்டத்தைக் கடந்து வார, மாத, தினசரி இதழ்களிலும் இருப்பதை பார்க்க முடிகிறது.\nஅவர் முக்கியமாக வணிக எழுத்துகள் பண்டித எழுத்துகள் திராவிட எழுத்துகள் மார்க்ஸிய எழுத்துகள் மீது கடும் விமர்சனம் கொண்டிருந்தார். அவையாவும் இன்று இல்லாமல் போய்விட்டன. ஒரு எழுத்தாளரின் தொடர்கதை வருகிறது என்ற அறிவிப்பினால் எந்த பத்திரிகையும் இன்று அதிக விற்பனைக்குள்ளாவதில்லை கல்விப் பின்புலம் கொண்டவர்கள் இன்று அதிக அளவில் நவீன இலக்கியம்பால் திரும்பிவிட்டிருக்கிறார்கள். இலக்கியம் புராணம் ஆகியனவற்றின் மீது புரிதல் இன்றி தாக்குதல் நடத்திய திராவிட எழுத்துகளும் இன்று காலாவதியாகி விட்டன. ஒரு கவிதையோ கதையோ பாட்டாளி மக்களுக்கு எதை சொல்கிறது என்கிற கேள்வியை முன்வைத்து முற்போக்கு பிற��போக்கு என்றெல்லாம் செய்த விமர்சனங்கள் மறைந்து போயின. மார்க்ஸிய சிந்தனைகள் இன்று பெண்ணியம், மொழியியல் குறியீட்டு இயல் போன்றவற்றின் வாயிலாக தமிழில் செழுமையான இடத்தை பெற்றுள்ளன. மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் அவரது விமர்சனங்களும் அவற்றின் நேரடியான பாதிப்புத்தன்மையை இழந்து விட்டிருப்பதாய் தோற்றமளிக்ககூடும். ஆனால் அவற்றை அவரது காலத்துடன் பொருத்தி வாசிக்க வேண்டும். அப்போது தான் நாம் கடந்து வந்த பாதை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது புரியும். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மொழி பெயர்ப்பு பற்றிய அவரது அன்றைய அவதானிப்புகள் எவ்வாறு இருந்தன என்பதாகும் சார்ல்ஸ் டிக்கன்ஸ், பெர்ல். எஸ். பெர்க் போன்றோர் மொழிப் பெயர்க்கப்படுகின்றனர்.ஆனால் காப்கா, கான்ராடு போன்றோர் மொழி பெயர்க்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். அன்றைய நிலவரம் அது. அவ்வாறெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாலேயே இன்று காப்கா, கம்யு,ஒர்கான் பாமுக், மார்க்வெய்ஸ் போன்ற பலரும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளனர். தமிழிலிருந்தும் ஆங்கிலத்திற்கு நிறைய மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nசாமிநாதன் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார். பல புதிய எழுத்தாளர்களை படித்து விட்டு அவர்களைப்பற்றி உற்சாகமாக எழுதினார். ஆனால் அவர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை. கனிமொழியை அவர் பாராட்டி எழுதியது திராவிட எழுத்தை அவர் ஒப்பு கொண்டது போல் ஆகிறதே என்று ஒரு சந்தேகத்தை சிலர் எழுப்பினர். திராவிட பாரம்பரியமான யாப்பு கவிதையிலிருந்து பிரிந்து புதுக்கவிதை எழுதியவர் கனிமொழி. அரசியல்வாதியாகும் வரை அவரது கவிதைகளில் திராவிடம் தென்பட்டதில்லை.\nசாமிநாதன் தமிழ் சூழலில் வேண்டிய பல மாற்றங்கள் அவரது காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. அவரது பணி நிறைவானது.\n(23-10-2015 மாலை சென்னையிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நவீன விருட்சம் ஏற்பாடு செய்திருந்த வெங்கட் சாமிநாதன் அஞ்சலி கூட்டத்தில் பேசியதன் எழுத்து வடிவம்)\nPrevious Previous post: வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்\nNext Next post: நானறிந்த வெ.சா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்���ீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூல��� 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1643858", "date_download": "2020-09-27T11:20:36Z", "digest": "sha1:4GNILWDLSM46GNKUCHZF6Q3YYU4DILCG", "length": 3023, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைக்கல் பாஸ்பெந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்கல் பாஸ்பெந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:30, 9 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள் using HotCat\n13:30, 9 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n13:30, 9 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள் using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-ipl-punjab-squad", "date_download": "2020-09-27T10:24:58Z", "digest": "sha1:CLX2KXMLJZ3UBIP7MFXGV3AVIRSVWJM4", "length": 10953, "nlines": 97, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.பி.எல் 2019 கிங்ஸ் லெவன் பஞ்சாப் முழு அணி நிலவரம்.", "raw_content": "\nஐ.பி.எல் 2019 கிங்ஸ் லெவன் பஞ்சாப் முழு அணி நிலவரம்.\nபஞ்சாப் அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட வீரர்களின் முழு விவரங்கள்\n2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 351 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். அதில் மொத்தம் 20 வெளி நாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 60 வீரர்கள் ஏலத்தில் எடுக்கபட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களின் விவரத்தை இங்கு காண்போம்.\nஐ.பி.எல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பை ஜெயிக்காத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று, கடந்த சீசனில் அக்சர் படேலை தவிர அனைத்து வீரர்களையும் மாற்றியும் கூட ப்ளே ஆப் கூட தேர்வாகாமல் வெளியேறினர். இம்முறையும் ஆரோன் பிஞ்ச் , அக்சர் படேல், யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் உட்பட 11 பேரை அணியிலிருந்து நீக்கினர். 2019 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் மொத்தம் 36.20 கோடியுடன் ஏலத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தமிழகத்தை சேர்ந்த\nவருண் சக்கரவர்த்தி 8.40 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியினால் எடுக்கபட்டுள்ளார்.சுழற்பந்து வீச்சாளரான இவர் டி.என்.பி.எல் மற்றும் உள்ளுர் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை குவித்துள்ளார்.\nஇவரது அடிப்படை தொகை வெறும் 20 லட்சமே உள்ள நிலையில்\nஅதை விட பல மடங்கு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் அணி. இந்த அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இது பற்றி வருண் சக்கரவர்த்தியை கேட்ட போது, \"ஐ.பி.எல் தொடர் மிகவும் சவால் நிறைந்த தொடராக இருக்கும். அஸ்வின் அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இது சிறந்த தருணம்\" எனவும் கூறியுள்ளார்.\nஇவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் ப்ரப்சிம்ரன் சிங்கை 4.8 கோடிக்கு எடுத்துள்ளனர். இந்தியாவுக்காக 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடும் இவர் சமீபத்தில் ஆசியக்கோப்பையையும் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த இவர் வலது கை அதிரடி ஆட்டகாரர், தற்போதைய U-19 இந்திய அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் மட்டும் இல்லாமல் இங்கிலாந்தை சேர்ந்த்த ஆல்ரவுண்டர் சாம் கரணையும் 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த சீசனில் பஞ்சாப் அணியின் முக்கியவீரராக கரண் திகழ்வார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது.\nஅடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியை சி.எஸ்.கே நிர்வாகத்துடன் கடும் போட்டி போட்டு 4.2 கோடி ரூபாய்க்கும்\nஆர்.சி.பி அணியில் இருந்து கழட்டிவிடபட்ட சர்பராஸ் கானை அடிப்படை தொகையான 25 லட்சத்துக்கும் வாங்கியுள்ளனர்.\nஅடுத்ததாக கவனிக்க படவேண்டிய வீரர் நிக்கோலஸ் பூரான் , வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பிங் இடது கை ஆட்டகாரர். 23 வயதே ஆன இவர் பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டரை மேலும் வலு சேர்ப்பார்.\nகடந்த சீசனில் பெரும் நட்சத்திர வீரர்களை கொண்டு களத்தில் இறங்கினாலும் தன்னுடைய கடைசி எட்டு ஆட்டத்தில் ஏழு முறை தோல்வியை தழுவியது. எனவே அணி நிர்வாகம் இம்முறை யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், மோகித் சர்மா உட்பட 11 வீரர்களை அணியில் இருந்து நீக்கியது.\nஆரோன் பின்ச், அக்சர் படேல்,மோகித் சர்மா, யுவராஜ் சிங்,பாரிண்டர் ஸ்ரான், பென் வார்சியஸ், மனோஜ் திவாரி, அக்ஸ்தீப் நாத், பர்தீப் சாகு, மாயன்க் டகார், மன்சூர் டார்.\nஹென்றிக்கூஸ் - 1 கோடி\nநிக்கோலஸ் பூரான் – 4.2 கோடி\nவருன் சக்கரவர்த்தி - 8.4 கோடி\nசாம் கரன். – 7.2 கோடி\nமுகமது சமி -4.2 கோடி\nசர்பராஸ் கான் – 25 லட்சம்\nஹார்டஸ் வில்ஜோன் – 75 லட்சம்\nஅர்ஸ்தீப் சிங் - 20 லட்சம்\nதர்சன் நலகண்டே – 30 லட்சம்\nப்ரப்சிம்ரன் சிங். – 4.8 கோடி\nஅகினிவேஷ் – 20 லட்சம்\nஹர்ப்ரீட் ப்ரார் – 20 லட்சம்\nமுருகன் அஸ்வின் – 20 லட்சம்\nகிங்ஸ�� லெவன் பஞ்சாப் வீரர்கள்.\nKL ராகுல், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, மயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான்,கருண் நாயர், டேவிட் மில்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின், மொய்சஸ் ஹென்றிகுஸ், நிக்கோலஸ் பூரன், வருண் சக்ரவர்தி, சாம் கரன், முகமது ஷமி, சர்ஃபராஸ் கான், ஹார்டஸ் விலோஜென், அர்ஷ்ட் ஸ்பீட் சிங், தர்ஷன் நல்கான்டே, பிரப்சிம்ரன் சிங், அக்னிவ்ஷ் அய்ச்சி, ஹர்பிரட் பிரார், முருகன் அஸ்வின்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/15/", "date_download": "2020-09-27T11:02:46Z", "digest": "sha1:B32UUS4O5QBIM4XSHNCUKUJJHCJ5CKK6", "length": 12820, "nlines": 193, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விளையாட்டு செய்திகள் – Page 15 – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nHome Category விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020 ; சென்னை சூப்பர் கிங் ஜெயிச்சிடுச்சு\nசாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் \nஇந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன், ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று...\nஸ்ரீசாந்த்-அங்கீத் சவானுக்கு வாழ்நாள் தடை: பி.சி.சி.ஐ. நடவடிக்கை\nஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மே��ும், அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதிக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்மீத் சீங் மீதான வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த...\nசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு\nஇந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது. 10 அணிகள்...\nதேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் காயத்ரி முதலிடம்\n53-வது தேசிய ஓபன் தடகள போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை காயத்ரி 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் சர்வதேச...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார்- செரீனா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் போட்டியில் நேற்று நடந்த பைனலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸ் நாட்டை சேர்ந்த விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இதில் செரீனா 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தினார். இதன் மூலம்...\n2020-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்\nவரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ...\nஇந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு\nகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் இந்திய ஒலிம்பிக் கழகத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இதனை ஏற்றுக் கொள்வதாக கூறிய இந்திய ஒலிம்பிக் கழகம், அதில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு...\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்��ுச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/113954/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T10:03:27Z", "digest": "sha1:PN2OFJWZYF6H73MAXHT3OMR2WSJVOP7R", "length": 11666, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "இன்ஸ்டாகிராமில் கோடிகள் சுருட்டிய இம்சை காமுகர்கள்..! இன்ஸ்டா பெண்களே உஷார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nஇன்ஸ்டாகிராமில் கோடிகள் சுருட்டிய இம்சை காமுகர்கள்..\nஜெர்மனியில் படித்துவரும் கீழக்கரை மாணவன் ஒருவன், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி கோடிக் கணக்கில் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக் மெயில் கும்பலில் இருவர் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக புகார் எண்ணை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் இந்த இன்ஸ்டாகிராம் பிளாக்மெயில் இம்சையர்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் அந்த பெண் பதிவிட்ட புகைபடங்களை எடுத்து அதனை ஆபாச படங்களுடன் மார்பிங் செய்து அதனை இந்த பெண்ணிற்கு அனுப்பி வைத்து இது போல தங்களிடம் ஏராளமான படங்கள் இருப்பதாகவும் இதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனது நண்பர்களுடன் தோழியாக பழக வேண்டும் என்று முதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவன் மிரட்டியுள்ளான்.\nஅவனது மிரட்டலுக்கு பயந்து அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை ஆடைகள் இல்லாமல் வீடியோவில் தோன்றும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.\nமுதலில் மிரட்டியவனை போலவே, மேலும் சிலரும் அந்த பெண்ணின் ஆடையில்லா வீடியோவை அனுப்பி மிரட்டியதோடு, அந்த பிளாக் மெயில் கும்பல் கொஞ்சம், கொஞ்சமாக 7 1/2 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது.\nஇதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் இந்த புகார் சிறப்பு சைபர்குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. கூகுள்பே, பேடீம், மற்றும் போன்பே போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை நடந்த செல்போன் நம்பர்களை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் ஏராளமான போலி கணக்குகளை தொடங்கி 6 பேர் கொண்ட பிளாக்மெயில் கும்பல் பெண்களை மிரட்டி பணம் பறித்து வருவதை கண்டறிந்தனர்.\nகீழக்கரையை சேர்ந்த முகமதுமைதீன் என்பவன் தான் இந்த பிளாக் மெயில் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். ஜெர்மனி நாட்டில் தங்கி படித்து வரும் முகமதுமைதீன், ராமநாதபுரத்தில் இருப்பது போல போலியான கணக்கு தொடங்கி வசதியான வீட்டு பெண்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைபடங்களை நோட்டம் விட்டு அவர்களின் புகைபடங்களை ஆபாசபடமாக சித்தரித்து மிரட்டி வந்துள்ளான்.\nநண்பர்களான சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகம்மது இப்ரஹிம் நூர், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளான்.\nபிளாக் மெயில் மாணவர் முகம்மது மைதீன் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்து அங்கு உல்லாசமாக வாழ்ந்துவருவதாக அவனது கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து இன்ஸ்டாகிராம் பெண்களிடம் பணம் பறிப்பதில் தீராத தொல்லையாக இருந்த நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல் ஆகிய இருவர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மற்றவர்களை தேடிவரும் நிலையில் ஜெர்மனியில் படிக்க சென்ற இடத்தில் பக்கா பிளாக்மெயிலராக உருமாறி இருக்கும் முகம்மது மைதீன் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பிளாக்மெயிலர்கள் மிரட்டினால் பெண்கள் தைரியமாக காவல்கண்காணிப்பாளர் வருண்கு��ாரின் 9489919722 என்ற பிரத்யேக எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇஷ்டப்பட்டு இன்ஸ்டாகிராம் செல்லும் பெண்கள் காமுக இம்சையர்களிடம் சிக்கி கஷ்டப்பட்டு கண்ணீர் வடிப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/news/one-day-50-discount-on-dubai-traffic-fines-police-issue-statement/", "date_download": "2020-09-27T10:40:30Z", "digest": "sha1:XEJBGHTWXEC6MV4AAONJF7PGIGCS5BDS", "length": 7915, "nlines": 96, "source_domain": "www.uaetamilweb.com", "title": "போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடியா?? | UAE Tamil Web", "raw_content": "\nபோக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடியா\n“போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது” என்று ஒரு வதந்தி தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் பொய் என்று துபாய் காவல்துறை மறுத்துள்ளதாக அமீரக ஊடகமான “அல் பாயான்(Al Bayan)” செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக துபாய் காவல்துறைக்கான கால் சென்டர் (901) இயக்குனர் Dr. முஹம்மது அலி ஹாமவ்டி கூறுகையில் “போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது” என்ற செய்தி உண்மையானது அல்ல. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலியான செய்திகளை பரப்பாமல், உண்மையான செய்திகளை/தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதற்கு முன்னதாக “ஒன்பது மாதங்களுக்கு எந்த விதிமீறல்களையும் செய்யாத வாகன ஓட்டிகள் தங்களது போக்குவரத்து அபராதத்தில் 75 சதவீத தள்ளுபடியை பெறலாம்” என்ற அறிவிப்பை துபாய் காவல்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஅபுதாபி : ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க அனுமதியளித்தது அரசு..\nகிணற்றில் தவறி விழுந்து இறந்த 10 மாதக் குழந்தை – இந்தியா திரும்ப அமீரகத்தில் காத்திருக்கும் தந்தை\nதுபாயில் மீண்டும் இயங்கவிருக்கும் மெட்ரோ, டாக்ஸி மற்றும் பொது பேருந்து சேவைகள்..\nஒரே நிமிடத்தில் 40 யோகாசனங்களை செய்து சாதனை படைத்த துபாய் வாழ் இந்திய சிறுமி\nபிரசவத்திற்கு நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் தவிக்கும் இந்தியப் பெண்\nகொரோனா அப்டேட் (செப் 7): அமீரகத்தில் இன்று மட்டும் 470 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..\nஅமீரகத்தில் வெறும் 14 நாட்களில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கோவிட் -19 சோதனை ஆய்வகம்..\nஅமீரக மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடையுள்ள சுறா.\nதுபாய் : தனியார் நிறுவனங்கள், மால்கள் இன்று முதல் 100 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவிப்பு.\nஅபுதாபி: டாக்ஸிகளில் இனி கார்டுகள் மூலமாக பணம் செலுத்தலாம்\nதுபாயிலிருந்து பயணம் செய்ய போகிறீர்களா. இனி இந்த பொருளை நீங்கள் கூடுதல் அளவில் எடுத்து செல்லலாம்…\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/sc-refuses-to-stay-caa-sends-notice-to-centre-and-petitioners", "date_download": "2020-09-27T11:53:59Z", "digest": "sha1:ZCKBC3XXKVDS6TMD43CEGQ4ABK57YJAC", "length": 11597, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு தடை இல்லை; மத்திய அரசுக்கு நோட்டீஸ்!' - உச்ச நீதிமன்றம் உத்தரவு | SC refuses to stay CAA, sends notice to centre and Petitioners", "raw_content": "\n`குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்குத் தடையில்லை; மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஉச்ச நீதிமன்றம் ( Twitter )\nதிருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.\nகுடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி , மேற்குவங்கம், டெல்லி எனப் போராட்டம் நடந்தது. தமிழகத்திலும் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்டவற்றில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக டெல்லி ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை அடுத்து, வளாகத்துக்குள் நுழைந்து போலீஸார் தாக்கிய சம்பவம் ��ர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் உள்ளிட்ட 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.\nகுடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள் என்ன நடக்கிறது\nமத அடிப்படையிலான இந்தச் சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவான மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. புதிய சட்டத் திருத்தன்கீழ், இலங்கைத் தமிழர்கள், பாகிஸ்தானின் அகமதியார்கள், மியான்மரின் ரோஹிங்கியாக்கள் போன்றோர் கொண்டுவரப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் கடந்த 1985ம் ஆண்டு போடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறும் செயல் என அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. `கடந்த 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதிக்குப் பின் வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்பட வேண்டும். அவர்கள், மத வேறுபாடின்றி வெளியேற்றப்பட வேண்டும்' என்பதே அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிநாதம்.\nஅஸ்ஸாம் மாணவர்கள் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், `பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 25.03.1971-க்குப் பின் இந்தியாவுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள் அல்லாதோர் இந்தியக் குடியுரிமை பெற இந்தப் புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டது. மேலும், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம��, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148589-no-one-who-cheats-india-arun-jaitely", "date_download": "2020-09-27T11:58:20Z", "digest": "sha1:ZMMJLEXCPQS54VDJZDZTHJQT2KHGNFJY", "length": 10018, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசை ஏமாற்றியவர்கள் யாரும் உலகின் எந்த மூலையிலும் ஒளிய முடியாது!’ - அருண் ஜெட்லி | No one who cheats INDIA - Arun Jaitely", "raw_content": "\n`அரசை ஏமாற்றியவர்கள் யாரும் உலகின் எந்த மூலையிலும் ஒளிய முடியாது’ - அருண் ஜெட்லி\n`அரசை ஏமாற்றியவர்கள் யாரும் உலகின் எந்த மூலையிலும் ஒளிய முடியாது’ - அருண் ஜெட்லி\n`அரசை ஏமாற்றியவர்கள் யாரும் உலகின் எந்த மூலையிலும் ஒளிய முடியாது’ - அருண் ஜெட்லி\nமத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் 2019-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்தப் பொறுப்பு பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெட்லி, ``பியூஷ் கோயல் ஒரு சிறந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டானது பா.ஜ.க அரசு, கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு செய்ததை ஆய்வு செய்யும் விதத்திலும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பல விஷயங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த பட்ஜெட்டை வழங்கிய பியூஷ் கோயலுக்கு எனது பாராட்டுக்கள். இந்தப் பட்ஜெட்டானது நடுத்தர மக்களுக்கு உதவுவதாக அமைந்துள்ளது. 2014 - 2019-ம் ஆண்டு வரை தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளது.\nஇந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இந்த அரசு வந்த பிறகு வரி விலக்கு வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 3 லட்சமாக இது நீடிக்கப்பட்டது. சம்பளதாரர்களுக்குக் கடந்தாண்டு பட்ஜெட்டில் 40,000 வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அது இந்தாண்டு 50,000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என பட்ஜெட் குறித்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், `நாட்டின் பிரதமர் நேர்மையாக இருந்தால், தனது ஆட்சியில் நேர்மையான கலாசாரத்தை அறிமுகப்படுத்தினால், ஒருவரும் இந்தியாவில் மோசடி செய்துவிட்டுத் தப்பி ஓடமாட்டார்கள். பாதுகாப்புத் துறை தளவாடங்களை வாங்க ஒவ்வொரு முறையும் தரகர் தேவைப்படுவது ஏன்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nமேலும் அவர் கூறுகையில், ``இந்தியாவில் இருந்து தப்பி உலகத்தின் எந்த மூலையில் போய் ஓடி ஒளிய முடியாது. உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு மற்றும் சர்வதேச அளவிலான விதிமுறைகள் ஆகியவற்றால் அவர்களைத் திரும்ப இந்தியா கொண்டுவருவோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் கடன் மோசடி செய்து நாட்டைவிட்டு தப்பி ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T11:09:38Z", "digest": "sha1:XDQ7UWH3Z7NCZ5A2U772B7CXNMTGWPIP", "length": 4376, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா! - EPDP NEWS", "raw_content": "\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா\nபிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n71 வயதான இளவரசர் சார்ள்ஸூக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் எனினும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கிளரென்ஸ் மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇளவரசர் சார்ள்ஸின் பாரியாரும் இந்த பரிசோதனையை செய்துகொண்டுள்ளதுடன் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅகதிகள் முகாமை மூடக்கோரிய போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்\nபயங்கரவாத நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்படுவதை ஐ.நா. கருத்தில் கொள்ளவேண்டும் - வங்காளதேசம்\nசிறையிலிருந்து ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையர் - பிரான்ஸில் சம்பவம்\nபபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் \n500, 1000 ரூ நோட்டுக்களை மாற்றுவது எப்படி\nரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/11/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-09-27T09:52:29Z", "digest": "sha1:XYKKCQAT2ZPRMES2GEKMFWYVHACUV7FI", "length": 160467, "nlines": 350, "source_domain": "solvanam.com", "title": "வெள்ளைப் புள்ளி – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜானதன் ப்ளூம்மைத்ரேயன்யூதரின் கதைகள்யூரோப்பிய இனவெறுப்பு\nஜானதன் ப்ளூம் நவம்பர் 25, 2019 No Comments\n‘யுவர் டக் ஈஸ் மை டக்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர், டெப்ரா ஐஸென்பர்க் என்ற எழுத்தாளர் எலெக்ட்ரிக் லிடரேச்சர் என்ற இணையப் பத்திரிகைக்கு எழுதிய ஒரு சிறு பரிந்துரையின் மொழியாக்கம்:\nபல வாசகர்கள் நீளம் மட்டான கதை என்பது, ஆகிருதியிலும் சிறியது என்று கருதுவதைப் பார்த்தால் புதிராக இருக்கிறது – ஆத்திரமூட்டுகிறது என்றுகூடச் சொல்லலாம். வெறுப்பின் ஆழங்களைப் பற்றி – வெறுப்பினால் கிட்டும் காயங்களின் பெருக்கு, அழிக்கப்பட முடியாத அதன் நீடிப்பு, தீரவே தீராத அதன் பிடிவாதம், அது பரப்பப்படும் விதம், மனித குணத்திலும், உள நிலையிலும் அது உருவாக்கும் வக்கிரங்களின் அதிர்வுகள் – ஜானதன் ப்ளூம் எழுதிய இந்தக் கதையை எடுத்துக் கொள்வோம், இதைவிட வேறெந்தக் கதை மேலும் சக்தி வாய்ந்ததாக, பெரியதாக இருக்க முடியும்\nசொல்லப் போனால், ‘வெள்ளைப் புள்ளி’ எனும் இக்கதையின் சுருக்கமும், கட்டுப்பாடும்தான் பெரும்பாலும் வெடித்துச் சிதறச் செய்யும் சக்தியை இந்தக் கதைக்குக் கொடுக்கின்றன. தொனி என்னவோ சகஜமாகத் தெரியும், மொழி இதைவிட மேலும் இயல்பாக, நயமாக, மேலும் நேரிடையானதாக இருந்திருக்க முடியாது. இதில் வளர்ந்த மனிதர் ஒருவர், மருத்துவரான தன் அப்பா, மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க அறைகளில் நடந்து போகையில், 9 வயதான தாம் உடன் சென்ற அனுபவத்தை நேர்மையாகப் பதிவிடுகிறார். அந்தச் சம்பவம் அவருடைய அப்பாவும், அம்மாவும் மண உறவை முறித்துக் கொண்ட பிறகு, சில மாதங்கள் கழித்து நடப்பதாகக் கதை.\nகூரிய புத்தி கொண்ட சிறுவனின் நுண்ணுணர்தல் திறனும், மரியாதையான நடத்தையும் உடனே கவனத்தை ஈர்க்கின்றன. தம் அப்பாவின்மீது அவன் கொண்டுள்ள அபிமானம், தம் அப்பாவின் அன்பு, அங்கீகாரம் இவற்றைப் பெறுவது பற்றி அவன் கொள்ளும் கவலை, இவையெல்லாம் நமக்குப் பெரும் ஈர்ப்பைத் தருகின்றன. இப்படி ஒரு குழந்தையின் திறமைகளை வளர்த்தெடுக்க எந்த ஒரு பெற்றோரும் ஆசைப்படுவர்; எந்தப் பெற்றோரும் பெருமை கொள்வர், ஆனால் அவனுடைய அப்பாவின் கர்வம் நெருக்கடிகளுக்கு எப்படி அடிபணிய வைக்கப்படுகிறது, அந்த அருமையான குழந்தை என்னென்ன குறிக்கோள்களுக்கு எல்லாம் பயன்படுத்தப்படுகிறான் என்பதை எல்லாம் படிக்கும்போது நமக்கு இன்னுமே கூடுதலான அதிர்ச்சி எழுகிறது. அன்பு, அல்லது அது போன்ற ஓர் உணர்வு, அடக்கப்பட முடியாததும், குருடாக்குவதுமான வரலாற்றால் எப்படிச் சுலபமாக நோய்வாய்ப்படுத்தப்படுகிறது.\nமுதல் வாக்கியத்தில் வரும் “குழந்தையைத் தன்னிடம் வைத்துக் கொள்ள எழும் கசப்பான சண்டை” என்பது மறுபடி எங்கும் பேசப்படவில்லை என்றாலும், அது கதை நெடுக ஓர் ஏவுகணையைப் போல எரித்துக் கொண்டே போகிறது. கதையின் தலைப்பில் வரும் ‘வெள்ளைப் புள்ளி’ என்பது எக்ஸ்-ரே படத்தில் தெரியும் புற்று நோய்க்கான அறிகுறி. பயிற்சி பெறாதவரின் பார்வைக்கு அது சாதாரணச் சதை போலவோ, அல்லது எலும்பு போலவோ தெரிந்திருக்கும், இங்கு படிக்கும்போதே, நாமே புற்று நோயைக் கண்டு பிடிப்பது எப்படி என்று கற்பது போல இருக்கிறது. கணிசமான காலம் கடந்தபின், திரும்பி நோக்கிச் சொல்லப்படும் கதையாக இருந்த போதும், நம்மிடம் சொல்லப்படுவதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது என்பதையும் முற்றிலும் நம்மை அழிக்கும்படியான உள்ளர்த்தங்களை அனுபவிப்பதையும், விவரிப்பவர் மிகக் கவனமாக நமக்கே விட்டு வைக்கிறார்.\nஎனக்கு ஒன்பது வயதாகிறபோது, என் பெற்றோர்கள், மணமுறிவுக்குப் பிறகு யார் என்னை வளர்ப்பது என்பது பற்றி ஒரு கசப்பான சண்டையை நடத்தி இருந்தார்கள். இறுதியில், திங்கள் கிழமையிலிருந்து சனிக் கிழமைவரை என் அம்மாவிடம் நான் இருக்க வேண்டும், சனி இரவிலிருந்து ஞாயிறு பூராவும் நான் என் அப்பாவோடு இருக்கலாம் என்று ஒரு நீதிபதி தீர்ப்பு சொன்னார். அந்தக் காலத்தில் என் அப்பா வாரத்தில் ஏழு நாள்களும் மருத்துவமனைக்கு எந்நேரமும் கூப்பிடப்படலாம் என்ற வகைப் பொறுப்பில் இருந்தார், அவர் வேலை செய்யும் நேரங்களில் என்னைப் பராமரிக்க, அவர் வீட்டில் வேறு யாரும் இல்லை, அதனால் ஞாயிறுகளில் தம்மோடு என்னையும் மருத்துவமனைக்கு அழைத்துப்போய், நோயாளிகள் இருந்த அதே தளத்தில், ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறை ஒன்றில் இருக்க வைத்திருந்தார்.\nஅந்த ஓய்வறை, இரண்டு துணி அலமாரிகள் அளவுதான் இருந்தது. சொரசொரப்பான கட்டம் போட்ட துணியால் மூடப்பட்ட ஒரு சோஃபாவும், தரையருகில் ஆசனம் போல இருந்த தோலால் ஆன வட்டமான நாற்காலி ஒன்றும், காஃபி எந்திரம் ஒன்றும், சில கோப்பைகளும், ஒரு பாத்திரம் கழுவும் தொட்டியும், சில சுவற்றலமாரிகளும், ஒரு தொலைபேசியும், தொலைபேசிக்கு மேலே, துளைத்துச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய புற்று நோய்க் கட்டிகளை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதற்கான வழி முறைகள் அச்சிடப்பட்டு, ப்ளாஸ்டிக் தகட்டால் போர்த்தப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியும் அங்கிருந்தன. அந்தச் சுவரொட்டி அமெரிக்க அகடமி ஆஃப் பாதாலஜியால் தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் தடவை அங்கு நான் போனபோது, நான் பிறந்த பிறகு, மருத்துவமனையில் முதல் முறையாக நான் நுழைந்திருந்தேன். அன்று அந்த சோஃபாவில் நிமிர்ந்து நேராக உட்கார நான் முயன்றேன், எல்லா இடங்களுக்கும் நான் தூக்கிக்கொண்டு போகும் ஒரு விளையாட்டுக்காரரின் சரிதைப் புத்தகம் ஒன்றைப் படிக்க முயன்றேன், ஆனால் என்னால் அதில் ஊன்றவே முடியவில்லை. என் அப்பா என்ன செய்கிறார் என்று அறிய – எங்கே அவர் இருந்தார், யாரோடு இருந்தார் என்று அறிய – என் புத்தி அலைந்தது.\nஅவர் பயிற்சி மருத்துவராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, என் அப்பா தன் வேலையைப் பற்றி யாருடனும் ஒருபோதும் பேசியதில்லை, ஆனால் அவர் என்ன செய்தார் என்பது பற்றி எனக்குச் சில விஷயங்கள் தெரிந்திருந்தன. இது ஏன் என்றால், சில வருடங்கள் முன்பு துவங்கி, அவருடைய மருத்துவப் புத்தகங்களில் இரண்டின் இறுதிப் பகுதிகளை நான் மேலோட்டமாகப் படித்தேன், அதில் இருந்த நுரையீரலில் நோய்ப் பட்டவர்களின் படங்களைப் பார்த்தேன். சாவுக்குப் பிறகு, ஜோடிகளான நுரையீரல்கள் பல உடல்களிலிருந்து அகற்றப்பட்டுப் படமெடுக்கப்பட்டிருந்தன, அவற்றை நான் பார்த்தேன். அப்படி ஒர�� ஜோடி, நுரையீரல் சீழ்க்கட்டி நோய் இருந்த ஒருவருடையதாக இருந்தது, வழக்கமாக இருக்கும் சிவப்பு நிறத்துக்குப் பதிலாக, அவற்றின்மீது சாம்பல் நிறத் திரவம் பூசியிருந்தது. புகை பிடிக்கிற பழக்கத்தால் இன்னொரு ஜோடி நுரையீரல்களில் கரிப் படிவுகளால் ஓட்டைகள் ஏற்பட்டிருந்தன. புகை பிடிப்பவர்களில், அழுகியதால் பாதி வெட்டப்பட்ட பாதம் கொண்டவர், தொண்டையில் ஓட்டை போடப்பட்டிருந்தவர், வாயில் நாக்கே இல்லாத ஒருவர் ஆகியோரின் படங்களை நான் பார்த்திருந்தேன்.\nஎன்னுடைய கூச்சமும், நம்பிக்கையும் கலந்த வழியில், என் அப்பா நுரையீரல்களுக்குச் சிகிச்சை செய்தார் என்ற விஷயத்தில் நான் பெருமை கொண்டிருந்தேன். நுரையீரல்கள் அவசியமானவை – ஆனால் அதிகம் கவனம் பெறாதவை. மனித உடலின் பாராட்டப்படாத நாயகர்களாக அவற்றை நான் கருதினேன். மிகவும் கொண்டாடப்படும் இதயம், மூளை ஆகியவற்றைப்போல அல்லாமல், யாரும் ஒரு போதும் நுரையீரல்களைப் பற்றிப் பேசியதில்லை, இருந்தாலும் நாம் யாரும் அவை இல்லாமல் நான்கு நிமிடங்கள்கூட உயிரோடு இருக்கவியலாது. அவை மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மூச்சை உள்வாங்கி, வெளிவிட்டன, அனேகமாக எவரும் இதைக் கவனிப்பதில்லை. அவை ரத்த ஓட்டத்தில் பிராணவாயுவைக் கலக்கின, கரியமிலத்தை அகற்றின. நாம் தூங்கும்போதுகூட, நம்மை இயக்கிக் கொண்டிருந்தன.\nஒரு மணி நேரத்துக்கும்மேல் நான் பகலிலேயே கனவு கண்டுகொண்டிருந்தேன், என் அப்பா, அவர் பெரிய மனிதராக இருந்தார் – ஆறடி இரண்டங்குலம் உயரம், நூற்றித் தொண்ணூறு பௌண்ட்கள் எடை, வெள்ளை நிறத்தில் சோதனைக் கூடத்து மேலங்கியும், பழுப்பு மென் காலணிகளும் அணிந்து, சுருட்டையான கரிய தலைமுடி கொண்டவராக இருந்தார் – அந்த ஓய்வு அறைக்குத் திரும்பி வந்தார், தாழ்வான இருக்கை கொண்ட ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார், கால் மேல் கால் போட்டுக் கொண்டார், அவருடைய பாதங்கள் என் பாதங்களுக்கு அருகில் இருந்தன. அன்று காற்றுப் பதனப் பெட்டி சரியாக வேலை செய்யவில்லை, அவருடைய நெற்றியில் வியர்வைத் துளிகள் இருந்தன, கைகளுக்கு அடியில் நாற்றமடித்த வியர்வை ஈரச் சுவடுகள் தெரிந்தன. அவருடைய சுவாசங்கள் வேகமாக, சுய நம்பிக்கையைக் காட்டுவனவாக இருந்தன. அவர் தம் எல்லா நோயாளிகளையும் ஏற்கெனவே பார்த்திருந்தார், சில குறிப்புகளை எழுத வ��ண்டிய நிலையிலிருந்தார். மூன்று பிரதிகளைக் கொடுக்கும் காகிதத்தில், கட்டங்களில் குறியிட்டு, வார்த்தைகளை அடித்துத், தன் பெயரை ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் கையெழுத்தாக எழுதி, பக்கம் பக்கமாக நீல பால்பாயிண்ட் பேனாவால் எழுதினார். நான் ஒரு விளையாட்டுக்காரரின் வாழ்க்கைச் சரித்திரப் புத்தகத்தால் என் கண்களைப் பாதி மறைத்துக் கொண்டு, அதைப் படிப்பதுபோல நடித்துக் கொண்டிருந்தேன்.\nஎன் அப்பா அந்தப் பக்கங்களில் – ஒன்று வெள்ளை, ஒன்று மஞ்சள், ஒன்று இளஞ்சிவப்பு நிறம் – என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பது பற்றி எனக்கு மிகவும் ஆர்வம் எழுந்திருந்தது, ஆனால், அதைக் கேட்க எனக்குத் துணிவில்லை. அவர் என்னிடம் முதலில் பேசினாலே ஒழிய, மருத்துவமனையில் அவரிடம் பேசாமல் இருப்பதுதான் சிறந்த வழி என்று நான் முடிவு கட்டியிருந்தேன்.\nஇறுதியாக அவர் கேட்டார்,“ராபர்டோ க்ளெமெண்டோ எப்படி இருக்கிறார்\n“அவர் நிகராகுவாவில் பூகம்பத்தில் பலியானவர்களுக்கு உதவ முயல்கையில் இறந்து போய் விட்டார்,” நான் சொன்னேன்.\n“ஆமாம், எனக்கு அது நினைவிருக்கிறது,” என் அப்பா சொன்னார். “இங்கேயிருந்து போவதற்கு நீ தயாராக இருக்கிறாயா\nஅனேகமாக, ஒவ்வொரு ஞாயிறன்றும் அப்பா மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். சில சமயம் அவர் வருணித்தபடி ‘நிஜமான அவசர’ நிலைகளுக்காக இருந்தன, சில நேரம் அவை தேவையில்லாத பதட்டமாக ஆயின. அவருடைய அடுக்ககத்தில் நாங்கள் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கையிலோ, அல்லது எங்களுக்கு விருப்பமான விளையாட்டான, என்சைக்லோபீடியாவை வைத்துக்கொண்டு ஆடும் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கையில், அவருடைய அவசர அழைப்புக் கருவி ஒலிக்கும். அந்த என்ஸைக்லோபீடியா விளையாட்டு என்பதில், என்சைக்லோபீடியா புத்தக வரிசையில் ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொள்வோம், ஏதாவது ஒரு பக்கத்தைத் திறப்போம், அதில் இருந்த விஷயங்களைப் பற்றி ஒருவர் மற்றவரைக் கேள்விகள் கேட்போம். அப்பாவின் அழைப்புக் கருவி ஒலித்ததும், அவர் வழக்கமாகச் சொல்வார், ”சரி பையா, நாம் போகலாம்.”\nசில ஞாயிறுகளில் என் அப்பா ஒரு நோயாளியை மட்டுமே கவனிக்க வேண்டி இருந்தது; மற்ற ஞாயிறுகளில் பலரைக் கவனித்தார். சில சமயங்களில் அவர் தீவிர சிகிச்சை மையத்துக்குப் போவார்; மற்ற நேரங்களில் அவர் நுரைய��ரல் சிகிச்சைப் பகுதிகளில் மட்டுமே சுற்றிவருவார். அவர் பார்த்தவர்களை ‘என் நோயாளிகள்’ என்று அவர் வருணிப்பதைக் கேட்டாலே எனக்கு உற்சாகமாக இருக்கும்; அதற்குப் பொருள் அவர் ஒருவரே அந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார் என்பது. தன் நோயாளிகளை அவர் பார்த்தபோது அவர் என்ன செய்தார் என்பதைக் கேட்க எனக்குத் துணிவில்லை, இத்தனைக்கும் அதைத் தெரிந்து கொள்ளத்தான் எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. நான் ஓய்வறையில் மட்டுமே இருந்தேன், படித்துக் கொண்டிருந்தேன், அவர் போய் வந்தார்.\nஒரு ஞாயிறன்று காலை நேரம், வழக்கத்தைவிட முன்னதாகவே என் அப்பாவுக்கு அழைப்பு வந்திருந்தது. நாங்கள் போகும் வழியில் மருத்துவமனையின் சிற்றுண்டியகத்துக்குப் போனோம். அதன் முகப்பில், முகவாய் தொங்கலாக இருந்த குதிரைவால் கொண்டை போட்டிருந்த ஒரு பெண், என் அப்பாவை அறிந்ததும் புன்னகைத்தாள், பிறகு, அவர் இன்று தன்னுடன் அழைத்து வந்திருக்கிற இந்த அருமையான இளைஞன் யார் என்று அப்பாவிடம் கேட்டாள், அந்தப் பெண்மணியைச் சூழ்ந்து பருப்புக் கூட்டு இருந்த பாத்திரமும், நொறுக்குத் தீனிகளும், சிறுமி டெப்பி கேக்குகளும், சில சமைத்துக் குளிர வைக்கப்பட்ட மாமிசத் துண்டுகளும், பாலாடைக் கட்டிகளும், ஒரு டப்பாவில் மேயோன்னீஸ் கூழ் பொட்டலங்களும் இருந்தன. அந்தப் பெண்மணியிடம் என் பெயரைச் சொன்ன பிறகு, அப்பா லவங்கப் பட்டைப் பொடி தூவிய சில பன்களை வாங்கினார். அவற்றை அந்தப் பெண் நுண்கதிரலை அடுப்பில் சுடவைத்தார். அந்த அடுப்புக்குள் கஞ்சித் துளிகள் எங்கும் சிதறி இருந்தன. என் அப்பா ஒரு கோப்பை காஃபியும் வாங்கினார்.\nமின்தூக்கியில் நாங்கள் மேலே ஏறியபோது, எத்தனை தளங்களைத் தாண்டினோம் என்று நான் எண்ணிக் கொண்டேன்.\nஓய்வறைக்கு வந்து சேர்ந்தபோது, என் அப்பா என் தலையைத் தடவி அளைந்தபடி சொன்னார், ”ஒவ்வொரு வாரமும் இங்கே வந்தாலும், நீ ஏதும் குறைப்பட்டுக் கொள்ளாமல் இருக்கிறாய், நல்ல பையன் நீ. நெஞ்சு எக்ஸ்-ரே படங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று இன்றைக்குக் கற்றுக் கொள்ள உனக்கு விருப்பமா\nஎன் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.\nஇரண்டு மணி நேரம் போல ஆகியது, எல்லா நோயாளிகளையும் பார்த்து முடித்து விட்டு, என் அப்பா ஓய்வறைக்குத் திரும்பினார், கையில் ஒரு க்ளிப் பொருந்தி�� அட்டை இருந்தது.\n”இப்ப செய்யலாம்,” என்றார் அவர்.\nநானும் அவரும் நுரையீரல் சிகிச்சைப் பகுதியைப் பார்க்க, அந்த பெரிய அறை வழியே நடந்து போனோம். அவர் நர்ஸ்களுக்கு வந்தனம் தெரிவித்தார். நான் அறையின் சுவர்மீது விரல்களால் கோடிழுத்தபடி சென்றேன். மூலி புற்களும், டாம்பா வெர்வெய்ன் செடிகளுமாக வரையப்பட்ட ஓவியங்களைக் கடந்து போனோம். விரைவிலேயே சுவரில் இருந்த ஒரு சிறு திறப்பை அடைந்தோம். அதனுள் ஒரு சிறு மாடம், அதில் சுவரில் பொருத்தப்பட்ட எக்ஸ்-ரே படங்களைப் பார்க்கும் பெட்டி இருந்தது. அதை ஒட்டிச் சுவரில் ஒரு ப்ளாஸ்டிக் பெட்டி திருகாணியால் பிணைக்கப்பட்டிருந்தது, அதில் தாறுமாறாகப் பல டஜன் எக்ஸ்-ரே படங்கள் திணிக்கப்பட்டிருந்தன. சுவருக்குப் பின்னே மூடிய ஒரு கதவு.\nஎன் அப்பா அந்தக் கதவு வழியே போய் மறைந்தார், ஒரு நிமிடம் கழித்துத் திரும்பினார், அலங்கோலமான ஒரு காகித உறையில் சிறு கற்றை எக்ஸ்-ரே படங்கள் இருந்தன.\n“சரி,” என்றார், “முதல்ல நீ தெரிஞ்சுக்க வேண்டியது, ஒழுங்கா இருக்கிற படத்துண்டை எப்படிப் பார்க்கணுங்கறது.”\nஒரு எக்ஸ்-ரே படத்துண்டை திரையில் ஏற்றினார், பார்க்க உதவும் விளக்கை எரியச் செய்தார். படத்தின் நடுவில் ஒரு ஜோடி நீண்ட கருப்பான பகுதி இருந்தது, இரு புறமும் சமச்சீராக இல்லை, ஒன்றின் கீழ்ப்பகுதி கூடுதலாகக் கூரிய வளைவோடு தெரிந்தது.\n“அது ரொம்ப சரி,” அவர் சொன்னார்.\nமுதலில், இரு நுரையீரல்களும் எனக்கு ஏரிகளை அல்லது குளங்களை நினைக்கச் செய்தன, பிறகு இறக்கைகளையும், ஜன்னல்களையும். அதன் பிறகு கேலிச் சித்திரங்களில் நாம் பார்க்கிற கல்லறைக் கற்களை நினைவூட்டின.\n“இவை ஏன் கருப்பாக இருக்கின்றன என்று உன்னால் சொல்ல முடியுமா” என்று கேட்டார் அப்பா.\nநான் இல்லை என்று தலையை ஆட்டினேன். என் கூச்ச சுபாவம், தவறான பதிலைச் சொல்லிவிடுவது குறித்த பயத்தை எனக்கு ஊட்டி இருந்தது.\n“ஏன் என்றால் அவை அனேகமாகக் காற்றுதான்,” அவர் சொன்னார். “ஆனால் அவை ரொம்பக் கருப்பாக இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால் அங்கே காற்று அடைபட்டுக் கிடக்கிறது என்றாகும்.”\nஆரோக்கியமான நுரையீரல்களின் குணாதிசயங்களைச் சொல்லிக் கொடுத்தபின், மெல்லிய வலைப் பின்னலாக இருந்த மூச்சுக் குழாய்களைக் காட்டினார், பிறகு நுரையீரல்களைச் சூழ்ந்து இருந்த வெண்ம��யான பகுதிகளின்மீது என் கவனத்தைத் திருப்பினார்: விலா எலும்புகள், கழுத்து எலும்பு, முதுகெலும்பு, குரல்வளை, தோள் பட்டை எலும்புகள், கைத் தசைகள், உதர விதானத் திரை மற்றும் இதயம் ஆகியன அவை.\nபிறகு ஆரோக்கியமான எக்ஸ்-ரே படத்தகட்டை நகர்த்திவிட்டுச் சொன்னார், “இப்ப நாம கொஞ்சம் நோய்களைப் பார்க்கப் போறோம்.”\nசாதாரணத் தகட்டுக்கு அருகில் இன்னொரு எக்ஸ்-ரே தகட்டைச் செருகினார்.\n“சாதாரணத் தகட்டைவிட இது எப்படி மாறி இருக்கு” என்று கேட்டார் அப்பா.\nஅது சுலபமாக இருந்த கேள்வி.\n“ஒரு நுரையீரல் வெள்ளையாக இருக்கு,” என்றேன்.\n“அது சரி,” அப்பா சொன்னார். “இடது பக்கத்தில கீழ்ப்பகுதி மொத்தமும் வெள்ளை. இந்த நோயாளியின் விஷயத்தில, நுரையீரலில் இருக்கிற சிறு காற்றுப் பைகள், அல்வியோலி என்று பெயர் கொண்டவை, அடர்த்தியான திரவத்தால் நிரம்பி விட்டிருக்கின்றன. இந்த நோயாளிக்கு நிமோனியா.”\n“இந்த நோயாளி இறந்து விடுவாரா\n“அது அவசியமில்லை,” அப்பா சொன்னார். “நமக்கு இன்னும் சில விஷயங்கள் தெரிந்திருக்கணும். அந்த நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது, நோயாளியின் வயது இப்படி. ஆனால், அனேகமாக இறக்க மாட்டார்,” என்றார் அவர்.\nஅப்பா இன்னொரு எக்ஸ்-ரே தகட்டை மேலே ஒட்டினார்.\nஇது கடினமாக இருந்தது. நான் தலையை ஆட்டித் தெரியாதென்றேன்.\n“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”\n“ஆமாம், இறக்கக் கூடும்,” அப்பா சொன்னார்.\n“எட்டு மாசத்திலேருந்து ஒரு வருடம், இல்லை ரெண்டு வருஷங்கள் போல ஆகலாம். என்ன சிகிச்சை வேலை செய்கிறது என்பதைப் பொறுத்தது.”\nஅவர் பதிலைப் பற்றி நான் யோசித்தேன், என் அப்பா அளவு, என் தாத்தா பாட்டிகள் அளவு சாவை ��ான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பியவனாக இருந்தேன்.\n“இங்கே இருக்கறது உன்னைச் சற்று நின்று, வியக்க வைக்கக் கூடியது.” அவர் சொன்னார். “காற்றடைப்பு நோயாளிகள் என்னைப் பார்க்க வருகிற நேரம், அவர்கள் ஏற்கனவே கல்லறையில் ஒரு காலை வைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்நாள் பூராவும் புகை பிடித்தவர்கள். அவர்களின் நுரையீரல்களின் செயல் மந்தப்பட்டிருக்கும், அல்லது மோசமாகப் பழுதாகி இருக்கும். இருந்தும் இவர்கள், அந்த நோயை நிறுத்த ஒரே வழி புகை பிடிப்பதை நிறுத்துவதுதான் என்று தெரிந்திருந்தும்கூட, தொடர்ந்து புகை பிடித்தபடி இருப்பார்கள். மருத்துவமனையில் யாரும் பக்கத்தில் இல்லாதபோது தங்கள் படுக்கையிலேயே சிகரெட்டைப் பிடிப்பார்கள். இந்தப் பெரிய அறையில் மறுபக்கம்கூட அந்த வாடை வீசும். அதைப் பற்றி உனக்கென்ன தோணுது\nஇன்னோர் எக்ஸ்-ரே தகட்டை எடுத்தார். “இன்னும் ஒண்ணு\nசாதாரணமான தகட்டுக்கு அருகே ஒரு நோயாளியின் தகடை மாட்டினார். இரண்டும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தன.\n“நல்லா உன்னிப்பாப் பார்,” என்றார் அவர்.\nஎன்னால் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை.\n“இங்கே, கழுத்து எலும்புக்குக் கீழே,”அவர் சுட்டினார். “இந்த அடர்த்தி. இந்த வெள்ளைப் புள்ளிப் பகுதி.”\n“இப்ப எனக்குத் தெரியறது.” என்றேன்.\n“இது புற்று நோய்,” என்றார் அப்பா.\nஇந்த நோயாளி இறப்பாரா என்று கேட்க எனக்குத் தைரியம் இல்லை. இறப்பது சாத்தியம்தான். அதற்குப் பதில், என் அப்பா, அவரைச் சுற்றித் தினமும் என்ன பார்க்கிறார் என்று நான் யோசித்தேன். சாதாரண மனிதர் பார்க்கிறதைவிட கூடுதலாக அவர் வேறு என்னவெல்லாம் கவனிப்பார்\n“இதை நீக்க ஏதாவது வழி இருக்கா\n“அனேகம் பேருக்கு,” அவர் சொன்னார், “இது கண்டு பிடிக்கப்படற கட்டத்துல, நிலைமை மோசமாகி இருக்கும்.”\n“எத்தனை சீக்கிரமா அவங்க சாவாங்க\n“நான் பார்க்கிறவங்கள்ள நுரையீரல்ல புற்று நோய் இருக்கறவங்க நோய் கண்டு பிடிக்கப்படறதுலேருந்து ஒரு வருடத்துல செத்துப் போறாங்க. பெரும்பாலும் மூன்று அல்லது நாலு மாசம்தான் இருப்பாங்க. ஆனா நான் அதை அவங்க கிட்டே சொல்றதில்லை. அவங்க நேரடியாக் கேட்டாத்தான் சொல்வேன்.”\n“ஜனங்களுக்கு நம்பிக்கை இழக்காம இருக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு உனக்குத் தோணல்லியா\nஇதைப் பற்றி நான் யோசித்தேன். பிறகு என் அப்பாவிடம் அந்த மாதிரி வெள்ளைப் புள்ளி இருக்கிற இன்னொரு எக்ஸ்-ரே தகட்டைக் காட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். அப்புறம் இன்னொன்று, இன்னொன்று என்று கேட்டேன். என்னால் அவரளவு வேகமாகவும், மிகச் சரியாகவும் அந்த வெள்ளைப் புள்ளிகளைக் கண்டு பிடிக்க முடியணும் என்று நான் விரும்பினேன்.\nகடைசியில், எனக்கு அது பிடிபட்டது. மூன்று புற்று நோய்ப் புள்ளிகளை வரிசையாகக் கண்டுபிடித்தேன். “இந்தச் செய்தியை ஒரு நோயாளிக்குச் சொல்ல வேணுங்கற நிலைமையைக் கற்பனை செய்து பார்,” என்றார் அப்பா.\nஅந்த வார்த்தைகள் என்னை அதிரச் செய்தன, ஏனெனில் அந்தக் கணம் வரை, வெள்ளைப் புள்ளிகளைக் கண்டுபிடிப்பது என்பது ஏதோ புதையலைத் தேடிக் கண்டு பிடிப்பது போலத்தான் தெரிந்தது.\n“சரி,”அப்பா சொன்னார், “இன்னக்கி இது போதும். இந்த இடத்திலேர்ந்து நாம் போகலாமா\nஅந்த எக்ஸ்-ரே படங்களைப் படிக்கத் தெரிந்து கொண்ட பிறகு சில வாரங்களில், நல்ல நுரையீரல்களுக்கும், மோசமான கோழைக்கட்டு, காச நோய், காற்றடைப்பு, மேலும் புற்று நோய் உள்ளவற்றுக்கும் இடையே வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். சுருங்கிப் போய்விட்ட நுரையீரல்களையும், ஈளை நோயிருந்த நுரையீரல்களையும் பார்த்தேன். இளம் பிராயத்தினரை மட்டும் பாதிக்கிற ஓர் அபூர்வமான நுரையீரல் நோயை, அதற்கு நீளமான பெயர் இருந்தது, கண்டேன்.\nஒரு ஞாயிறன்று, மருத்துவமனைக்குச் சவாரி போகிறபோது, ஏழு நாள்களும் நோயாளிகளையே பார்ப்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கிற சலிப்பைப் பற்றி என் அப்பா பேசினார். அவருக்கு ஓர் இடைவெளி தேவையாக இருந்தது. ஆனால், ஞாயிறுகளில் நோயாளிகளைத் தனக்குப் பதிலாகப் பார்க்கக்கூடிய வேறு யாரையும் அவருக்குத் தெரியவில்லை.\n“உங்கள் நோயாளிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றேன்.\n“உனக்குத் தெரியுமா, இது எனக்கு ஒரு யோசனையைக் கொடுத்தது,” என்றார்.\n“இன்னக்கி என்னோடவே வந்து நோயாளிகளை எல்லாம் பார்க்கறியா நீ அந்த அறைக்குள் தலையை மட்டும் காட்டி அவங்களுக்கு ஹலோ சொல்லு. அது அவங்களுக்குக் கொஞ்சம் உற்சாகம் தரும். உன்னை மாதிரி ஒரு நல்ல பையனைப் பார்க்கறது.”\n“என்னிக்கி வேணும்னாலும் வரேன்,” என்றேன்.\nஆக, ஒரு திட்டம் உருவானது. நான் என் அப்பாவுடன் நுரையீரல் ந���யாளிகள் இருந்த பகுதி அறைகளில் அவரோடு நடந்து போவேன், எப்போது அறைக்குள் நான் வரலாம், எப்போது வெளியேறணும் என்று அவர் சொல்வார்.\n“சிலப் பேர் ரொம்ப மோசமான நிலையில் இருப்பாங்க, அவங்களைப் பார்க்க வேண்டி வரும்,” என்றார் அவர். “உன்னால அதைத் தாங்கிக்க முடியுமா\n“என்ன செய்யலாம்னா, இன்னிக்கி நீ ஒரு நோயாளியை மட்டும் பாரு, அப்புறமா என்ன செய்யலாம்னு யோசிப்போம்.”\nநாங்கள் மருத்துவ மனைக்கு வந்த பிறகு, என் அப்பா தீவிர சிகிச்சை நடக்கும் பகுதிக்குப் போனார். அங்கே ஒரு நபர் ஊசலாட்ட நிலையில் இருந்தார்.\nநான் ஓய்வறையில் காத்திருந்த போது, என் அப்பா மிகச் சரியான சிகிச்சையை நோயாளிகளுக்குத் தந்தாலும், தொடர்ந்து தன் நோயாளிகளை இறப்புக்கு இழந்த வண்ணம் இருப்பது என் அப்பாவுக்கு எப்படி இருந்தது என்று நான் யோசித்தேன்,\nஅவர் திரும்பி வந்த போது என் தோளில் ஒரு கிள்ளு கிள்ளினார், “சரி, நாம் போகலாம்,” என்றார்.\nநுரையிரல் பகுதிக்கு நடந்தோம், என் குட்டைக் கால்களால் அவரது நீண்ட கால்களின் வேகத்துக்கு ஈடு கட்டுவது கடினமாக இருந்தது.\n“இந்தப் பெண்ணுக்கு காற்றடைப்பு இருக்கிறது,” என்று தாழ்ந்த குரலில் சொன்னார்.\nஅந்தப் பெண்ணின் எக்ஸ்-ரே தகடுகளை எனக்குக் காட்ட மாட்டேனென்றார்; அது அவரது அந்தரங்கத்தில் ஊடுருவதாகும். “ஆனால் உனக்கு இருக்கிற அனுபவத்தில், அவளுடைய படம் எப்படி இருக்கும் என்று உனக்கு நல்ல ஊகம் இருக்கும்.”\nஅந்தப் பெண்ணின் அறைக் கதவு அனேகமாக முழுதும் மூடியிருந்தது. எங்கள் எதிரே நான்கு அல்லது ஐந்து வயதான குழந்தையின் ஓவியம், காகிதத் தட்டுகள், ஐஸ் மிட்டாயின் குச்சிகள், க்ரேயான்கள், பசை, வண்ண நூல் துண்டுகளால் ஆன மரங்களும் பூக்களும் அதில் இருந்தன.\n“சரி, இப்ப நாம உள்ளே போகலாம்,” அப்பா சொன்னார்.\nகதவைத் தட்டினார். கரகரப்பான பெண் குரல் உடைந்தது, “யாரு\n“ஹல்ல்லோஓ, மிஸர்ஸ் க்ரின்னெல்,” என் அப்பா சொன்னார், அவர் குரல் ஓங்கி ஒலித்தது. கதவைத் தள்ளித் திறந்தார், ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தார்.\nஅவர் நின்றார், அப்போது நான் படுக்கையின் கால்மாட்டில் நின்றேன். அவருடைய நரை முடி அழுக்கான மஞ்சள் நிறமாக மாறி இருந்த ஒரு மூதாட்டி படுக்கையில் தலை உயர்த்திச் சாய்வாகப் படுத்திருந்தார். அவர் வெளுத்து, சளைத்து இருந்தார், அவருடைய முகத��தின் தசைகள் இனிமேல் எந்தக் கட்டளைகளையும் பின்பற்ற முடியாதவை ஆகி விட்டன என்பது போல இருந்தது. அவருடைய மூக்குத் துவாரங்களுக்குள் ஆழமாக இரு மெல்லிய வளையக் கூடிய குழாய்கள் செருகப்பட்டிருந்தன, அவை தரையில் இருந்த பச்சை நிறக் கலம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தன, அந்த கலனுக்கு மேல்புறத்தில் ஒரு வால்வ் இருந்தது. நீல நிற மருத்துவ மனை அங்கி ஒன்றை அணிந்திருந்த அந்தப் பெண் தொலைக்காட்சியில் ஒரு புதிர் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார், அதில் போட்டியாளர் ஒரு பிழை செய்ததால் பார்வையாளர்கள் ஐயோ என்று கூவிக் கொண்டிருந்தனர்.\n“இன்னக்கி உங்களோட மூச்சுத் திணறல் எப்படி இருக்கு, மிஸஸ் க்ரின்னெல்” அப்பா அந்த விளையாட்டின் சத்தத்தை விட உரத்துக் கேட்டார். அந்தப் பெண் சில விநாடிகளுக்கு ஒரு முறை காற்றை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார். ”பிராணவாயு வைத்தது உதவுகிறதா” அப்பா அந்த விளையாட்டின் சத்தத்தை விட உரத்துக் கேட்டார். அந்தப் பெண் சில விநாடிகளுக்கு ஒரு முறை காற்றை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார். ”பிராணவாயு வைத்தது உதவுகிறதா\nஎன் அப்பா படுக்கை அருகே சென்று, தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட்டை எடுத்து, அந்தக் காட்சியை மௌனமாக்கினார்.\n“அப்படித்தான் நினைக்கிறேன், டாக்டர்,” அவர் கொரகொரத்தார், பிறகு காற்றை உறிஞ்சினார்.\n நேத்திக்கி ஒண்ணுங்கிறது ரொம்ப மோசமான நிலை என்றால், உங்களுக்கு இருக்கறது ரெண்டுன்னு சொன்னீங்க. இப்பவும் ரெண்டுதான்னு சொல்வீங்களா வாழ்க்கையை நீட்டிக்க நாம முயற்சி செய்யறோம். ஏதாவது முன்னேற்றம் இருக்கா வாழ்க்கையை நீட்டிக்க நாம முயற்சி செய்யறோம். ஏதாவது முன்னேற்றம் இருக்கா\nஅந்தப் பெண் தன் எண்ணங்களைத் தொகுத்துக் கொண்டிருந்தார்.\n” அவர் கரகரப்பான குரலில் கேட்டார்.\n“என்னோட பையன்,” அப்பா சொன்னார். “உங்களுக்குப் பார்த்தால் தெரியறதா\nஉண்மையில் நான் தோற்றத்தில் அப்பா மாதிரி எல்லாம் இல்லை. எத்தனையோ விதங்களில் நான் அவர் போல ஆகப் போவதே இல்லை; அவற்றில் உடல் வலுவும், அளவும் இரண்டு குணங்கள், அவ்வளவுதான்.\n“இந்த அம்மணிக்கு உன் தோளில் என்ன மாதிரி தலை உட்கார்ந்திருக்கிறது என்று காட்டப் போகிறாயா” என் அப்பா என்னிடம் கேட்டார். “அதுல நிறைய அறிவு ரொம்பி இருக்கு,” அந்தப் பெண்ணிடம் தகவலைப�� பகிர்ந்து கொண்டார்.\nநான் என் விரல் கணுக்களை நெட்டி முறித்தேன், நான் தயார் என்று சொல்வது போல.\n“ரொம்ப சரி,” அப்பா சொன்னார். “24 ஐ 48 ஆல பெருக்கினா என்ன வரும்” “1,152,” என்றேன் நான் ஒரு நொடி கூடத் தயங்காமல்.\n“31 ஐ 13 ஆல பெருக்கினா\n“இருபத்தி ஒண்ணாவது அதிபர் யாரு\n“செஸ்டர் ஆலன் ஆர்தர். நியூயார்க்கோட குடியரசுக் கட்சிக்காரர்.”\n“இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னே இங்கே இந்தியர்கள் வாழத் தொடங்கினாங்க. ஆனா ஸ்பானியர்கள் 1600 இல் வந்த பிறகு, இவங்கள்லெ பெரும்பாலானவங்க நோய்ப்பட்டு இறந்து போனாங்க. இன்னிக்கு இருக்கற டாம்பா 1824 இல துவங்கித்து, அது ஸ்பெயின் கிட்டேருந்து அமெரிக்க ஐக்கியம் அதை விலைக்கு வாங்கினப்பறம்தான்.”\n“சரி, இப்ப நீங்க ஒரு கேள்வி கேளுங்க,” அப்பா அந்தப் பெண்ணிடம் சொன்னார். “ஏதாவது கேட்டு அவனை திக்கு முக்காட வையுங்க. முடியறதான்னு பாருங்க.” என்றார்.\n“நான் இப்ப 2.5க்கு வந்திருப்பேன்,” என்றார் அந்தப் பெண் கரகரத்த குரலில், பிறகு காற்றை விழுங்கினார்.\n“அது,” அப்பா சொன்னார், “எனக்கு சந்தோஷத்தைத் தரது. அதுதான்,” அவர் சொன்னார், “நான் கேட்க விரும்பறது.”\nஅப்பா அந்தப் பெண்மணியிடம் அடுத்த இரண்டு நாட்களுக்கு பிராணவாயு கொடுப்பதை நீட்டிக்கப் போவதாகவும், அப்படிச் செய்தால் என்ன ஆகிறது என்று பார்க்கவிருப்பதாகவும் சொன்னார். அவர் அந்தப் பெண்ணுக்கு ஒரு மருந்தைக் கொடுக்கப் போகிறதாகவும், அது மூச்சு போய் வரும் பாதைகளைத் திறக்க உதவும், காற்றோட்டத்தைச் சுலபமாக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅந்தப் பெண் ஆழமாக இருமினார்; அவருடைய நுரையீரல்களில் ஓட்டை இருப்பதால், ஈரமான ஏதோ ஒன்று அந்தத் துளைகள் வழியே வழிந்தோட முயல்வது போல அந்த ஒலி கேட்டது.\n“புகையிலை கிட்டயே போகாதீங்க,” அவளிடம் அவர் சொன்னார். “இல்லைன்னா.”\nகட்டம் போட்ட சட்டைஅணிந்த, தலையை ஒட்ட வெட்டி இருந்த முதியவர் ஒருவர், அந்தப் பெண்மணியின் கணவர் என்பது தெளிவாக இருந்தது, அறைக்குள் நுழைந்தார், அப்பெண்ணின் படுக்கைக்கு இன்னொரு புறத்தை மெதுவாக வந்தடைந்தார். கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்பவர் போலத் தெரிந்தார்.\n”நாளைக்கு வந்து உங்களை மறுபடி பார்க்கிறேன்,” அப்பா அந்தப் பெண்ணிடமும் அவரது கணவரிடமும் சொன்னார்.\nஅடுத்த ஞாயிறன்று, அப்பா மேலும் சில நோயாளிகளைப் பார்க்க என்னை அனுமதித்தார். மிஸஸ் க்ரின்னெல் விடுவிக்கப்பட்டுப் போய் விட்டிருந்தார், ஆனால் பார்ப்பதற்கு மேலும் நிறைய பேர்கள் அங்கே இருந்தனர். மிஸஸ் க்ரின்னெலின் அறையிலிருந்து சில அறைகள் தள்ளி ஒரு அறையில் காற்றடைப்பு நோயால் துன்பப்பட்ட ஒருவரைப் பார்க்கப் போனோம். போகும் வழியில் என் அப்பா ரகசியமாகச் சொன்னார், “இந்த ஆளோட கதை முடிஞ்சு போச்சு. அதிக பட்சம் மூன்று மாசம்தான் இருப்பார். எது கொடுத்தாலும் அவருக்குக் கேட்க மாட்டேங்கிறது.”\nஅங்கே, அப்பா என்னிடம் கேள்விகள் கேட்டதற்கு, அந்த ஆணிடம் நான் டிஎன் ஏவில் நான்கு ந்யூக்ளியோபேஸ்கள் உண்டு- அவை ஸைடோஸின், குவானீன், ஆடினீன் மேலும் தைமீன் என்று சொன்னேன். 1780 இல் சராசரி அமெரிக்கரின் ஆயுள்காலம் (முப்பத்தி ஆறு), 1880 இல் (நாற்பது), 1980 ல் (எழுபத்தி மூன்று) என்று தெரிவித்தேன். தன் இளம் பிராயத்து நோய் ஒன்றைத் தன் வலுவாக மாற்றிக் கொண்ட ஒரு மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுக் காரரின் பெயரைச் சொன்னேன் – மோர்டெகாய் “மூணு விரல்” ப்ரௌன்.\nஅதன் பிறகு மேலும் இரண்டு காற்றடைப்பு நோய் இருந்த நோயாளிகளைப் பார்த்தோம், இருவருமே தேறி வராதவர்கள். இருவரிடமும் என் அப்பாவுடைய ஜோக் ஒன்றை நான் சொன்னேன், அதன் முத்தாய்ப்பு வாக்கியம், “ஆமாம், சாப்பாடு மோசமாகத்தான் இருந்தது, அதோட ரொம்பக் கொஞ்சமாத்தான் எல்லாத்தையும் கொடுத்தாங்க, கஞ்சப் பசங்க.” ஜோக் முடிந்ததும், பாராட்டுக்குத் தலை குனிவது போல நான் ஒரு கொஞ்சம் குனிந்து நிமிர்ந்தேன்.\nபிறகு மோசமான கோழைக் கட்டு இருந்த ஒரு ஆளைப் பார்த்தோம், அப்பா அந்த நபர் நன்கு தேறி மருத்துவ மனையிலிருந்து விடுதலை பெறுவார் என்றும், ஆனால் அவர் சிகரெட்களை விடாமல் இருந்தால், மற்றவர்கள் இறங்கிய அதே சறுக்கு மரத்தில் அவரும் இறங்கிக் கொண்டிருப்பார் என்றும் சொன்னார்.\n“அப்ப இங்கேருந்து போகத் தயாரா இருக்கியா” என்று கடைசியாகக் கேட்டார்.\nதொடர்ந்த அடுத்த வாரத்தில் என் அப்பா என்னுடைய அறிவு முதிர்ச்சியைச் சோதிக்கப் போவதாகச் சொன்னார். நுரையீரலில் புற்று நோயால் இறந்து கொண்டிருந்த ஒரு நோயாளியைச் சந்திக்க என்னை அழைத்துப் போக இருந்தார். நுரையீரலில் எங்கும் கட்டிகள். அவர் மூச்சு விட உதவும் கருவியில் இணைக்கப்பட்டிருந்தார், அது அவருடைய வலியைக் குறைத்தது, ஆனா��் வருகிற வாரம் அவரிடம் காற்றைச் செலுத்த ஏதும் இருக்கப் போவதில்லை.\nபோகிற வழியில் ஒரு சோடா எந்திரத்தில் சில காசுகளைப் போட்டார், அவை எந்திரத்தின் உட்புறம் கலகலத்து வீழ்ந்தன. எந்திரத்தை இரண்டு தடவை தட்டினார், இரண்டு குளிர்பான டப்பிகள் பறந்து வீழ்ந்தன, நாங்கள் இருவரும் நிறைய பானத்தைக் குடித்தோம்.\n“இந்தப் பெண்மணியை உன்னால் உற்சாகப் படுத்த முடியாது,” அப்பா சொன்னார். “நான் பல மாதங்களாக இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் அவருக்கு மகிழ்ச்சி தருவதில்லை.”\nநாங்கள் உள்ளே போனோம். படுக்கையில் உயர்த்தி அமர்த்தப்பட்டிருந்தார், தலையில் மெல்லிய வலை போல முடி இருந்தது, முன் நெற்றியில் ஆத்திரத்தின் வரிகள் ஓடின, நான் பார்த்ததிலேயே மிக ஈரமான விழிகளோடு இருந்தார். அவை நீலமாக இருந்தன, அவற்றில் கண்ணீர் ஊறித் ததும்பியது, என்னை உற்றுப் பார்த்தார், துளைத்துப் பார்த்தார். மூக்கிலும் வாயிலும் மூடிய பிராணவாயுக்கான மூடி ஒன்று இருந்தது, அது குழாயொன்றால், தலைமாட்டில், சிவப்பு நிறச்சாயம் திரித்திரியாகப் பிய்ந்து கொண்டிருந்த ஒரு சேமக்கலத்தில் இணைக்கப்பட்டிருந்தது. இன்னொரு குழாய் சக்கரங்கள் கொண்ட சுவாசிப்பு எந்திரத்திலிருந்து வந்து அவருடைய கழுத்திலிருந்த ஒரு துளையில் நுழைந்திருந்தது. அந்த எந்திரம் ஊதல் போன்ற ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.\n“மாலை வணக்கம், மிஸஸ் ஸாபோ,” என் அப்பா சொன்னார். “யோ நபோட்.”\nஎனக்கு அதிர்ச்சி. என் அப்பாவுடைய பெற்றோர்களின் மொழியான ஹங்கேரிய மொழியை என் அப்பா ஒரு போதும் பேசியதில்லை. ஏதோ ஒன்றிரண்டு தடவை நாங்கள் எல்லாரும், ஃப்ளாரிடாவை விட்டு நீங்கி, டெலாவேர் மாநிலத்தில் வில்மிங்டன் நகரத்தில் வசிக்கும் பாட்டி-தாத்தாவைப் பார்க்கப் போன போதும், தன்னுடைய ஹங்கேரிய, யூதக் குணங்களை முற்றிலும் மறுத்தவராகவே அப்பா இருந்திருந்தார்.\n”யாரை அழைச்சு வந்திருக்கேன்னு பாருங்க,” அப்பா சொன்னார், நுரையீரல் எந்திரத்தின் அமைப்பைச் சோதித்து விட்டு, அதிலிருந்து சில விஷயங்களைத் தன் கையிலிருந்த அட்டையில் காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். “என் மகன், ஜே.”\nமிஸஸ் ஸாபோ தன் இறுகிய புருவங்களின் கீழே என்னை உற்றுக் கவனித்தார். நான் ஏதோ அவரை அவமதித்து விட்டது போலவோ, அல்லது அவமதிக்கப் போகிறேன் எ��்றோ நினைத்தவர் போலத் தெரிந்தார்.\nநான் என் அப்பாவைப் பார்த்தேன். தவறாக எதையும் சொல்லி விடக் கூடாது என்று எனக்கு இருந்தது.\n“மிஸஸ் ஸாபோவுடைய குடும்பத்தார் பேஜ் நகரத்திலிருந்து வருகிறவர்கள், அப்படித்தானே மிஸஸ் ஸாபோ அழகான கார்பேதியன் வடிநிலத்தில் இருக்கிற ஊர். என் அம்மாவுடைய பூர்விக கிராமத்திலிருந்து அதிக தூரம் இல்லை.”\nமூச்சு இழுத்த போது மிஸஸ் ஸாபோவுடைய நெஞ்சு சிறிது உயர்ந்தது, பிறகு தாழ்ந்தது. அவருடைய படுக்கை விரிப்புக்குக் கீழே கால் விரல்களின் விளிம்புகள் தெரிந்தன.\n”மிஸஸ் ஸாபோ சிறு வயதுப் பெண்ணாக அமெரிக்காவுக்கு வந்தார். முதல் உலகப் போர் துவங்கவிருந்த போது. அவருடைய குடும்பம் ஏழைக் குடும்பம், அதிகம் கல்வி இல்லாதது. அவர்கள் வாய்ப்புகளைத் தேடி வந்தார்கள். கரிச்சுரங்கத்தில் அவருடைய அப்பாவுக்கு வேலை கிட்டியது. மேற்கு பென்ஸில்வேனியாவில். கஷ்ட ஜீவனம், ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை, ஹங்கெரியில் இருந்தால் கிட்டியதை விட மேலான வாழ்க்கைதான் இது. நான்கு குழந்தைகளை வளர்த்தார். வீட்டில் ஹங்கெரிய மொழியில் பேசினார்கள்.”\nஎன் அப்பாவின் குரலில் குரோதம் தொனித்தது. அவர் இப்படிப் பேசி நான் கேட்டதே இல்லை.\n”அவருடைய கனவு என்னவென்றால் அமெரிக்காவில் போதுமான பணம் சம்பாதித்து விட்டு, பேஜ் நகருக்குத் திரும்பிப் போய் அங்கே ஒரு நிலத்தை வாங்கி அதில் பழத் தோப்புகளை நடவேண்டும் என்பது. ஒரு குடும்ப வியாபாரத்தைத் துவங்கி அதன் மூலம் யூரோப்பின் இதர பகுதிகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விரும்பினார். கோடையில் புளிப்புச் செர்ரிகள், குளிர்காலத்தில் ஆப்பிள்களை அனுப்புவார்.”\n“மிஸஸ் ஸாபோ என்னிடம் தன் குடும்பம் பற்றி எல்லாம் சொன்னார்,” அப்பா சொன்னார். “அவர்களின் ஏற்றங்கள், தாழ்வுகள் பற்றி. அவர்களின் துன்பங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் பற்றி. ஆனால் அவர் என்னைப் பற்றி ஒருபோதும் கேட்டதில்லை. என் பெயரில் ஹங்கேரிய யூதப் பெயர் இருக்கிற போதும். ஒரு வேளை என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்க அவருக்கு விருப்பமில்லை போலிருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய், பையா\nஆக்சிஜன் முகமூடிக்குப் பின்னாலிருந்து மிஸஸ் ஸாபோவின் ஈரமான நீல விழிகள் என்னை உற்று நோக்கின. அவை நிரந்தரமாகச் சண்டை போடத் தயாராக உள்ளவை போலத் தெரிந்தன.\n“ஹங்கேரியர்கள் நம் கதைகளைக் கேட்க விரும்புவதில்லை, அப்படித்தானே மிஸஸ் ஸாபோ யூதர்கள் தங்களுடைய கஷ்ட காலங்களைப் பற்றி நிற்காமல் தொண தொணப்பதைப் பார்த்தால், ஏதோ உலகத்திலேயே கஷ்டப்படுகிறவர்கள் நாம் மட்டும்தான் என்பது போல இருக்கும்.\n“பாருங்க, என் அப்பா அம்மாவெல்லாம் எப்படி அமெரிக்காவுக்கு வந்தார்கள் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளணும் என்று நான் விரும்புகிறேன்.” அந்த மூச்சு எந்திரம் விஷ் விஷ் என்று ஒலித்துக் கொண்டே இருந்தது.\n”இங்கேதான் நீ பொருந்துகிறாய்,” என்னிடம் அப்பா சொன்னார், தன் கைகளைக் குறுக்கே கட்டியபடி நின்றார்.\n“என் பெற்றோரைப் பார்க்கப் போகிற போது,” அப்பா அந்தப் பெண்ணிடம் சொன்னார், “இந்தப் பயல் மேஜையின் மறுபக்கம் உட்கார்ந்து மணிக்கணக்காய் அந்தக் கதைகளைக் கேட்கிறான், அப்படியே ஊறி விடுகிறான். என்னால் அரை நிமிஷம் கூட அங்கே உட்கார முடியாது. நான் ஓட்டப் பயிற்சிக்குப் போய் விடுவேன். நான் என் காதில் பொருத்திய ஒலிபெருக்கிகள் மூலம் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்பேன்.\n“என் அம்மா எந்த வருஷம் பிறந்தார்” அப்பா என்னிடம் கேட்டார்.\n“என் அம்மா சிறுமியாக இருந்த போது அவர் வாழ்க்கை எப்படி இருந்ததென்று அவரிடம் சொல்லு.”\n“பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது என்ன நடக்கும் என்பதை எல்லாமா\n“ஆமாம், அதைப் போலத்தான்.” அவர் சொன்னார்.\n“வீட்டுக்குத் திரும்பும்போது,” நான் சொன்னேன், “அவருடைய வகுப்பிலிருந்த இரண்டு பெண்கள் அவரைக் காலால் உதைப்பார்கள், மூக்கில் ரத்தம் வரும்படி உதைப்பார்கள், பிறகு, “யூதக் கழிசடை. நீங்கள் எல்லாம் சாகப் போறீங்க.” என்று சொல்வார்கள்.”\n“என் அம்மா அப்போது என்ன செய்வார்\n”அவர்களைத் தடுக்க,” நான் சொன்னேன்,”அவர்களுடைய வீட்டுப் பாடங்களை இவர் செய்து தருவார். ஒவ்வொரு வாரமும் அவர்களுக்குப் பணம் கொடுப்பார். ஹங்கேரியில் அப்போது பொருளாதாரச் சரிவு இருந்தது.”\n“அந்தக் காலத்தைப் பற்றி வேறென்ன உனக்குத் தெரியும்\n“அவருக்கு மிகவும் பிடித்தவர்கள் அவருடைய இரண்டு சகோதரர்கள், லாயோஸும், ஷான்யியும். லாயோஸ் அவராகவே எப்படி தோலைப் பதனிடுவது என்று கற்றுக் கொண்டார், தங்கையின் பிறந்த நாளுக்கு அவளுக்கு ஒரு பணப்பை செய்வதற்காக. அடுத்த வருடம் கை உறைகள் செய்து கொடுத்தார்.”\n“ம்ம��ம்,” என்றார் அப்பா, “பிறகு என்ன ஆயிற்று\n“ஹிட்லரின் படைகள் ஹங்கெரிக்குள் நுழைந்தன.”\n“அவமானப்படுத்துகிற மஞ்சள் நட்சத்திரக் குறிகளை எப்போது யூதர்கள் அணியத் தொடங்கினார்கள்\n“அப்போ எப்போது என் அம்மாவின் கிராமத்தில் இருந்த யூதர்களெல்லாம் கெட்டோ கட்டாயப் பாசறையில் அடைக்கப்பட்டார்கள்\nநான் என் கண்களை கீழே நோக்கும்படி வைத்துக் கொண்டேன், ஏனெனில் அவை கண்ணீரால் நிரம்பின என்பதை நான் உணர்ந்தேன். என்னால் அந்தத் தேதியை நினைவு கூர முடியவில்லை. தவறான தேதியைச் சொல்வதை விட எந்தத் தேதியையும் சொல்லாமல் இருப்பதே மேல் என்று என் நினைப்பாக இருந்தது.\n“மிஸஸ் ஸாபோவிடம் கெட்டோவைப் பற்றிச் சொல்,” என்றார் என் அப்பா.\n“கிராமத்தின் இருநூறு யூதர்களும் அங்கே வாழும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.”\n“கிராமத்தில் மொத்தம் எத்தனை நபர்கள் இருந்தார்கள், அவர்களில் இரு நூறு பேரை அப்படி அனுப்ப\n“இவன் எப்படிக் கவனமாகக் கேட்கிறான் என்று பார்த்தீங்களா” அப்பா மிஸஸ் ஸாபோவிடம் சொன்னார். அவளுடைய நீலக் கண்கள் ஆத்திரத்தில் எரிவது போலத் தெரிந்தன.\n“அவர்கள் எல்லாம் யூதக் கோவிலில் உறங்க வேண்டி இருந்தது,” நான் சொன்னேன். “அல்லது கோவிலருகே இருந்த மூன்று சிறிய வீடுகளில் அடைந்து கொள்ள வேண்டி இருந்தது. எல்லாரும் சொன்னார்கள், “ஏதோ மோசமானது நடக்கப் போகிறது.”\n“முதல்லே லாயோஸும், ஷான்யியும் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு இழுத்துப் போகப்பட்டார்கள். அவங்களோட சில நண்பர்களும் அப்படி அனுப்பப்பட்டார்கள்.”\n“ஆமாம், அது சரி,” அப்பா சொன்னார், “அதுக்கப்புறம்\n“கிராமத்தின் இருநூறு யூதர்களும், என்னோட பாட்டியும், அவருடைய தோழிகளும் சேர்த்து, ஔஷ்விட்ஸுக்கு அனுப்பப்பட்டார்கள். அது மூன்று நாள் பயணம், சாப்பாடு தண்ணி ஏதும் இல்லாம.”\n“ஓ, மிஸஸ் ஸாபோ ஔஷ்விட்ஸ் பத்தி எல்லாம் கேட்க விரும்ப மாட்டார். நாம யூதர்கள், எப்போ பார்த்தாலும் ஔஷ்விட்ஸைப் பத்திப் பேசறத்திலேயே குறியா இருக்கோம்.”\nமூச்சு விட உதவும் எந்திரத்தின் அருகே நின்றிருந்த என் அப்பா, வருத்தத்தோடு தன் தலையைக் குனிந்து கொண்டிருந்தார், தன் முதுகுக்குப் பின் கைகளை வைத்துக் கொண்டு, அப்படி இப்படி அசைந்தார்.\nநடந்தது என்னவென்றால், என் பாட்டியின் பெற்றோர்கள் நேராக விஷ வாயுக் கூண்டுகளுக்கு அன��ப்பப் பட்டு விட்டார்கள். அங்கே போய்ச் சேர்ந்ததும், என் பாட்டியின் அம்மா, மெனகிலயிடம் ஜெர்மன் மொழியில் சொல்லி இருக்கிறார், “நாங்கள் அம்மா, பெண். சேர்ந்து இருக்க விரும்புகிறோம்.” அவன் அவர்களைப் பிரித்தான். தன் அம்மாவுடன் இருக்க வேண்டுமென்று என் பாட்டி வற்புறுத்தி இருந்தால், அவளும் விஷ வாயுக் கூண்டுக்கு அனுப்பப் பட்டிருப்பார்.\n“அங்கே என்ன நடந்தது என்பது பற்றி இந்தப் பையன் உங்களுக்கு கதைகள் சொல்வான் – எல்லாம் 100 சதவீதம் நிஜமானவை,” அப்பா சொன்னார். “ஆனால் ஔஷ்விட்ஸில் கொஞ்சம் நல்ல ஜெர்மனியர் இல்லையா என்ன ஒரு தடவை என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன், அவளுடைய பையில் கூடுதலாக ஒரு துண்டு ரொட்டியை ஒரு ஜெர்மனியர் வைக்கவில்லை என்றாலோ, அவளுக்கு டிப்தீரியா வந்த போது மருத்துவ மனையில் அவளை ஒருவர் பார்த்துச் சிகிச்சை செய்யவில்லை என்றால் அவள் பிழைத்து வெளியே வந்திருக்கவே முடிந்திராது என்று. எந்தக் கணமும் அவர்கள் அவளை விஷ வாயுவால் கொன்றிருக்க முடியுமே.”\nமிஸஸ் ஸாபோவின் கண்கள் இப்போது பெரும் கோபத்தால் பொங்கின.\n“என் அம்மாவுக்கு அடுத்தது என்ன ஆச்சு\n“பேரதிசயமாய், அவர் லென்ஸிங்கிற்கு அனுப்பப் பட்டார். இன்னும் முந்நூறு இளம் பெண்கள் அப்படி அனுப்பப் பட்டார்கள்.”\n“மௌதௌஸனின் கிளை முகாம் அது. ஆஸ்த்ரியாவில் இருந்தது. அங்கே தொழிற்சாலையில் வேலை பார்த்தார். எல்லாப் பெண்களும் வெறும் எலும்புக் கூடாக ஆனார்கள்.”\nஎன் அப்பாவின் அவசர அழைப்புக் கருவி ஒலித்தது. ஒரு செவிலி கதவு தாண்டித் தன் தலையை நுழைத்தார். என் அப்பா ஒரு விரலை உயர்த்தினார், அவள் மறைந்தாள்.\n“நாங்கள் உங்கள் பொறுமையைச் சோதிக்கவில்லையே, மிஸஸ் ஸாபோ” அப்பா சொன்னார். அந்த மூதாட்டியின் ஈரமான நீல விழிகள் அவருடைய முகமூடி அணிந்த முகத்துப் பையில் எரிந்தன. “யூதரான எங்களால் உலகுக்கு எங்கள் துன்பங்களை ஒலி பரப்பாமல் இருக்க முடிவதில்லை.”\n” அப்பா என்னிடம் கேட்டார்.\n”அமெரிக்கர்கள் லென்ஸிங்கை மே 5, 1945 அன்று விடுவித்தார்கள்.”\n“என் அம்மா பிறகு எங்கே போனாள்\n“ஹங்கெரிக்குத் திரும்பப் போனார்,” நான் சொன்னேன். “ரயிலில்.”\n“இந்த இடத்தில் என் அம்மாவின் கதையில் வரப் போவதை உங்களால் ரசிக்க முடியாது, மிஸஸ் ஸாபோ. மிஸஸ் ஸாபோ உண்மையான ஹங்கெரியன்,” என் அப்பா என்னிடம் சொன��னார். “அவர் பேஜ் நகருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திரும்பிப் போகிறார். அவரால் எப்போதெல்லாம் போக முடிகிறதோ அப்போது. சரளமாக ஹங்கெரிய மொழி பேசுவார். ஹங்கெரியப் பார்வை கொண்ட அமெரிக்கர் என்று ஒன்று இருந்தால், அவர் மிஸஸ் ஸாபோதான்.”\nமூதாட்டியின் கண்கள் குறுகின. நெஞ்சு மெதுவாக மேலெழும்பி இறங்கியது, அவர் களைத்துப் போகத் துவங்கினார் என்று சுட்டுவது போல இருந்தது. ஏதோ காரணத்தால், அவருடைய நெஞ்சு எக்ஸ்-ரே படம் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்யத் துவங்கினேன், வெள்ளைப் புள்ளிகள் எங்கு பார்த்தாலும் இருக்கும். அவர் சாவின் அருகே இருக்கிறார் என்றால், அவருடைய உறவினர்கள் எவருமே ஏன் இங்கு இல்லை\n“என் அம்மா கிராமத்துக்குத் திரும்பிய ரயில் பயணத்தில் என்ன ஆயிற்று\n“அவர் ஒரு இளைஞனைச் சந்தித்தாள். அந்தப் பையன் என் தாத்தாவானார். ஜெர்மனியில் ரயில் பாதைகளைப் பழுது பார்க்கும் வேலையைக் கட்டாயத்தின் பேரில் செய்ய வைக்கப்பட்டிருந்தார். அவர் அவளோடு அவளுடைய கிராமத்திற்குச் சென்றார்.”\n“அவர்கள் திரும்பி வந்தபோது என்ன ஆயிற்று\n“அங்கே யூதர்கள் யாருமே இல்லை,” நான் சொன்னேன்.\n“அவள் அப்போ என்ன செய்தாள்\n“அவர் தனக்குத் தெரிந்த சிலரின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். அவர்கள் எல்லாரும் அவரிடம், “இங்கே யூதர்கள் யாரும் வாழவில்லை.” என்று சொன்னார்கள்.\n“அவர் அங்கே இருந்து போய் எத்தனை நாட்கள் ஆகி இருந்தன\n“ஒரு வருடத்துக்கு மேல் கொஞ்ச தினங்கள் ஆகி இருந்தன.”\n“அவர் கோவிலுக்குப் போனார். அந்தக் கோவில் இப்போது சாமான் கிடங்காக இருந்தது. சில உறவினர்களின், யூத நண்பர்களின் வீடுகளுக்குப் போனார், அவை எல்லாவற்றிலும் வேறு மக்கள் இருந்தார்கள். யூதக் கல்லறைக்குப் போனார். அந்தக் கல்லறை அழிக்கப்பட்டு, அங்கே மர விற்பனைக் கூடம் இருந்தது.”\n“கடைசியில் அவர் அந்த கிராமத்தின் செய்தித்தாளைப் பிரசுரிப்பவரிடம் போனார். அவரிடம் பாட்டி சொன்னார், “நான் விரும்புவது ஒன்றுதான், என் சகோதரர்களைக் கண்டு பிடிக்கணும்.”\n“இங்கே யூதர்கள் யாரும் கிடையாது,” அந்த மனிதர் சொன்னார்.\n“யூதர்கள் இந்த கிராமத்தில் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக வசித்திருக்கிறார்கள்,” என் பாட்டி சொன்னார். “உங்கள் செய்தித்தாளில் நான் ஒரு விளம்பரம் போடலாமா, என் குடும்பத்தைக் கண்டு பிடிப்பதற்கு\n“அந்த மனிதர் ஒத்துக் கொண்டார். ஆனால் யாரும் விளம்பரத்திற்குப் பதில் போடவில்லை.”\n“இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஒன்றுவிட்ட உறவினர் வந்தார். அவள் பாட்டியிடம் அவருடைய இரு சகோதரர்களும் இறந்தனர் என்று தெரிவித்தாள். லாயோஸ் ஆஸ்த்ரியாவில் நீண்ட நடைப் பயணத்தில் காலில் காயம் பட்டுக் கொண்ட போது ஒரு சுட்டுக் கொல்லும் படையால் சுடப்பட்டார். ஷான்யி யூகோஸ்லாவியாவில் ஒரு முகாமில் இறந்திருந்தார்.”\n“என் பாட்டி அப்போது அழத் தொடங்கினார், என் வருங்காலத்துத் தாத்தாவிடம் சொன்னார், ’இந்த நாட்டில் இன்னும் ஒரு நாள் கூட என்னால் வாழ முடியாது.’\n“அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்குத் திட்டமிடத் தொடங்கினார்கள். என் வருங்காலப் பாட்டனாருக்கு டெலாவேர் மாநிலத்தின் வில்மிங்டன் நகரில் ஐந்து சகோதரிகள் இருந்தனர்.”\nமறுபடியும் நான் அழவிருக்கிறேன் என்று உணர்ந்தேன். என் பாட்டியின் கதையை நான் சொல்கையில் ஏதாவது தகவலில் பிழை இருந்தால் எது மொத்தக் கதையையும் நம்பத் தகாததாக ஆக்கி விடாதா இந்த யோசனை என்னை மிகவும் கலக்கியது. என் பாட்டி நிறைய தடவை சொல்லி இருக்கிறார், யூதரல்லாதோர் நம் கதைகளை நம்புவதில்லை, அதனால் தகவல் பிழை எதையும் செய்யக் கூடாது என்று.\n“நம் குடும்பத்தில் எத்தனை பேர் முகாம்களுக்குப் போனார்கள்” என் அப்பா என்னிடம் கேட்டார்.\n“எத்தனை பேர் திரும்பி வந்தார்கள்\n” என்றார் மிஸஸ் ஸாபோவிடம் என் அப்பா. “பாத்தீங்களா அது ஒண்ணும் கேட்பதற்கு அத்தனை துன்பமான கதை இல்லை. இப்ப நாம எல்லாம் மறுபடியும் அதை எல்லாம் மறந்து இருக்கறத்துக்குத் திரும்பிப் போகலாம்.”\nமிஸஸ் ஸாபோவின் கண்கள் மூடி இருந்தன, விளிம்பில் ஈரமாக இருந்தன. அப்பா அவரிடம் போனார், அவருடைய தோள் மீது தன் கையை வைத்தார்.\nஅடுத்த வாரம், அப்பாவும் நானும் மருத்துவ மனைக்குக் காரோட்டிச் செல்லும்போது, அவர் மிஸஸ் ஸாபோ இறந்து விட்டாரென்று என்னிடம் சொன்னார்.\n“யூதர்களை வெறுக்கிற அந்தக் கிழப் பிணந்தின்னிக் கழுகு,” என்றார் அவர். “அவளுக்கு எது என்னன்னு நாம் காட்டினோம்.”\nஅந்தக் கணம் வரை நான் ஒரு விஷயத்தை அதிகம் யோசித்ததில்லை, அது, ஒரு குழுவினர் எல்லாரையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்று யோசிக்குமளவு எப்படி ஒருவர் அந்தக் குழுவை வெறுக்க முடியும் என்பது. என் பாட்டி-தாத்தா அந்தக் கதைகளைச் சொல்லும்போது இது ஒரு கேள்வியாகக் கேட்கப்பட்டதே இல்லை. அது நிஜமான ஒன்றாக இருந்தது- மக்கள் யூதர்களை வெறுக்கிறார்கள்.\nசாவின் முனையில் இருந்த ஒரு நோயாளியைச் சந்தித்த போது நான் நிலை குலையாமல் இருந்தேன் என்பதால், அவருடைய மிக மோசமாக நோய்ப்பட்ட கேஸ்களை எல்லாம் பார்க்க என்னை அப்பா அழைத்துப் போனார்.\nபொதுவாக நான் என் மௌனத்தைக் கலைக்கவில்லை, ஜாக்கிரதையாக ஒரு புன்னகையைத் தரித்துக் கொள்வேன். என் அப்பா நோயாளிகளைச் சோதித்து, அவர்களிடம் கேள்விகள் கேட்கும்போது, அவர் என்னையும் கேள்விகள் கேட்டு சோதித்தபடி இருப்பார்.\nசில வாரங்களுக்குப் பிறகு, என் அப்பா தன் நோயாளிகளை ஞாயிறன்று கவனிக்க ஒருவரைக் கண்டு பிடித்திருந்தார். பதிலுக்கு, மற்ற மருத்துவரின் வேலையை சனிக்கிழமைகளில் அப்பா பார்த்து விடுவார்.\nஇதை என் அப்பா சொன்ன போது, நான் இனிமேல் அவரோடு மருத்துவ மனைக்கு வர வேண்டாம் என்று தெரிந்ததும் நான் உடனே விடுதலை உணர்வைப் பெறுவேன் என்று நினைத்தது போல என்னைப் பார்த்தார். இப்போது நாங்கள் மகிழ்வு தரும் விஷயங்களை ஞாயிறுகளில் செய்யலாம், கால்பந்து விளையாட்டுகளைப் பார்க்கலாம். மீன் பிடிக்கப் போகலாம். கரியடுப்பில் வதக்கல்களைச் செய்து உண்ணலாம். ஊரை விட்டு வெளியூர் போகலாம். மருத்துவ மனையிலிருந்து ஒரு அழைப்பு வந்து நாங்கள் செய்வதைப் பாதியில் நிறுத்த நேரும் என்று பயப்பட வேண்டாம்.\nஆனால் மருத்துவ மனைக்குப் போவதை நிறுத்த நான் தயாராக இருக்கவில்லை. வேறெங்கும் என்னால் கற்க முடியாததை அங்கே நான் கற்றுக் கொண்டிருந்தேன்.\nமருத்துவ மனையில் எனக்குக் கடைசி நாளன்று ஓய்வறையில் இருக்க எனக்கு விருப்பமில்லை என்று அப்பாவிடம் சொன்னேன். அவரோடு இருக்கத்தான் நான் விரும்பினேன். அதனால் அவர் பின்னே தொடர்ந்து போக என்னை அனுமதித்தார். தீவிர சிகிச்சை அறைகளுக்குச் செல்லும் இரட்டைக் கதவுகளுக்கு வெளியே நிற்கக் கூட என்னை அனுமதித்தார்.\nஇதற்குள், எனக்கு மருத்துவ மனையில் இருக்கையில் இறந்தவர்கள் என்று நான்கு பேரைத் தெரிந்திருந்தது. ஒவ்வொரு தடவையும், அந்த அறை இன்னொரு காற்றடைப்பு நோய் அல்லது புற்று நோய் இருந்த நோயாளிக்குக் கொடுக்கப்பட்டது என்பது இயல்பானது, அவர்கள் உற்சாகப்படுத்தப் பட வேண��டிய நிலையில் இருந்தனர் என்பதும் அப்படியே.\nஅன்று நாள் முடிவில், மிஸஸ் ஸாபோவின் முந்நாள் அறையை அணுகினோம். நான் உள்ளே ஒரு துரிதப் பார்வையைச் செலுத்திய போது, உள்ளே விரிந்த மார்புள்ளவரும், நெஞ்சில் வெள்ளியாய் முடியடர்ந்தவருமான ஒருவர் அறையின் கூரையை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவர் ஆழமாக, ஈரமாக இருமினார். உடனே இன்னொரு முறை இருமினார். தன் தொண்டையைக் கனைத்தார், கோழையை வாயில் கொணர்ந்தார், அதை ஒரு காகிதத்தில் துப்பினார், ஆழமான, காற்றுக்குத் தவிக்கிற மூச்சு ஒன்றை இழுத்தார். என் அப்பா என்னிடம் குனிந்து, சீனாவில் இருக்கிற அத்தனை தேயிலையையும் கொடுத்தாலும் இந்த நபர் புகை பிடிப்பதை நிறுத்த மாட்டார் என்று ரகசியமாகச் சொன்னார்.\n“இவருக்கு ஆறுமாதம்தான் கெடு வைத்திருக்கிறேன்.”\nஇங்கிலிஷ் மூலம்: ஜானதன் ப்ளூம்\nமூல எழுத்தாளர் பற்றி: ஜானதன் ப்ளூம் இரண்டு புனைவு நூல்கள் எழுதியவர். த யூஷுவல் அன்ஸர்டெண்டிஸ் (ரெஸ்க்யூ ப்ரஸ், 2019) என்பது சிறுகதைத் தொகுப்பு.\nலாஸ்ட் வோர்ட் (ரெஸ்க்யூ ப்ரஸ், 2013) ஒரு குறுநாவல். ஏஞ்சல்ஸ் ஃப்ளைட், லிடரரி வெஸ்ட், த காரோலீனா க்வார்டர்லி, கல்ஃப் கோஸ்ட், கென்யன் ரிவ்யூ, ப்ளேபாய், ஸோனோரா ரிவ்யூ மேலும் ஷான்க்ஸி லிடரேச்சர் ஆகிய சஞ்சிகைகளில் கதைகளைப் பிரசுரித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் வசிக்கிறார்.\nஇந்தக் கதை எலெக்ட்ரிக் லிடரேச்சர் என்ற இணையப் பத்திரிகையின் 391 ஆம் இதழில் நவம்பர் 13, 2019 அன்று பிரசுரமாகி இருக்கிறது. எலெக்ட்ரிக் லிடரேச்சர் பத்திரிகைக்கு நன்றி.\nPrevious Previous post: காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்\nNext Next post: 2015: சட்டமும் நியாயமும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 ���தழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ�� அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ��ான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திர��வடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nயதார்த்தங்களின் சங்கமம் - நீலகண்டம் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388134", "date_download": "2020-09-27T11:11:28Z", "digest": "sha1:ZZJF4RLFTAM2AWSUXHJIEGR2HYYVOCH2", "length": 21455, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவி கோரிக்கையை ஏற்று கழிவுநீர் கால்வாய் அமைப்பு| Dinamalar", "raw_content": "\nபீகார் தேர்தல்: லாலுவின் கட்சி 150 இடங்களில் போட்டி\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 1\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 2\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 6\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 2\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 31\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 39\n���துராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\nமாணவி கோரிக்கையை ஏற்று கழிவுநீர் கால்வாய் அமைப்பு\nஓசூர்: ஓசூரில், பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்த மாநகராட்சி கமிஷனர், அதே மாணவியை வைத்து, புதிய கழிவுநீர் கால்வாயை திறக்க வைத்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாமலை நகர் அருகே உள்ள, தனியார் லே அவுட்டை சேர்ந்த ராஜலிங்கம் மகள் அமிழ்தினி, 14. இவர், டி.வி.எஸ்., அகாடமி பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்னை குறித்து தெரிவித்து, திட்ட அறிக்கை தயார் செய்ய கூறியது. தங்களது பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் ஏற்படும் பிரச்னை குறித்து, மாணவி அமிழ்தினி திட்ட அறிக்கை தயார் செய்தார். பள்ளி நிர்வாக அறிவுரைப்படி, அண்ணாமலை நகர் பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று, திட்ட அறிக்கையை மனுவாக, கடந்த மூன்று மாதத்திற்கு முன், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியத்திடம், மாணவி வழங்கினார். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மூலம், ஒன்பது லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தனியார் லே அவுட் பகுதியில், 300 மீட்டர் தூரத்திற்கு புதிய கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. இதன் திறந்து விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதற்கு வந்த மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், கால்வாய் அமைய காரணமாக இருந்த, மாணவி அமிழ்தினியை அழைத்து, திறந்து வைக்க கூறினார். மாணவி அமிழ்தினி ரிப்பன் வெட்டி, கால்வாயை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது பேசிய, மாநகராட்சி கமிஷனர், மாணவி அமிழ்தினியை போல், மற்ற மாணவ, மாணவியர் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதல்வரின் சிறப்பு குறைதீர் நாளில் பெறப்பட்ட 13,474 மனுக்கள் ஏற்பு\nஉயிரை பணயம் வைத்து சாலையை கடக்கும் மாணவர்கள்: சப்-வே, நடைமேம்பாலம் அமைப்பது எப்போது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண���படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதல்வரின் சிறப்பு குறைதீர் நாளில் பெறப்பட்ட 13,474 மனுக்கள் ஏற்பு\nஉயிரை பணயம் வைத்து சாலையை கடக்கும் மாணவர்கள்: சப்-வே, நடைமேம்பாலம் அமைப்பது எப்போது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தக���்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/?ref=ls_d_special", "date_download": "2020-09-27T11:56:26Z", "digest": "sha1:FLSQDLGV7TE6UE4E7BVJ6WJI4PKRQIC3", "length": 15974, "nlines": 238, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nபுலனாய்வு தகவல்கள் என்றே கூறினார்கள்- அரியநேந்திரன் கவலை\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nதிலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்\nஐரோப்பாவில் தியாகி தீலீபனை உணர்வுடன் நினைவுகூறும் புலம்பெயர் தமிழர்கள்\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\nபறவைகள் திடீரென எச்சமிட்டு உணர்த்தும் ஆபத்துக்கள் உண்மையில் சாஸ்த்திரம் என்ன சொல்கிறது...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் உறுதி \nஇந்திய பிரதமரின் 13 ஆவது திருத்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்\nவடக்கில் நாளை ஹர்த்தாலுக்கு ஒன்றிணைய சுமந்திரன் அழைப்பு\nவன பரிபாலன திணைக்களத்தின் மாங்குளம் அலுவலக அதிகாரியின் மனிதநேய செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு\nகட்சியையே அழித்துவிட்ட மைத்திரி: கடும் கோபத்தில் சந்திரிகா\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதனை வெளிப்படுத்த அனைவரும் ஒன்றினையுங்கள்\nபிள்ளையான் விடயத்தில் அரசாங்கம் என்னசெய்யப்போகின்றது\nபொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற ஸ்ரீலங்கா இளைஞன்\nஇந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் திருகோணமலைக்கு வந்தடைந்த 17 பேருக்கு கொரோனா\nதிருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து\nவடமராட்சிப் பகுதியில் திடீரென மயங்கிச் சரிந்த குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள்; 13ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்: மஹிந்தவிடம் மோடி வலியுறுத்தல்\nவிடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின் அடிப்படை உரிமை\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nஇன்று உங்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது\nஇலங்கையில் அதிகரித்தது வாகனங்களின் விலை\nஇலங்கை வந்த ரஷ்ய நாட்டவர் திரும்பிச் செல்ல அனுமதி\nதங்கக் கட்டிகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது\n“எனக்கு வேண்டாம்” ரணில் முற்றாக மறுப்பு\nதமது பிரதான நோக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகணித ஆசிரியர் ஹெரோயினுடன் கைதானார்\nதலைமைப்பதவியை ஏற்கத் தயார் -மங்கள அதிரடி அறிவிப்பு\nகொரோனா கட்டுப்பாடு -உலகளவில் இரண்டாமிடத்தில் ஸ்ரீலங்கா\n20 ஆவது திருத்தத்தால் மைத்திரி அணி அதிருப்தியில்\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nகொரோனாவால் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு ஏற்பட்டநிலை\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nதிருகோணமலை பிரதான வீதியில் இன்று இரவு இடம்பெற்ற அனர்த்தம் - ஒருவரின் உயிர் பறிபோனது\nதரம் 01 இல் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு தனியார் கல்விநிலைய ஆசிரியரால் ஏற்பட்ட கொடுமை\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nதடுப்பூசிக்கு முன்னரே கொரோனாவால் காவு கொள்ளப்படவுள்ள மனித உயிர்கள்-வெளிய���ன அதிர்ச்சி தகவல்\nஅச்சுறுத்தும் கொரோனா - மற்றுமொரு ஸ்ரீலங்கா தூதரகமும் மூடப்பட்டது\n14 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள் - விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-8-2018-tamil.html", "date_download": "2020-09-27T11:03:03Z", "digest": "sha1:4NQRKJC4KCVU35DP4LS36FV7DUU4Q4PL", "length": 10325, "nlines": 153, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 8 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) நடுவர் மற்றும் ஒத்துழைப்பு திருத்த மசோதா 2018\n· இந்தியாவின் வலுவான மாற்று விவாத தீர்மானம் (எ.டி.ஆர்) [Alternative Dispute Resolution (ADR)] வழிமுறையை மையமாகக் கொண்டு, பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான நிறுவன நடுவர்மையை இது ஊக்குவிக்கும்.\n· ஒரு தனிப்பட்ட குழுவை அமைத்து அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைந்து தீர்வு காண இந்த மசோதா உதவும்\n· இது ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான மாதாந்திர உதவி தொகை திட்டம் ஆகும்\n· இந்த திட்டத்தை 2017-2020 ஆண்டிற்கு தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\n· இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ் (IGNCA), புது தில்லியில் ஒரு டிஜிட்டல் நேஷனல் கையெழுத்துப் பிரதிகள் நூலகத்தை உருவாக்க இலக்குடன் கையெழுத்துப் பிரதிகளை பாதுகாப்பதற்கான தேசியத் திட்டத்தை மத்திய அமைச்சக அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.\n4) புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கி\n· புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கி [European Bank for Reconstruction & Development (EBRD)] இந்தியாவின் உறுப்பினர் வேண்டுகோளை ஏற்றுள்ளது\n· இந்தியாவின் சர்வதேச தரம் அதிகரிக்கவும், அதன் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் உதவுகின்ற சேவைகள் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிதி பெற உதவுகிறது\n· இந்த வங்கியில் சேரும் 69-வது உறுப்பினர் இந்தியா ஆகும்\n5) எஸ் ஐ பிலீட் மாதவிடாய் சுகாதாரம் [YesIBleed menstrual hygiene ]\n· இந்த அமைப்பின் இரண்டாம் கட்டம் மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் அன்று தொடங்கப்பட்டது\n· இதன் நோக்கம் பிரச்சாரம் மற்றும் மாதவிடாய் பிரச்சினையை நோக்கி ஒரு முழுமையான அணுகுமுறை உருவாக்குதல், இது கலாச்சாரம், வர்க்கம் மற்றும் சாதி கடந்து ஒரு அனுபவம் இது\n6) பிறிட்ஸ்கர் விருது [Pritzker Prize. ]\n· ப���றிட்ஸ்கர் விருது கட்டிடக்கலை நோபல் பரிசு என்று கருதப்படுகிறது.\n· பாலகிருஷ்ண தோஷி என்பவர் குறைந்த செலவிலான வீட்டினை வடிவமைத்ததிற்காக இந்த விருதினை பெற்றார்\n· இந்த விருதினை வெல்லும் முதல் இந்தியர் இவர் ஆவார்\n· முன்னாள் போப் பால் VI மற்றும் பேராயர் ஆஸ்கார் ரோமெரோ ஆகியோருக்கு வாடிக்கன் மூலம் புனிதர் நிலை வழங்கப்படுகிறது\n· போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி இந்தியாவில் ம்சுதல் இடம் வகிக்கிறார்\n· உலக அளவில் இவர் 19-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-09-27T10:26:17Z", "digest": "sha1:XK22YPCRFKTK475PZSDQOQML3MQGVYS4", "length": 17229, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதெலங்கானா Archives - Tamils Now", "raw_content": "\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; - மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம் - தமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி - மோடி அறிவிப்பு - கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல் - ‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\n1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ்\nதெலங்கானாவைச் சேர்ந்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கியிருந்த தனது மகனை மீட்க 3 நாட்களில் 1,400 கி.மீ பயணம் செய்து, மகனை மீட்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கால் வாகனங்கள் சாலையில் செல்லாத சூழலலில் துணிச்சலாக இருசக்கர வாகனத்தை இயக்கி, தனது மகனை அழைத்து வந்துள்ளார். ...\nதெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு\nதெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 15-வது நாளாக தொடருகிறது இந்நிலையில் இன்று போராட்டக்குழு பந்த் அறிவித்து இருந்தது இன்று நடக்கும் பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளதால், மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியது, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர்கள் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சேர்ந்துள்ளதால், முதல்வர் ...\nதெலங்கானாவில் நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nதெலங்கானாவுக்கென தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி அந்த மாநில நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு இரண்டுக்கும் பொதுவாக ஹைதராபாத் உயர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆந்திரத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ...\nஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு\nதெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில அரசு பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ்வர் திவாரி, கூறும் போது அம்பெர்பெட் நகரில் கழிவுநீர் நீர் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் போலியோ கிருமிகள் இருப்பது ...\nதெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்\nதெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய கட்டடங்களும், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானது.\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ...\nநாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: ஒடிஸா, தெலங்கானாவில் 65 பேர் பலி\nநாடு முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட வானிலை ஆய்வு மையங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, பெரும்பாலான மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை நீடிக்கிறது. அனல் காற்று வீசுவதன் காரணமாக இதுவரை, தெலங்கானாவில் 35 பேரும், ஒடிஸாவில் 30 பேரும் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதர்பா, ...\nகடனை தள்ளுபடி செய்யக்கோரி: சென்னையில் ரிசர்வ் வங்கி முன்பு விவசாய சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் நிலுவையில் உள்ள ரூ.1.40 லட்சம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாளை (மார்ச் 22) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது: டிராக்டர் கடன் தவணையைக் கட்டவில்லை என்பதற்காக தஞ்சை ...\n150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மரணம்\nதெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் நேற்று காலையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க, வருவாய் துறை, போலீஸார், தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேடக் மாவட்டம், புல்கல் மண்டலம், பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா (5), ராகேஷ் (3) ...\nசிலிண்டர் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகம்\nஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானா வர்த்தக பேரவை சார்பில் ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: ...\nபுலம்���ெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்\nதமிழர்களுக்கு எதிரான இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி – மோடி அறிவிப்பு\nமேல்சட்டையின்றி பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸியில் ரயில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-05-19-05-49-36/", "date_download": "2020-09-27T10:05:22Z", "digest": "sha1:2ZE2KCT7RJ2SUGUDSMS43M7SUJRPKKXS", "length": 7847, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணன் விஜயகாந்த் சந்திப்பு |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nபாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொள்ளாச்சியில் சந்தித்து பேசினார்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் என்னும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படப்பிடிப்பில் விஜயகாந்த் தீவிரகவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள வாழக்கொம்பு நாகூர் பகுதியில் ஒரு விடுதியில் விஜயகாந்த் தங்கியுள்ளார்.\nஇதனிடையே, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக் கிழமை இரவு 11 மணி அளவில் சந்தித்தார்.\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது…\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம்\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெரிதுபடுத்தக் கூடாது\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/The-number-of-coronavirus-cases-has-increased-to-190.html", "date_download": "2020-09-27T10:02:53Z", "digest": "sha1:D4RXHYIRDFM3PSXIJ6TVJHC6DAD66LY4", "length": 2505, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு..!", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு..\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.\nஇவர்களில் 47 பேர் குணமடைந்தனர் என்றும் 242 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=12933", "date_download": "2020-09-27T11:07:18Z", "digest": "sha1:OEGYB3GIO6P5HZKCS5KJJEOXOUDFJ5M3", "length": 11450, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "Nattukanakku-Ivvalavudhan Economics - நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் » Buy tamil book Nattukanakku-Ivvalavudhan Economics online", "raw_content": "\nநாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எ���்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nவளரும் அறிவியல் களஞ்சியம் இனி எல்லாம் வெற்றிதான்\nமாதச் சம்பளம், இயன்ற அளவு சேமிப்பு, கடனில் ஒரு வீடு, பற்றாக்குறை, கைமாற்று, அரசு தரும் சலுகைகள், ஆண்டு இருதியில் கட்டும் வருமான வரி என்ற அளவில் மட்டுமே, பொருளாதாரம் குறித்து தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்\nஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு இருக்கிற பாரத தேசத்தின் குடிமகனான உங்களுக்கு, இந்த நாட்டின் மீது அதன் வளங்களின் மீதும் மற்றவர்களுக்கு இருக்கிற அதே அளவு உரிமை இருக்கிற உங்களுக்கு, நாட்டின் வரவு செலவு என்ன என்று தெரியுமா\nநீங்கள் கட்டுகிற வரி உங்களுக்கு கிடைக்கிற சலுகைகள் போன்றவற்றை யார், எவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியுமா\nநாட்டின் பொதுச் செலவுகளுக்காக யார் எவ்வளவு கொடுக்கிறோம். நாட்டின் பொதுப்பணத்தில் இருந்து எவர் எந்த அளவு பெறுகிறோம் இவையெல்லாம் யாரால் எங்கே எப்படி இவையெல்லாம் யாரால் எங்கே எப்படி முடிவு செய்யப்படுகின்றன தற்சமயம் ஆட்சியில் இருப்பவற்களால் எடுக்கப்படும் முடிவுகளின் தாக்க என்ன அவற்றில் எவை எல்லாம் வருங்காலத்தில் நம்மையயும் நம் சந்த்தியினரையும் எப்படி, எந்த அளவு பாதிக்கும்\nஇதுவரை பொருளாதார வல்லுனர்களுக்கு மட்டுமே உரிய விவாதப் பொருள் என்றிருந்த நாட்டின் நிதி சார்ந்த விபரங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துக்கொள்ளும் விதம் எளிமையாக எழுதியிருக்கிறார், சோம வள்ளியப்பன்.\nஇந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் இவ்வளவு எளிமையாகக் கூட சொல்லமுடியுமா என்ற வியப்பை ஏற்படுத்துகிற பத்தகம்.\nஇந்த நூல் நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nகாலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nசில்லறை வர்த்தகம் பல்நோக்குப் ���ார்வை\nபங்குச் சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்\nஎதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்\nஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal\nகடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nதிராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam\nகடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai\nஎளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal\nசெர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte\nவெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2015/12/women-knocks-out-man-toched-her-bum-video.html", "date_download": "2020-09-27T09:49:18Z", "digest": "sha1:M6GF3XAJWATH3S6FGSPKU5E3LIMJYFZK", "length": 21859, "nlines": 189, "source_domain": "www.tamil247.info", "title": "VIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க.. ~ Tamil247.info", "raw_content": "\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..\nஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த மொரோகோவிலுள்ள ஒரு மார்க்கெட்டில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கமெராவில் பதிவாகியது.\nதனது வாகனத்தின் முன் குனிந்து ஏதோ செய்துகொண்டிருந்த பெண்ணின் பின் புறமாக யாரோ சீண்டுவது போல தெரிவதை உணர்ந்ததும் அந்த பெண் சிறிதும் தாமதிக்காமல் விருட்டென்று திரும்பி தனது பின்புறத்தை தொட்ட அந்த பொறுக்கியை ஓங்கி ஒரு குத்து விடுகிறாள், குத்துவங்கியவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். பிறகு சுமார் இரண்டுமணி நேரமாக மயங்கி கிடந்தானாம்.\nதன்னை சீண்டும் ஆண்களை உடனடியாக இதுபோல தண்டித்துவிடவேண்டும் அப்பொழுதுதான் பெண்களை சீண்டும் கைகள் பயப்படும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'VIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறுக்கிக்கு நேர்ந்த கதியை பாருங்க..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அ��ுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை\n ( மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, வெட்டுக்காய பூண்டு, தாத்தா செடி, உரம்புப்பூடு, தலைவெட்டியான், முறிஞ்...\nசமையல்: அவித்த 'அவல் புட்டு' செய்வது எப்படி\nபுதுசா கார் வாங்க போறீங்களா\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமா...\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்...\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறு...\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும்...\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவி...\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வத...\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் ...\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பி...\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்க...\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்...\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத...\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ...\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கைய...\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள...\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக...\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம்...\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள...\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/5/44-87084", "date_download": "2020-09-27T11:49:58Z", "digest": "sha1:J6K7A4URMLFH7REU3RYZG3KMJPJ3FMWW", "length": 10373, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான குறும்பட்டியலில் 5 பயிற்றுவிப்பாளர் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதன���கள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இலங்கை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான குறும்பட்டியலில் 5 பயிற்றுவிப்பாளர்\nஇலங்கை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான குறும்பட்டியலில் 5 பயிற்றுவிப்பாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான குறும்பட்டியலில் 5 பயிற்றுவிப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஇலங்கையின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான கிரஹம் ஃபோர்ட் எதிர்வரும் ஜனவரியுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில், புதிய விண்ணப்பங்களை இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது. இதன்போது 11 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.\nஇந்நிலையில் நேற்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஇதன்படி, 2 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களும், 3 உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களும் இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.\nஇது தவிர, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 23 வயதிற்குட்பட்ட 5 வீரர்களை இலங்கைத் தேசிய ஒப்பந்தத்தில் உள்ளடக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.\nஇலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஆரூஸ் மீதான ஒழுக்கவியல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவருக்கு 5 வருடகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்��� கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு\nத.தே.ம.மு அமைப்பாளராக சுரேஷ் நியமனம்\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2/2010-09-30-06-29-00/70-8227", "date_download": "2020-09-27T11:18:57Z", "digest": "sha1:K2BS5Z3DGBTGWISF7ZSH74INMTHY5WNT", "length": 9200, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விநாசித்தம்பி இராமநாதன் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nபுங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ். மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பு, வெள்ளவத்தையில் வசித்தவருமாகிய விநாசித்தம்பி இராமநாதன் 28.09.2010 செவ்வாய்க்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி - நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், தம்பையா - பொன்னம்மா தம்பதியரின் ஆசை மருமகனும் காலஞ்சென்ற புஸ்பமணியின் பாசமிகு கணவரும் சசிகலா, சசிமலர், கிருபானந்தன், வளர்மதி, சசிவதனி, சசிமாலா, சுரேஸ் குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுந்தரலிங்கம், குருபரநாதன் மாலினி சிவசேகரம், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்ற அன்னப் பிள்ளை மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின��� அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி, மீனாட்சி, சண்முகநாதன், பரராசசிங்கம், சிவசோதி மற்றும் கனகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் சிவபாக்கியம், நேசமலர், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 30, ரோகினி வீதி, வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு\nத.தே.ம.மு அமைப்பாளராக சுரேஷ் நியமனம்\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2010-12-06-11-41-35/47-12554", "date_download": "2020-09-27T10:43:31Z", "digest": "sha1:JYAS6PMTES2ICAHVTLU2HAOLG6IZ7NVS", "length": 13228, "nlines": 159, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'மஞ்சி'யின் கல்விசார் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக விருது TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் 'மஞ்சி'யின் கல்விசார் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக விருது\n'மஞ்சி'யின் கல்விசார் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக விருது\nநாட்டின் கல்விசார் திட்டங்களை முன்னேற்றும் வகையில் 'மஞ்சி' முன்னெடுத்துவரும் வௌ;வேறு\nதிட்டங்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற சிறந்த கூட்டுறவு குடிமகன் விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டிருந்தது.\nஇவ்விருது வழங்கும் நிகழ்வில் விருது பெற்ற 10 நிறுவனங்களில் ஒன்றாக மஞ்சி தெரிவாகியிருந்தது. கல்விசார் நடவடிக்கைகளை முன்னேற்ற மஞ்சி வழங்கி வரும் பங்களிப்புகளுக்காக உயர் விருதையும் பெற்றுக் கொண்டது.\nமஞ்சி முன்னெடுக்கும் கல்விசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில், மஞ்சி டிக்கிரி புலமைப்பரிசில், மஞ்சி ஹபனா புலமைப்பரிசில் செயற்திட்டம், மஞ்சி சமக கமட்ட சரண, சிபிஎல் நணெ மதுர, மஞ்சி சமக பியும்வில போன்றன உள்ளடங்குகின்றன.\nமஞ்சி டிக்கிரி புலமைப்பரிசிலுக்கு விசேட விருது கிடைத்திருப்பதுடன், இந்த திட்டத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமையை ஒவ்வொரு மாணவருக்கும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவர்கள் எதிர் கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய மாதாந்தம் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\n1997 ஆம் ஆண்டு ஆரம்பமாக மஞ்சி டிக்கிரி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 2000க்கும் அதிகமான மாணவர்கள் இது வரை பயன்பெற்றுள்ளதுடன், அவர்களின் திறமை வெளிப்பாட்டுக்கமைய அவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்கப்படுவது இந்த திட்டத்தின் விசேட அம்சமாகும்.\nமஞ்சி ஹபனா திட்டத்தின் மூலம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கென இலவசமாக வாராந்தம் செயலமர்வுகள் நடத்தப்படுவதுடன், இதற்கு மேலதிகமாக சஞ்சிகைகளின் மூலம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அறிவை விருத்தி செய்வதில் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 125000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமஞ்சி சமக கமட்ட சரண திட்டத்தின் மூலம் கிராமிய மட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறுவிதமான செயற்திட்ட���்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nசிபிஎல் நணெ மதுர, அறிவை விருத்தி செய்யும் நோக்கில் பன்னிபிட்டிய, கொட்டாவ பகுதியில்\nஅமைந்துள்ள சிபிஎல் நிறுவனத்தின் முன்னால் நிறுவப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளின் அறிவை விருத்தி செய்யும் வகையில் இந்த மத்தியநிலையம் அமைந்துள்ளதுடன், நூலகமொன்றும் இதில்\nமஞ்சி சமக பியும்வில திட்டத்தின் மூலம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பின்தங்கிய வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஅண்மையில் நடைபெற்ற ளுடுஐஆ சிறந்த வர்த்தக நாம விருதுகள் 2010 இல் மஞ்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக சேவை திட்டங்களுக்காக வெள்ளி விருதும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/Fashion-Beauty/2013-10-22-09-23-05/107-86708", "date_download": "2020-09-27T09:23:50Z", "digest": "sha1:NJG7UCNXVYTH5ILTC566FSWC4NCSJZZF", "length": 7479, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மணமகள் அலங்கார போட்டி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம��� Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Fashion & Beauty மணமகள் அலங்கார போட்டி\nமணமகள் அலங்கார போட்டியொன்று இன்று செவ்வாய்க்கிழமை பேராதனை ரோயல் ரெஸ்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.\nமத்திய மாகாண மகளிர், இளைஞர் விவகார கைத்தொழில், கிராம அபிவிருத்தி மற்றும் விளையாட்டு துறை அமைச்சினாலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த போட்டியில் சுமார் 180 பெண்கள் பங்குபற்றினர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/guru-peyarchi-2017-2018-palangal/", "date_download": "2020-09-27T09:04:52Z", "digest": "sha1:4N2ZBYDUDI5WHMWMTAEZLXO6CCMROMUG", "length": 6069, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "இன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும் | Guru Peyarchi 2017", "raw_content": "\nHome குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2017 இன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nஇன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nசெப்டம்பர் 2-ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2017-2018 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இருக்கும். முழுமையான குருபெயர்ச்சி ராசி பலன் இங்கே..\nஉங்களது ராசியை கிளிக் செய்து அதற்கான பலனை படியுங்கள்\nகுரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் \nஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 மீனம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/usercomments/Mohamed_Sarfan", "date_download": "2020-09-27T10:23:07Z", "digest": "sha1:QACYRKRWQMHCLQOIFUHS7FBC3NXUCWR4", "length": 15271, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": " முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்- கருத்துகள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் சுய விவரம் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகோழையின் அன்பு பாவம் - முஹம்மத் ஸர்பான் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகோழையின் அன்பு பாவம் - முஹம்மத் ஸர்பான் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகாதலே காதலே - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nநீண்ட நாட்களின் பின் ஒரு ப்ரியமான எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மனம் நிறைகிறது. வாழ்க்கை ஒரு வகையான போர்க்களம் என்பார்கள்; அந்த போர்க்களத்தின் போராட்டமே அன்பு தான் என்று பலர் இங்கே அறிவது கிடையாது. தூய்மையான எண்ணங்கள் நிறைந்த இதயங்கள் விதியின் பாதையில் வெற்றிடமாய் கல்லடிகள் படுவது நிர்ப்பந்தமான நிதர்சனம் தான். ஒரு குழந்தையின் தொடக்க வாழ்வில் தாயும் தந்தையும் தான் அவனது எதிர்கால வாழ்க்கையை கட்டியெழுப்புகின்ற பெருந்துணை. அன்பின் வாழ்க்கை ஆயுள் வரை குழந்தை போல பிரிவைக் கூட ப்ரியங்களால் வீழ்த்தி விடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்��ள்\nவரம் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nநினைப்பது போல வாழ்க்கை அமைவது ஆயுள் வரை ஒரு தவம் போனது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nபோர்வைக் காடு - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nஇன்னிசை இதயமானால் மெல்லிசை கனாக்கள் என்பார்கள். அங்கே யாழ் இசை 'நரலல்' ஒரு வகை; வயலின் இசை 'இமிழல்' மறு வகை. தேன் போன்ற தமிழ் சொல் நயம் சாரல் கூட நனையச் செய்தது.\nகவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகண்ணீரைப் போல சிறந்த நண்பனில்லை; தனிமையை போல சிறந்த அறிஞனில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nபயம் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகனவுகளை சுமக்கின்ற கல்லறையாய் போராடுகின்ற இதயம் வாழ்கின்ற வரை காயப்படுகிறது. இங்கே, சில நிர்ப்பந்தங்களை யாரோ சிலர் நிதர்சனமென்று நம்ப வைத்து கழுத்தறுத்ததால் இன்று வரை அதையே செய்கிறது சமூகம். அங்கே, எதிர்காலம் என்பது மிகப் பெரிய பயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nதைரியமே - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nநிர்ப்பந்தங்களை கூட நிதர்சனங்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nவானவில் லிசா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nசித்திரங்கள் போல உயிர்ப்பான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nகல் சிலை சிற்பி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nஇங்கே நிகழ்வுகள் நிஜங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் வாழ்வியல் சார்ந்த கண்ணோட்ட விவாதங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nசெல்லியலாள் அவளும் வந்தாள் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nமலரின்றி மாது இல்லை; இதில் மூத்தவள் மலரா இல்லை மாதுவா என்ற ஐயம் வருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nஇது மாலை வரமோ - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகாலை மாலை இரவென பொழுதுகள் பிரிவின் முப்பொழுதாய் உன் ஞாபகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nஎன் மனமன்றத்தில் நித்தம் நீ - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nகவின் செந்தமிழ் தேன் போல என் வாழ்வில் மறதி மறந்தவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nஅவள் அப்படித்தான் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nஏற்கனவே வாசித்த ஞாபகம் இருந்தும், ஆயுள் வரை இளமையான கவிதை இன்னு���் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nதன்னம்பிக்கை போராளி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nபெண்ணின் தியாகமின்றி இங்கே ஓர் ஆண் பிறந்திட முடியாது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nபுது நேசம் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nயாரோ யாரென யாழ்வின் யாழ் வினை நீர் போல நீயோ விழி தேடும் அன்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nமீண்டும் நானாகிறேன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nஆயுள் வரை ஆன்மா ஒரு தேடலின் பயணி தான். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nபுது மாப்புள்ள - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nஒரு கூரிய முள் இதயத்தை வருடியது போல கண்களில் கண்ணீர் வருகிறது. ஆயுள் வரை நதிகளை விட தூய்மையான ஆழம் கொண்டது தான் அன்பு. காலத்தின் பாதையில் இங்கே கேடுகெட்ட சிலர் நிர்ப்பந்தமாய் பல நிதர்சனங்களை வகுத்து விட்டார்கள். அதற்குள், தான் வாழ்க்கை என்று பலர் மூழ்கி விடுகிறார்கள். கடைசியில் பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். என் மன அகராதியில், பதிந்த சில கவிதைகளில் இதுவும் ஒன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nஅழகு - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்து\nஅடடா..., ஆச்சரியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nகவிதாயினி அமுதா பொற்கொடி [54]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/daily-tnpsc-online-test-20-03-2017-25-03-2017/", "date_download": "2020-09-27T10:48:56Z", "digest": "sha1:YEA4DFSLB777B33R7OGXFF4WURCIKHYI", "length": 62751, "nlines": 1470, "source_domain": "tnpsc.academy", "title": "Daily TNPSC Online Test 20-03-2017 to 25-03-2017 | TNPSC Exam Preparation Online", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபாடம் – நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியாவில் முதன் முதலில் எந்த நகரப் போலீஸ் நிலையம், குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் & அமைப்புகளுடன் இணைத்து கொள்ளபட்டது\n: : A) கவ்ஹாத்தி\n: : B) சிம்லா\n: : C) உதய்பூர்\n: : D) குறுகிராம்\nAnswer B) சிம்லா – ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லாவில் அமைந்துள்ள சஞ்சாவுலி போலீஸ் நிலையம் இந்தியாவில் முதன் முதலில் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் & அமைப்புகளுடன் இணைத்து கொள்ளபட்டது.\nAnswer B) சிம்லா – ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லாவில் அமைந்துள்ள சஞ்சாவுலி போலீஸ் நிலையம் இந்தியாவில் முதன் முதலில் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் & அமைப்புகளுடன் இணைத்து கொள்ளபட்டது.\nயார் முதன் முதலில் இந்திய பருவநிலை மற்றும் எல் நினோ இடையேயான இணைப்பினை முன்மொழிந்தது\n: : A) பியாரி மோகன் மோஹபத்ரா\n: : B) தேவ் ராஜ் சிக்கா\n: : C) அரவிந்த் பத்மநாபன்\n: : D) தாமஸ் மின் ஸ்டார்ஸ்ல்\nAnswer : B) தேவ் ராஜ் சிக்கா – அவர் 1982 இல் எல்-நினோ தோற்றப்பாடு மற்றும் இந்திய பருவநிலை இடையேயான இணைப்பை முன்மொழிந்துள்ளார்.\nAnswer : B) தேவ் ராஜ் சிக்கா – அவர் 1982 இல் எல்-நினோ தோற்றப்பாடு மற்றும் இந்திய பருவநிலை இடையேயான இணைப்பை முன்மொழிந்துள்ளார்.\nசென்னை மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள நஷ்ரியை இணைக்கும் —- என அழைக்கப்படுகிற இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறக்க தயாராக உள்ளது.\n: : A) ஜம்மு சுரங்கப்பாதை\n: : B) ஹோப் ஆப் சுரங்கம்\n: : C) பார்சிக் சுரங்கம்\n: : D) பிர் பஞ்சால் ரயில்வே சுரங்கம���\nAnswer B) சென்னை மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள நஷ்ரியை இணைக்கும் ஹோப் ஆப் சுரங்கம் என அழைக்கப்படுகிற இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறக்க தயாராக உள்ளது.\nAnswer B) சென்னை மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள நஷ்ரியை இணைக்கும் ஹோப் ஆப் சுரங்கம் என அழைக்கப்படுகிற இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறக்க தயாராக உள்ளது.\nசமீபத்தில் சட்டபூர்வமாக மனித அந்தஸ்து வழங்கப்பட்ட உலகின் முதல் நதி எது\n: : A) கங்கை\n: : B) யமுனா\n: : C) கங்கை மற்றும் யமுனா\nAnswer D) Whanganui – மார்ச் 15ல் சட்டபூர்வமாக மனித அந்தஸ்து வழங்கப்பட்ட உலகின் முதல் நதி Whanganui ஆகும். இந்தியாவில் முதன் முதலாக கங்கை மற்றும் யமுனா நதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nAnswer D) Whanganui – மார்ச் 15ல் சட்டபூர்வமாக மனித அந்தஸ்து வழங்கப்பட்ட உலகின் முதல் நதி Whanganui ஆகும். இந்தியாவில் முதன் முதலாக கங்கை மற்றும் யமுனா நதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nவிஜய் ஹசாரே கோப்பை எந்த விளையாட்டின் விருது\n: : A) டென்னிஸ்\n: : B) சதுரங்கம்\n: : C) கிரிக்கெட்\n: : D) பூப்பந்து\nAnswer : C) கிரிக்கெட் – தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த கிரிக்கெட்டில் தமிழ்நாடு வங்கத்தை தோற்கடித்தன் மூலம் விஜய் ஹசாரே கோப்பையை வென்றது.\nAnswer : C) கிரிக்கெட் – தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த கிரிக்கெட்டில் தமிழ்நாடு வங்கத்தை தோற்கடித்தன் மூலம் விஜய் ஹசாரே கோப்பையை வென்றது.\nமேஜர் ரோஹித் சூரி அவர்களுக்கு சமீபத்தில் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. 1967 முன், இந்த விருது எவ்வாறு அறியப்படுகிறது\n: : A) ஷவுர்யா சக்ரா\n: : B) அசோக சக்ரா\n: : C) அசோக சக்ரா வகுப்பு II\n: : D) பரம் விஷிஷித் சேவா\nAnswer : C) அசோக சக்ரா வகுப்பு II – அசோக் சக்ரா பிறகு மற்றும் ஷவுர்யா சக்ராவிற்கு முன் இது இந்தியாவின் இரண்டாவது உயரமான ஒரு சமாதானக் கேலன்டிரி விருது ஆகும்.\nAnswer : C) அசோக சக்ரா வகுப்பு II – அசோக் சக்ரா பிறகு மற்றும் ஷவுர்யா சக்ராவிற்கு முன் இது இந்தியாவின் இரண்டாவது உயரமான ஒரு சமாதானக் கேலன்டிரி விருது ஆகும்.\nபெண்கள் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வித்யா பிள்ளை, —— இடம் தங்க பதக்கத்தினை இழந்தார்.\n: : A) இங் ஆன் யீ\n: : B) ரெங்கனே எவன்ஸ்\n: : C) எம்மா போனி\n: : D) மரியா கேட்டலனோ\nAnswer : A) இங் ஆன் யீ – பெண்கள் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியி���் இந்தியாவின் வித்யா பிள்ளை, A) இங் ஆன் யீ – யிடம் தங்க பதக்கத்தினை இழந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.\nAnswer : A) இங் ஆன் யீ – பெண்கள் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வித்யா பிள்ளை, A) இங் ஆன் யீ – யிடம் தங்க பதக்கத்தினை இழந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.\nகுல்தீப் நாயர் விருது எதனுடன் தொடர்புடையது\n: : A) தொல்லியல்\n: : B) பத்திரிக்கை துறை\n: : C) வேதியியல்\n: : D) மானிடவியல்\nAnswer : B) பத்திரிக்கை துறை – தொலைக்காட்சி செய்தியாளர் ரவீஷ் குமார், முதல் குல்தீப் நாயர் பத்திரிகை விருதினை பெற்றார்.\nAnswer : B) பத்திரிக்கை துறை – தொலைக்காட்சி செய்தியாளர் ரவீஷ் குமார், முதல் குல்தீப் நாயர் பத்திரிகை விருதினை பெற்றார்.\n: : A) த்ரிவேந்திர ராவத்\n: : B) யோகி ஆதித்யநாத்\n: : C) அகிலேஷ் யாதவ்\n: : D) அமரீந்தர் சிங்\nAnswer : B) யோகி ஆதித்யநாத் – பாரதிய ஜனதா கட்சி தலைவர், யோகி ஆதித்யநாத் 2017 தேர்தலில் வெற்றி பெற்று உத்தர பிரதேச முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nAnswer : B) யோகி ஆதித்யநாத் – பாரதிய ஜனதா கட்சி தலைவர், யோகி ஆதித்யநாத் 2017 தேர்தலில் வெற்றி பெற்று உத்தர பிரதேச முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபாடம் – புவியியல் & இந்திய பொருளாதாரம்\nதலைப்பு – புவியியல் – பருவ காற்று, மழையளவு, காலநிலை\nதென்மேற்கு பருவமழை ——- மாதங்களுக்கு இடையே ஏற்படும்\nA) ஜனவரி மற்றும் மார்ச்\nB) நவம்பர் மற்றும் டிசம்பர்\nC) ஏப்ரல் மற்றும் ஜூன்\nD) ஜூன் மற்றும் செப்டம்பர்\nD) ஜூன் மற்றும் செப்டம்பர்\nD) ஜூன் மற்றும் செப்டம்பர்\nகோடை யின் மிக வெப்பமான பகுதி என்னவென்று அழைக்கப்படுகிறது\nஆகாஷ் கங்கா பால்வீதியின் இந்திய பெயர், உத்ராயன் வடக்கு சுழற்சி இயக்கம்.\nஆகாஷ் கங்கா பால்வீதியின் இந்திய பெயர், உத்ராயன் வடக்கு சுழற்சி இயக்கம்.\nஉயரம் அதிகரிக்கும் போது, வெப்பநிலை\nD)உயரம் மற்றும் வெப்பநிலை இடையே எந்த உறவும் இல்லை\n66 1/2 டிகிரி N மற்றும் 90 டிகிரி N மற்றும் இதேபோல் 66 இடையே 1/2 டிகிரி S மற்றும் 90 டிகிரி S இடையே உள்ள மண்டலம் ———- என அழைக்கப்படுகின்றன\nதமிழ்நாடு உள்ளது —— காலநிலை\nபத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்\nஐந்தாண்டு திட்டத்தினை முதலில் அறிமுகப்படுத்திய நாடு \nA) முன்னாள் சோவியத் ரஷ்யா\nA) முன்னாள் சோவியத் ரஷ்யா\nஎந்த ஐந்தாண்டு திட்டம் கட் கில் யோஜனா (Gadgil Yojna )என்று அழைக்கப்படுகிறது \nA) முதல் ஐந்தாண்டு திட்டம்\nB) பத்தாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nD) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்\nமூன்றாவது ஐந்தாண்டு திட்டம் வேளாண்மை பெருக்கத்திற்காகவும் கோதுமையின் உற்பத்திப்பெருக்கத்துக்காகவும் உள்ள திட்டங்களை கொண்டது. எனவே கடுகில் யோஜனா என்றழைப்படுகிறது.\nமூன்றாவது ஐந்தாண்டு திட்டம் வேளாண்மை பெருக்கத்திற்காகவும் கோதுமையின் உற்பத்திப்பெருக்கத்துக்காகவும் உள்ள திட்டங்களை கொண்டது. எனவே கடுகில் யோஜனா என்றழைப்படுகிறது.\nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nமாநிலங்களவையில் ஜனாதிபதி மூலம் எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் \nமக்களவையில் சபாநாயகர் இல்லாத நிலையில், யார் அமர்வு தலைமை தாங்க முடியும்\nA) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nB)மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nD)குடியரசு தலைவரால் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள்\nB)மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nமாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒற்றை மாற்று வாக்கு முறை மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். இம்முறையை மறைமுக தேர்தல் என்று கூறப்படுகிறது\nB)மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nமாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒற்றை மாற்று வாக்கு முறை மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். இம்முறையை மறைமுக தேர்தல் என்று கூறப்படுகிறது\nஉச்சநீதிமாற்றத்தின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது \nதலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுவார் \nதலைப்பு – சிந்து சமவெளி நாகரீகம்\nசிந்தியில் மொஹஞ்சதாரோ என்பதன் பொருள்,\nD) மவுண்ட் ஆப் டெட் (புதைக்கப்பட்டவர்களின் நகரம்)\nD) மவுண்ட் ஆப் டெட் (புதைக்கப்பட்டவர்களின் நகரம்) – ஹரப்பா என்பது எரிக்கப்பட்ட நகரம் என்பது பொருள்\nD) மவுண்ட் ஆப் டெட் (புதைக்கப்பட்டவர்களின் நகரம்) – ஹரப்பா என்பது எரிக்கப்பட்ட நகரம் என்பது பொருள்\nசிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்\nB) இரும்பு – தங்கம், வெள்ளி ஆகியவற்றை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்கள் ஆபரணங்கள் செய்ய அதனை பயன்படுத்தினர். செம்பு ஆயுதங்கள் செய்ய பயன்பட்டது. இரும்பு வேத காலத்திற்க�� பின்னர் தான் அறியப்பட்டது.\nB) இரும்பு – தங்கம், வெள்ளி ஆகியவற்றை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்கள் ஆபரணங்கள் செய்ய அதனை பயன்படுத்தினர். செம்பு ஆயுதங்கள் செய்ய பயன்பட்டது. இரும்பு வேத காலத்திற்கு பின்னர் தான் அறியப்பட்டது.\nஎந்த பயிர்கள் சிந்துவெளி நாகரிகத்தில் சாகுபடி செய்யப்பட்டன\nA) கோதுமை மற்றும் பார்லி\nB) அரிசி மற்றும் பார்லி\nD) அவர்களுக்கு விவசாயம் தெரியாது\nA) கோதுமை மற்றும் பார்லி – விவசாயம் அவர்களின் முக்கிய தொழிலாகவே இருந்தது.\nA) கோதுமை மற்றும் பார்லி – விவசாயம் அவர்களின் முக்கிய தொழிலாகவே இருந்தது.\nசிந்து சமவெளி நாகரிகம் என்பது\nகிரேட் பாத் இதனால் கட்டப்பட்டது\nA) சுடப்பட்ட செங்கற்கள் – கிரேட் பாத் சூளை செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது மற்றும் தார் முத்திரை போடப்பட்டது.\nA) சுடப்பட்ட செங்கற்கள் – கிரேட் பாத் சூளை செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது மற்றும் தார் முத்திரை போடப்பட்டது.\nதலைப்பு – இயற்பியல் அலகுகள்\nபின்வரும் கருவியில் எது வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nகீழ்காணும்வற்றில் எது அடிப்படை அளவு கிடையாது\n1 வானியல் அலகு = \nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/hockey-legend-shri-balbir-singh-sr-ji-dies-aged-96/", "date_download": "2020-09-27T10:22:41Z", "digest": "sha1:J5GYWQZR3C3EI6X3TW5BHRPBGQPIXGTV", "length": 12548, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கா��� அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n – ரஷ்யா அதிபர் அறிவிப்பு\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டு விடுவிப்பு\nதமிழில் கடை பேட்ட அமேசான்- வாடிக்கையாளர்களை கவர திட்டம்\nமு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே\nஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nஜனாதிபதி & பிரதமர் இரங்கல்\nin Running News, விளையாட்டு செய்திகள்\nஇந்திய ஹாக்கியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியரின் மரணத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தன் அஞ்சலிச் செய்தியில், ‘பல்பீர் சிங் சீனியரின் மறைவைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், இந்தியாவின் மகத்தான விளையாட்டு வீரர்… என அவருடைய சாதனைகள் வருங்காலத் தலைமுறைக்கு எப்போதும் ஊக்கமாக இருக்கும். அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இது போல் பிரதமர் மோடி, ‘பத்மஸ்ரீ பல்பீர் சிங் சீனியர், தன்னுடைய சாதனைகளுக்காக நினைவுகூரப்படுவார். இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளையும் பெருமைகளையும் அளித்தவர். அற்புதமான ஹாக்கி வீரராக மட்டுமல்லாமல் நல்ல ஆலோசகராகவும் இருந்துள்ளார். அவருடைய மரணம் எனக்கு வேதனையைத் தருகிறது. அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nதிடீரென வந்த மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் என கடந்த 8-ம் தேதி மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்த பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 6.30 மணிக்கு காலமானார். 95 வயதான பல்பீர் சிங் இந்தியாவிற்காக ஹாக்கி விளையாட்டில் பல்வேறு சாதனை நிகழ்த்தியுள்ளார். 1948, 52, 56 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றதற்கு பல்பீர் சிங் முக்கிய காரணமாவார்.\n1952 ல் உ���வி கேப்டனாகவும், 1956 ல் கேப்டனாகவும் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றவர். 1956 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்திற்கு எதிராக இந்திய அணி 6-1 என அபார வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது. இதில் ஐந்து கோல்களை பல்பீர் சிங் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார். இதனாலேயே பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார். இறுதி ஆட்டத்தில் இவர் அடித்த ஐந்து கோலை இன்று வரை எவராலும் முந்த முடியவில்லை. அவர் மறையும் வரை அந்த சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.\n1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பீர் தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பீர் சிங்குக்கு அளிக்கப்பட்டது. பல்பீர் சிங் சீனியரின் மறைவுக்கு சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nஇலங்கைக்கு 110 கோடி மானியம்- இந்திய பிரதமர் அறிவிப்பு\nபாஜக புது நிர்வாகிகள் பட்டியல் : தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இடமில்லை\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 25 வீரர்கள் பலி\nகவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜூல் சேர கால அவகாசம்\nஇன்னிசைப் பாடகன் பாலு காற்றில் கரைந்தார்1\n10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக். 1இல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபோர் விமானம் ரஃபேலினை இயக்கும் முதல் பெண் விமானி -லெப்டினென்ட் சிவாங்கி சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/144239?ref=ibctamil-recommendation", "date_download": "2020-09-27T11:41:27Z", "digest": "sha1:ABFIGXVADHZLGJNYH3P42EDFAL67XLRA", "length": 14094, "nlines": 166, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி\n13 ஆவது திருத்தத்தினூடாக தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு- மகிந்தவிடம் வலியுறுத்தினார் மோடி\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம் -மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்\nதங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி\nயாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்\nமீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்\nபுலனாய்வு தகவல்கள் என்றே கூறினார்கள்- அரியநேந்திரன் கவலை\nஎஸ் பி பிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் -நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்\nதிலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nதற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சில புதிய விதிமுறைகளையும் சட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக, போக்குவரத்துப் பேருந்துகளில் பயணங்களினால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமையினால் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nபேருந்துகளில் பயணிகளை அதிகளவில் ஏற்றுவது குறித்து அமைச்சரிடம் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த யோசனை தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய சட்டத்தை அமுல்படுத்துவதாயின் பேருந்து கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது.\nஇதேவேளை, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்லும் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பேருந்து துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மாகாண பேருந்து சங்கத்தின் தலைவர் சரத் வீஜிதகுமார குறிப்பிட்டுள்ளார்.\nஇச்சூழ்நிலையில், பேருந்திற்காக ஏற்படும் செலவினை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, அமைச்சர் முன்வைத்திருக்கும் இந்த யோசனையை செயற்படுத்துவதற்கு மாற்று கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.\nஇந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் திருகோணமலைக்கு வந்தடைந்த 17 பேருக்கு கொரோனா\nஇலங்கை வந்த ரஷ்ய நாட்டவர் திரும்பிச் செல்ல அனுமதி\nதடுப்பூசிக்கு முன்னரே கொரோனாவால் காவு கொள்ளப்படவுள்ள மனித உயிர்கள்-வெளியான அதிர்ச்சி தகவல்\nசர்வதேச நாடுகளை பின்தள்ளி முதலிடத்தில் இந்தியா\nஸ்ரீலங்காவில் மேலும் 12 பேருக்கு கொரோனா\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nவடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று\nகளத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akotheeka.blogspot.com/2008/11/blog-post_3258.html", "date_download": "2020-09-27T10:42:51Z", "digest": "sha1:NFXJKU4JDGKTS6ETVCU3NRLOA7WOGQH7", "length": 52193, "nlines": 271, "source_domain": "akotheeka.blogspot.com", "title": "அ.கொ.தீ.க.: லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி", "raw_content": "\nலார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி\n“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”\nநமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவராக சிறப்பாகப் பணிபுரிந்து வரும் திரு.ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்கள் அவ்வப்போது எனக்கு அனுப்பும் ரகசியத் தகவல்களில் ‘லார்கோ வின்ச்’ எனும் காமிக்ஸ் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\nஇத்தொடரை உருவாக்கியவர் நமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான XIII-ஐ உருவாக்கிய அதே வான் ஹாம்மே தான். இதன் ஆங்கிலப் பதிப்பை நான் சில மாதங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. வான் ஹாம்மேவின் எழுத்தின் ரசிகர்களை இத்தொடர் நிச்சயம் கவரும்.\nமேற்கூறிய வாசகத்தை எண்ணி (சொன்னது யாரு) நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தல���வரை இதைப் பற்றி ஒரு இடுகையிடுமாறு பணித்தேன்) நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை இதைப் பற்றி ஒரு இடுகையிடுமாறு பணித்தேன் அந்த இடுகை இதோ உங்கள் பார்வையில் அந்த இடுகை இதோ உங்கள் பார்வையில் ஆங்காங்கே நானும் கொஞ்சம் “மானே ஆங்காங்கே நானும் கொஞ்சம் “மானே தேனே\nஎனது மொக்கை போதும். ஓவர் டு ஷங்கர் விஸ்வலிங்கம்\nலார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி\nதெருக்களை ஈரம் காய அனுமதிக்காத குளிர்,பெய்வதே தெரியாது தூவிக்கொண்டிருக்கும் சாரல், ஹைக்கூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள். பிரகாசமாக ஒளியூட்டப்பட்ட புத்தகசாலைகளின் கண்காட்சி தட்டுக்களில் சம்மணமிட்ட நிலையில், இறுதியாக வந்துள்ள தன் ஆல்பத்தின் அட்டையில் தியானத்தில் ஆழ்ந்துள்ள லார்கோ வின்ச் (LARGO WINCH). சலிப்பான இவ்விலையுதிர் காலம் லார்கோவின் ரசிகர்களிற்கு உவப்பானதாக அமையும் என்பது நிச்சயம்.\nபத்து பில்லியன் டாலர்கள் பெறுமதிப்பான கம்பனிகளுக்கு சக்கரவர்த்தி நீரியோ வின்ச் (NERIO WINCH), திருமணமாகதவன், வாரிசுகள் கிடையாது. தன் வாழ்வின் ஒர் முக்கிய தருணத்தில் தன் வேர்களை தேட ஆரம்பிக்கின்றான். அவன் தேடல் ஸரயேவோவில் (SARAJEVO) ஸனிட்ஸா வின்ஸ்லாவ் (SANITZA WINCZLAV) எனும் பெண்ணின் கல்லறையில் முடிவடைகிறது. அப்பெண்ணின் மகனான லார்கோ வின்ஸ்லாவ் (LARGO WINCZLAV) நகரத்தின் அனாதை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனையே தன் மகனாக தத்தெடுத்துக்கொள்வதுடன் அவனை வளர்கும் பொறுப்பை நல்மனம் கொண்ட ஒர் தம்பதியினரிடம் ஒப்படைக்கிறான் நீரியோ வின்ச். லார்கோவிற்கு பத்து வயதாகும் போது இங்கிலாந்திற்கு கல்வி கற்க அனுப்பபடுகிறான் .\nபதினாறு வருடங்களின் பின் உடல் வருத்தமுற்ற நிலையில் சந்தேகத்திற்குள்ளாகும் விதத்தில் மரணமடைகிறான் நீரியோ வின்ச். அவசரமாக கூடும் வின்ச் குழுமத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அது வரை பல நிர்வாகிகளிற்கு ரகசியமாக வைக்கப்பட்ட லார்கோ வின்ச் பற்றிய உண்மை வெளியாகிறது. நீரியோவின் முழுச்சொத்துக்களிற்கும் வாரிசாகிறான் லார்கோ வின்ச்.\nதனக்காக காத்திருக்கும் பெரும் பொறுப்புகளை பற்றிய கவலையேதுமின்றி உல்லாசமாக,நாடோடியாக உலகத்தை சுற்றுகிறான் லார்கோ. இஸ்தான்புல்லில் (ISTANBUL) அவன் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் கொலைச்சதி ஒன்றில் சிக்கி சிறைக்கு செல்கிறான், சைமன் ஓவ்ரன்னாஸ் (SIMON OVRONNAZ) எனும் திருடனின் உதவியுடன் சிறையிலிருந்து தப்புகிறான். துருக்கி காவல் துறையின் K-பிரிவின் திட்டங்களை முறியடித்து தன் விமான ஓட்டியான ஃப்ரெட்டி கப்லான் (FREDDY KAPLAN) துணையுடன் துருக்கியை விட்டு தப்பி செல்லும் அவனிற்கு தன் வளர்ப்புத் தந்தையின் மரணச்செய்தி அறிவிக்கப்படுகிறது. வின்ச் குழுமத்திற்கு எதிராக லார்கோவின் அதிரடி அட்டகாசங்களும் ஆரம்பமாகிறது.\nலார்கோவின் ஒவ்வொரு சாகசங்களும் இரண்டு புத்தகங்களில் கூறப்படுகிறது. முதல் புத்தகமானது லார்கோ சதிவலையில் இனி மீட்சியே இல்லை எனும் நிலையில் மாட்டிக்கொள்வதையும், இரண்டாம் புத்தகமானது அவன் எவ்வாறு சதிகளை முறியடித்து சதிக்கு பின்னுள்ள காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் உலகிற்கு வெளிப்படுத்துவதையும் விவரிக்கிறது. லார்கோ ஒர் சாதாரன கோடீஸ்வரனைப் போல் பெண்கள், உல்லாசம், கொண்டாட்டம் என வலம் வந்தாலும் அதிரடியான தருணங்களில் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ இலகுவாக பயன்படுத்த தயங்காதவன். தன்னையும், தன் கம்பனிகளையும் குறிவைக்கும் எதிரிகளை சாத்தியத்தின் விளிம்பு வரை சென்று போராடுபவன். நட்பை மதிப்பவன், சொன்ன வார்த்தையை மீறாதவன். கண்ணிமைகள் மூடுவதற்குள் அழகிய பெண்களை மயக்குபவன். பெண்கள் மட்டுமல்ல வாசகர்களும் தான் லார்கோவிடம் மயங்கி போனார்கள்.\nலார்கோ வின்ச்சின் பாத்திரமானது முதன் முதலாக ழான் வான் ஹாம்மே (JEAN VAN HAMME) எழுதிய நாவல்களில் அறிமுகமானது. மெர்க்யூர் டி ஃப்ரான்ஸ் (MERCURE DE FRANCE) எனும் பதிப்பகம் 1977 முதல் 1984 வரையில் அவர் எழுதிய ஆறு நாவல்களை வெளியிட்டது. நாவல்களோ, லார்கோவோ ரசிகர்களிடம் சொல்லிக்கொள்ளுமளவு பிரபல்யமடையவில்லை. ஆனால் வான் ஹாம்மே தன் மனதில் ஒர் அனலை ஊதிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அனல் 1988ல் பிலிப் ஃப்ரான்க்-ஐ (PHILIPPE FRANCQ) லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை உருவாக்கலில் சித்திரங்களிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் வேண்டிக்கொண்ட போது பற்றிக்கொண்டது. இன்றுவரை அது அனையவே இல்லை.\nசோல்வே வியாபார பயிற்சிப்பள்ளியில் (SOLVAY BUSINESS SCHOOL) வான் ஹாம்மே மாணவனாக செலவிட்ட வருடங்கள் பணம் ,கம்பனிகள், நிர்வாகம் என கதையாடலில் தராளமாக அவரிற்கு உதவியிருக்கவேண்டும். பிலிப் ஃப்ரான்க்கின் சம்பவத்தை நேரில் காண்பது போன்ற யதார்த்தை தழுவிய சித்திரங்கள���ம், மனதிலே ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தெரிவுகளும், தெளிவான ஆனால் படு வேகமான கதை சொல்லலும், லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை பாத்திரத்தை அவர் அறிமுகமான நாவல்களை விட பெரும் வெற்றியடைய செய்துள்ளது. சாதாரன வெற்றியல்ல, ஒவியர் பிலிப் ஃப்ரான்க் தற்போது லார்கோ வின்ச் ஆல்பங்களிற்கு மட்டுமே பணிபுரிந்தால் போதுமென்றளவிற்க்கான மாபெரும் வெற்றி அது.\nகோடீஸ்வர மனிதர்களின் பணவெறி, அதிகார ஆசை, முன்னால் சிரித்து பின்னால் குத்தும் நற்குணம் என்பவையும், அழகான பெண்கள், அளவான செக்ஸ், அதிரடி ஆக்ஷன் ,கதைக்கு கதை நாடுவிட்டு நாடு மாற்றி புதிய காட்சி சித்திரங்களை அறிமுகப்படுத்தல் எனும் போதையேற்றும் காக்டெயில் கலவையும் வாசகர்களை கிறங்கடிக்க செய்தது என்பதில் ஜயமில்லை. லார்கோ வின்ச்சின் மகத்தான விற்பனையும், ரசிகர்களின் தொடர் வரவேற்பும் , ஆதரவும் அவர் இன்னும் வருவார் என்பதற்கு உறுதி அளிக்கும் சான்றுகளாகும்.\nலார்கோ வின்ச்சின் சித்திரக்கதைகள் டுப்யீ (DUPUIS) எனும் பெல்ஜிய பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இதுவரை 16 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 500 000 பிரதிகள் விற்றுதீர்ந்திருக்கின்றன. ஆங்கில பதிப்பை சினிபுக் (CINEBOOK) வெளியிடுகிறது. லார்கோவின் வெற்றி சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ஜெரோம் ஸால்லின் (JEROME SALLE) இயக்கத்தில், டோமர் ஸிஸ்லி (TOMER SISLEY) பிரதான வேடமேற்று நடிக்கும் \"லார்கோ வின்ச்\" எனும் திரைப்படம் பிரான்ஸ் திரையரங்குகளில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவருகிறது. ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை காண சற்று பொறுத்திருப்போம்.\nபடம் வந்தவுடன் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுமாறு அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை தலைமையகம் பணிக்கிறது. இது போல் மென்மேலும் பல சிறப்பான இடுகைகளைத் தொடர்ந்து வழங்குமாறு அவருக்கு கட்டளையிடப்படுகிறது\nபடம் ஆங்கிலத்திலும் வருவதால் டிவிடி கிடைத்ததும் நாம் பார்த்துக் கொள்ளலாம்\nஇதுவரை வெளிவந்துள்ள ஆல்பங்களின் அட்டைப்படங்கள்:\nதொடர்ச்சியாக ஒரே கதையுள்ள இரண்டு ஆல்பங்களின் அட்டைப்படங்கள் ஒரே மாதிரியான வண்ணக் கலவையை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள்\nகீழ்கண்ட படங்களின் மேல் ‘க்ளிக்’கினால் அட்டைப்படத்தையும், உள்பக்கங்கள் சிலவற்றையும் காணலாம். கதைச்சுருக்கமும் உண்டு. ஃப்ரெஞ்சு மொழி தெரிந்தவர்கள் படித்து ரசித்துக்கொள்ளலாம்\nஇதுவரை வந்துள்ள ‘சினிபுக்’ ஆங்கில வெளியீடுகள்:\nமுதலிரண்டு பாகங்களைக் கொண்ட முதல் புத்தகம் சென்னை ஸ்பென்சர் மற்றும் நுங்கம்பாக்கம் ‘லாண்ட்மார்க்’கில் கிடைக்கும். விலை ரூ:350/- மட்டுமே. பிரதிக்கு முந்துங்கள் நண்பர் ‘ரஃபிக்’ இதைப் பற்றி இன்னும் பதிவு போடாதது ஆச்சரியமூட்டுகிறது\n‘சினிபுக்’ வெளியீடுகள் அனைத்தும் இரண்டு பாகங்கள் கொண்ட கதைகளை ஒரே புத்தகத்தில் வெளியிடுவதால் முடிவு தெரியாமல் நாம் அல்லாட வேண்டியிருக்காது.\nலார்கோவை தமிழில் ரசிக்க நமக்கெல்லாம் கொடுத்துவைக்கவில்லை. S.விஜயன் சார் மனசு வைத்தால் முடியும்\nவழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். “வெகுமதி” போட்டியிலும் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெறுங்கள் ஓட்டெடுப்பு முடியும் நேரமும் வந்துவிட்டது. வாக்களிக்க விரும்புவோர் சீக்கிரம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்\nஆசிரியர் S.விஜயன் அவர்கள் முதன்முறையாக நண்பர்கள் ‘முதலைப் பட்டாளம்’ மற்றும் ‘ரஃபிக் ராஜா’ ஆகியோரின் காமிக்ஸ் வலைப்பூக்களில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். படிக்க முறையே இங்கே மற்றும் இங்கே ‘க்ளிக்’கவும். வாழ்த்துக்கள் நண்பர்களே\nலார்கோ வின்ச் டிவி தொடர்:\nலார்கோ வின்ச் திரைப்பட ட்ரைலர்:\nபதிவர்: பயங்கரவாதி டாக்டர் செவன் நேரம்: 1:13 AM\nசுட்டிகள்: ஒலக சினிமா, சினிபுக், லார்கோ வின்ச்\nஅ கோ தீ க தலைவரே,\n//லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி// தலைப்பே மனதை அள்ளுகிறது. இந்த புத்தகத்தை படித்த வர்களுக்கு மட்டுமே இந்த தலைப்பின் உண்மையான அர்த்தம் புரியும். அட்டகாசமான ஆரம்பம். அ கோ தீ க வின் அயல்நாட்டு தலைவர் தன்னுடைய பணியை சிரமப்பட செய்துள்ளார். அவருக்கு எம்முடைய உளம் கனிந்த மனமுவர்ந்த பாராட்டுகள். வாய்பளித்த பயங்கரவாதிக்கும் நன்றி.\n//வான் ஹாம்மேவின் எழுத்தின் ரசிகர்களை இத்தொடர் நிச்சயம் கவரும்// புதிதாக வான் ஹம்மேவை படிப்பவர்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.\n//தெருக்களை ஈரம் காய அனுமதிக்காத குளிர்,பெய்வதே தெரியாது தூவிக்கொண்டிருக்கும் சாரல், ஹைக்கூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள்// ���ன்ன கொடுமை சார் இது இதிலும் ஹைகுவா கவிஞ்சர் ஜோஸ் நம் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளார் என்பது கண்கூடாக தெரிகிறது.\n//அதிரடியான தருணங்களில் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ இலகுவாக பயன்படுத்த தயங்காதவன். தன்னையும், தன் கம்பனிகளையும் குறிவைக்கும் எதிரிகளை சாத்தியத்தின் விளிம்பு வரை சென்று போராடுபவன். நட்பை மதிப்பவன், சொன்ன வார்த்தையை மீறாதவன். கண்ணிமைகள் மூடுவதற்குள் அழகிய பெண்களை மயக்குபவன்// எனக்கு தான் விளம்பரம் பிடிக்காதே பிறகு என் என்னை பற்றியே பேசுகிறீர்கள்\n//ஜெரோம் ஸால்லின் இயக்கத்தில், டோமர் ஸிஸ்லி பிரதான வேடமேற்று நடிக்கும் \"லார்கோ வின்ச்\" எனும் திரைப்படம் பிரான்ஸ் திரையரங்குகளில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவருகிறது//\nஉங்களுக்கு அந்த பிரதான வேடம் ஏற்பவரை பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாமே என் அவரை போய் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டி கொண்டு இருக்கிறீர்கள் என் அவரை போய் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டி கொண்டு இருக்கிறீர்கள் (டோமர் ஸிஸ்லி) இதில் அவர் சிறுபிள்ளை தனமானவர் என்று வேறு கூறி இருக்கிறீர்கள் (ஸிஸ்லி silly).\n//தொடர்ச்சியாக ஒரே கதையுள்ள இரண்டு ஆல்பங்களின் அட்டைப்படங்கள் ஒரே மாதிரியான வண்ணக் கலவையை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள்// தென்னை மரத்தில் தேங்காய் தான் இருக்கும், ஆனால் வாழை மரத்திலோ வாழைக்காய் இருக்கும். அதுபோன்று உங்கள் கூற்றிலோ பல உண்மைகள் இருக்கின்றன. என்ன கண்டுபிடிப்பு, என்ன கண்டுபிடிப்பு\n//S.விஜயன் சார் மனசு வைத்தால் முடியும் செய்வாரா// இந்த கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும்.\nபல மொக்கைகளை நான் என்னுடைய பின்னுட்டத்தில் கூறினாலும் உண்மையில் இந்த இடுகை வரவேற்க்கதக்க ஒன்றாகும். இந்த கதை அமைப்பு சிறப்பான ஒன்று. இதனை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகபடுத்திய எ கோ தீ க வின் அயல் நாட்டு தலைவர் திரு சங்கர் அவர்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள். வருங்கால அமெரிக்க காமிக்ஸ் ஜனாதிபதி சங்கர் வாழ்க.\nஇந்த கதையை தமிழில் காண விருப்பம் உண்டா இல்லையா என்று கூட நீங்கள் ஒரு வோட்டெடுப்பு செய்யலாமே\nஇப்போது மும்பையில் நடக்கும் கலவரத்தால் தான் நீங்கள் தலைமறைவாக இருப்பதாக ஒரு பேச்சு. என்னமோ போங்கள். மற்றபடி தமிழுக்க��� நீங்கள் அறிமுகப்படுத்தும் கதை வரிசையில் முதலாவதும், மேன்மையானதுமாகிய லார்கோ விஞ்சை வெள்ளித்திரையில் காண ஆவலாக காத்து உள்ளோம்.\nஅந்த போட்டிக்கான விடை = அவர் உங்கள் கழக தலைவர்களில் ஒருவராகிய -------- ஆவார். விடையை நான் உங்களுக்கு குருன்செய்தியாகவும் அனுப்பி உள்ளேன்.\nஎன்ன ஒரு ஆச்சர்யம், என்னுடைய அடுத்த பதிவாக நான் போட எண்ணி இருந்த புத்தகம் லர்கோ வின்ச் தான். பிளேக்-மொர்டிமேர் கதை பற்றிய என்னுடைய பதிவு நெடு நாள் தள்ளி போனதால், அது இன்னும் செயல் வடிவத்திலேயே இருக்கிறது. கண்டிப்பாக அதை பற்றி சீக்கிரம் பதிகிறேன், பிளேக் பதிவு ஒரு வழியாக முடிந்தது, எனது வலைப்பூவை சுட்டி கண்டு, உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.\nஷங்கர் விச்வலிங்கதிர்க்கும், டாக்டருக்கும் நிறய சேதிகளுடன் பதிவை வெளியிட்டதற்கு நன்றி.\nவிஜயன் இப்போது திடீர் திடீர் என்று உதயாமகி அவருடைய கருத்துக்களை வெளி இட்டு கொண்டிருக்கிறார்.... அவர் அப்படியே தொடருவார் என நம்புவோம்.\nபின்னிட்டிங்க. புதுப்புது எல்லைகளுக்கு காமிக்ஸ் வலைப்பூக்களை எடுத்துச் சென்றுள்ளீர்கள்.\nஇந்த காமிக்ஸ் தமிழில் வெளிவர தடையாக இருப்பதாக சொல்லப்படும் காரணங்கள் (யாரால்\nஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்ற கதைகளில் இல்லாத ஒன்றா மேலும் இப்போதைய குமுதம், ஆனந்த விகடன் இதழ்களில் காணாததையா சித்திர கதைகளில் கண்டுவிட போகிறார்கள் மேலும் இப்போதைய குமுதம், ஆனந்த விகடன் இதழ்களில் காணாததையா சித்திர கதைகளில் கண்டுவிட போகிறார்கள் போதாக்குறைக்கு, உங்களுக்கு பிடித்த நமீதா பாட்டுகள், சிம்பு பாட்டுகள், இதையெல்லாம் பார்த்து கெட்டு விடாத இளைய தலைமுறை இந்த சித்திர கதைகளை பார்த்து கெட்டுவிட போகிறதா\nஐரோப்பிய மக்கள் சித்திர கதைகளின் நீளம் பெரிதாக இருந்தாலும் இரசிக்க ஆரம்பித்துள்ளார்கள். நாமும் இரசிப்பதில் என்ன தவறு ஒரு டெக்ஸ் வில்லர் கதையை ஆறு மாதமாக நாம் படித்ததில்லையா, என்ன ஒரு டெக்ஸ் வில்லர் கதையை ஆறு மாதமாக நாம் படித்ததில்லையா, என்ன வருடத்திற்கு எத்தனை தமிழ் காமிக்ஸ் படிக்கிறோம், தமிழில் ஒவ்வொரு பகுதி கதைகளும் வெளிவருவதற்காக மூன்று மாதம் கூட காத்திருக்க தயார்.\nஜேம்ஸ் பாண்ட் என்னைக்கு டெல்லியில, சென்னையில், மதுரையில், முதுமலையில் சாகசம் புரிந்திருக்கிறார் கேப்டன் டைகர�� வத்தலகுண்டிலா சாகசம் புரிந்திருக்கிறார்\nஇது போல் வேறு தடைகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள். அதுவும் ஒன்றுமில்லாததாகதான் இருக்கும்.\nதமிழில் வெளிவரும் காமிக்ஸ் ஒரு புதுப் பொலிவுடன் வர இதுவே தருணம் என தோன்றுகிறது. கருப்பு வெள்ளையில் 100 பக்கங்கள் என்பதிலிருந்து மாற வேண்டியது அவசியம்.\nஇது போன்ற வலைப்பூக்கள் அந்த அவசியத்தை தொடர்ந்து உணர்த்தி கொண்டேயிருக்கும். இதில் எழுதி வரும் நண்பர்கள் கடுமையான பணிச்சுமை கொண்டவர்கள் என்பது எனக்கு தெரியும். இருப்பினும், சித்திர கதைகள் மேல் அவர்கள் வைத்துள்ள ஆர்வம் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.\nசெக்ஸ்/கதை நீளம்/கதைக்களம் = இவை மூன்றுமே தடை அல்ல என்பது எனது எண்ணம். கதைகளுக்கான உரிமை என்ன விலையில் கிடைக்கும் என்பதே இங்குள்ள பிரச்சினை ஆகும். இதனை நாம் உணர வேண்டும்.\nசெக்ஸ் = இரத்தப் படலம் கதையில் பதின்மூன்றாம் பாகத்திற்கு பிறகு இல்லாத செக்ஸ்'ஆ நாம் அதனை தணிக்கை செய்ய முடியாதா நாம் அதனை தணிக்கை செய்ய முடியாதா தணிக்கை என்ற ஒரு ஆயுதம் இல்லாத போது இவ்வாறு கூருநாள் அதில் ந்யாயம் இருக்கும். ஜேம்ஸ் பாந்து கதையையே நாம் தணிக்கை செய்து வெளியிடும் போது நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்றே கூறலாம்.\nகதை நீளம் = டெக்ஸ் வில்லர் / ப்ளுஎபெர்ரி / இரத்தப்படலம் இன்னும் பல உள்ளன.\nகதைக்களம் = இதை தான் நமது ஆசிரியர் கூறுவர் என்பது எனது கருத்து. அந்த கருத்தில் சிறிது உண்மையும் உள்ளது. இது போன்ற கதைகளை எந்த அளவிற்கு வாசகர்கள் வரவேற்பார்கள் என்பது கேள்விக்குறியே. இந்த இணைய தளத்தில் உள்ள இருபது வாசகர்களை கருத்தில் கொள்ளாமல் நாம் ஒரு பெரிய வட்டத்தை உணர்ந்து செயல் பட வேண்டும்.\nமுயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.\nஇது வேலைக்கு ஆகாது சாமியோவ். மறுபடியும் இன்னொரு இரத்தப் படலம் போன்ற தொடரா நம்மாளு விஜயன் நம்மளை எல்லாம் இன்னும் இருவது வருஷம் இழு இழுன்னு இழுதுடுவாரே\nஅன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com\nவருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.\nதமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.\nசற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.\nGreatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்\nஎன்ன இது அநியாயமாக உள்ளது யாரும் இன்னும் இந்த வெகுமதி போட்டிக்கு பதில் சொல்லவில்லை யாரும் இன்னும் இந்த வெகுமதி போட்டிக்கு பதில் சொல்லவில்லை அ.கொ.தீ.க வின் தலைவராகிய நான் விண்வெளி கொள்ளையர் என்ற கதையில் நாந்தான் எதிர்-கதாநாயகனாக வருவேன். இந்த உலகம் என்னை அதற்குள் மறந்து விட்டதா\nசரியான நேரத்தில் வந்த சரியான இடுகை இது. மாற்றங்களை நோக்கி செல்லுன் தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கள் சரியான ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.\nஎன்னை நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன். உங்களை பார்த்து நானும் ஒரு வலை பூவை ஆரம்பித்து விட்டேன். அதனால் எனக்கு பின்னுட்டம் இடும் அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை புண்படுத்தும் விதத்தில் எதனையும் செய்ய வில்லை. இனிமேலும் உங்கள் சாயல் இல்லாமல் நான் என்னுடைய வலைப்பூவை இயக்க முயற்சி செய்கிறேன்.\nமினி லயன் காமிக்ஸில் தோன்றி நமது மனதை எல்லாம் கொள்ளை அடித்த குண்டன் பில்லி பற்றிய ஒரு முழு பதிவு என்னுடைய வலைப் பூவில் இடப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:\nதயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு உங்கள் மேம்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள்.\nஉங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி\nகருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம் தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.\nஇங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.\nதயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.\nஇது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.\nஇங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்\n007 (3) NO COMMENTS (2) XIII (5) ஆண்டு மலர் (3) ஆர்.கே.நாராயண் (1) ஆர்.கே.லட்சுமண் (3) ஆர்ச்சி (1) இந்திரஜால் (3) இரும்புக்கை மாயாவி (14) இலவச இனைப்பு (5) இன்ஸ்பெக்டர் கருடா (2) எந்திரன் (1) ஒலக சினிமா (11) ஒற்றைக் கண் ஜாக் (1) கபீஷ் (2) கம்ப்யூட்டர் மனிதன் (1) கறுப்புக் கிழவி (1) காமிக்ஸ் க்ளாசிக்ஸ் (10) காமிக்ஸ் செய்திகள் (7) காரிகன் (5) கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் (2) கோடை மலர் (6) சாட்டையடி வீரன் (1) சிக்பில் (3) சிங்கத்தின் சிறுவயதில் (6) சினிபுக் (1) சிஸ்கோ கிட் (1) சுதந்திர தின ஸ்பெஷல் (1) டெக்ஸ் வில்லர் (1) தமிழ் புத்தாண்டு மலர் (1) திகில் (4) தில்லான் (1) தீபாவளி மலர் (6) புத்தாண்டு மலர் (2) புயல் வேக இரட்டையர் (1) பேட்மேன் (1) பொங்கல் மலர் (7) போர் சித்திரக் கதைகள் (1) மன்னர் பீமா (1) மாடஸ்டி (1) மினி லயன் (9) மின்னல் படை (1) முத்து (22) முத்து காமிக்ஸ் வார மலர் (1) மேகலா (1) ராணி (12) ருஷ்ய சிறுவர் இலக்கியம் (2) லயன் (15) லாரன்ஸ்-டேவிட் (2) லார்கோ வின்ச் (1) வாண்டுமாமா (2) வானதி பதிப்பகம் (1) வேதாளர் (2) ஜார்ஜ் நோலன் (2) ஜானி நீரோ (3) ஜான் மாஸ்டர் (1) ஜூனியர் லயன் (4) ஜெஸ் லாங் (3) ஸ்பெஷல் (22) ஸ்பைடர் (2)\nலார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=South%20West%20Bengal%20Sea", "date_download": "2020-09-27T09:36:32Z", "digest": "sha1:PGFHDXGSZXTXRQQOLZ7IJ4NIGSTK5NFW", "length": 5392, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"South West Bengal Sea | Dinakaran\"", "raw_content": "\nகேரள, மேற்கு வங்கத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது: நாட்டின் முக்கிய இடங்களில் திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்..\nதுர்கா பூஜை கிடையாது என மேற்கு வங்க அரசு கூறியதனை நிரூபித்தால் மக்கள் முன் 101 தோப்பு கரணம் போடுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்\nமத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..\nமேற்கு வங்கத்தில் மேலும் புதிதாக 3,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகேரளா, மேற்குவங்கத்தில் நடத்திய சோதனையில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது என்ஐஏ\nமேற்குவங்கம், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது என்.ஐ.ஏ: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.\nமேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் காலையில் நிலநடுக்கம்\nமத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்\nமேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக 3,197 பேருக்கு கொரோனா: 53 பேர் உயிரிழப்பு\nபுதிய தளர்வுகள் ஏதுமின்றி மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு\nபக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்: துர்கா பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி...மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nதென் சீன கடலில் சீனா அடாவடி இந்தியாவிடம் வியட்நாம் முறையீடு\nநீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி செப்.12-ம் தேதி மாநிலத்தில் ஊரடங்கு இல்லை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் மேலும் புதிதாக 3,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅதிமுக பொங்கும் கடல்; எக்காலமும் அழியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nபுரட்டாசி தரிசனத்திற்கு தயாராகும் தென் திருப்பதி\nமேற்கு வங்கம் மாநிலத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தியது தொடர்பாக 2 பேர் கைது\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கில�� கடல் அட்டைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2017/03/blog-post_97.html", "date_download": "2020-09-27T09:24:10Z", "digest": "sha1:2I76QYTQXAY5CZRXNWJPE5S5P5CH3AIE", "length": 21655, "nlines": 159, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: எலுமிச்சை ஜூஸும் ஐந்து ரூபாயும்...", "raw_content": "\nஎலுமிச்சை ஜூஸும் ஐந்து ரூபாயும்...\nகாய்ச்சல் அடிக்கிறதா இல்லையா என்று குழப்பும் காய்ச்சல் ஒன்று எனக்கு வரும்.\n) ஸீசனில் இருந்து வெயிலுக்கு மாறும் அந்த இடைப்பட்ட காலத்தில் அப்படி வரும் என்று நினைத்து வைத்திருக்கிறேன்.\nவெளியே தொட்டுப் பார்த்தால் காய்ச்சல் இருக்காது. ஆனால் உள்ளுக்குள் வசதியில்லாமல் இருக்கும். இரவு அப்படி காய்ச்சல் வரும்போது தூக்கம் வராது.\nஉருண்டு கொண்டே இருப்பேன். எழுந்து ஒரு குரோசின் போட்டால் வேர்த்து நன்றாக தூக்கம் வரும்.\nஅப்படித்தான் அன்றொருநாள் ‘கனவு வாரியம்’ திரைப்படம் பார்ப்பதற்காக மனைவியிடம் சொல்லிவிட்டு மாயாஜாலை நோக்கி பயணம் செய்தேன்.\nபஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கும் போது ஒரு கைக்குழந்தையை படுத்தவாக்கில் அம்மா தூக்கிக் கொண்டு நடந்தார். பார்க்க அழகாய் இருந்தது.\nஒஹோ நாம கூட வாழ்க்கையில வானத்தைப் பார்த்துக் கொண்டே மட்டும் சில காலம் இருந்திருக்கிறோம் என்று நினைத்ததும் அது ஒரு ஆர்வமாக மாறியது.\nகழுத்தை மேல்வாக்கி திருப்பி வானத்தைப் பார்த்தேன். இதோ இப்படித்தான் பார்த்துக் கொண்டே, வானத்தை, மேல் கூரையை பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன். மறுபடி பார்த்தேன்.இதோ இப்படித்தான். மேலேயேஏஏஏஏ பார்த்துக் கொண்டு மட்டும் சிலகாலம் இருந்திருக்கிறேன்.\nமாயாஜால் ஸ்டாப்பில் இறங்கி தியேட்டர் நோக்கி நடக்கிறேன்.\nநடக்கும் போதுதான் என்னுடைய காய்ச்சல் சோர்வு பற்றி நினைவு வந்தது. உள்ளே போய் படம் பார்க்கப் போகிறோம். குளிராக இருக்கும். இந்தக் வித்தியாசக் காய்ச்சலுக்கு தாங்குவோமா\nநடக்கவே சோர்வாக இருக்கிறது. எதற்கும் ஒரு குரோசின் போட்டு விடுவோமா. பாகெட்டை தொட்டுப் பார்த்தேன்.\nசில சமயம் ஒரே ஒரு குரோசின் வைத்திருப்பேன். இல்லை. சரி எதாவது கடையில் வாங்கலாம் என்று திரும்ப தியேட்டரை விட்டு நடந்தேன்.\nஒண்றிரண்டு வெத்தலைப்பாக்குக் கடையில் கேட்டேன். இல்லை இல்லை என்றார்கள். இப்போதெல்லாம் குரோசின் வெத்தலைப்பாக்குக் கடையில் கிடைப்பதில்லை என்ற��� நினைத்துக் கொண்டேன்.\nமுடிவில் ஒரு மெடிக்கல் கடையை கண்டுபிடித்து குரோசின் வாங்கினேன். விழுங்க வேண்டும். அதற்கு தண்ணீர் வேண்டும். வாட்டர் பாக்கெட் வாங்கலாமா என்று யோசித்தேன்.\nஅப்படியே நடந்து வரும் போது அந்த ஜூஸ் கடையைப் பார்த்தேன்.\nஎவர்சில்வர் பாத்திரங்களில் பாதாம்,ரோஸ்மில்க், ஆரஞ்ச், புரூட் மிக்சர், எலுமிச்சை ஜூஸ் என்று வைத்து விற்பார்களே அது மாதிரிக் கடை. ஒருகாலத்தில் இது போன்ற கடைகளில் புரூட் மிக்சர் வாங்கிக் குடிப்பேன்.\nஇங்கு ஆரஞ்சு ஜூஸ் வாங்கி, அதை வைத்துக் குரோசின் விழுங்கலாமா என்று நினைத்தேன். அப்படி நினைக்கும் போதே நீ முடிவில் புரூட் மிக்சர்தான் வாங்கப்போகிறாய் என்று இன்னொரு மனம் சொன்னது.\n“அண்ணே என்ன ஜூஸ் இருக்கு”\n“ஆரஞ்சு... பாதாம்.. “ என்று சொன்னார்.\n“இல்ல இல்ல வேணாம் ஆரஞ்ச்”\n“இல்ல ஆரஞ்ச் வேணாம். அதில்லாம புரூட் மிக்சர் இருக்கா”\nவந்துவிட்டாயா உன் இச்சையை தணிப்பதாக நம்பும் புரூட் மிக்சருக்கு வந்துவிட்டாயா. நான் கண்டிரோலாக இருப்பேன் என்பதே தேவையில்லாத பாரம். தூக்கிப் போடு. வாழ்க்கையை அனுபவி. என்று குரல் கேட்டது.\nஜூஸ் கடைக்காரர் கண்ணாடி கிளாஸை எடுத்து கால் பங்கு வெள்ளை பாதாம் பாலை ஊற்றி, அதன் உள்ளே ஆரஞ்சுக் கலர் புரூட் மிக்சரை ஊற்றிக் கொடுத்தார்.\nவாங்கி ஒரு மடக்கு குடித்தேன். தரமான புரூட் மிக்சர்தான். இதை வைத்து குரோசின் சாப்பிடலாம்.\nகுரோசின் மாத்திரையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு புரூட் மிக்சரைப் பருகினேன்.\nஅப்படியே விழுங்கும் போது இந்த குரோசின் புரூட் மிக்சருக்குள்ள விழுந்தரனுமாம். நான் விரல விட்டு கிண்டி கிண்டி என் குரோசின் என் குரோசின்னு தேடுவேனாம்.\nஆஹா இப்படி நடந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். எழுதுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடக்க மாட்டேன் என்கிறதே என்று நினைக்கும் போதே குரோசினை விழுங்கியிருந்தேன்.\nஅதன் பிறகு புரூட் மிக்சரை நிதானமாக சுவைத்துக் குடித்தேன். நடுவில் கடைக்காரரை நோக்கி ஒரு புன்சிரிப்பு.\nஇருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிக்கொள்ளும் போது\n“எப்படி இனிமே வெயில் சீசன்ல வியாபாரம் நல்லா போகும் இல்ல”\n“போகும்ன்னு நினைக்கிறேன் பாப்போம். நம்ம கடையில எல்லாமே நல்லா இருக்கும். நா கவனமா இருப்பேன். நல்லாயில்லாதத கொ���்டு வர மாட்டேன்”\n”பாருங்க லைம் ஜூஸ் எல்லாம் எசென்ஸ் இல்லாம ஒரிஜனல் லைம் ஜூஸ்.”\n“ஒஹ் சூப்பர் நல்ல விஷயம்”\n“குடிங்க சும்மா. டேஸ்ட் பாருங்க”\n“குடிங்க” என்று அன்போடு வற்புறுத்தி\nஒரு டம்ளரை எடுத்து பாதி அளவு எலுமிச்சை ஜூஸை ஊற்றிக்கொடுத்தார்.\nநன்றாகவே இருந்தது. அதைப் பாராட்டினேன்.\nகைகொடுத்து விடைபெற்றுக் கொண்டு மாயாஜாலை நோக்கி நடந்தேன்.\nபரவாயில்லை மனிதர்கள் அன்பாகத்தான் இருக்கிறார்கள்.\nகொஞ்சம் கனிவாக அவர்களை தொடர்பு கொண்டால் அப்படியே உருகிவிடுகிறார்கள். மற்றவர்களிடம் அன்பாக கனிவாக பழக வேண்டும் என்றும் ஒரு புரோகிராம் அவர்கள் மனதில் இருக்கிறது.\nஇந்த Rightness ஐதான் விவேகானத்தர் கடவுள் என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு முன்னாடியே புத்தர் சொல்லியிருக்கிறார்.\nகாரணகாரியமே இல்லாமல் சரியாக இருக்க வேண்டும்,\nஅன்பாக இருக்க வெண்டும், சக உயிர்களை நேசிக்க வேண்டும், கனிவு வேண்டும் என்னும் மனதை இன்னும் இன்னும் வளர்த்தெடுத்து ஒரு கனவு மனித சமுதாயத்தை அருளாளர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.\nஅதேப் போன்று காரண காரியமே இல்லாமல் மனதில் தோன்றும் Wrongness பற்றியும் யோசித்து அதை நீக்க தீர்வு சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nஆனால் Rightness ஐ அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்த்து, Wrongness ஐ அந்த அளவுக்கு உற்றுப் பார்க்காமல் போய்விட்டார்கள்.\nRightness வளர்ந்தாலே Wrongness போய்விடும் என்று நினைத்திருக்கிறார்கள்.\nஆனால் Wrongness இல்லாத எதுவும் Rightnessதான் என்ற ரூட்டில் போனால்தான் அது சரிவரும் என்று இலக்கியவாதிகள் நினைத்திருக்கலாம்.\nWrongness ஐ மேலும் மேலும் உற்றுப் பார்த்து, பக்கத்தில் சென்று பார்த்து, பிரித்து ஆராய்ந்து, பெரிதாக்கிப் பார்த்தாலே அது நம்மை விட்டு போய்விடும் என்ற ரீதியில் இலக்கியம் படைத்திருக்கலாம்.\nWrongness உற்றுப் பார்க்கும் போது அது மனதில் இருந்து போவதற்கு பதிலாக அதுவே ஒரு கொண்டாட்டமுறையாக, பெருமையாக படிந்துவிடும்\nஆபத்து பற்றியும் இலக்கியவாதிகள் அறியாமல் இல்லை.\nதோழியைக் கேட்டால் “தினமும் பத்து நிமிடம் மெடிட்டேசன் செய். அப்புறம் நீ நல்லது கெட்டது அனைத்தையும் கடந்த மனப்பக்குவத்துக்கு வருவாய்” என்பார்.\nநல்லது கெட்டதைக் கடந்து என்ன செய்ய அது ஒரு வாழ்க்கை முறையா அது ஒரு வாழ்க்கை முறையா வாழ்க்கையில் Routine ஐ கவனித்து��் கொண்டிருந்தாலே நல்லது கெட்டதை கடக்கும் மனப்பக்குவம் வந்துவிடும் போல.\nஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து அன்றைய செய்தித்தாளில் என்ன செய்தி இருக்கும் என்று பார்க்காமலே எழுதிவிடுவது மாதிரியான Routine யில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇப்படி பலதும் நினைத்துக் கொண்டு தியேட்டரை அடைந்தேன். போன உடன் டாய்லட்டை நோக்கி ஒடினேன்.\nசினிமா பார்க்கும் போது நிம்மதியாக பார்க்க வேண்டும்.\nவாஷ் பேசனில் கைகழுவப் போகும்தான் நினைவுக்கு வந்தது.\n“ஆமா கடைக்கார அண்ணன் நான் கொடுத்த 20 ரூபாயில் பதினைந்து ரூபாய் போக மிச்சம் 5 ருபாய் கொடுத்தாரா.\nகொடுத்த ஞாபகம் இல்லையே.. கொடுத்திருப்பாரோ. எனக்கும் இது மாதிரி விஷயங்கள் மறந்துவிடும். கொடுக்கவில்லையோ, அல்லது அஞ்சு ரூபாய்க்குதான் எலுமிச்சை ஜூஸை ஊற்றிக் கொடுத்தாரோ. த்தா கடைக்காரன் ஏமாத்திட்டானோ நம்மள, மிச்சம் கொடுக்க வேண்டிய அஞ்சு ரூவாய்க்கு எலுமிச்சை ஜூஸ் உத்திக் கொடுத்திருக்கான். இல்லையே சில்லறை கொடுத்தானோ. இப்ப சினிமா விட்டுப் போகும் போது எலுமிச்சை ஜூஸ் குடிக்கிறேன் என்று சொன்னோமே, குடிக்கவா அல்லது அப்படியே ஒடிப்போயிடலாமா கடைக்காரர் என்ன ஏமாத்திட்டாரா இப்படி இரண்டு நிமிடம் குழம்பினேன்.\nசரி விடு என்று நினைத்துக் கொண்டு தியேட்டரை ஸ்கிரீனை நோக்கி நடந்தேன்.\nநடக்கும்போது நான் ஏமாந்தேனா இல்லையா என்ற யதார்த்தம் புரியாமல் Wrongness, Rightness என்று நினைத்துக் கொண்டிருந்தது நினைத்து சிரிப்பு வந்தது.\nடிக்கட் கிழிக்கும் இளைஞனைப் பார்த்து அந்த சிரிப்பை பிரதிபலித்தேன்.\nதங்கையும் குழந்தை... பிள்ளையும் குழந்தை...\nஎலுமிச்சை ஜூஸும் ஐந்து ரூபாயும்...\nசரவணன் சந்திரனும் ஐஸ்வர்யா ரஜினியும்...\nமக்கள் நலக் கூட்டணி - ஒரு உணர்வு...\nSukhadeo Thorat கமிட்டி - தலித் மாணவர்கள் மீதான தா...\nஐந்து வயதிலிருந்து Graph கற்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-27T09:34:29Z", "digest": "sha1:EYTBWBFERCAYRZMSEHRVSSLMFUY2R7OM", "length": 6263, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கவிஞர் சி.விநாயகமூர்த்தி – Dial for Books : Reviews", "raw_content": "\nகபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்\nகபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எ���ிமையான விளக்கங்களும், கவிஞர் சி.விநாயகமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், பக். 268, விலை 200ரூ. கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள் இவரும் ஒருவர். பாரியின் நண்பராக இருந்து பறம்பு மலையை பலவாறு பாடியவர். கவிஞர் விநாயகமூர்த்தி, பதினாறு தலைப்புகளில் கபிலரின் பாடல்களிலிருந்து பல்வேறு கருத்துகளை இந்நுாலில் அழகுறத் தொகுத்திருக்கிறார். கபிலருக்கும், பாரிக்கும் இருந்த நட்புறவு, கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய ஏழாம் பத்து, இன்னா நாற்பது பாடிய கபிலர் முதலியவற்றை முதற்பகுதியில் […]\nஇலக்கியம்\tகபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், கவிஞர் சி.விநாயகமூர்த்தி, தினமலர், மணிமேகலை பிரசுரம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:44:18Z", "digest": "sha1:HHICKIVI4XNQJT4CV7U4KCO3FQLSWQ4S", "length": 11171, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ராஜா சந்திரசேகர் – Dial for Books : Reviews", "raw_content": "\nயாருமற்ற கடற்கரை உரையாடல், மிதக்கும் யானை, ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 140. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், […]\nநாவல்\tசந்தியா பதிப்பகம், தமிழ் இந்து, மிதக்கும் யானை, யாருமற்ற கடற்கரை உரையாடல், ராஜா சந்திரசேகர்\nமைக்ரோ பதிவுகள், ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை 185ரூ. சுருங்கச் சொல்லி விரிய உணர்த்திடல் சொல்லுக்கு அழகு என்பார்கள். அத்தகைய ஆழமான வார்த்தைகளால், ட்விட்டரில் கீச்சியவற்றை அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஒற்றை வரியில் உலகம் சுற்றிய நிறைவு கிடைக்கிறது. நன்றி: குமுதம், 7/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026696.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொகுப்பு\tகுமுதம், சந்தியா பதிப்பகம், மைக்ரோ பதிவுகள், ராஜா சந்திரசேகர்\nஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, கருப்பு பிரதிகள், தலித் முரசு, பக். 357, விலை 250ரூ. பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் […]\nகட்டுரை, கவிதை\tகருப்பு பிரதிகள், ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, தலித் முரசு, தினமலர், நதி பதிப்பகம், நினைவுகளின் நகரம், ராஜா சந்திரசேகர்\nவீணையின் குரல் (எஸ். பாலசந்தர்-ஓர் வாழ்க்கைச் சரிதம்), விக்ரம் சம்பத், தமிழில்-வீயெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 629001, பக். 600, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html இந்தியாவின் மரபு மாறாத வீணை இசையை உலகெங்கும் முழக்கி வெற்றி வாகை சூடிய வீணை மேதை எஸ். பாலசந்தரின் வரலாற்று சுவடுகளை, ஒரு திரைப்படம் போல விக்ரம் சம்பத் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறவிக் கலைமேதை பாலசந்தரின் சினிமா சாதனைகள், சங்கீத சாதனைகள், தனிமனித […]\nகவிதை, சரிதை\tஅந்திமழை, காலச்சுவடு பதிப்பகம், தமிழில்-வீயெஸ்வி, தினமலர், நதி பதிப்பகம், நினைவுகளின் நகரம், ராஜா சந்திரசேகர், விக்ரம் சம்பத், வீணையின் குரல் (எஸ். பாலசந்தர்-ஓர் வாழ்க்கைச் சரிதம்)\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/water/", "date_download": "2020-09-27T09:14:51Z", "digest": "sha1:JRRGM65FHD6E3ECLQIL4GVEXCSZUYL5O", "length": 6182, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "water | | Chennai Today News", "raw_content": "\nபொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் வேண்டுகோள்:\nசென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு: மெட்ரோ அறிவிப்பு\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nகாவிரியில் வெள்ளம்: குமாரபாளையம் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்\nஅண்டார்டிகா பாறையில் இருந்து குடிநீர். ஐக்கிய அமீரக நாட்டின் பிரமாண்ட திட்டம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து எதிரொலி: குடிநீர் விநியோகம் திடீர் ரத்து\nசென்னைக்கு தண்ணீர் கொடுக்க நெய்வேலி மக்கள் எதிர்ப்பு: பிறகு எப்படி கர்நாடகம் கொடுக்கும்\nஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம். இது பஞ்சாப் துணை முதல்வரின் ஆவேசம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/singer", "date_download": "2020-09-27T11:08:58Z", "digest": "sha1:VGQ52JKPOOAGNGAROF4MHGGPZOCBWJQN", "length": 9143, "nlines": 100, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: singer - eelanatham.net", "raw_content": "\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக\nஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.\nசிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\nஇன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக���கது.\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.\nபிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய \"மருதமலை மாமணியே முருகையா\" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.\nதொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.\nஎண்பதுகளின் இறுதியில் \"இந்த மண் எங்களின் சொந்த மண்\" என்ற பாடலில் ஆரம்பித்து \"களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....\", \"ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..\", \"கரும்புலிகள் என நாங்கள்...\", \"எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்\" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் \"பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்\" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.\nபோராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.\nகடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்:\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=27227", "date_download": "2020-09-27T10:44:22Z", "digest": "sha1:VXGS34MBBKVYM44NY7N4CAEXZZ5ZL5AC", "length": 11605, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிட்சர்லாந்து ரயிலில் ஏற முயன்ற வாலிபர்மே ரல்ஏறி பலியாகியுள்ளார். | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » சுவிட்சர்லாந்து ரயிலில் ஏற முயன்ற வாலிபர்மே ரல்ஏறி பலியாகியுள்ளார்.\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nசுவிட்சர்லாந்து ரயிலில் ஏற முயன்ற வாலிபர்மே ரல்ஏறி பலியாகியுள்ளார்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறப்பட்ட ரயிலில் ஏற முயற்சித்த வாலிபர் ஒருவர் கால் இடறி தண்டவாளத்தில் விழுந்ததை தொடர்ந்து ரயில் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nசுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள லவ்சென் நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் நேற்று பிற்பகல் நேரத்தில் சென்றுள்ளார்.\nசுவிஸின் Perron நகருக்கு செல்லும் ரயிலுக்காக அவர் அவசர அவசரமாக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.\nஆனால், வாலிபர் ஏற வேண்டிய ரயில் முன்னதாகவே புறப்பட்டு அவரை நோக்கி வந்துக்கொண்டு இருந்துள்ளது.\nஎனினும், ரயிலை பிடிக்க அவர் ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நபரின் கால் இடறியதில், அவர் தண்ட���ாளத்தில் விழுந்துள்ளார்.\nவிழுந்து எழுவதற்குள் அவரை நோக்கி வந்துக்கொண்டுருந்த ரயில் அவர் மீது ஏறிச்சென்றுள்ளது. ரயிலையும் உடனடியாக நிறுத்த முடியவில்லை.\nஇந்த விபத்தில் உடல் நசுங்கிய அந்த நபர் அதே இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.\nநபரின் அடையாளங்கள் தெரியாததால், அவர் எந்த நகரை சேர்ந்தவர் எங்கு தங்கியுள்ளார் என்ற தகவல்களை பொலிசார் சேகரிக்க முடியவில்லை.\nஇந்த விபத்து தொடர்பாக உறுதியான காரணம் தெரியவராததால் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n« வீதி விபத்தில் 4 மாதக் குழந்தையின் தாயின் கால் முறிவடைந்து\nசர்ச்சை ஓய்ந்தது: விமானத்தை கடத்தியவர் கைது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-vegetable-benefits-in-tamil/", "date_download": "2020-09-27T09:55:49Z", "digest": "sha1:NCIYSRUNQKQNEE3JSHNWPAKY5WVR7XAC", "length": 13216, "nlines": 309, "source_domain": "singappennea.com", "title": "காய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil) | Singappennea.com", "raw_content": "\nமெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.\nஅல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து தினமும் அருந்திவர இந்த அல்சர் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.\nஇரத்த சோகை என்று சொல்ல கூடிய அனிமியா பிரச்சனை உள்ளவர்கள். இந்த பீட்ருட்டை சாப்பிடும் உணவில் சேர்த்துவர, இரத்த சோகை பிரச்சனை சரியாகிவிடும்.\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம்.\nuses of vegetables in tamil:- பாகற்காயில் வைட்டமின் ஏ,பி, சி, பாஸ்பரஸ், கால்ஷியம், பீட்டா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அதிகம் நிரைந்துள்ளது.\nuses of vegetables in tamil:- இந்த பாகற்காய் அதிகம் சாப்பிடுவதினால் பசியை தூண்டும்.\nபாகற்காய் குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.\nபாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.\nuses of vegetables in tamil:- கேரட்டில் வைட்டமின் ஏ, புரதம், கொழுப்பு, தாதுக்கள��, நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், சோடியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.\nuses of vegetables in tamil:- கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை குறைபாடு மற்றும் கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.\nவைட்டமின் ஏ குறைபாட்டினால் சரும வறட்சி, நகம் உடைவது மற்றும் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. எனேவ தினமும் உணவில் அதிகளவு கேரட் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம்.\nகாய்கறிகள் பயன்கள் (Vegetable benefits in tamil)கேரட்பாகற்காய்பீட்ரூட்பீட்ரூட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்:\nஉலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nதேன்குழல் முறுக்கு| Thenkuzhal Murukku\nகுழந்தைகளுக்கு எந்த வயது முதல் பசும்பால் தரலாம்\nவீட்டிலேயே செய்யலாம் குளுகுளு ஆரஞ்சு ஸ்குவாஷ்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்��டுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C/", "date_download": "2020-09-27T10:35:57Z", "digest": "sha1:K7IX5BUQTEDEZKL2KMYXVYTKTRDXHQRH", "length": 11040, "nlines": 308, "source_domain": "singappennea.com", "title": "கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் | Singappennea.com", "raw_content": "\nகோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்\nபிரவுன் பிரெட் – 8\n(சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைகருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் )\nவெங்காயம் – 1 பெரியது\nமிளகு தூள் – 1 டீஸ்பூன்\nகுடை மிளகாய் – 1 சிறியது\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம், வெள்ளரிக்காய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nபின் உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.\nஇடையில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் ( முட்டை வெள்ளைக்கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் )\nவெங்காயம் வதங்கியதும் முட்டையை ஊற்றி கலந்து கிண்டவும்.\nஇறுதியில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெள்ளரி கலந்து இறக்கவும்.\nபிரவுன் பிரெட்டை ஓரத்தை வெட்டி விட்டு அதை முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.\nஇரண்டு பிரெட் துண்டங்களுக்கு நடுவில் முட்டை கலவையை வைத்து sandwich மேக்கரில் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.\nசத்தான கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.\nகுடை மிளகாயைகோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்முட்டைவெங்காயம்வெள்ளரிக்காய்\nவெயிலுக்கு உடலுக்கு சக்தி தரும் வெஜிடபிள் ஜூஸ்\nதண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்\nசப்பாத்திக்கு அருமையான ப்ரோக்கோலி கிரேவி\nபுரதச்சத்து நிறைந்த பச்சைப்பயறு புட்டு\nஆவாரம் பூ கருப்பட்டி டீ\nபுரதச்சத்து நிறைந்த சத்தான அடை\nசுவையான குண்டூர் சிக்கன் மசாலா செய்வது எப்படி\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/90", "date_download": "2020-09-27T10:54:36Z", "digest": "sha1:WVCVJZW5H6367NHSU2VJPW2ZUKRFQOJF", "length": 6449, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n88 அன்பு அலறுகிறது தாளிட்டுவிட்டு வந்து கான் கட்டிலின் மேல் படுப்பேன். சமயமறிந்து ஒரு கப் காபியைக் கொண்டு வந்து எனக்கு எதிரே வைப்பான் சாம்பு; எடுத்துக் குடித்து அந்த ஈனர்களால் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்வேன். ஒரு நாள்... மாலை மணி ஐந்திருக்கும். உனக்காக என் கடமையை நான் செய்யா விட்டாலும் உன் கணவருக் காக என் னுடைய கடமையை கான செய்ய வேண்டி யிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட் கார்ந்தார் பரீமான் லங்கேஸ்வரன், அப்போதுதான் தெருக் கதவைத் திறந்துகொண்டு சாம்பு வெளியே போன விஷயம் என்னுடைய ஞாபகத்துககு வந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ரொம்ப சந்தோஷம்; எனக்கும் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் கடமையை வற்புறுத்திய கீதாசாரியனையே கே��ில் பார்ப்பது போல இருக்கியது’ என்று சொல்லிக் கொண்டே வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட் கார்ந்தார் பரீமான் லங்கேஸ்வரன், அப்போதுதான் தெருக் கதவைத் திறந்துகொண்டு சாம்பு வெளியே போன விஷயம் என்னுடைய ஞாபகத்துககு வந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ரொம்ப சந்தோஷம்; எனக்கும் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் கடமையை வற்புறுத்திய கீதாசாரியனையே கேரில் பார்ப்பது போல இருக்கியது’ என்றேன் கான். இதல்ை உச்சி குளிர்ந்த அவர், மாலை வேளையில் மனளனின் ஞாபகம் வரவிலலையா, உனக்கு’ என்றேன் கான். இதல்ை உச்சி குளிர்ந்த அவர், மாலை வேளையில் மனளனின் ஞாபகம் வரவிலலையா, உனக்கு’ என்று கேட்டுக்கொண்டே என்னைக் கொஞ்சம் நெருங்கினர். יין வருகிறது, வருகிறது’ என்று கேட்டுக்கொண்டே என்னைக் கொஞ்சம் நெருங்கினர். יין வருகிறது, வருகிறது\nஅத்துடன் வழக்கமாக அவர் வாங்கிக் கொண்டு வரும் மல்லிகை மலரின் ஞாபகமும் உனக்கு வராமல் இருக்க முடியாதே'\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 08:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T09:47:01Z", "digest": "sha1:YYXF3PPXEDLO3ANRRWZMZZUXLM5V4N5J", "length": 10189, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிங்க் | Latest பிங்க் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கும் மாஸ் ஹீரோ யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை, பாலிவுட் படமான பிங்கின் அதிகாரபூர்வ ரிமேக். நாட்டிற்கு தேவையான மெஸேஜ் சொல்லும் கோர்ட் ட்ராமா படம். ஹிந்தியில் அமிதாப்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசரியாக ரீமேக் பண்ணியிருக்கீங்க.. ரஜினியிடம் பாராட்டை பெற்ற அஜித் பட இயக்குனர்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த மூன்று விஷயங்களும் நேர்கொண்ட பார்வை படத்தில் சூப்பர் – சாந்தனு பாக்யராஜ்\nசதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ���ாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் பட்டியலில் இணைந்துவிட்டார் வினோத். பிங்க் படத்தை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் போன்ற ஜென்டில்மேனுக்கு ஏற்ற ரோல், என புகழ்ந்து தள்ளிய டிவி பிரபலம். யார் தெரியுமா \nசதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் பட்டியலில் இணைந்துவிட்டார் வினோத். பிங்க் படத்தை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை fdfs பார்க்க வந்த யுவன் ஷங்கர் ராஜா. வீடியோ உள்ளே.\nஅமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற படம் தான் பிங்க். இதைத்தான் தமிழில் நேர்கொண்ட பார்வை என...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா\nசென்னை: நேர்கொண்ட பார்வை படம் அஜித் ரசிகர்களுக்கு அன்லிமிடெட் மீல்ஸ் போல் அருமையாக இருக்கும் என்கிறார்கள். அப்படி என்னென்ன விஷயங்கள் இருக்கும்...\nயுவனின் அசத்தல் இசையில் அஜித்தின் “அகலாதே” – நேர்கொண்ட பார்வை பட லிரிக்கல் வீடியோ.\nஅமிதாப்பின் பிங்க் பட ரிமேக், தமிழில் தல அஜித் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை பூர்த்தி செய்யவே இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி, நேரத்தை ட்வீட் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.\nபாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக்.\nபைலட்டாக உடையணிந்து தன் பிறந்தநாளை கொண்டாடிய குட்டி தல ஆத்விக் அஜித். வைரலாகுது போட்டோ.\nதல அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் மூன்றாவது பிறந்தநாள் மார்ச் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.\nபிங்க் ரிமேக் – ஷூட் பிரேக்கில் தன் ரசிகர்களுடன் அஜித் க்ளிக்கிய போட்டோஸ். வக்கீல் சார் ரெடி ஆகிட்டார்.\nதல அஜித் தன் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.\nபிங்க் ரிமேக்கில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலனின் அதீத கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள்.\nவித்யா பாலன் 40 வயதை தொட்டுவிட்ட நடிகை. தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 16 வயதில் நடிக்க ஆரம்பித்தார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல 59 – பிங்க் ரி மேக். லைக்ஸ் குவிக்குது பான் மேட் போஸ்டர். தலைப்பும் சூப்பர�� தான்.\nதல 59 பிங்க் ரிமேக்கில் நடிக்கும் நடிகர் – நடிகையர், மற்றும் டெக்கினிக்கல் டீம் விவரம் வெளியானது. கதைப்படி ஹீரோ அஜித்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல 59 – பிங்க் ரிமேக்கில் நடிக்கவிருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த டாப்ஸி பண்ணு சொல்லியது என்ன தெரியுமா \nபிங்க் பாலிவுட்டில் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல மல்ட்டிப்ளெக்ஸ்களில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல 59 யில் நடிப்பது பற்றி சரமாரியாக ஸ்டேட்டஸ் தட்டி தெறிக்கவிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்.\nதல 59 இன்று காலை முதலே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பிங்க் ரிமேக்கில் நடிக்கும் நடிகர் – நடிகையர் ,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/06/video_24.html", "date_download": "2020-09-27T10:36:08Z", "digest": "sha1:625FE7HSHBSUS4OIJCRV7AVYFYPN3SP7", "length": 14943, "nlines": 63, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம் (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / யாப்பு / தமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம் (Video)\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம் (Video)\nதமிழ்மக்களை தமிழ் அரசியல்வாதிகளில் பலர் கூட சிறுபான்மை இனம் என்றே விழிக்கும் நிலை காணப்படுகின்றது. சம்பந்தன் ஐயா கூட பல இடங்களில் சிறுபான்மை இனம் என சொல்லிக் கொண்டு வந்தார். உண்மையிலே தமிழ் மக்களை ஒரு சிறுபான்மை இனமாக கொள்வதா அல்லது தேசிய இனமாக கொள்வதா என்கிற விவகாரம் 70 களிலேயே தீர்க்கப்பட்ட விவகாரம். என நிமிவுக்கு கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.\nஅவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு,\nயாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த அரசியல் கூட்டமொன்றில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜதுரை அவர்கள் பேசும் போது \"தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனம். அவர்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள்\" என்று குறிப்பிட்டார்.\nஅதற்கடுத்து பேசியவர் அன்றைக்கு தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியஸ்தராக இருந்த வரதராஜப் பெருமாள். அவர் பேசும் போது \"அண்ணன் ராஜதுரை அவர்கள் கூறுவது தவறு. தமிழ் மக்கள் சிறுபான்மையினம் அல்ல. தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம். ���மிழ் மக்கள் உரிமைக்காக போராடவில்லை. அவர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுகின்றார்கள்\" என்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் பேசினார். \"தம்பி வரதன் சொல்வது தான் சரி. தமிழ்மக்கள் சிறுபான்மையினமல்ல. தேசியஇனம். அவர்கள் உரிமைக்காக போராடவில்லை. தங்கள் விடுதலைக்காக போராடுகின்றார்கள். \" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி என்றாலும் சரி, முக்கிய தலைவர்கள் என்றாலும் சரி, முக்கிய வெளியீடுகள் என்றாலும் சரி சிறுபான்மையினம் என்கிற விடயம் அகற்றப்பட்டு தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம் என்கிற விடயம் தான் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. அதுவும் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக இருந்த சுதந்திரன் பத்திரிகையின் அடிப்பக்கத்தில் \"தமிழ் சிறுபான்மையினத்தின் உரிமைக்குரல்\" என்று தான் வந்தது.\nமுற்றவெளிக் கூட்டத்துக்கு பிறகு \"தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக் குரல்\" என சுதந்திரன் பத்திரிகையின் அடி வரி மாற்றப்பட்டது. ஆகவே இது 70 களில் தீர்க்கப்பட்ட பிரச்சினை. அன்று தீர்க்கப்பட்ட பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இப்போதும் சொல்லிக் கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் இவர்களை எப்படி திரும்பவும் தமிழ் அரசியல் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்வது என்கிற கேள்வி இங்கே வருகின்றது.\nசிறுபான்மையினம் என்று சொல்லும் போது எஙக்ளுக்கு பல நெருக்கடிகள் வருகின்றன. இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்பினை ஏற்றுக் கொள்கின்றோம் என்று வந்துவிடும். அப்படி வந்தால் சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்களை எங்களால் கோர முடியாது போய் விடும். இது மிகவும் முக்கியமான விவகாரம். நாங்கள் சிறுபான்மையினமல்ல. தனியான ஒரு தேசம். நாங்கள் விடுதலைக்காக போராடுகின்றோம் என்கிற அந்தக் கருத்து நிலையை மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி கொண்டு செல்லும் செயற்பாட்டை கட்டாயம் செய்ய வேண்டும். ஊடகங்களும் அதில் வலுவான கவனத்தை குவிக்க வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே ப���ிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_12.html", "date_download": "2020-09-27T10:16:14Z", "digest": "sha1:3CXGJROPJSKW46VH32WG5LLWJV5TBVFD", "length": 19395, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக புத்திஜீவிகள் குறுகிய வட்டத்தில் முடங்கியுள்ளனரா? – செழியன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக புத்திஜீவிகள் குறுகிய வட்டத்தில் முடங்கியுள்ளனரா\nமலையக புத்திஜீவிகள் குறுகிய வட்டத்தில் முடங்கியுள்ளனரா\nஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு கற்ற சமூகம் மற்றும் புத்திஜீவிகளின் வழிகாட்டலும் பங்களிப்பும் மிக மிக முக்கியமானதாகும். வளர்ச்சியடைந்த நாடுகளிலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் இந்த இரு பிரிவினரதும் அறிவுசார் திறன்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.\nஎமது நாட்டிலும்கூட ஏனைய சமூகங்கள் இதனையே பின்பற்றுகின்றன. சகோதர சிங்கள சமூகத்தின் வழிகாட்டிகளாகவும் தலைமை கொடுப்பவர்களும் கற்ற சமூகத்தினராகவும் புத்தி ஜீவிகளாகவும் இருக்கின்றனர். அதேபோன்று வடக்கு, கிழக்கு பிரதேச தமிழ் மக்களின் வழிகாட்டிகளாகவும் அந்த சமூகங்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்துபவர்களாக கற்றவர்களாகவும், துறைசார் நிபுணர்களாகவும் புத்தி ஜீவிகளாகவும் இருக்கின்றனர்.\nமுஸ்லிம் சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் இதுபோன்றதொரு நிலைமையே , காணப்படுகின்றது.\nஇந்த சமூகங்களின் அபிவிருத்திக்கு வழிகாட்டுபவர்களாகவும் திட்டங்களை வகுப்பவர்களாகவும் செயற்படுத்துபவர்களாகவும் தலைமையேற்று செயல்படுபவர்களாகவும் பெரும் கல்விமான்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் துறை பேராசிரியர்கள், வைத்திய கலாநிதிகள், கல்விமான்கள், புத்தி��ீவிகள் போன்ற நிபுணத்துவம் பெற்றவர்களே பணிகளை ஆற்றி வருகின்றனர்.\nதவிர அந்தப் பிரதேசங்களில் செயற்படும் கட்சிகளும் இவ்வாறான நிபுணத்துவம் பெற்றவர்களை தமது கட்சிகளில் இணைத்துக்கொண்டு அவர்களது பங்களிப்பை பெற்றுக்கொள்வதுடன் அவர்களுக்கு உரிய கெளரவமளிக்கின்றன. நாளடைவில் அவ்வாறானவர்களே கட்சித் தலைமைப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.\nமட்டுமன்றி, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் நியமனம் பெறுகின்றனர். இவர்களது வழிகாட்டல்களின் கீழ் அந்த சமூகங்கள் உயர்வடைகின்றன.\nஆனால், மலையகத்தில் நடப்பது என்ன மலையக சமூகத்தில் மட்டுமே இந்த நிலைமை எதிர்மாறாகக் காணப்படுகின்றது. மலையக சமூகத்துக்கு தலைமை தாங்குபவர்கள் மேற்கண்ட எந்தவொரு தகுதியையாவது கொண்டிருக்கின்றனரா\nமலையக கற்ற சமூகம் மற்றும் புத்திஜீவிகள் மலையக சமூகத்துக்கு தலைமை கொடுக்க முன்வராமல் ஒதுங்கி கொள்வது ஏன் கல்வி கற்று பட்டம் பெற்றவுடன் ஒரு நல்ல தொழிலைப் பெற்றுக்கொண்டு குடும்பம், குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிக் கொள்வது ஏன் கல்வி கற்று பட்டம் பெற்றவுடன் ஒரு நல்ல தொழிலைப் பெற்றுக்கொண்டு குடும்பம், குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிக் கொள்வது ஏன் சமூகத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் இவர்களுக்கு பங்கு இல்லையா\nஇது தொடர்பில் இவர்களுக்கிருக்கும் ஆதங்கத்தை தங்களது நட்புக்கள், உறவுகளோடு மட்டும் பகிர்ந்து கொள்வதால் மட்டும் என்ன நடக்கப்போகிறது\n உங்களில் எவரையும் தற்போதைய மலையகக் கட்சி,களின் தலைமைகள் தங்களுடைய கட்சிகளில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளப் போவதில்லை. அவ்வாறு இணைத்துக் கொண்டால் அவர்களது தலைமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். எனவே ஒருபோதும் அவர்கள் கற்றவர்களையோ புத்தி ஜீவிகளையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.\nஇந்தத் தலைமைகளின் பிடியிலிருந்து மலையகத்தையும் மக்களையும் விடுவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மலையக இளைஞர்களை அணி திரட்டும் நடவடிக்கைகளில் (1970 – 1975களில்) அப்போதைய மலையக கல்விமான் அமரர் இரா. சிவலி���்கத்தின் தலைமையிலான கற்றவர்கள் புத்திஜீவிகள் ஈடுபட்டனர். மலையக இளைஞர் முன்னணி என்ற அந்த அமைப்புக்கு அப்போது பொதுமக்களிடம் செல்வாக்கு இருந்தது.\nஇரா. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், எஸ். கிருஸ்ணன் மற்றும் பலர் முன்னின்று உழைத்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த முன்னணி மறைந்து போனது. பின்னாளில் இரா. சிவலிங்கம் இ.தொ.கா. வில் இணைந்து செயற்பட்டார். அதேபோன்று மலையக வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக்கமும் தொடர்ந்து செயற்படாமல் போனது. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை போன்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற அமைப்புக்கள் உருவாகின. காலப்போக்கில் அவை இயங்காமல் போயின. பல அமைப்புக்கள் இயங்க விடாமல் செய்யப்பட்டன.\nஎனினும், சில அரசியல் கட்சிகள் தமக்கு தேவைப்பட்ட நேரத்தில் திடீரெனப் பிறக்கும் ஞானோதயத்தில் அல்லது தேர்தல் காலங்களில் கற்ற சமூகத்தினரையும் புத்தி ஜீவிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தும் கல்வி அபிவிருத்தி சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கருத்துக்களைக் கேட்டு பின்னர் ஓரிரு மாதங்களில் அதை மறந்து விடுகின்றன.\nஅமரர் செளமியமூர்த்தி தொண்டமான் கற்ற சமூகத்தின் ஆலோசனைகளுக்கு ஓரளவு சந்தர்ப்பம் வழங்கினார். ஆனால் அது முழுமையடையவில்லை.\nஎனினும், 1999களில் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி மீது கற்ற சமூகத்தினரும் புத்திஜீவிகளும் ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன் முன்னாள் செயலாளர் நாயகம் பி.ஏ.காதர், மறைந்த தலைவர் பி. சந்திரசேகரன், மறைந்த உப தலைவர் வி.டி. தர்மலிங்கம், மறைந்த எஸ். விஜயகுமாரன், தற்போதைய செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் போன்றவர்களே இதற்குக் காரணமாகும். எனினும் அந்தக் கட்சி மீது கற்ற சமூகம் ஆரம்பத்தில் வைத்திருந்த நம்பிக்கை பின்னர் படிப்படியாகக் குறைந்து போனது.\nதற்போதைய நிலையில் கற்ற சமூகமும் புத்தி ஜீவிகளும் துணிந்து களத்தில் இறங்கி செயற்படுவதற்கு எந்தவொரு கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. இ.தொ.கா.விலும் பின்னர் தொ.தே.ச.விலும் இணைந்து செயற்பட்ட பி. இராஜதுரை எம்.பி. கூட தொடர்ந்து அந்த அமைப்புக்களில் இருக்காமல் வெளியேறி ஐ.தே.க. வில் இணைந்து கொண்டுள்ளார்.\nகட்சிகளில் இணைந்து செயற்படும் போது அங்கு ஏற்படும் அவமரியாதைகள், உதாசீனங்கள் என்பன கற்ற சமூகத்துக்கு மனத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே இந்த நிலைமையில் சமூகத்துக்கான பங்களிப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வது முறையா\nஅப்படியாயின் கற்ற சமூகம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயற்பட முடியாதா\nஇன்று மலையகத்தில் தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை. புதுப்புது கட்சிகள், பெயர் புரியாத தொழிற்சங்கங்கள் என தோன்றிக் கொண்டிருக்கின்றன. முகவரி இல்லாத பலர் சங்கத்தை ஆரம்பித்து அதனூடாக முகவரியை தேடிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nஎனவே, எமது சமூகத்திலுள்ள பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், டாக்டர்கள், கல்வியியலா ளர்கள், விரிவுரையாளர்கள், பொருளியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரும் இணைந்து சமூக அபிவிருத்திக்காக ஓர் அமைப்பை அல்லது அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாமல்லவா\nஅதில் இணைந்து செயற்பட ஆயிரமாயிரம் இளைஞர், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், தொழிலாள பெருமக்கள் என அனைவரும் தயாராக இருக்கின்றனர். மலையக அரசியல் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளினால் வெறுப்படைந்திருக்கும் மலையக சமூகத்துக்கு ஒரு அமைப்பு தேவை என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.அதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு கற்ற சமூகத்திடமும் புத்திஜீவிகளிடமுமே உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_97688.html", "date_download": "2020-09-27T09:56:45Z", "digest": "sha1:BE34C34TOODO4FV57MA7CZXWNYNKSIGG", "length": 15175, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "தருமபுரம் ஆதின மடாதிபதி மறைவுக்கு மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், ரத்தினகிரி ஆதினம் அஞ்சலி", "raw_content": "\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு - விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் 60 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 88 ஆயிரத்து 600 பேருக்கு நோய்த்தொற்று\nதருமபுரம் ஆதின மடாதிபதி மறைவுக்கு மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், ரத்தினகிரி ஆதினம் அஞ்சலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநாகை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதின மடத்தின் 26-வது மடாதிபதி மறைவுக்கு, மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், ரத்தினகிரி ஆதினம், நாகை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த ந���ள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 24 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇல்லாத கொரோனாவுக்கு ரூ.8 லட்சம் வாங்கிய தனியார் மருத்துவமனை : தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகாரளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்���ி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று ....\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா ....\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரே ....\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என ....\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரி ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_84.html", "date_download": "2020-09-27T09:37:36Z", "digest": "sha1:36DILGECFPM7UK4AY4DYYHAIKXFTKCPR", "length": 7106, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கில் விளக்கேற்றி படையினரை அவமானப்படுத்த இடமளியோம்: ருவான் விஜயவர்த்தன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கில் விளக்கேற்றி படையினரை அவமானப்படுத்த இடமளியோம்: ருவான் விஜயவர்த்தன\nபதிந்தவர்: தம்பியன் 16 May 2017\n‘முப்படையினரும் வென்றெடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, வடக்கில் விளக்கேற்றி, படையினரை அலட்சியப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.’ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nதற்போது எவ்வாறான நாடகம் ஆடினாலும் பரவாயில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான நாடகத்தை நடிப்பதற்கு வந்தால், அதற்கான தாளத்தை நாம் காண்பிப்போம் என்றும் அவர் எச்சரிக்கைத் தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nருவான் விஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், அவ்வப்போது எங்களுடைய இராணுவத்தை விமர்சிக்கின்றனர். எனினும், துன்பப்படுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அவர்களுக்கு, முப்படையினரே உதவுகின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐந்து அல்லது ஆறு பேரை சேர்த்துக்கொண்டு, விளக்குகளை ஏற்றிக்கொண்டு எங்களுடைய படையினரை விமர்சனத்துக்கு உட்படுத்துவதையிட்டு நாங்கள் வருத்தமடைக்கின்றோம். எனினும், முப்படையினராலும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தமையால் தான், அவரால், அந்த நாடகத்தை நடிக்க முடிந்துள்ளது என்பதனை அவர் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.\nதற்போது எவ்வாறான நாடகம் ஆடினாலும் பரவாயில்லை. எதிர்காலத்தில் அவ்வாறான நாடகத்தை நடிப்பதற்கு வந்தால், அதற்கான தாளத்தை நாம் காண்பிப்போம். முப்படையினரும் வென்றெடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, வடக்கில் விளக்கேற்றி, படையினரை அலட்சியப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கில் விளக்கேற்றி படையினரை அவமானப்படுத்த இடமளியோம்: ருவான் விஜயவர்த்தன\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கில் விளக்கேற்றி படையினரை அவமானப்படுத்த இடமளியோம்: ருவான் விஜயவர்த்தன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/lexus/ls/price-in-mumbai", "date_download": "2020-09-27T11:26:48Z", "digest": "sha1:REDJN4EVQ3SFDIPRRVABM5ZAAMUOMKKB", "length": 10070, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எஸ் மும்பை விலை: எல்எஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேக்சஸ் எல்எஸ்\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ்எல்எஸ்road price மும்பை ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமும்பை சாலை விலைக்கு லேக்சஸ் எல்எஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n500ஹெச் லக்ஸூரி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.2,14,57,163*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.2,20,62,835*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி(பெட்ரோல்)(top மாடல்)Rs.2.2 சிஆர்*\nலேக்சஸ் எல்எஸ் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 1.82 சிஆர் குறைந்த விலை மாடல் லேக்சஸ் எல்எஸ் 500ஹெச் லக்ஸூரி மற்றும் மிக அதிக விலை மாதிரி லேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி உடன் விலை Rs. 1.87 Cr. உங்கள் அருகில் உள்ள லேக்சஸ் எல்எஸ் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை மும்பை Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை மும்பை தொடங்கி Rs. 1.38 சிஆர்.தொடங்கி\nஎல்எஸ் 500ஹெச் லக்ஸூரி Rs. 2.14 சிஆர்*\nஎல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி Rs. 2.2 சிஆர்*\nஎல்எஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் சிரான் இன் விலை\nமும்பை இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nமும்பை இல் Rolls Royce Phantom இன் விலை\nமும்பை இல் Rolls Royce Ghost இன் விலை\nமும்பை இல் Rolls Royce Dawn இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எல்எஸ் mileage ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எல்எஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 2.27 - 2.33 சிஆர்\nகுர்கவுன் Rs. 2.08 - 2.14 சிஆர்\nபுது டெல்லி Rs. 2.09 - 2.15 சிஆர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள லேக்சஸ் கார் டீலர்கள்\nசாந்தாகுரூஸ் east மும்பை 400099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newtamilnews.com/2020/06/100_54.html", "date_download": "2020-09-27T09:54:54Z", "digest": "sha1:ALEDGKP3KW64L7ADLMG3Z3U6OPKLVAET", "length": 12359, "nlines": 79, "source_domain": "www.newtamilnews.com", "title": "தொழில் காரணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nதொழில் காரணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான அறிவிப்பு\nதொழில் நிமித்தம் வெளிநாடு சென்று நாடு திரும்பி மீண்டும் தொழிலுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் பணியாளர்கள், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பிய பணியாளர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nகொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெருமளவானோர் நாடு திரும்பியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7,000 தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nஉயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்\nஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை வித...\nபடகின் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் பறிமுதல்-மூவர் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள்,மஞ்சள் அடங்கிய 22 மூட்டைக...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்ப��த்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=death", "date_download": "2020-09-27T10:38:52Z", "digest": "sha1:ZLREM63MQBGI534ODFUBMU7ISROX223A", "length": 4360, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"death | Dinakaran\"", "raw_content": "\nவிழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை: பலாத்கார முயற்சியில் மாற்றுத்திறனாளி சிறுவன் வெறிச்செயல்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஅரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்\nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 55,62,663-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,935-ஆக உயர்வு\nதிண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை\nதேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை மர்ம சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 54,87,580-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87,882-ஆக உயர்வு\nவிஷவாயு தாக்கி வாலிபர் சாவு\nஎஸ்.பி.பி.யின் மரணம் துக்கத்தை அளித்தாலும் தனது பாடல்கள் மூலம் அவர் வாழ்வார்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமய்யா இரங்கல்\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஆக உயர்வு\nவிழுப்புரம் அருகே பரபரப்பு பள்ளி சிறுமி கத்திரிக்கோலால் குத்தி கொலை மாற்றுத்திறனாளி சிறுவன் வெறிச்செயல்\nசெங்கல்பட்டில் பரபரப்பு இளம்பெண் அடித்து கொலை: கணவரிடம் போலீசார் விசாரணை\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 9,60,863 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,75,772 -ஆக உயர்வு\nராணி மேரி கல்லூரியில் வாலிபர் மர்ம சாவு\nகடன் தொல்லையால் கணவர் மாயம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை\nதிருப்பதி எம்.பி.துர்காபிரசாத் கொரோனாவால் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2010/04/blog-post_06.html", "date_download": "2020-09-27T11:14:52Z", "digest": "sha1:AWA2EQY5FMLGZZDKYO67BFU3Y7RZ3AW5", "length": 11164, "nlines": 238, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\nதென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\n முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா அல்லது கவிதை ஆர்வலரா எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).\nஇரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com\nஇணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.\nமேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nநீங்கள் சொன்ன தளத்தில் எப்படி பெயரைப் பதிவு செய்வது என்று தெரியவில்லை.\nஅதை அனைவரும் அறியும் வண்ணம் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nஎங்களைப் போல் அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் நிங்களெல்லாம் கலந்து கொண்டு பகிர்வுகளில் பகிர்ந்து கொண்டால் நல்லது.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nபடித்ததில் பிடித்தது: சச்சின் மனிதனில்லை\nமிகச்சிறந்த ஐபிஎல் போட்டிகள் மூன்று:\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3", "date_download": "2020-09-27T09:44:36Z", "digest": "sha1:XN3Q46UW4AEZWCEYSVO72CTVEN67HYOQ", "length": 7970, "nlines": 92, "source_domain": "newneervely.com", "title": "சீருடை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்கள் | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nசீருடை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்கள்\nயாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பெற்றோர்கள் வவுச்சர்களுடன் சென்று குறித்த வர்த்தக நிலையங்களில் சீருடைத் துணிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அறிவிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வருமாறு,\nஅபி றேடர்ஸ், இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம் . சிறி கணேஷ் புடவையகம், இல-20 ,நவீன சந்தை ,யாழ்ப்பாணம், ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ், இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் , இல-63 ,பெரிய கடை ,யாழ்ப்பாணம்.கணேசன் ஸ்ரோர்ஸ், இல-41,பெரிய கடை,யாழ்ப்பாணம். குமாரசாமி ரெக்ஸ் ,இல-44|42, பெரிய கடை,யாழ்ப்பாணம்.சிற்றி ரெக்ஸ், இல-256, பருத்தித் துறை வீதி,யாழ்ப்பாணம் .ஏகாம்பரம் ரெக்ஸ்,இல-747 ,மின்சார நிலைய வீதி,யாழ்ப்பாணம்.கீர்த்திகா ரெக்ஸ் உரும்பிராய்ச் சந்தி , உரும்பிராய்.வலி.கிழக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பருத்தித் துறை வீதி, ஆவரங்கால், புத்தூர் .கணேசன் ஸ்ரோர்ஸ் ,இல-20,கே.கே.எஸ்.வீதி,யாழ்ப்பாணம். டொப்பாஸ், இல-72, பெரியகடைவீதி , யாழ்ப்பாணம் ,டொப்பாஸ் மோல் ,இல-195,பெரிய கடை வீதி, யாழ்ப்��ாணம், வாணி ரெக்ஸ் ,இல-81,பெரிய கடை வீதி , யாழ்ப்பாணம். சிங்கம்ஸ் ரெக்ஸ் ரைல்ஸ் , இல-172,காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்,ஆர்.வி.ஆடையகம், இல-104,பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் ,மகா சில்க்ஸ் ,இல-40,நவீன சந்தை,யாழ்ப்பாணம்.ரி.சி.ரி.பல்பொருள் வாணிபம் ,இல-527,நாவலர் வீதி ,நல்லூர்.பி.வி.எஸ் தையல் புடவையகம், புத்தூர் ,லலிதா புடவை மாளிகை, இல -5|6 ,நவீன சந்தை ,யாழ்ப்பாணம் ஆகிய வர்த்தக நிலையங்களில் குறித்த சீருடைத் துணிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலர்பகல்விடுதி -கலைவிழா -Video 2 »\n« 2016 இன் இராசிபலன்கள் யாருக்கு நன்மை…..\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/9", "date_download": "2020-09-27T09:57:30Z", "digest": "sha1:RMKLL4X4OUABWSW3AYH2E54BOWGO4JUG", "length": 5876, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஏமாற்றமளித்தன. இதயத்தில் வேதனை அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. அலைகடல்போல மனம் தத்தளித்துத் தடுமாறியது.\nஎப்பொழுது பார்த்தாலும் மீனாட்சி மிக மனக் கவலையுடனேயே வாழ்ந்து வந்தாள். தருமலிங்கத்திற்கோ, தன் மனைவிக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியாமல், தவித்தவாறு வாழ்ந்து வந்தார்.\nமனம் வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் மீனாட்சி, அம்பிகைக் கோயிலுக்குச் சென்று, மனம் உருக வேண்டிக் கொள்வாள், கடவுளின் சன்னிதானத்திலே தன் குறையைக் கூறிக்கொள்ளும்பொழுது, கண்ணீர் பெருகிவழியும், அப்பொழுது மனம் கொஞ்சம் சாந்தியடைவது போல் தோன்றும் அதனால் அம்பிகைக் கோயிலுக்கு அடிக்கடி போகத் தொடங்கினாள் மீனாட்சி.\nமனிதர்களால் தன் குறையைத் தீர்க்க முடியாது என்ற ஒரு முடிவுக்கும் வந்து விட்டாள் மீனாட்சி, கடவுள் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை ஆலமரம்போல, அவள் மனதில் பல்கிப் பரவத் தொடங்கியது.\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2020, 07:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388139", "date_download": "2020-09-27T11:02:03Z", "digest": "sha1:7U33EKTGD5ZZDJKPNT53AC7PEZ4M2TKD", "length": 22128, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்| Dinamalar", "raw_content": "\nமஹா.,வில் கொரோனா 2வது அலை ஏற்படும் அபாயம்: தாக்கரே\nஎல்லையில் டாங்குகள், பீரங்கிகளை நிறுத்தியுள்ள ... 1\nஅக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு: மம்தா அதிரடி 2\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு செவித்திறன் இல்லை: ... 5\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'தன்னிறைவு இந்தியா'வில் விவசாயிகளுக்கு முக்கிய ... 2\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 30\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு ... 39\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி மீட்க கோரி வழக்கு 6\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ...\nஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்\nடோக்கியோ : ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேரை காணவில்லை.\nஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மாயமாகி உள்ளனர். 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 50,000 பேர் இதுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்த 1417 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் எத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை என கூறப்படுகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துள்ளது. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகக் கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் சின்னம் வலுவிழக்க வாய்ப்புள்ளதால் மழை அளவு அதிகரிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜப்பான் புயல் ஹகிபிஸ் கனமழை வெள்ளம்\nமாமல்லை சந்திப்பு... சீனா சிறப்பு... உலகம் வியப்பு\nஇந்தியாவும் சீனாவும் ஒளிர வேண்டும்: ஜின்பிங்(15)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇயற்கையை மனிதன் வென்றதாக சரித்திரம் இல்லை. பாடம் கற்போம், இயற்கையை நேசித்து வாழ்வோம்.\nஆஹா... இந்தியப் பொருளாதாரம் ஏன் வளரலைன்னா ஜப்பான்ல புயல் அடிச்சு ஏற்றுமதி குறைஞ்சு போச்சுன்னு சொல்லிடலாம். அவிங்களை விட நமக்குத்தான் பாதிப்பு அதிகம்.\n//ஆப்பு - ( Posted via: Dinamalar Android App )// \"3 படங்கள் ரூ.120 கோடி வசூல்:பொருளாதார மந்தம் இல்லை\"...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாமல்லை சந்திப்பு... சீனா சிறப்பு... உலகம் வியப்பு\nஇந்தியாவும் சீனாவும் ஒளிர வேண்டும்: ஜின்பிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2009/01/blog-post_9.html", "date_download": "2020-09-27T10:12:19Z", "digest": "sha1:4PLEVLABDCO7IMM2HAIXXPLLTYQGHZLH", "length": 37063, "nlines": 90, "source_domain": "www.kannottam.com", "title": "முதலாளிய நெருக்கடியும் தற்கொலைச்சாவும் - க.அருணபாரதி - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / Unlabelled / முதலாளிய நெருக்கடியும் தற்கொலைச்சாவும் - க.அருணபாரதி\nமுதலாளிய நெருக்கடியும் தற்கொலைச்சாவும் - க.அருணபாரதி\nஅமெரிக்க நாட்டில், கடந்த 1930களில் முதலாளிகளின் மூலதனக் குவிப்பின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஏறக்குறைய 20,000 நிறுவனங்கள் மூடப்பட்டன. 1616 வங்கிகள் திவாலாகின. இதன் காரணமாக சுமார் 12 மில்லியன் மக்கள் வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். முதலாளியச் சுரண்டலால் அனைத்தையும் இழந்ததால் வாழ வழியின்றி விரக்தி ஏற்பட்டு சுமார் 23,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டது. அமெரிக்க வல்லரசோ இப்பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி, அவ்வீழ்ச்சியை சரிகட்டுகிறோம் என்ற பெயரில், ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக அந்நாடுகளின் மீது போரிட்டு அவற்றின் இயற்கை கனிம வளங்களைக் கைப்பற்றுவது, நாடுகளுக்குள் பகையை மூட்டிவிட்டு இருவருக்குமே ஆய்தங்கள் விற்று பணம் சம்பாதித்துக் கொழுப்பது என மனிதகுல அழிவுக் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தியது.\nஇரண்டு உலகப்போர்களை நடத்தி கோடிக்கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிய குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல், இன்றும் பல்வேறு நாடுகளின் மீது படையெடுக்க நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் அமெரிக்க வல்லரசிற்குத் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் பலத்த அடி கிடைத்திருக்கிறது. உலகமய சந்தைப் பொருளாதாரத்தின் இந்த வீழ்ச்சி முதலாளிகளை விட, அவர்களது சந்தையாக கருதப்பட்டு சுரண்டப்பட்ட நடுத்தர வர்க்க மக்களையே அதிகம் பாதித்திருக்கிறது.\nஉலகமயத்தின் நுகர்வுப் பண்பாடு, 'பணமே உலகம்' என்ற கோட்பாட்டை போதித்து, மக்களை பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கட்டமைத்தது. உலகமயக் கொள்ளைக்காரர்களின் உழைப்புச் சுரண்டல்கள் போக எஞ்சியதையே ஊதியமாகப் பெற்று வந்த நடுத்தர வர்க்க உழைக்கும் மக்கள், நுகர்வுவெறியால் உந்தப்பட்டு பொருட்கள் வாங்கியும், முதலீடு என்ற பெயரில் பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டும் அந்தச் சிறுத்தொகையையும் அம்முதலாளிகளிடமே திரும்பக் கொடுத்து வந்தனர்.\nதற்பொழுது உலகமயப் பொருளாதாரம் ஆட்டம் கண்டதனால், ஊதிப் பெரிதாக்கப்பட்ட பங்குச்சந்தைகள் நொடித்து சிறுத்து போயின. உலகமயப் பொருளாதாரத்துடன் தொடர்;பு கொண்டிருந்த எல்லா நாடுகளிலும் இது உணரப்பட்டு பல மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தனியார் வங்கிக் கடன்களால் வீடுகளை இழந்தனர்; வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.\nஇந்நிலையில், பணி, வீடு உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் தற்கொலை செய்து கொள்வது உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம், இப்பொருளாதார வீழ்ச்சி தற்கொலை முயற்சிகளை அதிகப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தது. அதனைக் கருத்தில் கொண்டு பங்குச்சந்தைப் புள்ளிகள் குறையத் தொடங்கியதும், தற்கொலைத் தடுப்பு ஆலோசனை மய்யங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடுக்கி விடப்பட்டிருந்தன.\nநம் வீட்டுச் சமையலறைக் கத்தி போல அமெரிக்க நாட்டில் துப்பாக்கிகள் மிகவும் மலி��ான பொருள்கள் என்பதால் அங்கு நிகழ்ந்த பல தற்கொலைகள் துப்பாக்கியின் துணைக் கொண்டே நிகழ்த்தப்பட்டன. பொருளாதார வீழ்ச்சியால் பணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட கார்த்திக் இராசாராம் என்பவர் தன் மனைவியையும் குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில், அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் லட்சுமிநிவாச ராவ் என்பவர் பணியிழப்பு காரணமாக விரக்தி ஏற்பட்டு தமது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். அவரது இச்செயலுக்கு பொருளாதார சிக்கலே காரணம் என அமெரிக்க காவல்துறை தெரிவித்தது.\nஅமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சீன ஊழியர் ஒருவர், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியை சுட்டுக் கொன்றார். இந்நிகழ்வுகளில் கொல்லப்பட்ட நிறுவனத் தலைமை அதிகாரி மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் இந்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மேலாண்மைக் கல்லூரிகளில் படித்துவிட்டு, அங்கு நடந்த வளாக நேர்முகத் தேர்வுகளின் மூலம் பல லட்சம் சம்பளங்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களால் பணிக்கு எடுக்கப்பட்டவர்களாவர். இதே போல, தனது வீடு ஏலம் எடுக்கப்படும் இந்நேரத்தில் தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என ஏல நிறுவனத்திற்குக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண், வீட்டை ஜப்தி செய்ய வந்தக் குழவினரை காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். மற்றும் பணி இடத்தின் பல அடுக்கு மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எனத் தற்கொலைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களின் உருக்கமான கதைகளை பல இணையதளங்கள் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும் வங்கிக் கடன்களால் வீடுகள் இழந்தவர்களுமே அதிகம்.\nஇதற்கிடையே தற்கொலைத் தடுப்பு ஆலோசனை மய்யங்களுக்கு வரும் அழைப்புகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகின்றன. அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தற்கொலை தடுப்பு மய்யத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 தொலைபேசி அழைப்புகள் இவ்வாறு வருவதாகவும் அதனை சமாளிக்கப் போதிய ஆட்கள் இல்லாததால் தன்னார்வளர்கள் பெருமளவு தேவைப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது புளொரிடாவில் அமைந்து உள்ள தற்கொலைத் தடுப்பு மய்யம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் தங்கள் மய்யத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் பேசுபவர்கள் பலரும் வீடு, வேலை உள்ளிட்ட எல்லாவற்றையும் தாங்கள் இழந்து விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிகவும் மன வேதனையுடன் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார். 'தி சமாரிட்டன் ஆப் நியூயார்க்' என்கிற தற்கொலைத் தடுப்பு மய்யத்திற்கு வரும் அழைப்புகள் கடந்த வருடத்தை விட சுமார் 16 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாகவும் அவ்வழைப்புகளில் பொருளாதார வீழ்ச்சியால் மனமுடைந்தவர்கள் தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டனில் உள்ள அவ்வமைப்பின் கிளைக்கு சுமார் 25மூ சதவிகிதம் அழைப்புகள் அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பின் இணையதளம் தகவல் தெரிவிக்கிறது.\nஉலகிலேயே வேலை யின்மையாலும் வேலைப் பளுவாலும் அதிகம் தற்கொலைகள் செய்து கொள்பவர்கள் ஜப்பானியர்கள் தான். இவ்வகையில் ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் ஜப்பானில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் ஜப்பானில் அது மேலும் அதிகரிக்கும் என்று மனநல வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்;ளனர். ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் தென் கொரியாவின் பொருளாதாரம் இவ்வீழ்ச்சியால் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி யிருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டின் தற்கொலை விகிதம் மேலும் அதிகரித்துள்ளது. உலகிலேயே தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் உள்ள நாடாக தென் கொரியா மாறிவிடும் அபாயம் இருப்பதாக தென் கொரியாவின் மனநல வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார்.\nஉலகமயத்துடன் முற்றிலும் இணைக்கப்படாத காரணத்தால் இந்தியாவில் இப்பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திய பாதிப்புகள் குறைவு என்று கூடச் சொல்லலாம். ஆனால் அந்தக் குறைவான பாதிப்புகளின் விளைவுகளை மட்டும் கணக்கிட்டால் மன்மோகன் - சிதம்பரம் - அலுவாலியா கும்பலால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் விரைவுபடுத்தப்படவிருக்கும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் லட்சணங்களை புரிந்த��� கொள்ளலாம்.\nஏற்கெனவே கடந்த ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தை கடுமையாக சரிந்த பொழுது முதலீட்டாளர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்பதால் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு ஏரிக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியத் துணைக் கண்டமெங்கும் பல இடங்களில் தற்கொலைகளைத் தோற்றுவித்துள்ளது.\n• கடந்த ஏப்ரல் 17 அன்று, மேற்கு வங்கத் தலைநகரம் கொல்கத்தாவில் 33 வயதான ஒருவர் பங்குச் சந்தையில் பெரும் இழப்புகளை சந்தித்ததால் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.\n• செப்டம்பர் 19, அன்று, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த பங்குச்சந்தைத் தரகர் ஒருவர் அவரை நம்பி முதலீடு செய்தவர்கள் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டார்.\n• அதே நாளில் செப்டம்பர் 19), ஐதராபாத்தில் வசித்து வந்த ஒருவர் தமது இரண்டு வயது மகனையும் மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு சமையல் எரிவாயுவைத் திறந்து விட்டு தீ வைத்துக் கொண்டதில் மூவரும் கருகி உயிரிழந்தனர்\n• அக்டோபர் 12 அன்று, இந்தியாவின் பங்குச்சந்தைத் தலைநகரான மும்பை நகரில் 4 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். பொருளாதார வீழ்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம் என மும்பை காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.\n• அக்டோபர் 17 அன்று அரியானா மாநிலத்தில் கூர்கான் நகரில் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\n• அக்டோபர் 21 அன்று, திரிபுரா மாநிலத் தலைநகரான அகர்தலாவில் பங்குச்சந்தையில் 18 லட்ச ரூபாயை இழந்ததால் 26 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n• அக்டோபர் 27 அன்று, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் பங்குச்சந்தையில் கணவர் பணத்தை இழந்ததால் விரக்தியுற்று அவர் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\n• அக்டோபர் 30 அன்று, ஆந்திர மாநிலத்தின் ஐதராபாத் நகரில் 24 வயதான இளைஞர் ஒருவர் பங்குச்சந்தை சரிவால் பணத்தையெல்லாம் இழந்து விரக்தியுற்று மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\n• நவம்பர் 5 அன்று, குஜராத்தில் நரன்புர நகரத்தைச் சேர்ந்த 42 ���யதான ஒருவர் பங்குச் சந்தையில் பணத்தை இழந்துவிட்டதால் குடும்பத்தை நடத்த முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஉலகமய ஊக வணிகச் சூதாட்டத்திற்கு இது போன்ற தற்கொலைகள் குறித்தச் செய்திகள் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதால் முதலாளிய ஊடகங்கள் இச்செய்திகளை குறைவாகவே வெளியிட்டிருக்க வேண்டும். அப்படியெனில் நமக்குக் கிடைத்த பட்டியலே இ;வ்வளவு என்றால் உண்மையில் எவ்வளவு பேர் என்று நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியது தான்.\nஇப்பொருளாதார வீழச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவால் பங்குசந்தை தரகர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவர்களை அதிகளவு நாடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த அக்டோபர் 13, 2008 அன்று இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் 30 லட்சம் பேர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகமயத்தின் விளைவால் பணிப் பாதுகாப்பற்ற சூழல், பணியில் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் எனப் பலவகை காரணங்களால் மன அழுத்தம் வளர்ந்து வருவதாக அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. உலக சுகாதார அமைப்பு, வளர்ந்த நாடுகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 75மூ சதவிகித பேருக்கு அதற்குரிய சிகிச்சை வசதிகள் கிடைப்பதே இல்லை என்று தெரிவிக்கிறது. உலகம் முழவதும் சுமார் 500 மில்லியன் பேர் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும், இந்திய மக்கள் தொகையில் சுமார் 15மூ விழுக்காட்டினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விம்ஹன்ஸ் மனநல வல்லுநர் ஜித்தேந்திர நாக்பால் தெரிவித்தார்.\nபிரிட்டனில் இப்பொருளாதார வீழ்ச்சியால் மனநலம் தொடர்பான நோய்கள் சுமார் 26மூ விழுக்காடு அதிகரிக்கும் எனவும், 1.5 மில்லியன் மக்கள் அதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு அரசைத் தன்னார்வ நிறுவனங்கள் எச்சரித்தன. தற்பொழுது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்ட புதிய போரை தொடங்குக என அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறைச் செயலகமான பென்டகனுக்கு, ராண்ட் கார்ப்பரேசன்(Rand corporation) நிறுவனம் கூறியுள்ளதாக பிரஞ்சு மற்றும் சீன இணையதள ஊடகங்கள் சில தகவல்கள் வெள��யிட்டுள்ளன. இந்த ராண்ட் நிறுவனம் அமெரிக்க அரசிற்கு ஆலோசனைகள் மட்டுமல்லாமல் ஆய்தங்கள் விற்பதிலும் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்ளுக்கு இச்செய்தி வெறும் ஊகத்தகவல் அல்ல. எச்சரிக்கையே ஆகும்.\nஒருபுறம், தேசிய இனங்களின் சொத்துக்களைச் சூறையாடி வரும் உலகமயத்தின் விளைவால் வாழ வழியின்றி பல லட்சக்கணக்கான விவசாயிகள், சிறு தொழிலில் ஈடுபட்டவர்கள் என தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியல்நீள்கிறது. மற்றொருபுறம் அதிக ஊதியம் கொடுத்து அதற்கும் அதிகமான வேலைகளையும் கொடுத்து உழைப்புச் சுரண்டல் மூலம் மனஅழுத்தம் ஏற்படுத்தி தொழிலாளிகளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதும் போதாதென்று ஊக வணிகச்சூதாட்டத்தில் ஈடுபடுத்தி கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொண்டு அவர்களைத் தற்கொலை மனநிலைக்குத் தள்ளிவிடுகின்றது உலகமயம். இந்தத் தற்கொலைகள் உலகமயம் நிகழ்த்திய மறைமுகப் படுகொலைகளாகவே வரலாற்றில் பதிக்கப்படும். கடந்த காலங்களில் அணுகுண்டுகளால் மனித குலத்தை அழித்த முதலாளியம் இன்று மறைமுகமாக பொருளாதாரத்தால் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. உலகமயப் பொருளாதாரத்தின் வன்முறை வெறியாட்டங்களில் இருந்து தப்பிக்க மண்ணுக்கே உரிய பண்பாட்டுடனும் அந்தந்த மக்களுக்கே உரிய பொருளியல் கொள்கையுடனுமே அதனை எதிர்கொள்ள வேண்டும்.\nநன்றி : புதிய தமிழர் கண்ணோட்டம், தமிழ்த் தேசிய மாத இதழ், திசம்பர் 2008\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\" - நா. வைகறை அவர்களின் உரை\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/28093912/1471540/Chennai-Child-Death-Aumbulance-late-issue.vpf", "date_download": "2020-09-27T10:01:03Z", "digest": "sha1:MBDI66ZFNBYWERHXZH6Q6DUYZWPS2JTT", "length": 10456, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆம்புலன்ஸ் 4 மணி நேரம் தாமதம்- பிறந்த குழந்தை பலியான சோகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\n��ற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆம்புலன்ஸ் 4 மணி நேரம் தாமதம்- பிறந்த குழந்தை பலியான சோகம்\nசென்னை ஆவடி அருகே பிரசவத்திற்காக அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.\nசென்னை ஆவடி அருகே பிரசவத்திற்காக அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருநின்றவூர் அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டதில் குழந்தை உயிரிழந்தது. ஆம்புலன்ஸ் கால தாமதமாக வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\n\"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது\" - உதயநிதி ஸ்டாலின்\nபெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n\"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதந்தை பெரியார் சிலையை அவமதித���தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nவிவசாயிக மசோதாக்கள் விவகாரம்: \"நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்\" - கமல்ஹாசன் எச்சரிக்கை\nவிவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nபெரியார் சிலை அவமதிப்பு : \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" - வைகோ கண்டனம்\nதிருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ \"அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\" என வலியுறுத்தி உள்ளார்.\n\"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்\" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nதிருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/18th-december-2019-just-in-updates", "date_download": "2020-09-27T11:08:42Z", "digest": "sha1:5HLXDA77ZMZPFRFQLJBYK4KBHTM4KA4O", "length": 28822, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "`கீமோ பாலின் கடைசி நேர அதிரடி; கீளின் போல்ட்டாக்கிய ஷமி'- 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி #NowAtVikatan | 18th december 2019 just in updates", "raw_content": "\n`கீமோ பாலின் கடைசி நேர அதிரடி; கீளின் போல்ட்டாக்கிய ஷமி'- 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி #NowAtVikatan\n18.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\nகுல்தீப்பின��� ஹாட்ரிக் விக்கெட்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பால் சிறிது நேரம் வான வேடிக்கை காண்பித்தார். 46 ரன்கள் எடுத்த அவரை இந்திய பௌலர் ஷமி கடைசி விக்கெட்டாக வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 43.3 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்திய அணி தரப்பில் ஷமி, குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளன.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஹோப், ஹோல்டர், ஜோசப் என அடுத்தடுத்தது மூவரையும் ஆட்டமிழக்க வைத்தார் குல்தீப். தற்போது 36.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.\nபாட்னர்ஷிப்பில் சதம் அடித்த ஹோப் - பூரான்\n388 ரன்கள் டார்கெட்டை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடந்த முறையை போல ஓப்பனிங் ஜோடி ஓரளவு கைகொடுத்தாலும் லீவிஸ் 30 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ஹெட்மேயர், சேஸ் என அந்த அணியின் இரண்டு தூண்களையும் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் நடையைகட்ட வைத்தனர். இதன்பின் ஜோடி சேர்ந்த ஹோப் - பூரான் இணை இந்திய பந்துவீச்சாளர்களை கதற விட்டனர்.\nநாலாபுறமும் பவுண்டரி சிக்ஸர் என விளாசிய இருவரும் அரைசதம் கடந்தனர். 76 பந்துகளை சந்தித்த இந்த இணை பாட்னர்ஷிப்பில் சதம் அடித்தது இந்திய வீரர்கள் இவர்களை பிரிக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. எனினும் நம்பிக்கை விலகாமல் போராடிய இந்திய அணி பூரானை 75 ரன்களில் வெளியேற்றியது.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு 388 ரன் டார்கெட்\nவெஸ்ட் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடினர். ரோஹித் 159 ரன்களும், ராகுல் 102 ரன்களும் எடுத்து வெளியேறினர். இந்த ஜோடி 200 ரன்களை விளாசியது. கேப்டன் கோலி டக் அவுட் ஆனாலும் இறுதிக்கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து ரிஷப் பான்ட்டும் தன் பங்குக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும், ரிஷப் பான்ட் 39 ரன்களும் எடுத்து கடைசி கட்டத்தில் அவுட் ஆக, இறுதி ஓவரில் கேதர் ஜாதவ் மூன்று பவுண்டரிகள் விளாசி இந்திய அணி 387 ரன்கள் குவிக்க உதவினார்.\nமாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கமல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுள்ளார். ஆனால் அவரை கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காத நிலையில் கேட்டில் இருந்தே தனது ஆதரவை மாணவர்களிடம் தெரிவித்து வருகிறார்.\nரோஹித்; ராகுல் ஆன் ஃபயர்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடி வருகின்றனர். ரோஹித் ஷர்மா தனது 28வது சர்வதேச சதத்தை பதிவு செய்துள்ளார். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 215 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள், தங்கள் தண்டனையைக் குறைக்கும்படி தாக்கல் செய்த கடைசி சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nடெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில், அக்ஷய் குமார் சிங் தவிர மற்றவர்களின் மறுசீராய்வு மனு கடந்த ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், குற்றவாளிகள் தரப்பு வாதங்கள், விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை இப்போது அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டது.\nஇதையடுத்து, கருணை மனுத் தாக்கல் செய்ய இரண்டு வாரம் அனுமதியளிக்கக் கோரி அக்ஷய் குமார் சிங் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டப்படி 7 நாள்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அக்ஷய் குமார் சிங் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்ற மறுத்துவிட்டது. இதனால், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படலாம் என்று தெரிகிறது.\nஇந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.\nவிராட் கோலி - பொல்லார்ட்\n`விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்ற பந்து' - சேப்பாக்கத்தில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் #INDvWI\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, வெற்றிபெற்றால் தொடரையும் வெல்லும். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஸ்ரதுல் தாக்கூர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் அம்பரீஷ் மற்றும் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகியோருக்குப் பதிலாக எவின் லூவிஸ் மற்றும் காரி பியரி ஆகியோர் களம்காண்கின்றனர். இந்தப் போட்டி மூலம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பியரி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்.\nஇலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது தி.மு.கதான்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்தியர்களுக்குப் பாதிப்பில்லை என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கமளித்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nசேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க துரோகம் செய்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். இலங்கைத் தமிழர்��ளுக்குத் துரோகம் செய்தது தி.மு.கதான். 13 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க, இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு. இதை நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் எந்த மதத்தினருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை'' என்றார்.\nசென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம்.\nபார்சலில் வந்த ராணுவ கையெறி குண்டுகள்\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து சென்னைக்கு பார்சலில் வந்த ராணுவ கையெறி குண்டுகள், கடந்த 6 மாத காலமாக ரயில்வே குடோனில் இருந்தது தெரியவந்துள்ளது.\nசங்கமித்ரா ரயில் மூலம் கடந்த ஏப்ரலில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்த ஒரு பார்சலுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அதை ஏலம் விடுவதற்காக சோதனை செய்தபோது, அதில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. அந்த பார்சலில், அந்தமானில் இருக்கும் 172வது பட்டாலியன் என்று குறிப்பிடுவதற்குப் பதில், 72வது பட்டாலியன் (சென்னை) எனக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனாலேயே அந்த பார்சல் சென்னைக்கு வந்ததாகத் தெரிகிறது.\nதைப்பூச தெப்பத்திருவிழாவிற்காக வேகமாக தண்ணீர் நிரப்பப்படும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம். வீடியோ: என்.ஜி.மணிகண்டன்\nசந்திரயான் -3க்கு புதிய திட்ட இயக்குநர்\nசந்திரயான் - 3 திட்ட இயக்குநராக வீர முத்துவேலை இஸ்ரோ நியமித்துள்ளது.\nநிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2, நிலவின் மேற்பரப்பில் திட்டமிட்டபடி சாஃப்ட் லேண்டிங் ஆகவில்லை. கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்திரயான் - 2 திட்ட இயக்குநராக இருந்த வனிதா மாற்றப்பட்டிருக்கிறார். அவரது மாறுதலுக்கு இஸ்ரோ அதிகாரபூர்வமாக காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.\nநள்ளிரவிலும் தொடர்ந்த மாணவர்களின் போராட்டம்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் கைது ���ெய்யப்பட்ட மாணவர்களை போலீஸார் விடுவித்தனர்.\nமாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை நடைபெறவிருந்த வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதற்போதைய பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை ஆய்வுப் பல்கலைக்கழகமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவே அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mymintamil.blogspot.com/2015/01/", "date_download": "2020-09-27T10:18:13Z", "digest": "sha1:R445ACCIT76ZADMUR2WIJAKHR4BU2P7E", "length": 15016, "nlines": 157, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: January 2015", "raw_content": "\nவாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும்\nநரேந்திரர் கேட்கும் மனித வாழ்க்கை சார்ந்த அருமையான கேள்விகளும் அதற்குக் குருதேவரின் பொருள்செறிந்த பதில்களும் ... ஓர் உரையாடல்\nநரேந்திரர்: (சலிப்புடன்) சற்றும் ஓய்வில்லாத வகையில் வாழ்க்கை மிகவும் பரபரப்பாக உள்ளதே சுவாமி\nஇராமகிருஷ்ணர்: தொடர்ந்த வேலைகள் உன்னை ஓய்வற்றவனாக ஆக்கலாம் நரேன் ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார் ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார்\nநரே: இப்போதெல்லாம் வாழ்க்கை ஏன் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது\nஇராம: ஆராய்ச்சி செய்வதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுவாழப் பழகு அதுவே சிக்கலைத் தீர்க்கும் வழி\nநரே: பின்பு ஏன் நாம் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம்...\nஇராம: கவலைப்படுவதையே (உன்) வழக்கமாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் நரேன் (மீண்டும் குருதேவர் முகத்தில் புன்னகை (மீண்டும் க��ருதேவர் முகத்தில் புன்னகை\n நல்லவர்களே எப்போதும் துன்புறுவதற்கு என்ன காரணம்\nஇராம: தங்கத்தைப் புடம்போட்டுத்தான் ஒளி(ர்)விடச் செய்ய முடியும் வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன் வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன் அந்த அனுபவம் அவர்கள் வாழ்வைக் களிப்புடையதாக்குமேயன்றிக் கசப்புடையதாக்கா\n(சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்\nசுடக்சுட நோற்கிற் பவர்க்கு. என்ற குறள் கருத்து இங்கு ஒப்புநோக்கி மகிழத்தக்கது.)\n இத்தகைய (சோதனையான) அனுபவம் பயனுள்ளதே என்றா கூறுகின்றீர் ஐயா\n அனுபவம் எனும் ஆசிரியர் சற்றே கடுமையானவர்...கண்டிப்பானவர் முதலில் தேர்வு நடத்திவிட்டுப் பின்பு பாடங்களைக் கற்றுத்தருவதுதான் அவரது வழக்கம்\n பல்வேறு பிரச்சனைகள் நம்மைத் துரத்துவதால் வாழ்வில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதே புரிபடமாட்டேன் என்கிறதே\nஇராம: (நரேனைக் கூர்ந்து நோக்கியவராய்) நரேன்...என்ன இது வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு உன் கண்கள் உனக்கு அக்காட்சியையும், உன் இதயம் நீ பயணிக்கவேண்டிய பாதையையும் காட்டும்\nநரே: (சற்றே தழுதழுத்த குரலில்) நாம் சந்திக்கும் தோல்விகள் நம்மை வேதனையுறச் செய்து சரியான பாதையில் நம் பயணத்தைத் தொடரவிடாமல் செய்துவிடுமா ஐயா\nஇராம: இல்லை நரேன் இல்லை வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது...வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறி���ைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது...வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறிவைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே\n வாழ்வின் கடினமான தருணங்களிலும் சோர்வுறாது நம் குறிக்கோளைத் தக்கவைத்து அதன் வழி நடப்பது எங்ஙனம்\n எப்போதுமே கடக்க வேண்டிய தூரத்தை எண்ணிக் கவலையும் கலக்கமும் கொள்ளாமல் இதுவரை நீ கடந்துவந்த தூரத்தை எண்ணிப் பெருமிதம் கொள் நீ பெற்றவைகளை எண்ணி மகிழ் நீ பெற்றவைகளை எண்ணி மகிழ்\nநரே: (கேள்விகளின் போக்கைச் சிறிது மாற்றி) மக்களிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது என்று கூறுங்கள்\nஇராம: சிரித்தபடி...அவர்கள் துன்புறும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிரமங்கள் தருகிறாய்” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி” என்று கேள்வி கேட்பதில்லை\n(இதே கருத்தத்தைத்தான் நம் வள்ளுவப் பேராசான் சிறிது மாற்றி, ”இன்பம் வரும் வேளையில் அதை நன்மையாகக் கருதும் மனிதன், துன்பம் வரும் வேளையில் மட்டும் துவளுவதேன்\nநன்றாங் கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்\nநரே: (புத்துணர்ச்சி கொண்டவராய்) நல்லது குருதேவா வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு வழியொன்று சொல்லுங்கள்\nஇராம: கடந்த காலத்தை நினைந்து கலங்காமல், நிகழ்காலத்தைத் துணிவுடனும் எதிர்காலத்தை அச்சமின்றியும் எதிர்கொள்வதே வாழ்க்கையைச் சிறப்பாய் வாழ்வதற்கான வழியென்று நான் நினைக்கிறேன் நரேன்\nநரே: இறுதியாக ஒரே ஒரு கேள்வி ஐயனே சில வேளைகளில் நம் பிரார்த்தனைகளுக்கு (இறைவனிடமிருந்து) பதில் கிடைப்பதில்லையே ஏன்\nஇராம: (நரேனின் கண்களை ஆழமாக நோக்கியபடி) பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று வா���ும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே வாழும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன் என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன் (என்று கூறியபடி நரேனை அன்போடு அணைத்துக் கொள்கிறார் குருதேவர்.)\n(கேள்விகள் நரேந்திரருடையவையாக இருப்பினும் அதற்கான குருதேவரின் விடைகள் மாந்தர்கள் அனைவருக்குமே வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன\nஉரையாடலை மொழியாக்கம் செய்தவர் மேகலா இராமமூர்த்தி\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nவாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும்\nஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்\nHeritage Tunes | மண்ணின் குரல்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_97774.html", "date_download": "2020-09-27T09:46:17Z", "digest": "sha1:DRUIWG5OCLVWBS5PGMPAUIXNGRR7R3SM", "length": 18132, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஹைதராபாத்தில் தண்டனை வழங்கிய காவலர்களுக்கு திரைப்பட இயக்குநர் திரு.சேரன் பாராட்டு - தெலங்கானா தண்டனையைப் பார்த்து அச்சம் வரவேண்டும் என்றும் கருத்து", "raw_content": "\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக���கவும் வலியுறுத்தல்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nகொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு - விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் 60 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 88 ஆயிரத்து 600 பேருக்கு நோய்த்தொற்று\nஹைதராபாத்தில் தண்டனை வழங்கிய காவலர்களுக்கு திரைப்பட இயக்குநர் திரு.சேரன் பாராட்டு - தெலங்கானா தண்டனையைப் பார்த்து அச்சம் வரவேண்டும் என்றும் கருத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழங்கிய உடனடி தண்டனைக்கு திரைப்பட இயக்குநர் திரு.சேரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nசென்னை எத்திராஜ் கல்லூரி மனித உரிமைத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெண் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து சுமார் 28 மணி நேரம் தொடர் விழிப்புணர்வு நாடகம் நடத்தியதற்கு கின்னஸ் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் திரு.சேரன், பெண்களுக்கு சுதந்திரத்தை பெற்றோர்கள் வழங்கினால்தான் அவர்களால் சாதிக்க முடியும் என்றும், அதே நேரத்தில் அந்த சுதந்திரத்தை பெண் குழந்தைகளும் சரியான வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஐதராபாத்தில் காவல்துறையினர் நிகழ்த்திய உடனடி தண்டனை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.\n என்பது குறித்த மிக நீளமான விழிப்புணர்வு நாடகத்திற்கு கின்னஸ் சான்று கல்லூரிக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சந்திராதேவி தணிகாச்சலம் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித��தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கடும் கண்டனம் - இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 24 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇல்லாத கொரோனாவுக்கு ரூ.8 லட்சம் வாங்கிய தனியார் மருத்துவமனை : தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகாரளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா - தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை\nசி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமதுரையில் வரதட்சணைக் கொடுமையால் மகள் படுகொலை - உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார்\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்\nதிருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது\nதிருச்சி அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, டிடிவி தினகரன��� கடும் கண்டனம் - இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று ....\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா ....\nபா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரே ....\nமகாராஷ்டிராவில் பெய்த கனமழை எதிரொலி - நடப்பாண்டில் 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும் என ....\nடாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரி ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2018/03/blog-post_69.html", "date_download": "2020-09-27T10:34:14Z", "digest": "sha1:VJ4WASYTFJOJCQAFJLZEVPQBH6T4ZBHY", "length": 23300, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும்\nதமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும்\nஅரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாதம், புதிய தேசியவாதம் நூல் வெளியீடு 24.02.2018 சனிக்கிழமை மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்வெளியீட்டு விழாவில், முதற்பிரதியினை அருட்தந்தை ஜெயசீலன் அடிகளார் வெளியிட்டு வைத்தார்.\nஅரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் உரையாற்றுகையில் பின்வரும் விடயங்களை எடுத்துரைத்தார்.\nகொள்கை ஆய்வு, தந்திரோபாய ஆய்வு, மூலோபாய ஆய்வு போன்றவற்றை ஈழப்போரில் சமாந்தரமாக செய்து கொண்டு வரும் ஒரேஒரு ஆள் மு.திருநாவுக்கரசு தான். இத்துறைகளில் நாங்கள் இவரைப் போன்ற தனிமனிதர்களைத் தான் வைத்திருக்கின்றோம். எங்களிடம் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஒரே ஒரு நிறுவனம் தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருக்கின்றது. இவ்வாறான ஒரு பின்னணிக்குள் தான் இந்நூல் உங்கள் முன் வைக்கப்படுகின்றது.\nஇது மு.திருநாவுக்கரசு இதுவரை வெளியிட்ட நூல்களிலே மிகப் பெரிய நூல். இது அவருடைய எடுத்துரைப்பு. இது போல ஏனையவையும் வர வேண்டும். அவர் சொல்வது பிழை என்றால் அதை அந்தத் தளத்தில் எதிர்க்கின்றவர் தன்னுடைய எடுத்துரைப்பைக் கொண்டுவர வேண்டும். புவிசார் அரசியல் தொடர்பில் அவர் தன்னுடைய சில கருத்துக்களை முன்வைக்கின்றார். இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் உண்டு என்பதை நான் அறிவேன். அவருடைய புத்தகம் தொடர்பாக நாங்கள் முகநூலில் விளம்பரம் போட்ட போது அதற்கு எதிர்வினை அவ்வாறு காட்டப்பட்டிருக்கின்றது. அதைச் செய்கிறவர்கள் புலம்பெயர்ந்த தரப்புக்களில் பலமாகவும், வளங்களோடும் இருக்கின்றார்கள். எனவே இந்த எடுத்துரைப்பு பிழை என்றால் அவர்கள் தங்களுடையதை முன்வைக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் எப்படி புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் கையாள வேண்டும் என்பதனை அவர்கள் கூற வேண்டும்.\nமு.திருநாவுக்கரசு திரும்ப திரும்ப சொல்லுவார் ஈழத்தமிழருடைய பேரம் பேசும் சக்தி என்பதே அவர்களுடைய புவிசார் அமைவிடம் தான் என்று. இந்த புவிசார் அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பேரம் இருக்கின்றது என்று. இப்பொழுது தாமரை மொட்டின் மலர்ச்சியோடு அந்த புவிசார் நிலைமைகளில் புதிய சுற்றோட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலைமாறுகால நீதிக்கு கீழ் பத்தோடு பதின்னொன்றாக இனப்பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைத்த வேறுநாடுகளும் ஐநாவும் இனியும் அதை செய்ய முடியுமா அல்லது இனியும் அதை செய்யவிடலாமா அல்லது இனியும் அதை செய்யவிடலாமா என்பதனை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். புதிய சுற்றோட்டம் தமிழ் மக்களுக்கு சாதகமான வாய்ப்புக்களை திறக்க முடியும் அல்லாவிடின் திறக்கச் செய்ய வேண்டும். இதில் எப்படி காய்களை நகர்த்துவது எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்து தமிழ் மக்கள் முடிவெடுக்க வேண்டும்.\nஅவ்வாறு மு��ிவெடுப்பதற்கு கொள்கை ஆய்வுகளையும் தந்திரோபாய ஆய்வுகளையும் செய்யவல்ல வல்லுனர்கள் நிறுவனமயப்பட வேண்டும். நிறுவனமயப்பட்டு அவர்கள் அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை முன்வைக்கும் பொழுது தான் முடிவெடுக்கும் தகைமையுள்ள அரசியல் தலைவர்கள் அவற்றைக்கண்டு அதைப்பற்றி யோசித்து அதைப்பற்றி ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள். தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்பது அதுதான். சில அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் கூடி முடிவெடுப்பதல்ல அரசியல் தீர்மானம். நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருப்போம் என்பதற்காக எல்லா முடிவுகளையும் நாங்கள் எடுக்க முடியாது. எங்களுடைய துறைக்கு வெளியில் விவகாரங்கள் இருக்கமுடியும். எங்களுக்கு தெரியாத பரப்புக்களில் அறிஞர்கள் இருக்க முடியும். மேற்கத்தேய தலைவர்கள் ஒரு விவகாரத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் அது தொடர்பில் ஞானமுள்ளவர்களை கூப்பிட்டு இப்படி ஒரு விடயம் இருக்கின்றது இதைப்பற்றி பேசவேண்டும் இந்த இடத்தில் பேசப்போகின்றோம் இப்படி இப்படி கேள்விகளுக்கு எப்படி பேசலாம் சொல்லுங்கோ என்று கேட்டு அவர்களிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டுதான் பேசப்போவார்கள்.\nமுதலமைச்சர் எழுதிக்கொண்டு போய் பேசுவதை ஒரு தரப்பு கிண்டலாகச் சொல்லுகின்றது. ஆனால், அது ஒரு ஒழுக்கம். பொறுப்பான கதிரைகளில் இருப்பவர்கள் ஒரு வார்த்தையும் வீணாக சொல்லமுடியாது. அப்படி பார்க்கும் பொழுது நான் என்ன பேசப்போகின்றேன் என்பதில் தலைவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதை ஒரு பலவீனமாக எடுத்துக்கொள்ள முடியாது. வாயில் வந்தபடியெல்லாம் தலைவர்கள் பேசிவிட்டு போக முடியாது. தொலைபேசியில் கூட பேசிவிட்டு போக முடியாது. அதற்கு ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது அது பற்றி முன் கூட்டியே ஒரு தயாரிப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்பில் போகும் பொழுது தான் துறைசார் அறிஞர்களைக் கண்டு துறைசார் அறிஞர்களுடைய நிறுவனங்களை அணுகி துறைசார் அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எனக்குத் தெரியாது என்றால் மற்றவர்களிடம் கேட்க வேண்டும். எனவே அரசியல் தலைவர்கள் முடிவெடுக்கும் முன் துறைசார் நிபுணர்களைக் கண்டு கதைத்து அது தொடர்பாக ஆலோசித்த பின்னர்தான�� முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்பதாகும். அவ்வாறு அரசியலை அறிவியல் மயப்படுத்தும் ஒரு நோக்கத்தோடு இந்நூல் முன்வைக்கப்படுகின்றது.\nதமிழ் அரசியலை அறிவியல்மயப்படுத்த வேண்டுமென்று மு.திருநாவுக்கரசு திரும்பத் திரும்ப சொல்லுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நவிப்பிள்ளை அம்மையார் கனடாவிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்திற்கு வந்த பொழுது ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலை அறிவியல் மயப்படுத்த தவறிவிட்டார்கள் என்று கூறியிருந்தார். அப்பொழுது அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பெண் பின்னர் சொன்னார். இதை இவர் 2016ஆம் ஆண்டு சொல்லுகிறார். திரும்பவும் 2020ஆம் சொல்லுகின்ற நிலமை வரக்கூடாது என்று. அப்படி வரக்கூடாது என்பதை யோசித்துத்தான் நாங்கள் இதுபோன்ற நூல்களை முன் வைக்கின்றோம்.\nஅதில் உங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம். விமர்சனமுள்ளவர்கள் உங்களுடைய எடுத்துரைப்பை முன்வையுங்கள். இப்படியான வாதப்பிரதி வாதங்கள் ஊடாக அடுத்தகட்ட அரசியலைப்பற்றி நாங்கள் யோசிக்கலாம். தமிழ் அரசியல் இரு கட்சி ஜனநாயகப் பண்புடையதாக மாறிக்கொண்டிருக்கும் இச்சூழலில் தாமரை மொட்டின் எழுச்சியோடு பிராந்திய வலுச்சமநிலையில் தளம்பல்கள் உண்டாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் தமிழ் மக்கள் அரசியலை இன்னும் அதிகமாக அறிவியல் மயப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால் மட்டும் தான் தமிழ் மக்கள் அனைத்துலக மற்றும் பிராந்திய சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற செய்தியை முன் வைத்து இந்நூலை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம்.\nநிமிர்வு பங்குனி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nந��மிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)\nஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா\nமருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின...\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே\nகடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக...\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிக்கும் க...\nமீண்டும் உயர் நிலையை அடையுமா\n“கல்வி அபிவிருத்தியில் மீண்டும் நாங்கள் உயர் நிலையை அடைய முடியுமா ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்….. ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/61.html", "date_download": "2020-09-27T11:11:05Z", "digest": "sha1:ABB6ZQQ7TYFPTPBNK6C7IKCQU2BGJQV3", "length": 9119, "nlines": 85, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இன்று காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சோதனை - 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nஇன்று காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சோதனை - 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு\nஇன்று (09) காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 61 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nசவூதியில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nசவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nபுத்தளம், சிலாபத்தில் வானில் இருந்து விழுந்த பாரிய அளவிலான விசித்திர மீன் வ��ை - வீடியோ\nபுத்தளத்தில் வானில் இருந்து விழுந்த மீன் வலை சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின்...\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விசேட அறிவிப்பு - பேருந்துகளை முந்திச் செல்ல அனுமதி\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6654,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14082,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3774,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2780,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: இன்று காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சோதனை - 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு\nஇன்று காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் திடீர் சோதனை - 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-01-04-32-07/175-6585", "date_download": "2020-09-27T09:42:10Z", "digest": "sha1:ICVA6X4RJGDKL2CVYBLJGCRCL76LN6PE", "length": 8916, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உயர்தரம் விஞ்ஞான பிரிவில் சித்தியடையும் மாணவர்களுக்கு தாதியர் வேலை - சுகாதார அமைச்சர் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உயர்தரம் விஞ்ஞான பிரிவில் சித்தியடையும் மாணவர்களுக்கு தாதியர் வேலை - சுகாதார அமைச்சர்\nஉயர்தரம் விஞ்ஞான பிர���வில் சித்தியடையும் மாணவர்களுக்கு தாதியர் வேலை - சுகாதார அமைச்சர்\nநாட்டின் அரச வைத்தியசாலைகளில் நிலவும் தாதிமார்களுக்கான தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக க.பொ.த.(உ/த) விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத சகலரையும் தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.\nகடந்த மாதத்தில் மட்டும் 4,500பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தாதியருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார். அடுத்த மாதம் இன்னும் 15,000 தாதியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஎனவே அடிப்படை தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-08-10-04-53/175-6976", "date_download": "2020-09-27T09:14:36Z", "digest": "sha1:7ACBZKLB4EKWR6ZFLUWTBJ7ZLNRC6HII", "length": 9413, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புலிகள் இயக்க ஊடகவியலாளருக்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் புலிகள் இயக்க ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்\nபுலிகள் இயக்க ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்\nவிடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.\nகுறித்த ஊடகவியலாளர் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாளிமுத்து சர்மிலா என்ற சந்தேக நபர் 'நெஷனல் தமிழ் நெற்' எனும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராகப் பணியாற்றியதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.\nவடபகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதநேய நடவடிக்கைகளுக்கும் எதிராக சந்தேக நபர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டார் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.\nஇச்சந்தேக நபர் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நாடியுள்ளனர்.(DM)\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும��� பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல் செய்யவுள்ளார்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-12-17-10-54-04/175-13195", "date_download": "2020-09-27T09:44:34Z", "digest": "sha1:G73N4L7BTWJI6T3NWZSNTGMAQJMQ6ERI", "length": 8663, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தலைவர் இலங்கைக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உலக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தலைவர் இலங்கைக்கு விஜயம்\nஉலக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தலைவர் இலங்கைக்கு விஜயம்\nஉலக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தலைவர் எல்மட் கூடின் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எஸ்.ஒ.எஸ் சிறுவர் கிராமங்களின் தேசிய இயக்குனர் திவாகர் ரட்ணதுரை தெரிவித்துள்ளார்.\nஎல்மட் கூடின் இங்கு தங்கியுள்ள காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய சிறுவர் கிராமம் தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதோடு இலங்கையில் அமைந்துள்ள அனைத்து சிறுவர் கிராமங்களுக்கும் விஜயம் செய்து சிறுவர்களின் நிமைமை தொடர்பாகவும் அறிந்த கொள்ளவுள்ளார்.\nஇவர் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளும் சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2009-11-10-06-51-15/46-334", "date_download": "2020-09-27T09:04:05Z", "digest": "sha1:GLJY77MRKQF43EXFOMWSI7JVQYBIUQTO", "length": 7023, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்று பெற்றோலுக்கு முண்டியடிப்பு - நாளை கதவடைப்பு....? TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் இன்று பெற்றோலுக்கு முண்டியடிப்பு - நாளை கதவடைப்பு....\nஇன்று பெற்றோலுக்கு முண்டியடிப்பு - நாளை கதவடைப்பு....\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு அறிவிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2-80/73-13358", "date_download": "2020-09-27T09:49:00Z", "digest": "sha1:JFUUNGM5QHHM2DISWDVAN5DWMFT3P2TQ", "length": 8636, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 2 கோடி80 இலட்சம் ரூபா செலவில் தேர்தல் அலுவலகத்தின் புதிய கட்டிடம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுக��்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு 2 கோடி80 இலட்சம் ரூபா செலவில் தேர்தல் அலுவலகத்தின் புதிய கட்டிடம்\n2 கோடி80 இலட்சம் ரூபா செலவில் தேர்தல் அலுவலகத்தின் புதிய கட்டிடம்\n2 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் மன்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தின் புதிய நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.\nமேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்க உட்பட அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.\nமட்டக்களப்பு தேர்தல் அலுவலகம் தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியா பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-09-27-07-04-19/73-8039", "date_download": "2020-09-27T10:30:21Z", "digest": "sha1:X7NQNFLIWKRCMTEP2W7AEHRIWXKSECIC", "length": 9388, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான கருத்தரங்கு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான கருத்தரங்கு\nமூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் அதன் விளைவுகள் அது விட்டுச் சென்ற பாடங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் பல்வேறு நிறுவனங்களினாலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் அதிகாரப் பகிர்வினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடத்தியது.\nஇதில் 18ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல்த்துறை விரிவுரையாளர் ஜேஹநேசன் மற்றும் விரிவுரையாளர் சலீம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு புலனாய்வு உத்தியோகத்தர் அஸீஸ் ஆகியோர் விரிவுரைகளை நடத்தினர்.\nபள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/11-sp-1394793664/72-12480", "date_download": "2020-09-27T09:37:22Z", "digest": "sha1:II4SB7IESAYUOJVVXIS2DR5QD2ILNZYJ", "length": 8816, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரணைமடுக்குளத்தின் 11 வான்கதவுகளும் திறப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி இரணைமடுக்குளத்தின் 11 வான்கதவுகளும் திறப்பு\nஇரணைமடுக்குளத்தின் 11 வான்கதவுகளும் திறப்பு\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தின் பதினொரு வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இரணைமடுக்குளத்தில் நீர் நிரம்பியுள்ள நிலையில், நீர் மட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, குளத்திலிருந்து வெளியேறும் நீர் பரந்தன் முல்லைத்தீவு வீதியை மூடிப் பாய்கிறது.\nஇதேவேளை, கிளிநொச்சி வட்டக்கச்சிக்கான பாதையிலிருக்கும் பன்னக்கண்டிப்பாலத்தில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் இப் பாதையூடாக போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவெள்ளம் அதிகமாகவுள்ள இடங்களில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20க்கு எதிராக ஹக்கீம் மனுதாக்கல்\nபொலன்னறுவையில் வரட்சி 11,676 குடும்பங்கள் பாதிப்பு\nஇந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா\nபாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் விசேட விசாரணை\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/sports-news/Harbhajan-Turbanator-tweet-about-chennai-super-kings-victory-against-kolkata", "date_download": "2020-09-27T10:48:59Z", "digest": "sha1:A76DPDOYB4KPYAF33U2F34BW6DA5Y2XZ", "length": 4992, "nlines": 25, "source_domain": "tamil.stage3.in", "title": "நீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்", "raw_content": "\nநீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி\nசென்னை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியதை அடுத்து ஹர்பஜன் சிங் தமிழில் மீண்டும் எதுகை மோனையில் ட்வீட் செய்துள்ளார்.\nநேற்று பலத்த எதிர்ப்புகளுக்கு ரசிகர்���ளின் ஆரவாரத்திற்கும் மத்தியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இதனை சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டதால் இந்த இலக்கை சுலபமாக அடைந்து அணியை வெற்றிபெற செய்தனர்.\nசென்னை அணி, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோதிய இரண்டு ஆட்டத்திலும் அபார வெற்றி அடைந்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்களும் சென்னை வீரர்களும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டரில் நடிகர் டிஆரை போன்ற எதுகை மோனை வசனத்துடன் தனது மகிழ்ச்சியினை பகிர்ந்துள்ளார்.\nஅதில் அவர் \"மெட்ராஸ்ல இருக்குது கிண்டிநீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டிநீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி@chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ போயிறுவியா என் ஏரியாவ தாண்டிசெம மேட்ச் மாமா..\" என்று பதிவு செய்துள்ளார். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ட்வீட் கண்டிப்பாக டிஆர் தான் போட்டிருக்க வேண்டும் என்று கேலியுடன் பதிவு செய்துள்ளது.\nநீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி\nTags : Harbhajan tweet, ஐபிஎல் 2018, சென்னை சூப்பர் கிங்ஸ், சேப்பாக்கம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், காவிரி ஆறு, ஸ்டெர்லைட் போராட்டம், ஹர்பஜன் சிங், CSK vs KKR, csk won by 5 wickets, Harbhajan Singh chennai super kings, harbhajan singh tweet in tamil, ஹர்பஜன் சிங் டிவிட்டர்\nகொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=39676", "date_download": "2020-09-27T09:56:31Z", "digest": "sha1:HEJEN2W37BRBW6EEPELOA2E25G6NVNEU", "length": 24069, "nlines": 301, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருவேங்கடவனை சிலப்பதிகாரம் சங்கு சக்கரதாரியாகவும் மேலே வானமே கூரையாகவும், அந்த திறந்த வான் வெளியில் இரண்டு பக்கத்திலும் சூரியனும் சந்திரனும் தரிசனம் செய்து கொண்டிருக்க, தன்னந்தனியாளாக வேங்கடமலையில் நின்��� நெடுமாலாக வர்ணிக்கிறது. ஐந்தாம்/ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்பட்ட முதல் மூன்று ஆழ்வார்கள் திருவேங்கடவனை சிவகேசவனாக தரிசித்துப் பாடி மகிழ்ந்தார்கள். பின்பு வந்த குலசேகர ஆழ்வாரும், நம்மாழ்வாரும், திருமங்கை மன்னனும், திருவேங்கடவனை திருமாலாக பாவித்து பாடல் அருளினார்கள். தமிழ்த்தாயின் தவச் செல்வி ஆண்டாளோ சாட்சாத கண்ணனாக, தன் மணாளனாக திருவேங்கடவனை தரிசித்து, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்லுமாறு மேகசந்தேசம் அனுப்பி வைத்தாள். அடுத்து வந்த அருணகிரியாரோ மாமன் மருகனான முருகனே எம் திருவேங்கடவன் என இரண்டு முத்தான தமிழ்பாடலால் புகழ்ந்தருளினார். தேவி பக்தர்களுக்கு அவன் ’அவளாய்’ மாறியதில் ஆச்சரியமே இல்லைதான். புத்தபிரானின் சீடர்களுக்கு எட்டடி உயர புத்தபிரானாய் காட்சி அளித்ததில் கூட வியப்பு இல்லைதான்.\n’எவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்’ எனும் நம்மாழ்வார் வார்த்தைகள் பொய்த்துப் போகக்கூடாதே என்று அந்த சத்திய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு யார் மனதில் எப்படி தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே தன் உருவத்தை அவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கும் மாயன் அவன் என்கிற உண்மை அறிந்தோர்களுக்கு அவன் என்றும் திருவேங்கடமுடையான். இன்னும் சொல்லப் போனால்.படித்த அறிஞர்களுக்குதான் இந்த வேற்றுமையே தவிர பாமரரான பக்தர்களுக்கு அவன் என்றென்றும் திருவேங்கடத்தான் மட்டுமே.\nஇதை மனதில் வைத்துதான் என்னுடைய ‘திருமலைத் திருடன்’ புதினத்தில் நாயகிகளில் ஒருத்தியை சைவப்பித்தாக வர்ணித்து அவள் திருவேங்கடவனை சிவனாகப் பாவித்து தரிசனம் செய்ததாகச் சொல்லியிருந்தேன். திருவேங்கடவன் ஒவ்வொருவருக்கும் பிரத்யட்ச தெய்வம். உண்மையில் அவனுக்கு மதமோ பிரிவினையோ ஒத்து வராது என்பதும், இவன் நம்மவன் என்ற உரிமையும் அவனைத் தரிசித்த அத்தனை பேரின் மனசாட்சியும் சொல்லத்தான் செய்யும்.\nஇது இப்படி இருக்க, இப்பேர்பட்ட இஷ்ட தெய்வமான இந்த திருவேங்கடவனுக்கு தமிழில் திவ்வியப்பிரபந்தம் தவிர்த்து அதிகம் பாடல்கள் இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டு. திவ்விய கவி என்பார் அழகான பாடல்கள் சில நூறு தீந்தமிழில் பாடியுள்ளார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். இதுகூட ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது கு���ிப்பிடத்தக்கது. அதே காலத்தில் அன்னமய்யா தெலுங்கில் பாடிய எத்தனையோ ஆயிரம் பாடல்களில் சில ஆயிரம் பாடல்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் தமிழ் என்றும் இனிமையான மொழியாயிற்றே.. செந்தமிழில் இறைவனைப் பாடும்போது அவன் அதிகம் மகிழ்வதாக எனக்கு ஏதோ ஒரு மயக்கமான நம்பிக்கை எப்போதும் உண்டு. (இந்த மயக்கம் தெளியக்கூடாது என்று அஞ்சுபவன் கூட.)\nஅந்த நம்பிக்கையின் உருவகமாக காப்பியக் கலைஞர் மீனவன் அவர்கள் திருவேங்கடத்தான் அந்தாதி பாடல்களை பதிவு செய்து வருவது என் மனதுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது என்றே சொல்வேன். இந்த வாரத்தில் அவர் பதிப்பித்த சில பாடல்கள் திருமலைத் தேன் போல இனித்தது. ஒரு சில தேன் துளிகைளை நீங்கள் பருக, படிக்கக் கீழே காணலாம்.\nதலைஆ யிரம்கொண்டான் தன்மேல் துயிலும்\nநிலையான் தனையே நினையாய் – மலையப்பன்\nகாலைப் பணிந்தால் கர்மம் தொலைந்தங்கே\nஅருளாளன் மாமலையான் ஆயிரமாம் சென்னிக்(கு)\nஉரியவன் தன்மேல் உறஙகும் – பெருமான்\nபரந்தாமன் காலைப் பிடித்தார்தம் வாழ்வு\nநிலையாய்த் திருப்பதியான் நெஞ்சிற்குள் நின்ற\nசிலையாளன் சீதரன் செல்வப் – பொலிவாளன்\nமங்கை அலர்மேலு மார்பிருக்கத் தான்மகிழ்வான்\nஇயம்புதமிழ்ப் பாசுரங்கள் எல்லாம் அறிந்தே\nவயங்குதிரு மாலவனை வாழ்த்தி – மயலகற்றும்\nஏழு மலையானை எங்கள் பெருமானை\nஇதே போல திருச்சானூரில் குடியிருக்கும் இதய தெய்வம் அலர்மேல் மங்கையின் மீதும் இவர் அந்தாதி பாடியுள்ளார். திருவேங்கடத்தானின் புகழ் பரப்பும் காப்பியக் கவிஞர் மீனவன் அவர்களை இந்த வார வல்லமையாளராக கௌரவம் செய்வதில் பெருமை கொள்கிறோம். வாழ்க அவர் தமிழ்த் தொண்டு. திருவேங்கடத்தானின் அருள் கவிஞருக்கு பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுதல்கள்.\nகடைசி பாரா: ‘தமிழ்த்தேனி’ யின் ‘மனக்குரங்கு’ கதையிலிருந்து:\nஎப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும் அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்\nRelated tags : வல்லமையாளர்\nநான் அறிந்த சிலம்பு – 95\nஉறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-6)\nராமஸ்வாமி சம்பத் “குமுதா, உன்னைத் தன் வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளும் விருப்பத்தோடு இங்கு ஒரு இளைஞன் வந்திருக்கிறா���். அவன் பெயர் முல்லைத்தேவன். அவனோடு உரையாடி அவன் உனக்கு ஏற்றவனா என்பதனை ஆராய்ந்த\nதிவாகர் சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும்\nபடக்கவிதைப் போட்டி – 177\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/doctor-use-gods-photos-in-poster-and-beaten-by-bajrang-dal-activists", "date_download": "2020-09-27T11:15:47Z", "digest": "sha1:YWEIAOWJG4FHRZ6RZ7AHSSOWP3IZE5OS", "length": 8069, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "`மருத்துவமனை விளம்பரத்தில் கடவுள் படம்?’- மத உணர்வைப் புண்படுத்தியதாகத் தாக்கப்பட்ட மருத்துவர் | Doctor use god's photos in poster and beaten by bajrang dal activists", "raw_content": "\n`மருத்துவமனை விளம்பரத்தில் கடவுள் படம்’- மத உணர்வைப் புண்படுத்தியதாகத் தாக்கப்பட்ட மருத்துவர்\nகிளீனிக்குக்குச் சென்று, மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், வீதியில் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்கும்படியும் மிரட்டியுள்ளனர்.\nஒடிசாவில் மத உணர்வை புண்��டுத்தியதாகக் கூறி மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசாவில், நபரன்பூரிலுள்ள ஜரிகானைச் சேர்ந்த மருத்துவர் பவடோஷ் மண்டல். இவர், எஸ்.டி.டி (பாலியல் தொடர்பான மருத்துவமனை) நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆயுர்வேத கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னுடைய கிளீனிக்கின் விளம்பரத்துக்கான போஸ்டரில் ராதா, கிருஷ்ணாவின் புகைப்படத்தை இவர் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட மதத்தினருக்கு மன அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.\nஇந்நிலையில், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் பவடோஷின் கிளீனிக்குக்குச் சென்று அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையின் உள்ளே சென்று அவரைக் கடுமையாகத் தாக்கிய அந்தக் கும்பல் வீதிக்கு இழுத்து வந்து அடித்து உதைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் வீதியில் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்கும்படியும் மிரட்டியுள்ளனர். வேறு வழியில்லாமல் மருத்துவர் பவடோஷ் முழங்காலிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் முழுவதும் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. ஆனால், இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1488", "date_download": "2020-09-27T09:17:48Z", "digest": "sha1:DCCIFRGU346LAFB7HRWDMVC4NUMJ5XWA", "length": 13934, "nlines": 144, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Muniyappan Temple : Muniyappan Muniyappan Temple Details | Muniyappan- Vennakode | Tamilnadu Temple | முனியப்பன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (547)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (79)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அருள்மிகு முனியப்பன் திருக்கோயில்\nபொங்கல் முடிந்ததும் ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோயிலிலிருந்து எல்லைகாவல் தெய்வமான முனியப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும்வருகின்றனர். ஞாயிறுதோறும் பொங்கல் வைக்கப்படுகிறது.\nவேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். இத்தகைய வழிபாடு மிகச் சில கோயில்களில் தான் உள்ளது என்பது தனி சிறப்பு.\nஅருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி, சேலம்.\nமூலவர் முனியப்பன் வெண்ணங்கொடி என்ற ஒருவகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்த நிலையில்\nஅருள்பாலிக்கிறார். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுள்ளார். வலது கையில் வேலும், இடது கையில் வாளும் வைத்துள்ளார்.\nகுழந்தை வரம், திருமணத்தடை நீங்குவதற்காக இங்குள்ள முனியப்பனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.\nகுழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் போடுவதுடன், பொங்கல் வைக்கின்றனர்.\nநீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.\nகட்டுவார்த்தனம்: மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இயற்கையாகவே பயஉணர்வு உள்ளவர்கள் முனியப்பனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். வேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். திருஷ்டி கழிய எலுமிச்சைபழத்தில் குங்குமம் தடவி கழிக்கப்படுகிறது.\nஅந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். இத்தகைய வழிபாடு மிகச் சில கோயில்களில் தான் உள்ளது என்பது தனி சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசேலம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் 5 கி.மீ., தூரம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவின்ட்சர் டேசில் போன்: +91-427-241 5060\nஹோட்டல் ராஜ் கேசில் போன்: +91-427-233 3532, 233 1108\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-09-27T10:46:05Z", "digest": "sha1:GP6I3XWIBJFUD5BQG4KQCCBVMN4YJM6S", "length": 4717, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இங்கிலாந்தில் கிரிக்கெட்டுக்கு தடை! - EPDP NEWS", "raw_content": "\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.\nஇந்த நிலையில் இங்கிலா��்து கிக்கெட் வாரியமும் கொனோரா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறது.\nஇதையடுத்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ந்தேதி வரை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.\nகவுண்டி கிரிக்கெட் போட்டி தொடர் 7 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை - அலஸ்டெயர் குக்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள்\nகிரிக்கெட் அணி தொடர்பில் விசாரணை\nபாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு: இந்திய பெண்கள் அணி மீது ஐ.சி.சி. நடவடிக்கை\nகால் பந்தாட்ட மைதானத்தில் கூட்ட நெரிசல்: அங்கோலாவில் 17 பேர் உடல் நசுங்கி பலி\nஅதிரடி மாற்றங்களோடு இங்கிலாந்தை எதிர்கொள்ளும் ஆவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nayinai.com/family/", "date_download": "2020-09-27T09:43:44Z", "digest": "sha1:6Q4HGKGLDFLXIBJTDODQ4EGJ3DPXCNJK", "length": 12983, "nlines": 69, "source_domain": "www.nayinai.com", "title": "Our Family History", "raw_content": "\nநயினைக் குடும்பப் பரம்பரை அலகு உங்களை வரவேற்கிறது \nகுடும்ப வரலாற்றில்ஆர்வமுடைய குடும்பத்தவர்கள், நண்பர்கள், பார்வையாளர்கள் மற்றும் யாவருக்கும் வணக்கம். இந்த வலைச் சேவை நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டநம் முன்னோரின் (மூதாதைர்களின்) நினைவுகளையும் மற்றும் நயினாதீவின் வரலாற்றையும்பாதுகாக்குமுகமாக உருவாக்கப்பட்டது. இவர்களில் அநேகமானோரை எங்களுக்குத் தெரியும். ஆனால் சிலருடைய நினைவுகள் மறக்கப்பட்டுவிட்டன. எது எப்படி ஆயினும், அவர்களின் கனவுகள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் இல்லாமல் நாங்கள் தற்போது இருக்குமிடத்தினைக் கற்பனை செய்வது கடினம். நாம் இன்று வாழ்வதுபோல் வாழ, நமது மூதாதையர்களே நமக்கு வழி அமைத்துத் தந்துள்ளனர்.\nஇந்த இணையதளம், நம்முடைய நயினாதீவின் பாரம்பரியத்தை பற்றி நாம் புதிதாக ஏதாவது கற்று கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நாம் நம்புகின்��ோம்.\nநயினை, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண குடாநாட்டின் சப்ததீவுகளில் நடுநாயகமாக வீற்றிருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு தீவு ஆகும். இந்த தளம் நயினை மக்களுக்கும், நயினையில் அக்கறையுள்ள யாவருக்கும் நயினையைப் பற்றிய அறிவை வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.\nஇந்த தளம் பல நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் உழைப்பின் மூலமே சாத்தியமானது. மதிப்புமிக்க பல தகவல்கள், மற்றும் கருத்துக்களை வழங்கி எம்மை ஊக்குவித்தமைக்கு திரு சி. கோபாலசுந்தரம் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும். மிகப் பெரிய காரியமான இந்த வலைத்தள உருவாக்கம், பல பெருந்தன்மையான உறவினர்கள், நண்பர்கள்,பார்வையாளர்கள் மற்றும் குழுக்களின் உதவி இன்றி முடியாததொன்றாகும்.\nஎங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகின்றது. மற்றும் மூதாதையோரின் விபரங்கள், இடங்கள், நிகழ்வுகளின் விவரங்கள் தொடர்ந்தும் எங்கள் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.\nபல்வேறு ஆதாரங்கள், மற்றும் மனித உள்ளீடு மூலம் கிடைக்கும் செய்திக் குறிப்புகள் காரணமாக, பிழைகள் தரவுகளுக்குள் இருக்கலாம். தனிநபர்கள் விபரங்கள் தொடர்பான பிழையான தகவல்கள் அல்லது தவறான தகவல்கள் எதுவும் இத்தளத்தில் இருப்பின் info@nayinai.com ற்கு மின்னஞ்சல் மூலமாக அதன் திருத்தத்தைத் தெரிவிக்கலாம்.\nதனியுரிமை மற்றும் பயனாளர் விதிமுறைகள்:\nவாழும் தனிநபர்கள் தொடர்பான தரவுகளைப் பார்க்க வேண்டுமாயின் உள்நுழைவு ஐடி (Login ID) கள் தேவை. ஒரு முறையான உறவை நிரூபிக்கக் கூடிய குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வாழும் தனிநபர்களின் பெயர் விபரங்களைப் பார்வையிட அனுமதிக்க, தளம் மெனுவில் கணக்கு பொத்தானை (Account Button) கிளிக் செய்வதன் மூலம், ஒரு பயனாளி ஐடி (User Name) மற்றும் கடவுச்சொல்லைக் (Pass Word) கோரலாம்.\nதனியுரிமை காரணங்களுக்காக, குறைந்த பட்ச தகவல்களே வாழும் தனிநபர் வழித்தோன்றல்களாக காட்டப்படும். நாம் உறவு தகவல்களைக் காட்டும் முகமாக,கிளைகள் எவ்வாறு இணைக்கபட்டிருக்கின்றன என்பதைக் காட்ட முடிவு செய்துள்ளோம். நீங்கள் இதிலுள்ள பல்வேறு கிளைகளில் ஏதாவது ஒன்றில் தொடர்பு பட்டிருப்பின் அல்லது பிழையான தகவல் இணைக்கப்பட்டிருப்பதாகக் கருதின் அல்லது தவறிய அல்லது பொருத்தமற்ற தகவல்கள் இருப்பின் என்னை தொடர்பு கொள்வத்தின் மூலம் தவறுகளைத் திருத்திக் கொள்ளமுடியும் .\nவாழும் மக்களின் தனியுரிமை Nayinai.com இல் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகின்றது. மற்றும் அவர்களின் தகவல்களை அணுக நீங்கள் ஒரு பதிவு உறுப்பினராக இருக்க வேண்டும். பதிவு செய்ய, வெறுமனே பயனாளி பதிவு இணைப்பை கிளிக் செய்து அதிலுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, எங்களுக்கு அனுப்பவும்.அங்கீகரிக்கப்பட்டதும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், கோரிக்கையை சமர்ப்பிக்கும் முன்பாக, எங்கள் இணையத்தளத்தின் நிபந்தனைகளை வாசித்துத் தெரிந்து கொள்ளவும் .\nஇந்த வலைத்தளத்தில் நீங்கள் உங்கள் நேரத்தைச் சந்தோசமாக அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஇத்தளத்திலுள்ள தகவல்கள் தொடர்பாக ஏதாவது கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், info@nayinai.com ற்கு மின்னஞ்சல் செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்களின் விமர்சனங்களையும் கருத்துரைகளையும் நாங்கள்வரவேற்கின்றோம். உங்கள் ஆதரவும், தரவுகளும் இவ்வலைத்தளத்தை மேன் மேலும் மெருகூட்ட உதவும் என்பது எங்கள் திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://genericcialisonline.site/novinhas/kudumbasex/", "date_download": "2020-09-27T10:08:21Z", "digest": "sha1:XFLTHOPWF2M3VTO7QGIF5W5Q5VNDPD6T", "length": 12885, "nlines": 55, "source_domain": "genericcialisonline.site", "title": "குடும்ப செக்ஸ் | tamil dirty stories | genericcialisonline.site", "raw_content": "\nMay 2, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Kadhali Periya Mulaigal – வணக்கம், என் பெயர் ரமேஷ். நானும் எனது காதலியும் மூன்று வருடங்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறோம், அவள் பெயர் அணு. நாங்கள் இருவரும் இந்த மூன்று வருடத்தில் எப்படியும் நூறு முறையாவது உறவு வைத்திருக்கிறோம். நான் ஆறு அடி கொண்ட ஒரு இளைஞன். எனது தடி ஆறு இன்ச் உடையது. எனக்கு அதிக நேரம் செக்ஸ் செய்யும் திறன் உள்ளது. எனது காதலி பற்றி சொல்ல அவள் நல்லா தல …\nApril 28, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Akka Thambi – எங்களோட அக்காக்களை கவிழ்த்து விட முடியும் என்று நானும் ரவியும் என்றுமே நினைத்து பார்த்தது கூட இல்லை. எங்கள் இருவருக்கும் அந்த இன்ப சுகம் இனிமையான தான் நடந்து முடிந்தது. ரவியும் நானும் அக்கா வீடுகளில் தங்கி தான் தற்போது காலேஜில் படிப்பை தொடர்கிறோம். எங்களின் அப்பாக்கள் ஒரே கம்பெனி சார்பாக தற்போது வெளிநாட்டில் பணி ��ுரிகிறார்கள். அதனால் அவர்களின் துணைக்கு எங்களின் அம்மாகள் இருவரும் அப்பாவோடு வெளிநாட்டில் செட்டில் …\nApril 25, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Friend Mom – என் பெயர் மணி என் நண்பனுக்கு கடன் கொடுத்து இருந்தேன் அவன் ஒழுங்காக கட்டவில்லை போன் செய்து பார்த்தேன் எடுக்கவில்லை அவன் வீட்டுக்கு போய் அவனை பார்க போனேன் அவன் அங்கு இல்லை அவன் அம்மாவிடம் கேட்டேன். அவன் வெளியூர் சென்றிருப்பதாக சொன்னார்கள் அவன் பணம் தர வேண்டும் போன் செய்தால் எடுக்கவில்லை என்று சொன்னேன் நான் கேட்டு கொள்கிறேன் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார் நாட்கள் சென்றேன். …\nதங்கையுடன் ஆசை காமம் செய்த உல்லாசம்\nApril 21, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Aasai Thangai – ஹாய் வணக்கம் அந்த கதை ஒரு தகாத உறவு பற்றிய கதை கிராமத்தில் நடக்கும் உண்மை கதை எங்கள் ஊர் மலை பகுதியில் உள்ள கிராமம் எங்கள் குடும்பம் சிறியது. எங்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது ஒரு இடத்தில் வீடு மாற்றும் தோட்டம். 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அப்பா அம்மா இருவரும் விவசாயம் தான். நான் ராஜா BE படித்து விட்டு வேலை தேடி வருகின்றன் …\nமுறை பொண்ணு முலை மேல ஒரு கண்ணு\nApril 20, 2019குடும்ப செக்ஸ்\nஎன் அண்ணனுக்கு என் பூந்டையை ஒக்கத் தருவதில் எனக்கு எந்தக் குர்ர உணர்ச்சியும் இல்லை. பாதுகாப்பான சிக்கல் இல்லாத பிரச்சினை ஈர்பாடுட்த்ஹாத்தா இந்த ஒழின்பம் வீறுெந்த வகையில் எனக்குக் கிடைக்கும். எனகவீ நானும் ஆகாஷும் ஒக்கிறது நியாயம் என்று நீங்கள் ஈர்ருக் கொள்வீர்கள் என்று நம்புகிறீன். உங்கள் கருதித்ஹுக்காகத் தான் இத்தனை எழுதுகிரீன். நான் உண்மையைத் துணிச்சலுடன் எழுதியிருக்கிறீன். ஆனால் பலர் இதுபோல ஒதித்ஹுக் கொண்டிருந்தாலும் அத்தனை மற்றவர்கள் அறிய சொல்லாமலிருக்கிறார்கள். அவ்வளவு தான் வீதிடஹியாசம். எனகவீ …\nஉனக்கே தெரியாமல் உன்னை தான் ஒத்து போடவா\nApril 15, 2019குடும்ப செக்ஸ்\nUnnake theriyaamal naaan pidithu unnai othukkavaaa அதெழாம் என் மகன்தான் கடதிக்குவான் உடநீ நான் ஆமா நான்தான் ஒக்க போரீன். இப்படியீ பீசு இப்ப உன்னை போட்து ஒக்க போரீன் பாரு எங்க உடநீ சந்துரு இப்பவீ ஒதிதஹுக்க. ஆனா லாதாவை நான் ஒதிதஹுக்கரீன் எங்க லதா உடநீ இப்பவீ வாடா பண்ணலாம் என்றாள். உடநீ நான் சீக்கிரம் கூடுதி போடா. என்றீன். உடநீ சந்துரு அப்பவீ லாதாவை போட்து ஒதிதஹான். இப்படியீ எங்க���ுக்கு வீண்திய …\nஆரம்பித்து வைத்த ஸ்விம் சூட்\nApril 13, 2019குடும்ப செக்ஸ்\nTamil Kamakathaikal Sex Stories Friend Sister – நண்பனின் தங்கை ஸ்விம்மிங் கற்றுக்கொள்ள ஆசைபட்டு என்னிடம் வீட்ல அண்ணா, அம்மா கிட்டே சொல்லி சேர்த்து விட சொன்னாள். அம்மா ஒத்துக் கொண்டாலும், நண்பனுக்கு அவள் ஸ்விம்மிங் கற்றுக் கொள்ள விருப்பம் இல்லை. அப்போது நண்பனின் தங்கைக்கு சப்போர்ட்டாக நான் பேசி வீட்டில் சம்மதம் வாங்கினேன். அப்போது நண்பனின் அம்மாவும் நீயும் ஸ்விம்மிங்ல சேர்ந்து அவளுக்கு துணையாக போய் விட்டு வா என்று சொன்னார்கள். எனக்கு அதில் …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7tamilvideos.com/first-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T09:52:52Z", "digest": "sha1:U24O3HDT2H52NHCETBBQNE652M3LV6LI", "length": 6633, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "FIRST ON :முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு….! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nFIRST ON :முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு….\nFIRST ON :முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு….\nகோவையில் காவிரி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம்….\nகாவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வ��்சிக்கப்படுகிறது : இயக்குநர் அமீர்…\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/actress-vanitha-vijayakumar-and-petr-paul-marriage-kiss-photos-out/23356/", "date_download": "2020-09-27T09:24:13Z", "digest": "sha1:K7WOXXVJDTJJ3M2G6VTTKYGXETPA5TV4", "length": 43887, "nlines": 347, "source_domain": "seithichurul.com", "title": "பிக்பாஸ் புகழ் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nபிக்பாஸ் புகழ் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\n இலவச உதவி எண் அறிவிப்பு\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்��ணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வி���ித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nபிக்பாஸ் புகழ் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்ற பீட்டர் பால்\nநடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானவர்.\nவனிதா விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நாயகியாக நடித்தார்.பின்னர் இவருக்கு ஆகாஷ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்த நிலையில், விவாகரத்தானது. அடுத்து ஆனந்தராஜ் என்பவரை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் மகள் ஒருவர் உள்ளார்.\nசென்ற ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற வனிதா பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது இரு மகள்களின் அனுமதியுடன் இயக்குநர் பீட்டர் பால்-ஐ திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தர்.\nஅதன் படி இன்று கிருஸ்துவ முறைப்படி வனிதா – பீட்டர் பால் திரைப்படம் முத்தத்துடன் நடந்து முடிந்தது. இவர்களின் இருவருக்கும் நடைபெற்ற திரைப்படத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.\nRelated Topics:FeaturedPetr PaulVanitha Vijayakumarபீட்டர் பால்புகைப்படங்கள்வனிதா விஜயகுமார்\nமீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு\nகைதி 2 ரெடி.. அப்ப ரஜினி படம் என்னாச்சு\nமடோனா செபாஸ்டியனின் அழகிய புகைப்படங்க���்\nசில்லுக் கருப்பட்டி திரைப்பட நாயகி ‘நிவேதித்தா” அழகிய படங்கள்\nஅஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படக்குழு கொடுத்த மகிழ்ச்சி\nநடிகை சமந்தா கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது\n‘வானி போஜன்’ கலக்கல் புகைப்படங்கள்\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் உடல், 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணிக்கு உயிரிழந்தார்.\nஸ்.பி. பலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பலசுப்பிரமணியம் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று 1 மணிக்கு உயிரிழந்தார். இந்திய திரையுலகில் அவருக்கு வயது 74.\nபிரபல திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார். சற்றுமுன்னதாக அவரது உயிர் பிரிந்தது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர். அவர் ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எ���்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.\nஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாக தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காகத் தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்கு படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.\nகடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காரணமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். இதையடுத்துச் சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஎஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். சென்ற வாரம் அவரின் உடல்நிலை சீராகி வந்தது. தொடர்ந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்குக் கடந்த நில நாட்களுக்கு முன்பு சுய நினைவும் வந்தது.\nஇந்நிலையில், திடீரென மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இதனிடையே எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. எஸ்பிபி உயிரிழந்ததை அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nகொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடைய செப்டம்பர் 4ம் தேதி முதலே எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் காலமானார் ஒன்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகொரோனா ஊரடங்கு காரணமாகத் திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.\nஆனால் இப்படி ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் ப்ல தோல்வியையே சந்தித்தன. அதை எப்படி சரி செய்வது என்று திட்டமிட்ட ஜீ5, ஜீ ப்ளக்ஸ் (zeePlex) என்ற புதிய ஓடிடி தளத்தை உருவாக்கியது.\nஇந்த செயலியில் புதியதாக வெளியிடப்படும் திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போன்று தயாரிப்பாளர் ரீகல் டாக்கீஸ் என்ற தளத்தை ஏற்கனவே தொடங்கி இருந்தார். இதில் இதுவரை எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. பழைய திரைப்படங்களை மட்டும் ரூ.20 செலுத்திப் பார்க்க முடியும்.\nஆனால், ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் புதிய படங்களை ஒரு முறை பார்க்க, 199 ரூபாய் கட்டணம் நிர்ணைத்து உள்ளது. இது திரை அரங்கு கட்டணங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால் ஸ்மார்ட் டிவிகளில் பார்க்கும் போது குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து 199 ரூபாய்க்குப் படத்தைப் பார்த்துவிட முடியும்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தை நேரடியாகப் பார்க்க 199 ரூபாய் கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டி இலவசமாகவே படங்களைப் ��ார்க்கப் பார்வையாளர்கள் விரும்புவார்கள். சுவரஸ்யாமன படம், பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட படங்களை மட்டுமே பணம் கட்டி பார்ப்பார்கள். இந்த புதிய கட்டணம் முறை எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்று பார்ப்போம்” என கூறியுள்ளார்.\nதமிழில் முதல் படமாக விஜய் சேதுபதியின், கா.பெ.ரணசிங்கம் ஜீ ப்ளக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)\nஇன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்\n இலவச உதவி எண் அறிவிப்பு\nசினிமா செய்திகள்1 day ago\nமண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/09/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்2 days ago\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்4 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தி��ாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T11:16:05Z", "digest": "sha1:WSQEARJ5U2EP6LBDOUKZ3K5X4343RPSY", "length": 19908, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/வான்புகழ் வள்ளுவன் - விக்கிமூலம்", "raw_content": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/வான்புகழ் வள்ளுவன்\n< குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்\n430408குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 — வான்புகழ் வள்ளுவன்குன்றக்குடி அடிகளார்\nதேசீயக் கவிஞன் பாரதி. பல இலக்கிய மேதைகளைப் பாராட்டித் தமது கவிதைகளில் புகழ்மாலை சூட்டியுள்ளார். பலரைப் பாராட்டியிருந்தாலும் திருவள்ளுவரைப் பாரதி பாராட்டிய முறை தனிச்சிறப்புடையது. பாரதி, திருவள்ளுவருக்குச் சூட்டிய புகழ்மாலை. \"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு\" என்பது. பாரதி தமிழ் நாட்டையே பாராட்டுகிறான். காரணம் திருவள்ளுவரை ஈன்று அவர் வழி உலகு திருக்குறளைப் பெறக் காரணமாக இருந்ததுதான். உலக அரங்கில் ஒரு கவிஞரால் நாடு உலகப் புகழ் பெறுதல் என்பது அருமையிலும் அருமை. திருவள்ளுவர் உலகு புகழ் கவிஞர். இவர் அருளிய திருக்குறள் உலகப் பொதுமறை. அதனாலன்றோ பாரதியார் \"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” எ���்று மனங்குளிரப் பாடுகின்றார். திருவள்ளுவரைப் பெற்றமையால் தமிழ்நாடு பெற்றபுகழ் வான்புகழ். வான்புகழ் என்றால் இலக்கண மரபுப்படி மிகச் சிறந்த புகழ் என்று பொருள் கூறுவர். எனினும், நிலமனைத்தும் வானால் சூழப்பெற்றுள்ளது. வான் புகழ் என்றால், வானகம் பரவியுள்ள நிலவுலகமனைத்திலும் நின்று நிலவும் புகழ் என்றும் கொள்ளலாம். மேலும், வானுலகம் போற்றும் புகழ் என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகு சிறந்த புகழ் திருக்குறளுக்கு எப்படி வந்தது\nஇன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறள் தோன்றயது. திருக்குறள் தோன்றிய ஆண்டிலும் அதற்கு முன்பும் உலக மொழிகளில் திருக்குறள் போன்ற சிறந்த நூல் ஒன்றும் தோன்றவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, இன, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது நூல், காணும் ஆற்றல் தமிழகத்திற்கே இருந்தது. உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இத்தகையதொரு நூல், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு தோன்றியதில்லை. ஏன் அதற்குப் பின்பும் இதுவரையிலும் கூட திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை.\nநூல் தோன்றிய காலத்தின் தொன்மைமட்டும் நூலின் சிறப்புக்கு முற்றிலும் காரணமாகமாட்டா. நூல் நுதலும் கருத்துக்களும், சிறப்புடையனவாக இருத்தல் வேண்டும். இரட்டுற மொழிதலும், மயக்க நிலையின் பாற்பட்டனவும் கூட இல்லாமையும் வேண்டும். திருக்குறளில் இரட்டுற மொழிதலும், பயனில் சொற் கூறுதலும், ஒழுக்கக் கேடுகள் எனக் குறிப்பிடப் பெறுகின்றது. திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் மிகவும் எளிதேயாகும். திருக்குறள் வாழ்க்கை முறையை திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி முறைகளை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமான ஒன்றேயாகும் திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகள் கால எல்லைகளுக்குக் கட்டுப்பட்டனவல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய நெறிமுறைகளே யாயினும் இன்னும் கடைப்பிடிக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகள், சாதி, இனம், பால், சமயம், மொழி, பருவம் ஆகியனவற்றால் மாறுபடக் கூடியனவல்ல. ஒரே மாதிரி ஒழுக்க நெறியை எடுத்துக் கூறப் பெற்றுள்ளது. திருக்குறள் ஒழுக்க நெறி உலகப் பொதுநெறி. மனிதகுலத்தின் வாழ்க்கை நெறி.\nதிருக்குறள் காட்டும் ஒழுக்க நெ���ிகள் கற்பனையில் தோன்றியனவல்ல. நடைமுறைப்படுத்த முடியாத அளவு அருமையுடையனவல்ல. மிகமிக எள்ளிய ஒழுக்க நெறிகளேயாம். உலகியலுக்கும், உடலியலுக்கும், உயிரியலுக்கும், மாறுபட்ட எந்த ஒன்றையும் திருவள்ளுவர் ஒழுக்க நெறியாக வலியுறுத்தவில்லை. திருக்குறள் ஒழுக்க நெறிகளை நடை முறைப்படுத்த முடியவில்லை என்றால், மனிதர்களின் தரம் வீழ்ந்திருக்கிறது என்பது கருத்தேயொழிய அது வலியுறுத்தும் நெறி கடுமையானதல்ல. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகளை எடுத்துக்காட்டும் பொழுதும் இயைந்தவாறு காட்டுவதானால், சிறந்து விளங்குகிறது. நடைமுறைப்படுத்த முடியாத ஒழுக்க நெறிகள் எந்த ஒன்றினையும் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவும் இல்லை. அதனாலும் திருக்குறளின் புகழ் சிறந்து விளங்குகிறது. மேலும், ஒழுக்க நெறிகளைக் காட்டும்பொழுதும் இயைந்தவாறு, ஒன்றுக்கொன்று தொடர்பாக முறைப் படுத்திக் கூறியிருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதுமட்டுமல்ல, உலகியலில் நோய்பற்றிக் கூறுவோர் பலருண்டு. நோயாளி கூட கூறிவிடுவான். ஆனால் நோயின் காரணத்தைக் கண்டறிந்து சொல்லுபவர் இல்லை. அப்படியே ஒரு சிலர் கண்டறிந்து சொன்னாலும் நோய் நீக்கத்திற்குரிய மருந்தினைத் தெளிவாக, அறிவியல் அடிப்படையில் காட்டுவதில்லை. திருவள்ளுவர் நோய் கண்டு காட்டினார். நோயின் காரணத்தையும் கண்டு காட்டினார். நோய் நீக்கத்திற்குரிய வழிமுறைகளையும் கண்டு காட்டினார். ஐயந்திரிபரக் காட்டி யுள்ளார். மனிதன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான். இதற்குக் காரணம் அவனுடைய மனமே. மனத்தில் தூய்மை இருந்தால் அதுவே அறம்-பேரறம், மருவுலகில் பல்வேறு அறங்களைச் செய்வதைவிட மனத் தூய்மையைப் போற்றி வளர்த்தால் சிறந்த அறம் என்று குறிப்பிடுகின்றார். அதுமட்டுமின்றி மனத்துாய்மையின்றிச் செய்யப்பெறும் வேறு பல அறங்களை வெறும் ஆரவாரத்தன்மையன என்றும் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த மனத்தூய்மையை அறிவாலும், அன்பினாலும் பெறமுடியும் என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.\nதிருக்குறள் ஓர் அறிவுநூல். நம்பிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் எந்த ஒன்றையும் வற்புறுத்தவில்லை. கடவுள் வழிபாட்டதிகாரத்திலும்கூட உலக இயக்கத்தின் பாற்பட்ட அறிவுணர்வின் அடிப்படையிலேயே திரு��்குறள் கடவுள் வாழ்த்து தோன்றியுள்ளது. திருக்குறள் காட்டும் அறிவு வெறும் நூலறிவு அல்ல. ஆனாலும், கற்றல் கேட்டலின் மூலம் பெறும் அறிவைத் திருக்குறள் மறுக்கவில்லை. திருக்குறள் அறிவு என்று இறுதியாக எடுத்துக்கொள்வது. வாழ்க்கையின் அனுபவத்தையொட்டிய உணர்வுகளேயாகும். தீமையினின்றும் விலகி நன்மையின்பால் செலுத்துகின்ற அறிவையே அறிவு என்று திருக்குறள் போற்றுகின்றது. தீமைகளுக்குப் பிறப்பிடமாகிய அன்பின்மையை திருக்குறள் கண்டிக்கிறது. ஏன் அறிவின் பயனே அன்பு காட்டுதல். அன்பினால் வளர்தலும் வளர்த்தலுமே அறிவினது ஆக்கம் என்று திருக்குறள் பேசுகின்றது.\n\"அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய்\nஎன்ற குறட்பாக்கள் நினைந்தின்புறத்தக்கன. தமிழக சமய நெறி இவ்விரு சிந்தனைகளின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது. \"நன்றின்பால் உய்ப்பது அறிவு\" என்ற திருக்குறள் அடியின் \"நன்றுடையானை தீயதிலானை' என்ற திருஞான சம்பந்தர் அருள்வாக்கு ஒப்புநோக்கி உணரத்தக்கது. \"அறிவினால் ஆகுவதுண்டோ\" என்ற திருக்குறளும் \"அன்பே சிவம்\" என்ற திருமூலர் வாக்கும் ஒப்புநோக்கி இன்புறத்தக்கன. இன்றைய தமிழர் சமய வாழ்வில் இந்த அன்பும், நன்றும் மீதுர்ந்து வளரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. திருக்குறள் ஓர் அறிவு நூல். முழுதுரிழ் அறநூல். உலகப் பொதுமறை. நேற்றும் இன்றும் என்றும் வாழ்க்கைக்குப் பயன்படும் பொதுமறை. அதன் புகழ் வான்புகழ்.\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 10:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/565882-former-mla-vedaratnam-has-returned-to-the-dmk-from-the-bjp.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T11:28:21Z", "digest": "sha1:5Y5L5AE2GBN2XH43XB72IMSNOWHM2OI2", "length": 20316, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவில் இருந்து மீண்டும் திமுக திரும்பினார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் | Former MLA Vedaratnam has returned to the DMK from the BJP - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபாஜகவில் இருந்து மீண்டும் திமுக திரும்பினார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்\nமுன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.வேதரத்தினம் (இடது)\nவேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.வேதர��்தினம் பாஜகவில் இருந்து விலகி இன்று மீண்டும் தாய் வீடான திமுகவில் இணைந்தார்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வேதரத்தினம் தொடர்ந்து 4 முறை வேதாரண்யம் திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ந்து, 15 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.\nகடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரை ஓரம் கட்ட வேலைகள் நடைபெற்றன. மக்கள் செல்வாக்குள்ள இவருக்கு சீட் தரக்கூடாது என்பதற்காகவே தொகுதி பாமகவுக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறினார். அந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 22,625 வாக்குகளைப் பெற்று 2-வது இடம் பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட சின்னதுரை தோல்வி அடைந்தார். அதிமுக வென்றது.\nஅதன்பின்னர் அவரை பாஜக அரவணைத்தது. 2015-ம் ஆண்டு பொன்.ராதாகிருஷ்ணன் அவரை பாஜகவுக்குக் கொண்டு வந்தார். வந்தவருக்கு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இந்த தேர்தலில் வேதரத்தினத்துக்காகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடியே வேதாரண்யம் வந்திருந்தார். ஆனால் அந்தத் தேர்தலிலும் தோல்வியே கிட்டியது. ஆனாலும் 37,086 வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில் வேதரத்தினத்துக்குக் கட்சிப் பதவி கிட்டியது. மாநில செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.\nகடந்த ஜூலை 5-ம் தேதியன்று பாஜகவுக்குப் புதிதாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் அவருக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த முக்கியத்துவமும் இல்லாத தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி அறிவிக்கப்பட்டது. அதனால் தான் ஓரம் கட்டப்படுகிறோம் என்ற அதிருப்தியில் இருந்து வந்தவரை, சமயம் பார்த்து திமுக தரப்பு அணுகியது.\nஸ்டாலினிடம் அலைபேசியில் பேசி இருக்கிறார் வேதரத்தினம். வந்துடுங்க பார்த்துக்கலாம் என்று ஸ்டாலின் அழைத்திருக்கிறார்.\nஅதனையடுத்து எஸ்.கே.வேதரத்தினம் இன்று பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். மாலை 4 மணியளவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்ன��லையில் தன்னைத் திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு மாவட்டச் செயலாளர் கவுதமன், ஸ்டாலின் சார்பில் சால்வை அணிவித்துக் கட்சிக்குள் வரவேற்றார். பின்னர் அனைவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nவடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமலேயே மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சுறுசுறுப்பு: பெரியார் பேருந்து நிலையம் செப்டம்பரில் திறப்பு\nகுமரியில் வேகமாகப் பரவும் கரோனாவால் அடுத்தடுத்து மூடப்படும் அரசு அலுவலகங்கள்: தொற்று எண்ணிக்கை 3000-ஆக அதிகரிப்பு\nசாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் பலியானதாக புகார்: சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்\nரஜினிகாந்த் இபாஸ் இன்றி கேளம்பாக்கம் சென்றாரா- விசாரித்துதான் சொல்லமுடியும்: மாநகராட்சி ஆணையர் பதில்\nFormer MLABJPDMKமுன்னாள் எம்எல்ஏஎம்எல்ஏ வேதரத்தினம்பாஜகதிமுக திரும்பினார்Vedaratnamவேதாரண்யம்பாமகதேர்தல் அரசியல்\nவடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமலேயே மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சுறுசுறுப்பு: பெரியார் பேருந்து...\nகுமரியில் வேகமாகப் பரவும் கரோனாவால் அடுத்தடுத்து மூடப்படும் அரசு அலுவலகங்கள்: தொற்று எண்ணிக்கை...\nசாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் பலியானதாக புகார்: சிபிசிஐடி போலீஸார் விசாரணையை...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஅதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\nதமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்குக் கரோனா; தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதித்துக் கொள்ள திருநாவுக்கரசர்...\nகாரைக்கால் அருகே திமுக சார்பில் குப்பை அள்ளும் போராட்டம்\nபுதுச்சேரியில் தரமற்ற சீன மீட்டர்களால் கூடுதல் மின் கட்டணம்; 30 தொகுதிகளில் முற்றுகைப்...\nஅதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\nகாரைக்காலில் தற்காலிக மீன் மார்க்கெட் கூடாரம் சரிந்து விழுந்ததில் மீனவப் பெண்கள் காயம்\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nநாகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து இணைய வழியில் கருத்தரங்கம்\nகாவலர்களுக்கு பேரிடர்க் கால மீட்புப் பயிற்சி; நாகை மாவட்டத்தில் தொடக்கம்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுக; நாடாளுமன்றத்தில் பொன்.கௌதம சிகாமணி...\nபுதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கும் சத்துணவு உலர் பொருட்கள் வழங்கிடுக; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்...\nதமிழகத்தில் முதல் முறையாக பிளாஸ்மா வங்கி; ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறப்பு:...\nவணிகர்களிடம் அதிகாரிகள் சுமுகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்; காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569936-minsiter-sellur-raju-on-cooperative-loans.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T10:59:47Z", "digest": "sha1:3OVE6IGB3TLPOI4LQCJOQPC3IALMS2NR", "length": 21690, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.58,663 கோடியாக அதிகரிப்பு; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல் | Minsiter Sellur Raju on cooperative loans - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழக கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.58,663 கோடியாக அதிகரிப்பு; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nசெய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் ரூ.58 ஆயிரத்து 663.81கோடியாக அதிகரித்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஆக.14) )நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீ��மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன் அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 6,459 பேருக்கு ரூ.23.01கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.சி.வீரமணி ஆகியோர் வழங்கினர்.\nஅப்போது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, \"வேலூர் மண்டலத்தில் நடப்பாண்டில் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 19 ஆயிரத்து 753 பேருக்கு ரூ.126.50 கோடி வட்டியில்லாத பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர் இழப்பீடாக கடந்த ஜூலை 31-ம் தேதி வரை ரூ.8,199.85 கோடியும் வேலூர் மண்டலத்தில் ரூ.54.12 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறு வணிக கடன் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 14) ரூ.58 ஆயிரத்து 663.81 கோடியாக உயர்ந்துள்ளது.\nமாநில அளவில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடந்த ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி 6.36 லட்சம் பேருக்கும் வேலூர் மண்டத்தில் 14 ஆயிரத்து 188 பேருக்கு ரூபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடியில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் தொடங்கப்பட உள்ள நகரும் நியாய விலைக் கடைகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 109 கடைகள் தொடங்கப்பட உள்ளன.\nகரோான ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், கட்டுநருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.6.13 கோடியை வழங்கி அரசு அனுமதியளித்துள்ளது\" என்றார்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, \"தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லாத பயிர்க் கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதில், ரூ.9,323 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. விவசாயிகள் ���ர்வத்துடன் பயிர் செய்து வருகின்றனர். அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ரூ.2,500 கோடி அளவுக்குப் பணம் உள்ளது. நபார்டு வங்கி ரூ.2700 கோடி வழங்கியுள்ளது. ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று நபார்டு வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கூட்டுறவுத் துறையில் மோசடி தொடர்பாக யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன\" என்று தெரிவித்தார்.\nஉரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான திமுக எம்எல்ஏக்கள் வழக்கு: தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nஇளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி தேசியக் கொடியுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nஅறுந்துவிழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டிவைத்துவிட்டு 7 ஆண்டுகளாக மறந்துபோன மின்வாரியம்: காட்சிப் பொருளாக மாறிய மின்மாற்றி\nஆகஸ்ட் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஉரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான திமுக எம்எல்ஏக்கள் வழக்கு: தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி...\nஇளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி தேசியக் கொடியுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nஅறுந்துவிழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டிவைத்துவிட்டு 7 ஆண்டுகளாக மறந்துபோன மின்வாரியம்: காட்சிப் பொருளாக...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nகால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம்...\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு; மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்:...\nசெல்போனில் விளையாடியபடி நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nகால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம்...\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு; மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்:...\nசசிகலாவை எதிர்த்துதான் ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது: அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி\nவேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல்: ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; திமுக...\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் கைது\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு பசியை போக்கும் ‘இறைவனின் சமையலறை’\nஎஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்ய பிரபலங்கள் வேண்டுகோள்\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு; தேவைப்பட்டால் மறு பரிசீலனை செய்யப்படும்; புதுச்சேரி முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/2", "date_download": "2020-09-27T11:25:06Z", "digest": "sha1:JZCFGYJ6RFXQ2XU6IPWKAHYZAKA5JKPF", "length": 10490, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சரக்கு ரயில்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சரக்கு ரயில்\nவானகரம் - வாலாஜா இடையே 6 வழிச்சாலை விரிவாக்க பணி 5 ஆண்டுகளுக்கும்...\nரஃபேல் போர் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை: தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கையில்...\n180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\nசெப்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,193 பேர்...\nசெப்டம்பர் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஅரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும்: விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா,...\nரயில்களில் பார்சல் அனுப்ப 120 நாட்களுக்கு முன்பே முன��பதிவு திட்டம்: தெற்கு ரயில்வேயில்...\nஅரியலூரில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 50 பவுன் நகைகள் கொள்ளை\nசென்னை அருகே வசதியான இடம் உள்ளது; சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க...\nகோயம்பேடு சந்தை வியாபாரிகள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்: சிஎம்டிஏ உறுப்பினர்...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-09-27T11:26:03Z", "digest": "sha1:F3FQ7RS2MV62IFAYJIR2NM5MOZ3ZZKWW", "length": 7855, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பேச்சுவார்த்தை", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n\"எங்க பணத்தை எங்களுக்கு குடுத்துடுங்க..\" களத்தில் இறங்கிப் போராடும் போக்குவரத்துத் துறையினரின் குடும்பத்தினர்\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/04/24/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A/", "date_download": "2020-09-27T09:03:37Z", "digest": "sha1:OBONNWKVXE4HVHIMC6IY2QNQYCMZPP7J", "length": 15921, "nlines": 334, "source_domain": "singappennea.com", "title": "ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா செய்முறை..! Channa Masala Gravy Recipe..! | Singappennea.com", "raw_content": "\nஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா செய்முறை..\nசென்னா மசாலா செய்யும் முறை:\nஆயில் – 2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)\nஇடிச்ச இஞ்சி விழுது – 1 டேபிள் ஸ்பூன்\nஇடிச்ச பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 250 கிராம் (பொடியாக நறுக்கியது)\nபெங்களூர் தக்காளி – 2 (அரைத்தது)\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் – 1 டீஸ்பூன்\nசீரக தூள் – 1/2 டீஸ்பூன்\nதக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்\nரெட் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்\nசோயா சாஸ் – 1 டீஸ்பூன்\nகொண்டைக்கடலை – 100 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\nகொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீர் – சிறிதளவு\nகர மசாலா – 1/2 டீஸ்பூன்\nகசுரி மேத்தி – சிறிதளவு\nகொத்தமல்லி இலை – தேவையான அளவு\nமுதலில் கடாயில் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு எண்ணெயில் பொடியாக நறுக்கி வைத்துள்ள 1 பச்சை மிளகாயை சேர்க்கவும்.\nஅடுத்து 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு இடிச்ச இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். எண்ணெயில் சேர்த்த பிறகு நன்றாக 30 வினாடி வரை வதக்கி கொள்ளவும்.\nநன்றாக வதங்கிய பிறகு பெரிய வெங்காயம் 250 கிராம் பொடியாக நறுக்கி வைத்ததை சேர்த்துக்கொள்ளவும். இந்த வெங்காயம் நன்றாக பழுப்பு நிறத்திற்கு வரும்வரை வதக்கவும்.\nஅடுத்து 2 பெங்களூர் தக்காளி மிக்ஸியில் அரைத்து வைத்ததை வெங்காயத்துடன் சேர்க்கவும். இதை 2 நிமிடம் அதாவது தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.\nநன்றாக கொதித்த பிறகு இதனுடன் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், மல்லித்தூள் 1 டீஸ்பூன், சீரக தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் அளவிற்கு அதாவது 1 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.\nஅடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.\nதக்காளி சாசுடன் ரெட் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும்.\nசோயா சாஸ் 1 டீஸ்பூன் எடுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கலந்த பிறகு கடாயில் இருக்கும் கிரேவியில் ஊற்றவும்.\nஇதையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\n8 மணி நேரம் ஊறவைத்த 100 கிராம் கொண்டைக்கடலை தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வைத்து வேகவைத்த கொண்டைக்கடலை���ை கிரேவியில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.\nஅடுத்து கிரேவியில் கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீர் சிறிதளவு மற்றும் தண்ணீர் 1/2 கிளாஸ் அளவிற்கு சேர்க்க வேண்டும்.\nஇப்போது 1/2 டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.\nஇதை மூடிவைத்து 3 அல்லது 4 நிமிடம் வேகவைக்க வேண்டும்.\nஅடுத்து நன்றாக வெந்த பிறகு இதில் கர மசாலா 1/2 டீஸ்பூன், கசுரி மேத்தி தேவையான அளவுக்கு சேர்த்து கொள்ளவேண்டும்.\nஇந்த கசுரி மேத்தி வீட்டில் இருந்தால் போட்டுக்கொள்ளலாம். இல்லையென்றால் போடாமல் கூட இதை செய்யலாம்.\nஇறுதியாக கொத்தமல்லி தூவி சென்னா மசாலாவை இறக்கிவிடலாம். அவ்ளோதாங்க சுவையான சென்னா மசாலா ரெடி ஆகிட்டு.\nஇந்த டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பூரி, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.\nChanna MasalaChanna Masala Gravy Recipefood recipefood recipe in tamilசப்பாத்திபரோட்டாபூரிஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா செய்முறை..\nகூந்தலின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் இயற்கை வைத்தியம்\nசூப்பரான மூங்கில் அரிசி பாயாசம்\nசுவையான ட்ரை ஃப்ரூட் ஹல்வா செய்முறை..\n இத மட்டும் படிங்க, இனிமேல் உருளைக்கிழங்கு தோலை...\nசூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்\nஅச்சு முறுக்கு (Rose Cookies)\nபாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகாதுக்குள் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nபெண்களின் சமையலறை பழக்கவழக்கம்… எரிபொருள் சிக்கனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T10:27:26Z", "digest": "sha1:PQMHLI36DXSTL4QDGOSSYZVJUBWVZL44", "length": 12206, "nlines": 203, "source_domain": "ta.freecomiconline.me", "title": "ஒரு ஷாட் காப்பகங்கள் - இலவச வெப்டன் ஆன்லைன்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (19)\n நான் உங்களுக்காக எடை குறைப்பேன்\nஅத்தியாயம் 23 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 22 செப்டம்பர் 10, 2020\nஅத்தியாயம் 13 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 12 செப்டம்பர் 17, 2020\nநான் ஒரு மாக்பி பாலமாக இருக்க விரும்பவில்லை\nஅத்தியாயம் 1 ஜூன் 27, 2020\nதிடீரென்று நான் பெண் முன்னணி ஆக முடிவு செய்தேன்\nஅத்தியாயம் 1 25 மே, 2020\nதந்தையே, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை\nஅத்தியாயம் 0 18 மே, 2020\nநான் ஒரு மாற்றாந்தாய் மட்டுமே, ஆனால் என் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்\nஅத்தியாயம் 0 13 மே, 2020\nமை லேடி, தயவுசெய்து என் கதாநாயகி ஆக\nஅத்தியாயம் 1 13 மே, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்பு���ளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_3.html", "date_download": "2020-09-27T11:04:35Z", "digest": "sha1:O3JE2JHUUYDSKKGSLNIQYOC2JZ7VSADZ", "length": 9825, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / HLine / மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள்.\nமதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள்.\nநெல்லை மாவட்டம் தென்காசி அருகே அரசு மதுக்கடையை முற்றுகையிட்ட கிராம மக்கள், மதுக் கூடத்தை சூ���ையாடினர்.\nநெடுஞ்சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டதால், தென்காசி அருகே பூலாங்குளம் - நெல்லையப்பபுரம் இடையே உள்ள மதுக்கடையில் காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் குவிந்துள்ளனர். நண்பகல் 12 மணியளவில் மதுக்கடை திறக்கப்பட்டதுமே, திடீரென இரு கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கினர். மதுக்கடையை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மதுக்கடைக்கு பூட்டுப் போட்டனர். பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளம் வட்டாட்சியர் நேரில் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்��ு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newtamilnews.com/2020/07/100_73.html", "date_download": "2020-09-27T09:02:33Z", "digest": "sha1:HRDWXLZPTJEHG3U7OIGG33PV3AFYOC2E", "length": 10690, "nlines": 77, "source_domain": "www.newtamilnews.com", "title": "இளம் காதல் ஜோடி தற்கொலை | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஇளம் காதல் ஜோடி தற்கொலை\n16 வயது யுவதியும் 17 வயது இளைஞரும் இன்று (07.07.2020) கட்டுகஸ்தோட்டை பகுதியில் கண்டி,பொல்கொல்லை நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாரணம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎன்ன எழுதி என்ன எங்கள் நிலை மாறலையே....\nமலையக தாய்மாரின் மிகப்பெரிய கனவு பிள்ளைகளிற்கு சிறப்பானதொரு எதிர்காலம் அத்தனை கடுமையான உழைப்பிற்கு காரணமும் இதுவே\n** நகர் புறங்களில் வேலைக்கு மகனை அனுப்பி விட்டு தவிக்கும் தாய்களின் கண்ணீர் **\nஇரவின் மேல் கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு இந்தக் கவிதை நன்றி கவிஞர் துரை மைதிலி\nதாராவின் தவளைகள்- நன்றி கவிஞர் குணா\nபிரிவின் வேதனை சுமந்த கவி வரிகள்.\nநன்றி கவிஞர். துரை மைதிலி\nபாடும் நிலாவின் உயிர் பிரிந்தது...\nபிரபல பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் உயிர் இவ்வுலகைவிட்டு பிரிந்தது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்..\nவீதி ஒழுங்கு சட்டத்தில் மீண்டும் மாற்றம்\nநாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசா��ை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்தி...\nஎம்.டீ நியூ டைமண்ட் கப்பல் உரிமையாளரிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டீ நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ...\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசு தொகை\nநாட்டின் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு வரலாற்றில் ஆகக்கூடுதலான பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மூலம் சந்தைப்படுத்தப்படும் ...\nகடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு வந்த கடிதம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...\nகொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிக் காட்டிய கோத்தபய\nமதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று புத்தளத்த...\nமேலதிக வகுப்புக்களை நடத்த தடை\nக.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் ...\nஅமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெ...\nஉயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்\nஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை வித...\nபடகின் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் பறிமுதல்-மூவர் கைது\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள்,மஞ்சள் அடங்கிய 22 மூட்டைக...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ப��வத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/117319/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T09:32:24Z", "digest": "sha1:MTFMV3YNGDNUMS2JYUXWQLW3G6UR7VWA", "length": 7587, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பார் - காங்கிரஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.சி.எப்.ல் : நேற்று தீ விபத்து - இன்று வீரர் தற்கொலை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பார் - காங்கிரஸ்\nகாங்கிரஸ் கட்சிக்கான முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது வெகுதொலைவில் இல்லை என, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.\nஓராண்டுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற சோனியா காந்தியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் மனு சிங்வி, கட்சிக்கான முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறைகள் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.\nமேலும், முழுநேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தியே, இடைக்கால தலைவர் ���தவியில் நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.\nமதுசூதனனை ஓபிஎஸ் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கமில்லை : அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை\nவேளாண் மசோதாக்கள் நாட்டில் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் - மம்தா பானர்ஜி\nஎந்த கட்சிஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் - எல்.முருகனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி\nவிவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளிப்பதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசமூக நீதிக்காக போராடியவர் பெரியார், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - எல் முருகன்\nகுற்றவாளிகளைத் தேடி போலீஸார் எங்கும் அலையவேண்டாம், கமலாலயம் சென்றால் போதும்... சுதா ராமகிருஷ்ணன்\nபுலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை என வெளியான தகவலுக்கு ராகுல் கண்டனம்\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/news/free-parking-announced-in-abu-dhabi-for-eid-al-fitr-festivel/", "date_download": "2020-09-27T10:57:04Z", "digest": "sha1:ZX3G34MSQDK6OLWTFLZNAN5RUSKWLTBS", "length": 9990, "nlines": 101, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் இலவச பார்க்கிங் வசதி அறிவிப்பு! | UAE Tamil Web", "raw_content": "\nஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் இலவச பார்க்கிங் வசதி அறிவிப்பு\nஈத் அல் பித்ர் விடுமுறை நாட்கள் முழுவதும் அபுதாபி வாகன ஓட்டுனர்கள் இலவசமாக தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்துகொள்ளலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nநகராட்சியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) மற்றும் அபுதாபி போக்குவரத்துத்துறை ஆகியவை வியாழக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்தியில், மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த இலவச பார்க்கிங் வசதி அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் அனைவரும் மவாகிஃப் வ���திமுறைகளைப் (Mawaqif regulations) பின்பற்ற வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட இடங்களிலோ அல்லது போக்குரவரத்திற்கு இடையூறு செய்யும் வகையிலோ மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் ITC தெரிவித்துள்ளது.\nகாலாவதியான குடியிருப்பாளர்களுக்கான பார்க்கிங் அனுமதி ( residential parking permits) கொண்டவர்கள் அதனைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nசரியான முறையில் பார்க்கிங் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை அறிய பல்வேறு இடங்களில் மவாகிஃப் ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகள் தொடரும் என ITC தெரிவித்துள்ளது.\n“பாதுகாப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பயனாளர்கள் அம்மையங்களின் இணையதளம் மூலமாகவோ, ஸ்மார்ட் ஆப் மூலமாகவோ தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என ITC அளித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇணைய தளம் (www.itc.gov.ae), மின்னஞ்சல் முகவரி ([email protected]), தகவல் அழைப்பு மையம் (80088888) மற்றும் டார்ப் (Darb) ஸ்மார்ட் ஆப் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும் தொலைவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவைகளை வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் வழங்கிவருகின்றன.\n15 வயது சிறுமிக்கு நேர்ந்த அநீதி. விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை.\nஎமிரேட்ஸ் சாலையில் சில பாதைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 27): அமீரகத்தில் புதிதாக 491 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 402 பேர் குணம்.\nகொரோனா அப்டேட் (செப் 4): அமீரகத்தில் இன்று மட்டும் 612 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..\nதுபாய் : ஆன்லைனில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரம் – நம்பிச்சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..\nஅமீரகம் – இந்தியா இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை துவக்கம்..\nமத்திய கிழக்கின் நம்பர் 1 மென் சக்தி தேசமாக திகழும் அமீரகம்..\nஅமீரக தேசிய தினம்: 674 கைதிகளுக்கு விடுதலை\nதுபாய் : பொது இடத்தில் குத்தாட்டம் போட்ட இளைஞர் – வேட்டு வைத்த வீடியோ..\nஇந்தியர்கள் அமீரகம் திரும்ப சிறப்பு விமான சேவை – இந்திய அரசு அறிவிப்பு\nஅமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட உள்ள தனி விமானம் – தொடர்பு எண் உள்ளே..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 03): அமீரகத்தில் புதிதாக 164 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 248 பேர் குணம்.பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,000 ஐ தாண்டியது..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-engineer-sai-background-explained-by-police", "date_download": "2020-09-27T11:19:22Z", "digest": "sha1:PABU6P5PZRBA2XZV6K2LLIW6MMTIBNBE", "length": 17605, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`வாட்ஸ்அப் லொக்கேஷன்; செல்போன் சிக்னல் காண்பிக்காத டெக்னிக்!’- சென்னை இன்ஜினீயர் சிக்கியது எப்படி?| chennai engineer sai background explained by police", "raw_content": "\n`வாட்ஸ்அப் லொக்கேஷன்; செல்போன் சிக்னல் காண்பிக்காத டெக்னிக்’- சென்னை இன்ஜினீயர் சிக்கியது எப்படி\nஇன்ஸ்ட்ராகிராமில் 18 வயதுக்கு குறைவான மாணவியிடம் ஆன் லைனில் ப்ளே கேம் விளையாடிய இன்ஜினீயர் சாய், அதற்கு முன் நெட் சென்டருக்கு வரும் பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்கின்றனர் போலீஸார்.\nசென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாய் என்கிற ராஜா சிவசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரைப் பிடித்தது எப்படி என்பதை போலீஸ் உயரதிகாரி நம்மிடம் விவரித்தார்.\n``மாணவியுடன் சாய் கடந்த 10 மாதங்களாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் செல்போனில் மாணவி ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது அவருடன் சாய் விளையாடியபோது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அந்த மாணவியிடம் சாய், தன்னுடைய பெயரை சஞ்சய் என்றும் போரூரில் உள்ள பிரபலமான பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅதை உண்மையென மாணவி நம்பியுள்ளார். அதன்பிறகு இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்துள்ளனர். பின்னர் இருவரும் போனில் பேசி தங்களின் நட்பை வளர்த்துள்ளனர். இந்தச் சமயத்தில் வீடியோ காலில் சாய், மாணவியுடன் பேசியுள்ளார். ஒருகட்டத்தில் சாயின் பேச்சில் மயங்கியுள்ளார் மாணவி. அதனால் சாய் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கியுள்ளார். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடியோ காலில் பேசியுள்ளார் சாய். அப்போதுதான் சாய் கூறியதுபோல மாணவியும் செய்த���ள்ளார். அந்த வீடியோ காலில் மாணவியின் புகைப்படங்களைச் சேகரித்துள்ளார் சாய்.\nஇதையடுத்து சாய், தன்னுடைய சுயரூபத்தை மாணவியிடம் காட்டத் தொடங்கியுள்ளார். அதாவது, மாணவிக்கு போன் செய்த சாய், உன்னை நேரில் சந்திக்க வேண்டும். கோயம்பேடுக்கு வா என்று அழைத்துள்ளார். ஆனால், மாணவி நான் வரமுடியாது என்று கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த சாய், உன்னுடைய நிர்வாண போட்டோக்கள் என்னிடம் உள்ளன. நீ வரவில்லை என்றால் அதைச் சமூகவலைதளத்தில் பதிவு செய்துவிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார். அப்போதும் மாணவி, நான் வரமாட்டேன் என்று கூறி போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சாய், மாணவியின் அம்மா செல்போன் வாட்ஸ்அப்பிற்கு சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, நடந்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். அப்போது மாணவி, தன்னுடைய அம்மாவிடம் உண்மையைக் கூறியுள்ளார். அதன்பிறகு மாணவியின் அம்மா, தன் கணவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். மகளின் போட்டோ, அறிமுகம் இல்லாத ஒருவரின் கையில் இருப்பதால் அந்தக் குடும்பமே அதிர்ச்சியிலும் அவமானத்திலும் கூனிக் குறுகியது. இந்தச் சமயத்தில் மாணவியின் அப்பாவின் செல்போனில் பேசிய சாய், இதுபோல ஏராளமான போட்டோக்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிடாமலிருக்க 2 லட்சம் ரூபாய் கொடு என்று மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து, மகளை அழைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு மாணவியின் அப்பா, அம்மா ஆகியோர் வந்தனர். இன்ஸ்பெக்டர் ராமசாமியைச் சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ராமசாமி, சாயின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தார். இந்தச் சமயத்தில் மாணவியின் அப்பா செல்போனுக்கு லைனில் வந்த சாய், `இன்னும் பணத்தை ரெடி பண்ணவில்லையா. நான் இருக்கும் இடத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் பணத்தோடு அந்த இடத்துக்கு வரவில்லையென்றால் அவ்வளவுதான்' என்று கூறியுள்ளார். எதிர்முனையில் பேசிய இன்ஸ்பெக்டர் ராமசாமி, `நான் மாணவியின் சித்தப்பா, 2 லட்சம் ரூபாய் என்பதால் பணத்தை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறோம். விரைவில் வந்து கொடுத்துவிடுகிறோம். அவசரப்பட்டு போட்டோவை வெளியிட்டுவிடாதீர்கள்' என்று கூறினார்.\nஇ��ையடுத்து, சாய் வாட்ஸ்அப்பில் அனுப்பிய முகவரிக்கு போலீஸார் சென்றனர். அப்போது வீடியோ காலில் பேசிய சாய், சென்னை பாரிமுனைக்கு வரும்படி கூறினார். உடனே மாணவியின் பெற்றோருடன் போலீஸாரும் மப்டியில் அங்கு சென்றனர். அடுத்து பேசின் பாலத்துக்கு வரும்படி சாய் மெசேஜ் அனுப்பினார். அங்கு சென்றபோது வீடியோ காலில் பேசியபடி நடந்து சாய் வந்தார். அப்போது அவரை மடக்கிப்பிடித்தோம். வீடியோ காலில் மாணவியின் பெற்றோரிடம் சாய் பேசும்போது, தன்னுடைய செல்போன் சிக்னல் காண்பிக்காத வகையில் டெக்னிக்கைப் பயன்படுத்தினார். இதனால்தான் அவர் ஒவ்வொரு முறையும் இருப்பிடத்தை மாற்றும்போது சாயை எங்களால் பிடிக்க முடியவில்லை.\nகாவல் நிலையத்தில் சாயிடம் விசாரித்தபோது, அவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 மாதத்தில் குழந்தை இருப்பது தெரியவந்தது. சாயின் மனைவி தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது செல்போன் நம்பர் தொடர்பாக சாயிடம் பேசியபோதுதான் இருவரும் அறிமுகமாகி, பின்னர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். குழந்தையோடு அவர் விருதுநகரில் குடியிருந்துவருகிறார். சென்னையில் தனியாக தங்கியிருந்த சாய், ஆவடி, திருமுல்லைவாயில், மடிப்பாக்கம், சேலையூர், தாம்பரம் ஆகிய இடங்களில் நெட் சென்டர் நடத்திவந்துள்ளார்.\nநெட் சென்டருக்கு வரும் பெண்கள், தங்களின் அடையாள ஆவணம், செல்போன் நம்பர்களைக் கொடுப்பதுண்டு. அந்த நம்பருக்கு கால் செய்து சாய் அன்பாகப் பேசுவார். அப்போது சாயுடன் தொடர்ந்து போனில் பேசும் பெண்களுடன் நெருக்கமாகப் பழகுவார். அப்போது அந்தப் பெண்களுக்கே தெரியாமல் வீடியோ, புகைப்படங்களை எடுக்கும் சாய், அதை வைத்தே மிரட்டி பணம் பறித்துவந்துள்ளார். இந்தவகையில், 9 பெண்கள் சாயிடம் ஏமாந்துள்ளனர். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆனால், அவர்களுடன் சாய் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் லேப்டாப்பில் உள்ளன. அதை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400274441.60/wet/CC-MAIN-20200927085848-20200927115848-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]